diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0368.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0368.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0368.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1293", "date_download": "2019-07-17T16:46:56Z", "digest": "sha1:RWIUKMIAIOX5QP56TIGWOTGWYJ5GOQK3", "length": 10539, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழக அரசியல் - போலி வாக்காளர்கள்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nஅமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்\n- கேடிஸ்ரீ | ஜூலை 2005 |\nமே மாதம் 10-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிவரை வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளான மே 30-ம் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்கள், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் புதிய வாக்காளர்கள், விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. இதனைச் சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கிடையில் வாக்காளர்கள் சேர்ப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தி.மு.க. மற்றும் அதன் தோழமை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கடைசி நாளன்று மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் மனுவை ஆளும் அ.தி.மு.க. அளித்துள்ளது சந்தேகத்திற்கிடமானது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் தி.மு.க. முறையிட்டது. இது குறித்து தில்லியில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றையும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வினரால் மொத்தமாகக் கொடுக்கப்பட்ட 13 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்புக்கான விண்ணப்பங் களைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் ஒன்றை இயற்றியது.\nஇதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தமிழகம் வந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றைச் சென்னையில் நடத்தினர். அப்போது 234 தொகுதிகளிலும் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதுமட்டுமல்லாமல் பொய்யான தகவல்களைத் தந்து போலி வாக்காளர்களைச் சேர்ப்பவர்கள் தனி நபர்களாக இருந்தாலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மத்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதியும் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, போலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.\nஇறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தேர்தல் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டு மல்லாமல் சென்னை உட்பட 6 மாநகராட்சி களில் கத்தை கத்தையாக விண்ணப்பம் பெறுவதற்கும் மத்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.\nதமிழக அமைச்சரும் அ.தி.மு.க. தேர்தல் குழுச் செயலருமான ஓ. பன்னீர்செல்வம் வாக்காளர் பட்டியலில் மொத்தமாகப் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் திடீரென்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nகடந்த வாரம் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் 7 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளிடம் வழங்கப்பட்ட 999 படிவத்தைச் சரிபார்த்து ஒப்படைக்க ஜூன் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.\nபல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலின் மீது மக்களிடையே நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இதை தேர்தல் ஆணையம் விரைவில் சரி செய்ய வேண்டும் என்பதுதான் இப்போது வாக்காளர்களின் எதிர்பார்ப்பு\nஅமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/rajini-ajith-kamal-history-box-office/", "date_download": "2019-07-17T17:17:40Z", "digest": "sha1:6DYR4OBCYC56VEI4FCJ5KQ7EOAP4OMMI", "length": 4970, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "AFTER 27 YEARS AJITH CREATE HISTORY AGAINST RAJINI", "raw_content": "\nகமலுக்கு பிறகு ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த அஜித்.\nகமலுக்கு பிறகு ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த அஜித்.\nரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஜனவரி 10 அன்று ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுக்கும் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படத்திற்குமே தியேட்டர்கள் அதிகம்.\nஆனால் விஸ்வாசம் முதல் நாள் வசூல் ரஜினியின் பேட்டயை விட அதிகம். இந்த சாதனை 27 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினியின் பாண்டியன் படத்தோடு கமலின் தேவர்மகன் ரிலீஸ் ஆனது.\nஅன்று வசூலில் ரஜினையை தோற்கடித்தவர் கமல். அதன் பிறகு ரஜினியின் முதல் நாள் வசூல் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. அதை 27 வருடத்திற்கு பிறகு முறியடித்து அஜித் சாதனை படைத்துள்ளார்.\nPrevious « விஜய்-63 ல் இணையும் புது நாயகன்\nNext சிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர் »\nவிஷால் படத்தில் அல்லு அர்ஜூனின் பாட்டு\nதிரைக்கு வர ரெடியாகும் ராஜபீமா\nகதைக்கு தேவையாக இருந்தாலும் இந்த மாதிரி நடிக்க சம்மதிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\nஇணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியை பற்றி கார்த்திக் சுப்பாராஜின் பழைய பதிவு – விவரம் உள்ளே\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/09/05/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T16:19:22Z", "digest": "sha1:3AHEUO5U727TGO3KAKVGT534NIPTTENS", "length": 7217, "nlines": 76, "source_domain": "muthusitharal.com", "title": "படைப்பும் கல்வியும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஇளையராஜா அவர்களின் 75வது பிறந்தநாளையொட்டி, MOP வைஷ்ணவா பெண்கள் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்வின் காணொளிப்பதிவிது.\nஎந்த அசல் கலைஞனுமே தனக்கு தெரியாதவற்றைத்தான் செய்கிறான். ‘அது’ செய்யப்படும் வரை அவன் அறிதலில் ‘அது’ இல்லை. திருக்குறளை திருவள்ளுவர் தெரிந்து கொண்டா எழுதினார் அதுபோலத்தான் என் இசையும் என்று படைப்பாளி என்பவன் யார் என்று இக்கல்லூரி மாணவிகளுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார் இசையின் ராஜா.\nவெற்றிடத்தில் இருந்துதான் எதுவுமே உருவாக முடியும்; அறியாமையில் இருந்துதான் அறிதலை உணரமுடியும் என்ற இந்த இசைஞானியின் வார்த்தைகள், படைப்பூக்கமற்ற கல்வியில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஒரு மிகப்பெரிய திறப்பு.\nஎன்னுள் எப்போதும் என் தாய் இருப்பதால் தான் என் பாடல்களால் உங்களை இரவில் தாலாட்ட முடிகிறது என்கிறார், ஒரு மாணவியின் கேள்விக்குப் பதிலாக.\nமனிதர்களின் ஆழ்மனம் அனைவருக்கும் ஒன்றுதான். நானறியாத என் (நம்) ஆழ்மனத்தை என் படைப்பூக்கத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும்போது, அதன் வெளிப்பாடாக வரும் இசை அனைவருக்கும் நெருக்கமானதாகி விடுகிறது. இதுதான் என் இசைப்படைப்பையும் உங்களுக்கு நெருக்கமானதாக ஆக்கிவிடுகிறது என்கிறார் இன்னொரு மாணவியின் கேள்விக்குப் பதிலாக.\n“இளமை எல்லாம் வெறும் கனவு மயம்\nஇதில் மறைந்தது சில காலம்\nஎன்று எம்.எஸ்.வி இசையமைத்த கண்ணதாசனின் வரிகள்தான் தனக்காக உந்து சக்தி என்று அங்கிருந்த இளைஞிகளின் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்து விடைபெற்றார்.\nதங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் இக்கல்லூரி மாணவிகள். நிகழ்வு முடியும்வரை ஒரு படபடப்பான கம்பீரத்துடனேதான் இருந்தார், இசைஞானிக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அக்கல்லூரியின் முதல்வர்.\nஇளையராஜா போன்ற படைப்பாளிகள் இதுபோல சிலமணி நேரங்களாவது கல்லூரிகளில் ஆசிரியர்களாக கலந்துரையாடுவது இளைய சமுதாயத்தின் படைப்பாற்றலை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் என்றே தோன்றுகிறது.\nPrevious Post தனித்தமிழும் தாய்மொழிப் பற்றும்\nNext Post வாலியின் அவதார வரிகள்\n1 thought on “படைப்பும் கல்வியும்”\nசாம்ப்பெயின் பாட்டிலின் மூடி July 11, 2019\nநியூசிலாந்தின் இடம் June 23, 2019\nகவிஞனின் புன்னகை June 18, 2019\nபும்ரா…தூள்ரா…பாம்புரா… June 8, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T17:20:48Z", "digest": "sha1:LDT3P6DE42TZT2B443M5PHMUADV6A5TE", "length": 7123, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. ஆர். நடராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. ஆர். நடராஜன் (பிறப்பு: டிசம்பர் 21, 1950) என்பவர் ஓர் இந்திய அர��ியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 மற்றும் 2019[1][2] ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n↑ \"கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி\". தினகரன் (மே 23, 2019)\n↑ \"தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்\".பிபிசி தமிழ் (மே 23, 2019)\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/23/accident.html", "date_download": "2019-07-17T16:27:35Z", "digest": "sha1:TCDUFQ3VVVAP3E4FAVJ7HGH6HVI52I7S", "length": 10176, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி அருகே கார்-லாரி பயங்கர மோதல்: காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் பலி | Two Congress functionaries killed in road mishap - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n26 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nதிருச்சி அருகே கார்-லாரி பயங்கர மோதல்: காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் பலி\nதிருச்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி, தீப்பிடித்துக் கொண்ட விபத்தில்திருக்கோவிலூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், கார் டிரைவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.\nதிருக்கோவிலூர் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான ஸ்ரீதர் உள்ளிட்ட தொண்டர்கள்சாத்தான்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு டாடா சுமோ காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.\nதிருச்சியை அடுத்து உள்ள திருக்கோவிலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே சிமெண்ட்ஏற்றி வந்த லாரி ஒன்று காருடன் பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்திலேயேலாரியும், காரும் தீப்பிடித்துக் கொண்டன.\nஇவ்விபத்தில் ஸ்ரீதரும், அந்தக் காரின் டிரைவரும் உடல் நசுங்கியும், தீயிலிருந்து வெளிவரமுடியாமல் சிக்கியும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேலும் ஐந்து பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதிருக்கோவிலூர் போலீசார் இவ்விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/not-joined-rajini-and-yuvan/31958/", "date_download": "2019-07-17T16:23:47Z", "digest": "sha1:SSA62XADZZMXGVYIU6JIHGCMKQ6SLAFJ", "length": 8320, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "யுவனுடன் இணையாத ரஜினிகாந்த் யுவன் ரசிகர்களின் வருத்தம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் யுவனுடன் இணையாத ரஜினிகாந்த் யுவன் ரசிகர்களின் வருத்தம்\nயுவனுடன் இணையாத ரஜினிகாந்த் யுவன் ரசிகர்களின் வருத்தம்\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா இசையுலக பிதாமகன் இளையராஜாவின் மகனான இவர் அரவிந்தன் என்ற சரத்குமார் நடித்த படத்தில் அறிமுகமானார். அறிமுகமான காலத்தில் இருந்து, அதிகபட்ச மியூசிக்கல் ஹிட் கொடுத்த இளையதலைமுறை இசையமைப்பாளர் இவராகத்தான் இருக்க முடியும்.\nஇவரின் 7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை, காதல் கொண்டேன். சென்னை60028 என இவரின் பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாத பாடல்கள்\nஅஜீத் நடித்த பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இவர் இசைத்த பின்னணி இசையே இன்றுவரை ஒரு மாஸ் அட்ராக்சனை கொடுத்து வருகிறது.\nவிஜய்,அஜீத், தனுஷ் ,சிம்பு என யுவன் பலருடன் பணியாற்றி இருந்தாலும் ரஜினியோடு பணியாற்றாதது வருத்தமே குறிப்பாக பின்னணி இசையில் தெறிக்கவிடும் யுவனுடன் ரஜினி இணைந்தாலே உண்மையில் அப்படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் குறிப்பாக ஸ்டைலான காட்சிகளுக்கு உண்மையில் யுவன் தெறிக்க விட்டிருப்பார்\nஎன்பதும் யுவன் இசைக்கு வெறிகொண்ட ரசிகர்களின் எண்ணம்.\nஆனால் ரஜினியிடம் ஒரு பழக்கம் உண்டு கே.எஸ் ரவிக்குமார், ஷங்கர்,ஏ.ஆர் ரஹ்மான் இந்த கூட்டணியோடு மட்டுமே தொடர்ந்து இணைவார்.\nவாய்ப்பளித்த இயக்குனர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பளிப்பார் வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பளிப்பார்.\nஇவ்வளவு வருஷமாகியும் இவ்வளவு முன்னணி இசையமைப்பாளராக யுவன் உயர்ந்தும் ஸ்டைலான இசையை கொடுக்க கூடிய யுவனின் இசையை ரஜினி தனது படத்திற்கு வைக்கவில்லை.\nயுவனுக்கு பின் வந்த ஜி.வி பிரகாஷ்,சந்தோஷ் நாராயணன், அனிருத் போன்றோருக்கெல்லாம் திரும்ப திரும்ப வாய்ப்புகளை வழங்கும் ரஜினி யுவனை திரும்பியே பார்க்காதது வருத்தமே.\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajinikanth-announced-his-politics-status-on-dec-31/12797/", "date_download": "2019-07-17T16:25:40Z", "digest": "sha1:4OFHS6FFCHH7GYDBBBJEBSJLH2MUGHIS", "length": 6041, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் 31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்\n31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் பேசினார்\nரஜினிகாந்த் பேசியபோது, ‘நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளேன்’ என்று கூறினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ரஜினி, ‘நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை, எனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகத்தான் சொன்னேன்’ என்று கூறியதால் ரசிகர்கள் அமைதியாகினர்\nமேலும் எனக்கு அரசியல் எவ்வளவு ஆழம் என்பது தெரியும். அது தெரிந்ததால் தான் அமைதியாக உள்ளேன். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என்று கூறினார்\nபலாத்காரம், தலையில் கல்லை போட்டு கொலை நெடுஞ்சாலையில் பிணமாக கிடந்த திருநங்கை\nகமலுக்கு மட்டும் நன்றி: சூர்யாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன\nநோ மோர் விக்கெட் கீப்பர் இந்திய அணியில் இனி ஒப்புக்குதான் தோனி…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/OtherSports/2018/09/01162904/Go-to-the-cemetery--Training-of-archery-trainer.vpf", "date_download": "2019-07-17T17:09:28Z", "digest": "sha1:MFIORZCCQIW3CKLVT5XSGGFF576PZYCO", "length": 10401, "nlines": 55, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘சுடுகாட்டுக்குப் போங்கள்!' -வில்வித்தைப் பயிற்சியாளரின் விந்தைப் பயிற்சி||Go to the cemetery! - Training of archery trainer -DailyThanthi", "raw_content": "\n' -வில்வித்தைப் பயிற்சியாளரின் விந்தைப் பயிற்சி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் உலக சாம்பியன் தென்கொரியாவுடன் தோளோடு தோள் மோதி, வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கின்றன, இந்திய வில்வித்தை அணிகள்.\nசெப்டம்பர் 01, 04:29 PM\nஉலக சாம்பியனுக்கே கடும் சவால் கொடுக்க வேண்டும் என்றால் எந்த அளவு இந்திய அணியினர் தயாராகியிருக்க வேண்டும் அதனால்தான் அவர்களுக்கு பல வித்தியாசமான பயிற்சிகளும் அளிக��கப்பட்டிருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, இரவில் தனியே சுடுகாட்டுக்குச் செல்வது. வீரர், வீராங்கனைகளின் மன வலுவைக் கூட்டத்தான் இந்தப் பயிற்சி.\nதனியே செல்லும் வில்வித்தையாளர், சுடுகாடு அல்லது இடுகாட்டில் குறிப்பிட்ட ஒரு பொருளைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வர வேண்டும் அல்லது ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை எடுத்துவர வேண்டும்.\nமனதிடத்தை அதிகரிக்க தாங்கள் அளிக்கும் பல பயிற்சிகளில் ஒன்றுதான் இது என்கிறார், இந்திய வில்வித்தை ‘ரிகர்வ்’ பயிற்சியாளர் சவாயன் மஜி. இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான பயிற்சிகள் மூலம், வீரர், வீராங்கனைகள் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவ முடியும் என்கிறார்.\nஆனாலும், ‘அதற்காக இரவில் சுடுகாட்டுக்குப் போகச் சொல்ல வேண்டுமா’ என்று கேட்பவர்கள், உலக சாம்பியன் தென்கொரியாவுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை அறிந்துகொள்ள வேண்டும்.\nதென்கொரிய வில்வித்தை சங்கம் தனது வீரர்களை ஓர் இரவு முழுவதும் பிணவறையில் தங்கி அங்குள்ள சடலங்களை உற்றுப் பார்த்திருக்க உத்தரவிட்டிருக்கிறது. மாநகர சாக்கடையைச் சுத்தம் செய்வது, ரப்பர் மிதவைகளைச் சுமந்துகொண்டு மலையேறுவது போன்ற பயிற்சிகளையும் அளித்திருக்கிறது.\nஉலக அளவிலான போட்டிகளின் சவால், நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் வில்வித்தையாளர்களை மனரீதியாவும், உடல்ரீதியாகவும் வலுப் படுத்தத்தான் இதுபோன்ற பயிற்சிகள் என தென்கொரிய வில் வித்தைச் சங்கம் கூறுகிறது.\nஆனால் சில வீரர்கள் இதுபோன்ற பயிற்சிகளை ஏற்க மறுப்பதும் நடந்திருக்கிறது. ஒருமுறை, ஒலிம்பிக் வெற்றியாளர்களான தென்கொரிய வில்வித்தை வீரர்கள் நால்வர், இம்மாதிரியான பயிற்சிகள் மிகவும் தீவிரமாக இருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகிக் கொண்டனர். அவர்கள் ஐந்தாண்டு காலம் தேசிய முகாமில் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதித்துவிட்டது அந்நாட்டு வில்வித்தைச் சங்கம். தங்களின் இதுபோன்ற விந்தைப் பயிற்சிகள்தான் தமக்கு வெற்றிகளை அறுவடை செய்து தருவதாக அச்சங்கம் கூறுகிறது.\nஅது உண்மையோ என்னவோ, 22 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என்று ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற முதல் நாடாக தென்கொரியா திகழ்கிறது. இத்தனைக்கும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் தென்��ொரியா முதல்முறையாக வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றது.\nசிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, தென்கொரிய வில்வித்தை வீரர், வீராங் கனைகள் திரளான பார்வையாளர்கள் முன்னால் பயிற்சி செய்ய வைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பாகச் செயல்படும்போது பாராட்டி ஒலி எழுப்பும் அதேநேரம், அவர்கள் சொதப்பும்போது பார்வையாளர்கள் கிண்டல் ஒலி எழுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டது.\nஅவற்றை எல்லாம் ஒப்பிடும்போது, இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி கொஞ்சம் ‘கம்மி’தான்.\n‘‘நாங்கள் வீரர், வீராங்கனைகளை சுடுகாட்டுக்குத் தனியே செல்லக் கூறுவதைப் போல, 10 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். ஆனால் அதுவரையிலான உயரம் படிப்படியாகத்தான் அதிகரிக்கப்படும்’’ என்கிறார், இந்தியப் பயிற்சியாளர் சவாயன்.\nநமது வில்வித்தையாளர்களுக்கு, ராணுவ கமாண்டோ வீரர்களுக்கான சில பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றனவாம்.\nஉலக விளையாட்டு அரங்கில் சாதிக்க, எப்படியெல்லாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/9473-vadachennai-2.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-17T16:55:13Z", "digest": "sha1:PE2XSXM3ITGEJDZWNNRAYLPVV7PDV52P", "length": 8717, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "வடசென்னை 2 எடுக்காதீங்க! ; - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் | vadachennai 2", "raw_content": "\n ; - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்\nவடசென்னை 2 எடுக்காதீர்கள் என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, வடசென்னை எடுக்கவில்லையென்றால், சந்தோஷமாக இருக்குமா உங்களுக்கு இங்கே வடசென்னை படம் நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னார்களா என்று இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்தார்.\n“கூகை திரைப்பட இயக்கம்” ஒருங்கிணைத்திருந்த “வடசென்னை” திரைப்படம் குறித்த கலந்துரையாடல் கூகை நூலகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் “வடசென்னை” திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர்கள் கரன் கார்க்கி மற்றும் சுகுணா திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசிறப்பு அழைப்பாளர்கள் தங்களுடைய பார்வையில் வடசென்னை திரைப்படத்தின் திரைமொழி, காட்சியமைப்புகள், தொழில்நுட்ப��் மற்றும் அரசியல் ஆகியவை குறித்து பேசினார்கள்.\nநிறைவாக, இயக்குநர் வெற்றிமாறன் ஏற்புரை வழங்கினார்.\nஅப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு வெற்றிமாறன் பதிலளித்தார்.\nஅப்போது அங்கிருந்த ஒருவர், ‘வடசென்னையைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். வடசென்னை என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது உங்களின் வடசென்னைப் படத்தால் அது மீண்டும் வந்துவிட்டது. இரவு நேரத்தில், வடசென்னைப் பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள்.\nஎனவே தயவுசெய்து வடசென்னை 2 எடுக்கவே எடுக்காதீர்கள். போதும், வடசென்னை முதல் பாகத்திலேயே எங்களை ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப் படுத்திவிட்டீர்கள். தயசெய்து கெஞ்சிக் கேட்கிறோம், வடசென்னை 2 எடுக்கவே எடுக்காதீர்கள் என்று சொன்னார்.\nஅதற்கு வெற்றிமாறன், உங்களின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தையும் கேளுங்கள். அடுத்தவர் பேசவும் அனுமதி கொடுங்கள். இப்போது, வடசென்னை 2 எடுக்கமாட்டேன் என்று சொன்னால், சந்தோஷமாகிவிடுவீர்களா\nஇங்கு யாராவது வடசென்னை நல்லாருக்கு என்று சொன்னார்களா எல்லோரும் அவரவர் கருத்துக்களை வைக்கிறார்கள். அதுபற்றி விளக்குகிறேன். அவ்வளவுதான் என்று அமைதியுடனும் பொறுமையுடனும் பதிலளித்தார் வெற்றிமாறன்.\nஅமைச்சர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போயிருச்சு; - நடிகர் ராதாரவி கேலி\nநான் சிந்திச்சேன்; பா.ரஞ்சித் செஞ்சு காட்டிட்டார் – இயக்குநர் வெற்றிமாறன்\nதமிழக அரசை சூசகமாக கிண்டல் செய்த ‘சர்கார்’ கேக்\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் ரஜினிக்கு 33 வயசு\n ; - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்\n- நாட்டிலேயே முதன்முறையாக மணிப்பூரில் தொடக்கம்\nதென்னகத்தில் தாமரை மலர உழைத்தவர்- ஆனந்த் குமாருக்கு தமிழிசை புகழஞ்சலி\nஅமைச்சர்களுக்குத்தான் குளிர்விட்டுப் போயிருச்சு; - நடிகர் ராதாரவி கேலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/09145654/1250175/Suspended-action-against-government-bus-driver-and.vpf", "date_download": "2019-07-17T17:27:47Z", "digest": "sha1:QJTNEP23BGHVDWLICBWNYOPEFMRYQATI", "length": 13405, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Suspended action against government bus driver and conductor", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாராபுரம் மாணவிகளை பழனியில் இறக்கி ��ிட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை\nதாராபுரம் மாணவிகளை பழனியில் இறக்கி விட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nஅரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் மங்கலம் பாளையம் என்ற கிராமம் உள்ளது.\nஇந்த கிராமத்தில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தாராபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். நேற்று மாலை பள்ளியின் சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் ஆசிரியை கோகிலா, மாணவிகள் நந்தினி, காயத்ரி, கார்த்திகா, கோகிலா ஆகியோர் தாராபுரம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்கள்.\nஇந்த பஸ்சில் டிரைவராக சையது அபுதாகிர், கண்டக்டராக ராம்நாத் ஆகியோர் இருந்தனர். பஸ் மங்கலம் பாளையம் வந்ததும் அதில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் மாணவிகள் பஸ்சை நிறுத்த வேண்டும் என்றனர்.\nஅப்போது பஸ் கண்டக்டர் தகாத வார்த்தைகளால் மாணவிகளை திட்டி நீங்கள் நினைத்த இடத்தில் பஸ் நிற்காது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் இறங்க வேண்டும் என கூறியதோடு மங்கலம் பாளையம் பிரிவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணக்கடவு கிராமத்தில் நிறுத்தினார்.\nபஸ் டிரைவர், கண்டக்டரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த மாணவிகள் தங்களை வழக்கமாக இறக்கி விடும் தங்களது கிராமத்தில் கொண்டு சென்று விடுமாறு வலியுறுத்தினார்கள். அப்போது அவர்களை கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவிகளை மேலும் 20 கி. மீ. தொலைவில் உள்ள பழனி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார்.\nஇந்த நிலையில் வழக்கமாக இரவு 7 மணிக்கு வீடு திரும்பி விடும் மாணவிகளை அழைத்து செல்வதற்காக அவர்களது பெற்றோர் மங்கலம் பாளையம் பிரிவில் காத்து இருந்தனர். தங்களது குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.\n என்ற பரபரப்பும் நிலவியது. இந்த நிலையில் 5 மாணவிகளும் பழனியில் தவித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.\nமேலும் பஸ் டிரைவர், கண்டக்டரின் அலைக்கழிப்பால் அவர்கள் அங்கு இறக்கி விடப்பட்டதும் தெரிய வந்தது. இதனால் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். பெற்றோர் மற்றும் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் தாராபுரம்- பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nதாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மங்கலம் பாளையம் பிரிவில் நின்று பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவை பெற்று அதனை அறிவிப்பு பலகையாக வைத்து உள்ளனர். ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇந்த சாலை மறியலால் பழனியில் இருந்து தாராபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதகவல் கிடைத்ததும் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக மேலாளர் குணசேகரன்,டி.எஸ்.பி. ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.\nஅப்போது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அதே பஸ்சில் அழைத்து வந்துவிட வேண்டும் என கூறினார்கள். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போக்குவரத்து மேலாளர், டி.எஸ்.பி. ஆகியோர் மாணவிகளை அதே பஸ்சில் அழைத்து வந்து விடுகிறோம். நீங்கள் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது எந்த தாக்குதலும் நடத்த கூடாது என்றனர். அதற்கு பொதுமக்களும் ஒத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாணவிகளை மங்கலம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ் இறக்காமல் சென்றதோ அதே பஸ்சில் பழனியில் இருந்து மாணவிகள் அழைத்து வரப்பட்டனர்.\nஅவர்கள் மங்கலம் பாளையம் பிரிவில் இறக்கிவிட்ட பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். 2 மணி நேரம் தாமதத்திற்கு பின் மாணவிகள் வீடு திரும்பினார்.\nமாணவிகளை மங்கலம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறக்காமல் விட்டு சென்ற அரசு பஸ் தாராபுரம் டெப்போவை சேர்ந்தது. அதன் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையை டிவி‌ஷனல் மேலாளர் எடுக்க உள்ளார்.\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\n2-வது மனைவியை கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nஆலங்குடி மோதல் சம்பவத்தில் 4 பேர் கைது\nமாணவிகளை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாத அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் சஸ்பெண்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39783/chennai-600028-audio-launch-update", "date_download": "2019-07-17T16:51:11Z", "digest": "sha1:NKTPVYUOMKB2ZG4NU6D6SN2ZEZLBW6ZQ", "length": 6526, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "மலேசியாவில் ஆடியோ ரிலீஸ் செய்யும் சூர்யா: ‘சென்னை 28-2’ சர்ப்ரைஸ் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமலேசியாவில் ஆடியோ ரிலீஸ் செய்யும் சூர்யா: ‘சென்னை 28-2’ சர்ப்ரைஸ்\nவெங்கட்பிரபு இயக்கத்தில் 7வது படமாக உருவாகி வருகிறது ‘சென்னை&600028’ படத்தின் பாகம் 2. முதல் பாகத்தில் நடித்த அதே டீமுடன் விறுவிறுப்பாக தயாராகிவரும் இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார். இறுதிகட்ட வேலைகளில் பிஸியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எஸ்3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் வரும் 7ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது. எனவே, ‘சென்னை 28&2’ படத்தின் ஆடியோவை சூர்யா தலைமையில் மலேசியாவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கோலாலம்பூரிலுள்ள மெகா ஸ்டார் ஏரினாவில் மாலை 7 மணியளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபழம்பெரும் நடிகர் கே.என்.காளை மரணம்\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nசூர்யாவின் பிறந்த நாள் பரிசு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா பொம்மன் இராணி, சமுத்திரக்கனி ஆகியோர்...\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nசென்ற 13-ஆம் தேதி சென்னையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் சார்பில்...\nகதாந��யகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு நடித்து வரும் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம்...\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\nமான்ஸ்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nNGK இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநீயா 2 - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183511-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2010%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20!/", "date_download": "2019-07-17T16:34:39Z", "digest": "sha1:4I43LMZEXBKB6YJWDRRQL5RKGH2CCAVZ", "length": 1753, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் \nஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் \nபுதுடில்லி: ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது சொல்லுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த \"ஜெய் ஹோ' என்ற சொல்.ஆங்கில சொற்களை ஏற்றுக் கொண்டு, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள \"குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/most/read/week/5", "date_download": "2019-07-17T16:30:13Z", "digest": "sha1:DX5QXSR3BTGMDGL5KL2IR75IEML6YCAW", "length": 7982, "nlines": 82, "source_domain": "thamizmanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இந்த வாரம்\nஇந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்\nஇதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது\nஇதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது அஞ்சலக தேர்வை ஆங்கிலத்திலும் ஹிந்தியில் மட்டும் எழுதலாம்னு அறிவிப்பு வந்திருக்காம். இதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது... ...\nபணம் என்னடா பணம் பணம் ...\nபணம் என்னடா பணம் பணம் ... ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து ...\nகோவா தாவல் - குரங்குகள் அதிர்ச்சி\nகை தட்டி பாராட்டுவோம் . . .\nS.Raman, Vellore | 0 மறுமொழி | | அரசியல் | மக்களவை\nதமிழக எம்.பிக்களின் முதல் ...\nசீன தோசை எப்படி இருக்கும் .. அதுவும் அழகிய தமிழில் ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … தோசை மாதிரி தான்… ஆனால் நம்ப ஊர் தோசை இல்லை… சீன தோசை… உலகம் பூராவும் நம்முடைய தோசை மாதிரி வடிவத்தில் எதாவது ...\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்\nகோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்ஸ்க்ரூடிரைவர் காக்டெய்ல்ஸ்க்ரூடிரைவர் என்பது ஆரஞ்சு ஜூஸ் மற்றும் வோட்காவுடன் தயாரிக்கப்படும் பிரபலமான ஆல்கஹால் பானமாகும். அடிப்படை பானம் வெறுமனே இரண்டு ...\nராஜா காது கழுதைக்காது தான்\nகிருஷ்ண மூர்த்தி S | 0 மறுமொழி | | அனுபவம் | அரசியல் | களவாணி காங்கிரஸ்\nதங்கமலை ரகசியம் என்று ஒரு பழைய தமிழ்ப் படம். அதில் TR ராமச்சந்திரன் ராஜா காற்றுக்குக் கூடக் கேட்காத ரகசியங்கள் எல்லாம் ...\nமாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் ...\nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | beef\nஉங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து #TNBeefchallenge #Beef4life #welovebeef ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள். The post... ...\nதேவை -- நச்சு முறிப்பான்கள்\nமற்றமை | 0 மறுமொழி | | அரசியல் | அறிவியல் | உளவியல்\nசாதியில் பிறந்த நீ அந்த சாதியின் மனிதானகத்தான் சாக வேண்டும் என்பது சாதியத்தின் ஆனையாக உள்ளது. தொடரும் ...\nஇந்திய அணியின் மத்திய வரிசை சறுக்கலுக்கு யார் பொறுப்பு\nஆர். அபிலாஷ் | 0 மறுமொழி |\nஅன்புள்ள அபிலாஷ் , ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/03/21.html", "date_download": "2019-07-17T17:30:11Z", "digest": "sha1:HLJBMI7DEJDQRW3UZ2IE6FE5WLHNYX4S", "length": 12725, "nlines": 166, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 21 )", "raw_content": "\nஇயற்கை ( 21 )\nகடந்த மாதம் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது\nஎங்கள் பண்ணை வீட்டை ஒட்டி அருகில் இருந்த நாய்கள் கட்டும் இடத்திற்குச் சென்றால் கால்களில் சுள் சுள் என்று எதோ கடிப்பது போலவும் ஊர்ந்து செல்வது போலவும் உணரப்பட்டது.\nநன்றாக உற்றுப் பார்த்தபோது கீரை விதைகள் அளவுள்ள கருப்பு நிறப் பூச்சிகள் தென்பட்டன.\nஅவை ஊர்ந���து செல்வது மட்டுமல்ல, பறக்கவும் செய்தன.\nமுதலில் நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஆனால் சில நாட்களில் அதிகமானதோடு நாய்கள்கூட அந்தப் பக்கம் போக மறுக்கும் அளவு தொல்லை அதிகமாகிவிட்டது...\nஅவையும் நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்தன. அவற்றின் உடலிலும் நிறையத் தொற்றிக் கொண்டன.\nநாங்களும் அந்த இடத்துப் பக்கமே போகமுடியவில்லை...\nஅதைத் தடுக்க எந்த புகைபோடுவது போன்ற இயற்கை வழியும் பயன்படவில்லை...\nகடைசியில் தவிர்க்க முடியாத நிலையில் வளர்ப்புப் பிராணிகளுக்கான மருந்துக் கடையில் நாய்களுக்குத் தடவிக் குளிப்பாட்டவும் அந்தப் பகுதியில் தெளிக்க்கவுமாக பூச்சிக்கொல்லி வாங்கிவந்து பயன்படுத்தினோம்.\nஅதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாறாக மேலும் அதிகரித்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழையவே முடியாமல் போனது.\nதவிர நாய்கள் மூலமாக எங்கள் மேலும் தொற்றிக்கொண்டு வீட்டிற்குள்ளும் நுழைந்து தூங்க விடாமல் செய்ததால் கதவுகளைத் திறப்பதற்கே அச்சமாக இருந்தது.\nஒவ்வொரு முறை வீட்டுக்குள் நுழையும்போதும் எங்கள் உடம்பில் ஒட்டியிருக்கிறதா என்று சோதித்தித்துப் பார்த்தபின் நுழைவதே பழக்கமாகி விட்டது.\n அதிரடியாக அதை ஒழித்தே தீருவது என்று களம் இறங்கினோம்....\nதுவக்கத்தில் பாரதியான் டஸ்ட் என்று சொல்லப்படும் பூச்சிக் கொல்லித் தூளை அந்தப் பகுதிமுழுவதும் இரண்டு முறை தூவினோம்.\nஅதன்பின் பிராணிகளுக்கான பூச்சிக்கொல்லியை நாய்களுக்கும் தரைக்கும் இரண்டு முறை தெளிப்பான் மூலம் பயன்படுத்தினோம்.\nஐந்தாவதாக ரோகோர் என்ற பயிர்களுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தினோம்.\nஆறாவதாக மொனோக்ரோடோபாஸ் என்ற கொடிய பூச்சிக் கொல்லியை விசைத் தெளிப்பானைப் பயன்படுத்தித் தெளித்தோம். பயன் பூஜ்ஜியம்தான்\nஏழாவதாக மாலதியான் என்ற பூச்சிக் கொல்லியும் எட்டாவதாக பார்மலின் என்ற மிகக் கொடிய எரியும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தினோம். ஒன்றும் நடக்கவில்லை....\nஒன்பதாவதாக சுமார் பத்து சென்ட் அளவு பரப்புக்கு தென்னை ஓலைகளைப்பரப்பியும் பந்தம்போல் செய்தும் தீவைத்து சுட்டுப் போசுக்கியும் பார்த்தோம். பயனில்லை\nபத்தாவதாக போரேட் என்று சொல்லக்கூடிய மிகக் கொடிய நாற்றம் சகிக்க முடியாத குருணை வடிவப் பூச்சிக் கொல்லியை ���னுமதிக்கப்பட்ட அளவுக்குப் பத்து மடங்கு அதிகமாக ஆதாவது ஐந்து கிலோ அளவுக்குப் பயன்படுத்திப் பார்த்தோம்\nஅந்த வாடையால் ஒருவாரம் அங்கு நடமாடவே முடியாத நிலை ஏற்ப்பட்டது. ஆனால் அந்தப் பூச்சிகள் ஒழியவில்லை\nஇருபது நாட்களில் பத்துமுறை முயன்றும் ஏற்பட்ட தோல்வியால் மனம் நொந்து போனோம்\nகடைசியில் அது தானாகப் போகும் வரை சகித்தும் தப்பித்தும் இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று விட்டுவிட்டோம்.\nஅதன்பின்னும் இருபது நாட்களுக்குப் பின்னால் தானாகவே மறைந்து விட்டது\n ...இயற்கை தனது வலிமையை அந்தப் பூச்சிகளைக் கொண்டு நினைவூட்டி விட்டது\nஎனக்கு இப்போதெல்லாம் ஒரே கவலைதான்\nஆதாவது இத்தனை நச்சுப் பொருட்களையும் தாங்கி வாழ்ந்த அந்தப் பூச்சியைப்போல ஒன்று உலகில் தோன்றி அது கடித்தால் மனிதன் உடனே உயிரிழப்பான் என்ற நிலை ஏற்பட்டால் மனித சமுதாயத்தை யாரால் காப்பாற்ற முடியும்\nஇயற்கையின்மேல் மனிதன் தொடுத்துவரும் தாக்குதலால் சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்கள் அத்தகைய மனிதனை அழித்தொழிக்கும் கிருமிகளை எதற்கும் கட்டுப்படாத கிருமிகளை தோன்றச் செய்துவிட்டால் என்னாவது\n ஆனால் சாத்தியம் உள்ள அச்சம் என்பதை உணர்கிறேன்.....\nஅது என்ன வகையான பூச்சி என தெரிந்ததா\nநுழையான் என்று கிராமங்களில் சொல்கிறார்கள் நண்பரே கீரை விதைபோல் இருக்கும். ஊர்ந்தும் செல்லும். பறக்கவும் செய்யும்...\nஅது இப்போது தானாகவே மறைந்து விட்டது...மீண்டும் தென்பட்டால் படம் எடுத்துப் பதிவு செய்ய முயல்கிறேன்.....\nஎனது மொழி ( 157 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 30 )\nஎனது மொழி ( 156 )\nஇயற்கை ( 21 )\nஉணவே மருந்து ( 82 )\nஉணவே மருந்து ( 81 )\nஉணவே மருந்து ( 80 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/127928", "date_download": "2019-07-17T16:39:24Z", "digest": "sha1:QDOLYXXNVF47HRPKC5LHOFJHZS527MTT", "length": 5552, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 27-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்��� வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஇந்த வீட்டு வைத்தியத்தை தெரியாமல் கூட முயற்சி செய்திடாதீங்க... ரொம்ப ஆபத்தாம்\nஈழத்து லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா தர்ஷனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/556", "date_download": "2019-07-17T16:55:07Z", "digest": "sha1:GIHE2LCNZUED7NE3FK3DDEG2XVRUEAIH", "length": 5600, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "வீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Veerathamilargalukku Mattu Pongal Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> வீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இன���ய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/guides/", "date_download": "2019-07-17T16:52:59Z", "digest": "sha1:D4LTFVZB6JUORH2S7HOPCGNSNUY3LZ6F", "length": 57327, "nlines": 579, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Guides | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 24, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on செப்ரெம்பர் 6, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 8, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்தது அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:\nஉங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.\nபணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.\n45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.\nவருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.\nஅனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.\nசெப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.\nசராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்\nவஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.\nவிசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.\nநியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்\nPosted on திசெம்பர் 8, 2008 | 18 பின்னூட்டங்கள்\nசென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:\nவாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.\nபாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா\nநியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.\nநியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.\nஉள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார். ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது\nநியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.\nநடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.\nஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும் சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.\nஇதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.\nநியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க\nநியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.\nகோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்ச��ிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா\nபாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.\nஎம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா\nபர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 2 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 2 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 3 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nRT @iamkarki: 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்\nமுறையற்ற கணக்கீட்டு முறை : வியாபாரமுயற்சியின் தோல்வியில் பெரும் பங்கினை வகிக்கும் காரணி\nஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிப்பதா...\nஇன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்\nகுடிக்க தண்ணீர் இல்லாத நாட்டில் சினிமா மட்டும் எதற்கு \nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநரலீலைகள் - அஸாஸில் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/122", "date_download": "2019-07-17T16:45:15Z", "digest": "sha1:XIKPT54CCPL2TRRZG5PRDF573E5YPXJ5", "length": 7366, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/122 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇது தண்ணடை பெறுகின்றது. சிறிது சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது.” போர்க்களம் புக்கு நெடு மொழி கூறலும் ஈண்டு அடக்குக.\nபொருளின்று உய்த்த பேராண் பக்கமு��்-பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்;\n\"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் “கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யினையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச் சிதர்ந் தனையதன் வேறிசித் திட்டு நகுதலு நகுமே.”* இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதி யாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.\n'பல்சான் நீரே பல்சான் ஹீரே\nவேந்துர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.'\nஇதுவு மது. வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெரு மையானும்’-தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசை யோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினார்போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்:\n8. இது தண்ணடை பெறுகின்றது சிறிது, சுவர்க்கம் பெறுதல் நன்று” என்று நெடுமொழி கூறியது”. என்று இத்தொடர் அமைந்திருத்தல் வேண்டும். தண்ண டை-மருதநிலம். நன்று-பெரிது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-07-17T17:33:02Z", "digest": "sha1:D3F7PMLBTU5KBISZI5ST2SA64LFTECXP", "length": 5923, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "உண்மை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமலையாளம்: സത്യം (ஒலி : சத்.யம்)\nபிரான்சியம்: vérité (ஒலி : வெ.ரி.தெ)\nஉண்மை, வாய்மை, மெய்ம்மை. இம்மூன்றும் ஒன்று போலத் தோன்றும் சொற்கள். ஆனால் வேறுபாடு உண்டு. இம் மூன்றாலும் மனிதன் தவறின்றி வாழ வேண்டும். இதனை \"மன, மொழி, மெய்களால் தவறாது நடப்பேன்' என்று உறுதி கொள்ள வேண்டும் எனச் சான்றோர் உரைத்தனர். (மனோ, வாக்கு, காயம் என்பது வடமொழி) உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை, உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக- சொல்லாக- பேச்சாக வெளிப்படுவது வாய்மை. வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய்- உடம்பு- செயற்படுதல்)\nமெய்யால் (உடலால்) செயற்படுவது மெய்ம்மை\n கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 29 மே 2011)\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - உண்மை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/189728?ref=archive-feed", "date_download": "2019-07-17T16:25:06Z", "digest": "sha1:DM2XRIKAU2BVTZ3EBZG3UF6BN3TISCP5", "length": 7915, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடூரமாக தாக்கிய சுனாமி... அலறி ஓடிய பொதுமக்கள்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட மோசமான சுனாமி தாக்குதலின் போது, கரைபுரண்டு ஓடும் நீர் பெருக்கிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ளை சிதறி ஓடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nஇந்தோனேசியாவில் உள்ள சிலாவேசி நகரத்தில் கடந்த மாதம் 29-ம் தேதியன்று 7.5 அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நகரமே சிதைந்தது காணப்பட்டது.\nஅதனை தொடர்ந்து 2-ம் தேதியன்று 20 அடி உயரத்தில் எழுந்த சுனாமி அலை நகரம் முழுவதையும் தாக்க ஆரம்பித்தது. இதில் அந்த நகரமே அடித்து செல்லப்பட, பொதுமக்களை அனைவரும் தங்களுடைய உயிரை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேடி ஓட ஆரம்பித்தனர்.\nஇந்த சம்பவத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளதாகவும், 5000-க்கும் அதிகமான பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீட்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்கள் கடந்தாலும், இன்னும் அந்த நகரம் சோகமயமாகவே காட்சியளிக்கிறது.\nஇந்த நிலையில் சுனாமி தாக்க ஆரம்பித்த அன்று, பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ponparappi-ponnamaravathi-k-veeramani-statement", "date_download": "2019-07-17T17:48:56Z", "digest": "sha1:XBNSUOX4KZTID5RQCD2JAFAUCQ5XKZES", "length": 14557, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொன்பரப்பி, பொன்னமராவதிகள் தொடரக் கூடாது -கி.வீரமணி | Ponparappi, Ponnamaravathi - K. Veeramani Statement | nakkheeran", "raw_content": "\nபொன்பரப்பி, பொன்னமராவதிகள் தொடரக் கூடாது -கி.வீரமணி\nபொன்பரப்பி, பொன்னமராவதிகள் தொடரக் கூடாது. ஜாதி நோய் ஒழிய பாடுபடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபொன்பரப்பியைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜாதியின் அடிப்படையில் கலவரம் மூண்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.\nசமுகவலைதளத்தில் குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி கீழ்த்தரமாக - இன்னொரு பிரிவைச் சேர்ந்த யாரோ ஒருவரோ இருவரோ பதிவிட்டதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் கலவரமாக வெடித்துள்ளது.\nபாதிப்புக்கு ஆளானவர்கள் காவல்துறைக்குச் சென்று முறையிட்ட போது, உரிய முறையில் பேசி, பெயர் சொல்லப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய உத்தரவாதம் கொடுத்திருந்தால் அல்லது உடனே கைது செய்திருந்தால் பெரிய அளவுக்கு அது வெடித்திருக்க வாய்ப்பில்லை.\nமாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் சட்டத்தின் அடிப்படையில், அவர்களுக்குரிய அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களின் கைகள் கட்டப்படாத வகையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஒரு நொடிக்குள் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.\nஎல்லாம் ஆட்சி அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின் இறுகிய பிடிகளுக்குள் அதிகார வட்டம் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்குவதால், உரிய நேரத்தில் “செய்யாமையானும் கெடும்” என்ற அடிப்படையில் பொன்னமராவதியில் எல்லாம் நடந்து கொண்டுள்ளன.\nஇந்தத் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட, பிரச்சினைக்குக் காரணமானவர்களை உடனே கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nபிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், வருணாசிரம அடிப்படையில் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், மட்டத்தில் உசத்தி என்ற மூர்க்கத்தனத்தில் விழுந்து விடாமல், ஜாதி என்பது நம்மை இழிவுபடுத்தும் பிளவுபடுத்தும் ஒரு நோய் என்பதை உணர்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோள்\nதேர்தல் நேரத்தில் இந்த ஜாதி மோதல் - அதன் காரணமாக கலவரம் ஏற்படும் நிலைமைக்கு வித்திட மதவாத பிற்போக்கு சக்திகள் (சில இடங்களில் பெரியார் சிலைமீது காவி பெயிண்ட் வீச்சு போன்ற வரிசையில்) இவையும் திட்டமிடப்பட்டு காலக் குறி தவறி நடந்தவை. உண்மைக் குற்றவாளிகள் இருசாராருமின்றி, வேறு சக்திகளாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.\nவாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்காக ஓயாது பாடுபட்டவர் தந்தை பெரியார், ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தையே எரித்து பத்தாயிரம் பேர் சிறை சென்ற ஜாதி ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம், ஜாதியைத் தூக்கி எறிந்து மனிதராவோம் - வாருங்கள் இதுவே ஜாதி ஒழிப்பு, மனித உரிமை இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள் இதுவே ஜாதி ஒழிப்பு, மனித உரிமை இயக்கமான திராவிடர் கழகத்தின் கனிவான வேண்டுகோள் படித்த இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’எண்ணிப் பார்த்தால், உள்ளத்தில் உதிரம்தான் கொட்டுகிறது...’-கி.வீரமணி உருக்கம்\nமத்திய அரசின் ஒரே ரேஷன் கார்டு என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது - கி.வீரமணி\nபொன்னமராவதி சம்பவம்... ஆயிரம் பேர் மீது வழக்கு... திரும்ப பெறக்கோரி முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் தலைமையில் மனு\nகொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப��பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/02/23/gail-pipeline-kills-farmers/", "date_download": "2019-07-17T17:58:32Z", "digest": "sha1:FO4VUZJDAGLVDL4V5D4NI5TJRPHGALPA", "length": 76168, "nlines": 294, "source_domain": "www.vinavu.com", "title": "விவசாயிகளை காவு வாங்கும் கெயில் - சிறப்புக் கட்டுரை - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறை���ும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nவிவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை\nவிவசாயிகளை காவு வாங்கும் எரிவாயு குழாய்\nகேரளத்திலிருந்து கோழிக்கோடு வழியாக மங்களூருக்கும் தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கும் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.\nஇத்திட்டத்தின் மொத்தத் தொலைவான 884 கி.மீ.-ல் தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் மட்டும் 310 கி.மீ. தூரத்திற்கு இக்குழாய் பதிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், 175 கிராமங்களிலுள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகும். 5000 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும்.\nஇது விவசாயத்தைச் சீர்குலைக்குமென்பதால், இக்குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ கொண்டு செல்லுமாறு கோருகிறார்கள் விவசாயிகள். அவ்வாறு கொண்டு சென்றால் “குழாய்ப்பாதையின் நீளம் அதிகரிக்கும், செலவு அதிகரிக்கும், அதனை நுகர்வோர் சுமக்க வேண்டியிருக்கும்” என்பதுதான் கெயில் நிறுவனத்தின் ஆட்சேபம். எரிவாயு விலையை விருப்பம் போல உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் எரிவாயு நிறுவனம், நுகர்வோர் நலன் குறித்துப் பேசுவது ஒரு பித்தலாட்டம். தற்போது இந்தக் குழாய்ப் பாதையில் செல்லும் எரிவாயுவில் கூட 50 சதவீதத்துக்கு மேல் தனியார் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குத்தான் செல்லவிருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் உரிமையை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காட்டிலும் மேம்பட்ட பொதுநலனாக நீதிமன்றம் கருதுகிறது.\nஇத்திட்டத்திற்காக நிலத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்கிறது கெயில் நிறுவனம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு\nநிலத்திற்கு மட்டும்தான் இழப்பீடு. மரங்கள், பயிர்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பசுமைக் குடில்கள், வீடு போன்ற கட்டுமானங்கள் மற்றும் விவசாயத்திற்காக அந்த நி���ங்களின் உரிமையாளர்களான விவசாயிகள் பட்டக் கடன்கள் போன்றவற்றிற்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.\nஅப்படியானால், இழப்பீடு எவ்வளவு தருவார்கள் நிலத்தின் சந்தை மதிப்பிற்கு 10% மட்டுமே வழங்கப்படும்.\nகுழாயின் இருபுறமும் சுமார் 30 அடி தூரத்திற்கு வேர் ஆழமாக செல்லும் மரங்களை வைக்கக் கூடாது. அதாவது, தென்னை, மா, புளி போன்ற மரங்கள் வெட்ட வேண்டும். குறுகிய கால பயிர்களை மட்டும் தான் பயிரிட முடியும். இதனை மீறி நட்டால் அந்த விவசாயிகள் கிரிமினல்களாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.\nஇந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உழக் கூடாது. ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது.\nகுழாயைச் சுற்றி இருபுறமும் சுமார் ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதாவது, இப்பகுதிகளில் கிணறு, வாய்க்கால் அல்லது குளங்கள் வெட்டக்கூடாது.\nஏழு மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டும். சுமார் ஆயிரம் நீர்நிலைகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்படும்.\nஇறுதியாக ஒரு கேள்வி. இந்த எரிவாயு குழாய் பாதுகாப்பானதா இல்லை என்பதற்கு சாட்சி, சென்ற ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள் என்பதுதான்\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதன் பாதிப்பு\nஇத்திட்டத்தின் படி விவசாய நிலங்களில்தான் குழாய் பதிக்கப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த உடையாண்ட அள்ளி, தொட்ட திம்மன அள்ளி, கருக்கன அள்ளி, தொட்ட மெட்டரை, போடிசிப் பள்ளி, அச்செட்டிப் பள்ளி, எடய நல்லூர், பூனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் வழியாக கர்நாடகத்திற்கு இக்குழாய் கொண்டு செல்லப்பட இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி, பாலக்கோடு வட்டங்களின் வழியாக இக்குழாயின் பாதை செல்கிறது.\nஇக்குழாய் பதிக்கப்படும் இந்தக் கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, பலா, தக்காளி, பூக்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல நூற்றுக்கணக்கான கிணறுகளும் ஏரிகளும் உள்ளன. பல லட்ச ரூபாய் கடன்பட்டு ஆழ்துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில்தான் இ���்தத் திட்டம் அமைந்துள்ளது.\n2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி (பா.ஜ.க. + திமுக + மதிமுக + பாமக கூட்டணி) காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, கெயில் நிறுவனத்துக்காக இந்திய அரசின் எரிபொருள் மற்றும் இரசாயனத் துறை அக்டோபர் 22-ம் தேதி அரசாணை பிறபித்தது. அதனைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிட்டு உடனடியாக இத்திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியது. கெயில் நிறுவனமும் குழாய் பதிக்க தேவையான விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை.\nஇத்திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சட்டசிக்கல்களை உணர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரசு – போலி கம்யூனிஸ்ட் – திமுக கூட்டணி) தனது முதல் ஆட்சி காலத்தில் அமுல்படுத்தத் துணியவில்லை. இதனைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2ல் 2011-ல் பெட்ரோலியம் மற்றும் கனிம வளங்கள் குழாய் பதிக்கும் சட்டம் 1962-ல் ஒரு சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.\nமினி நிலம் கையகப்படுத்தும் சட்டம்\nபெட்ரோலியம் மற்றும் கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டத்தில் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி,\nமத்திய அரசின் குழாய் பதிக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.\nஇச்சட்டத்தின் படி நிலம் கொடுத்த விவசாயிகளையே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்க முடியும். அதாவது, விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய், சேதமடைந்திருந்தாலோ, வேறு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விவசாயி தான் பொறுப்பேற்க வேண்டும்.\nதான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க வேண்டியது நில உரிமையாளரான விவசாயிகளின் பொறுப்பு.\nகுற்றம் சுமத்தப்பட்ட ஒரு விவசாயி தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கத் தவறினால், தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.\nஇதில் சட்டத்துறை கட்டமைப்பு நெருக்கடி என்ன தெரியுமா இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு ‘நிலம்’ மீதான அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டமும் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் (நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்த��� மோடி அரசு அமுல்படுத்த முயற்சிக்கும் மசோதா) அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்தாமல், போலி கம்யூனிஸ்டுகள், தமிழக அரசிடம் கெஞ்சுகின்றனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ‘உரிமை’யை நிலைநாட்டக் கோருகின்றனர்.\nஇதன் பின்னர் 2013-ம் தொடக்கத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தும் வேலையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு ஜெயலலிதா அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இதற்காக விவசாய நிலத்தில் உள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் வைத்து வேரோடு பிடுங்கி எறிந்தது; விவசாயிகளை பலவந்தமாக மிரட்டியது; மிரட்டி கையெழுத்து வாங்கியது; பலவந்தமாக குழாய் பதிக்கும் வேலையில் இறங்கியது; போராடிய விவசாயிகளை போலீசைக் கொண்டு அடித்து விரட்டியது; பொய்வழக்கு பதிவு செய்தது; பல விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது.\nஅப்போது விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்தைக் கேட்டு அமுல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுருத்தியது. அந்தவகையில் மார்ச் 6, 7, 8 தேதிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கருத்துக் கேட்பு கூட்டத்தை தனக்கு சாதமாக நடத்த கெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சதி வேலைகளை விவசாயிகள் தவிடு பொடியாக்கினர்.\nவிவசாயிகளின் கடும் எதிர்ப்புகளைக் கண்டஞ்சிய ஜெயா நாடகமாடத் தொடங்கினார். தனது அரசியல் பகடைக்காயாக இதனைப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த ஜெயா, “மக்களுக்காத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல, விவசாயிகளை பாதிக்கக் கூடிய வகையிலான் அதிட்டங்களை எனது அரசு அனுமதிக்காது” என்று சட்டமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தார். விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கக் கூடாது என தடைவிதித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியது.\nஇங்கு கவனிக்க வேண்டிய விசயம், மார்ச் மாதத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலேயே 2011-ம் ஆண்டின் சட்டத்திருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதில் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஜெயா வாயைத் திறக்கவி���்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாய நிலங்களின் வழியே குழாய் பதிப்பதற்கும், அதன் பொருட்டு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் அனுமதி மறுத்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகள் வழியாக குழாய் பதிக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாது என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.\nதமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கெயில் நிறுவனத்திற்கு சார்பாக, விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விவசாயிகளின் நலனுக்கு மேலான பொதுநலன் இந்த எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறி, விளைநிலங்களில் குழாய் பதிக்க அரசு பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்துள்ளது.\nஅதுமட்டுமல்ல; இத்திட்டத்தினை விவசாயிகள் ஏற்குமாறு செய்ய தமிழக அரசால் இயலுமென்றும், ஒருவேளை அவர்கள் ஏற்க மறுத்துப் போராடினால், கூடங்குளம் போராட்டத்தைக் கையாண்டதைப் போல இதையும் கையாள முடியுமென்றும், சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு வலிமை அரசுக்கு இருப்பதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசும், விவசாயிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.\nதொடரும் ஜெயலலிதா-நீதிமன்றங்களின் கூட்டு நாடகம்\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் -indianexpress.com\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவிற்கு இடைக்கால தடை விதித்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது. கெயிலுக்கு எதிரானதாகத் தோன்றும் இந்த இடைக்கால உத்தரவு, முக்கியமாக அப்பொது தமிழகத்தில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு, ஜிண்டால் எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை எதிர்ப்பு, வன உயிரியல் பூங்கா அமைக்கும் கொடைக்கானல் மலைவாழ் மக்கள் எ��ிர்ப்பு ஆகிய போராட்டங்களின் வீச்சின் பின்னணியுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்நிலையில், தற்போது நடந்த இறுதி விசாரனையின் போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பாடகர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதா அரசு, அதற்கு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியது. ஜெயா மீதான கள்ளத்தனமான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல் முறையீடு செய்வதற்கு இவர்கள் நடத்திய பித்தலாட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெயாவின் இந்தத் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்.\nஇத்திட்டத்தை ஆரம்பம் முதலே ஜெயா கையாண்ட விதத்தையும், இது போன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்களான கூடங்குளம் அணுமின்நிலையத்திலும் ஜெயா அரசும் நீதிமன்றமும் மேற்கண்ட பாணியிலான நாடகத்தைத்தான் அரங்கேற்றின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவிவசாயிகளின் முகத்தில் குத்தும் உச்ச நீதிமன்றம்\nஉச்சநீதிமன்றத்தின் தற்போதைய இறுதி விசாரணையில் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 2-ம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில், “2011-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமவளங்கள் குழாய் பதிக்கும் சட்டத்திருத்தத்தின் (பி.எம்.பி. சட்டம்)படி, மத்திய அரசு நிறுவமனமான கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை; மேலும், எரிவாயு பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, “தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம்” என்று அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், “கெயில் நிறுவனம் எரிவாயு பதிக்கும் திட்டத்தை வரையறுக்கும் போதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்”, “வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா”, “வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா” என்று கேள்வி எழுப்பி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் – thehindubusinessline\n“எரிவாயுக் குழாய் திட்டத்தால் நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசு ஒருகுழு அமைத்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில் கெயில் நிறுவனம், விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் சந்தை மதிப்பில் 40 சதவீதத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nஇடைக்காலத் தீர்ப்பு கெயிலுக்கு எதிராக, இறுதித் தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக – இதுதான் உச்ச நீதிமன்றம் சதித்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக உச்சநீதிமன்றம் விளங்குவதை இந்தத் தீர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும். மேலும், ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறாரா என்று கேட்பதன் மூலம் ஜெயாவை கெயில் எரிவாயுக் குழாய்க்கு எதிரானவராகக் காட்ட நினைக்கிறார் தலைமை நீதிபதி தாக்கூர். கெயில் திட்டத்திற்கு ஜெயா தெரிவிக்கும் எதிர்ப்பு என்பது நாடகமே என்பதை மறைக்கிறார்.\nமோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சனைத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடியது யார் பொட்ரோல் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தெரியாமலேயே அத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டார்களா பொட்ரோல் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தெரியாமலேயே அத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டார்களா விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் சொல்வது கடைந்தெடுத்தப் பொய் அல்லவா. ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக வழக்காடும் பார்ப்பன இந்து மதவெறியர்களான பா.ஜ.க.வினர்தான் மற்றொருபுறம், விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.\nகெயில் பொதுத்துறை நிறுவனம் தானே\nசி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளும் கெயில் எரிவாயு குழாய் தேச வளர்ச்சிக்கானதுதான், ஆனால், அது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அமுல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றன. கெயில் பொதுத்துறை நிறுவனம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், இந்தப் பொதுத்துறையை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதற்கு இந்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளனர் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும், தற்போது கெயிலில் 30% பங்குகளை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையில்தான் உள்ளது.\nஇது மட்டுமல்ல, மீதியையும் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் கொள்கை. ஏற்கெனவே கோதாவரிப்படுகை எரிவாயுக்கிணறுகள் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து எடுக்கும் எரிவாயுவை ஆந்திராவிலிருந்து கர்நாடகா, மகாராட்டிரா, ம.பி., வழியாக குஜராத் கொண்டு செல்லும் குழாய்ப்பாதையும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது. ம.பி.யிலிருந்து உ.பி.க்கு புதிய குழாய்ப்பாதையொன்றையும் அம்பானியின் நிறுவனம் அமைக்கவிருக்கிறது. நாட்டின் பொதுச்சொத்தான கோதாவரி எரிவாயுவின் விலையை ரிலையன்சும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும்தான் இன்று தீர்மானிக்கின்றன. சொன்ன விலை தராவிட்டால் உற்பத்தியை முடக்குகின்றன.\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இனியும் கெயில் இருக்க முடியுமா, சிந்திப்பீர்\nஎரிவாயு யாருக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எரிவாயு என்பது மின்சார உற்பத்தி உள்ளிட்ட தேவைகளை ஈடேற்றக் கொண்டு செல்லப்படுகிறது என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் ஒரு சேர கூறுகின்றனர். இது தேச வளர்ச்சிக்கான திட்டம் என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மையா\nஇந்த எரிவாயுவில் 50% தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. மீதியை யாருக்கு மக்களுக்கு என்று கருதினால் அதுவும் தவறு. ஏனெனில், அதிலும் தனியார்மயம் புகுந்து விளையாடும். ஏற்கனவே, எரிவாயுக்காக வழங்கப்பட்டு வந்த மானியங்கள் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் எரிவாயு மக்களுக்கான என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. மொத்தத்தில், எரிவாயு முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளில் நலனிற்கும் கொள்ளைக்கும் தான் கொண்டு செல்லப்படுகிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய போது, இதே போன்ற ஒரு கருத்தைத்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் முன்வைத்தன. ஆனால், நடந்தது என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். 15 நாட்களின் மின் உற்பத்தி தொடங்கிவிடும், மின்வெட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதெல்லாம் இன்று நகைக்கத்தக்க பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டு அதிகரித்திருப்பது மட்டுமின்றி மின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைதான் உண்மை\nகெயிலை விரட்டியடி, நிலத்தைக் காப்பாற்ற கமிட்டி போடு\nஏற்கெனவே ஆறு வழிச் சாலைகள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், இருவழி இரயில் பாதைகள், சிப்காட் போன்றவற்றுக்காக பொதுநலன் என்ற பெயரில் தமது நிலத்தை வழங்கிய விவசாயிகள், அதனால் அடைந்த பயன் என்ன கிராமங்களுக்கு 10 மணிநேர மின்வெட்டு, நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வசூல், கிராமங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் மென்மேலும் ரத்து செய்யப்பட்டு அதிவேக ரயில்கள் அறிமுகம் – என்பதுதான் இந்த “பொதுநலன்” விவசாயிகளுக்கு அளித்திருக்கும் பரிசு.\nஆகையால், பொது நலன், தேச நலன், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளைக் கண்டு இனியும் விவசாயிகள் ஏமாறலாமா\nமாவட்ட ஆட்சியர், வி.ஏ.ஓ., நீதிமன்றம் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவம் போன்று அணிவகுத்து நிற்கின்றன. ஓட்டுக் கட்சிகள் திட்டத்தை அமுல்படுத்திவிட்டு, வெளியே நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் இலாவணி பாடுகின்றன. இந்த நாடகத்தின் மூலம் விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கின்றன.\nமேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமுலுக்கு வர இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக தீர்வுக்கு வரவேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள மறுசீராய்வு மனுவின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள், நிலங்கள் கெயிலின் கட்டுப்பாட்டில் போய்விடும். எப்படியும் இது நடக்கும் எனத் தெரிந்தும், உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்ப்பார்ப்பதைவிட, உடனே களத்தில் இறங்க வேண்டும்.\nஇனி தீர்வு ஒன்றுதான். “யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.\nஅதற்காக, கிராமத்திற்கு கிராமம் விவசாயிகள் கமிட்டி அமைப்போம். விவசாயிகள் தமக்கான அதிகாரத்தை நிலை நிறுத்துவோம். கெயிலின் குழாய் பதிக்கும் எந்திரங்களையும் அதற்கு கங்காணிகளாக வர இருக்கும் அதிகாரிகளையும் போலீசையும் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துவோம்\nமறுகாலனியாக்கமும் விவசாயத்துறை கட்டமைப்பு நெருக்கடியும்\nவிவசாயத்தை அழித்து நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகள், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை. விவசாயத்தை அழிப்பது, இந்தியாவின் உணவுத்தற்சார்பை ஒழிப்பது, உணவுக்காக இந்தியாவை ஏகாதிபத்தியங்களிடம் கையேந்த வைப்பது இக்கொள்கையின் அடிப்படையிலான இலக்குகள். இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில்தான் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளை, மதுரை-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரானைட் கொள்ளை, தேனி மாவட்டத்தில் நியூட்டிரினோ திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தல், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளை, ஆறுவழிச் சாலைகள், வனச் சரணாலயங்கள் போன்ற பல திட்டங்கள் வகுத்து அமுல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.\nஇதற்கேற்ப இந்திய அரசின் கட்டமைப்பும் மாற்றப்படுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த மக்கள் நல அரசு என்ற போர்வையை தூக்கியெறிந்து பட்டவர்த்தனமாக கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன் முன்னிறுத்தப்படுகிறது. இதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன; விவசாயத்தில் உணவு உற்பத்தி ஒழிக்கப்பட்டு வருகிறது; பயோடீசல், பூ உற்பத்தி என்ற பெயரில் ஏற்றுமதி சார்ந்து தொடங்கப்பட்ட விவசாயம் எல்லாம் நட்டமடைந்து விவசாயிகள் நடுவீதிக்குத் தள்ளப்பட்டு விட்டனர். காட்டு விலங்குகளான யானை, க��ட்டுப் பன்றிகளால் விவசாயம் சேதமடைவது மட்டுமல்ல, காட்டு யானைகளால் விவசாயிகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.\nதற்போது விவசாயிகள் தற்கொலை என்ற அவலமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.\nஇந்தத் தனியார்மயம் – தாராளமயக் கொள்கையை கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக இயற்கை அழிக்கப்பட்டு, மழை குறைந்துள்ளது; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை; ரியல் எஸ்டேட் நிறுவனங்களினால் தொல்லை; உரம் பூச்சிக் கொல்லி மருந்து எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் போய்விட்டது; மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹைபிரேட் விதைகள் போன்றவற்றால் விவசாயமே நஞ்சாகியுள்ளது; கால்நடைகள் குறைந்துவிட்டன; இயற்கையான உரங்கள் கிடைப்பதில்லை; இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் நிலங்களே மலடாகிப் போயுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் விவசாயம் என்ற கட்டமைப்பே சீரழிக்கப்பட்டுவிட்டது. விவசாயம் என்ற துறை இன்று மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது.\nஅரசின் கொள்கைகள் என்பவை, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம். இதில் நடுநிலை வகிப்பதாக சொல்லிக்கொண்ட அரசு, பட்டவர்த்தனமாக இன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் தான் என்று அறிவித்துள்ளது. மற்றொருபுறம், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு நெருக்கடி என்பது, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக உள்ளது.\nஅதனால், கெயில் எரிவாயு குழாய் பதிப்பது என்பது, அதனால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை.\nஇதனால் தான் நீதிமன்றத்தில் சென்றால் நீதி கிடைக்காமல் அநீதியே நடக்கிறது; சட்டப்படியே விவசாயிகள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன; எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்படுகின்றனர்.\nஇனி ஒரு பாதைதான் உள்ளது. விவசாயிகள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என்பது, விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை தீர்மானிக்கும் அதிகாரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் விவசாயிகள் கையில் வந்து சேரவேண்டும். அந்தவகையிலான ஒட்டுமொத்த விவசாயிகளின் எழுச்சியாக, கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தை வளர்த்தெடுப்போம்\nகெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்தை கைவிடு\nபெட்ரோல்-கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டம் 1962ஐத் திரும்பப் பெறு\nவிவசாயத்தை அழிப்பதே தேசமுன்னேற்றமாம் – இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு\nவிவசாய நிலத்தில் குழாய் பதிக்க வரும் கெயில் நிறுவனத்தை விரட்டியடிப்போம்\nகிராமந்தோறும் கமிட்டி அமைத்து விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவோம்\nவிவசாயத்தை அழிக்கும் நாட்டை மீண்டும் காலனியாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான தனியார்மய-தாராளமயத் திட்டங்களை முறியடிப்போம்\nவிவசாயிகளைக் காக்க, விவசாயத்தைக் காக்க அனைத்து அதிகாரங்களையும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்குவோம்\n– விவசாயிகள் விடுதலை முன்னணி\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் \nவங்காளிகள் சாதியத்தை புரிந்து கொள்ளாதது ஏன் \nவாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் \nமுதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்\nகுற்றக் கும்பல்களின் காவலர்களாக போலீசு \nடி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன\nவினவு தளத்தில் வெளி��ாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183514-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:43:28Z", "digest": "sha1:XA6LBQBOGXU6QCM7EPO7IZ7TOMNQVLEY", "length": 2716, "nlines": 38, "source_domain": "thamizmanam.com", "title": "காங்கிரசும் திமுகவும்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : காங்கிரசும் திமுகவும்\nCinema News 360 Events General Movie Previews New Features News Review Tamil Cinema Uncategorized Video home improvement slider அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கட்டுரைகள் கல்வி சட்டமன்ற முற்றுகை சினிமா சுவாரஸ்யம் செய்திகள் தமிழகத்தை நாசமாக்காதே தமிழ் தலைப்புச் செய்தி திமுக திரை முன்னோட்டம் நகைச்சுவை நையாண்டி பொது பொதுவானவை மக்கள் அதிகாரம் ஹைட்ரோ கார்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294269.html", "date_download": "2019-07-17T16:29:03Z", "digest": "sha1:JAXJALZK3NKVTLJ5HY7WLXHY3VZYXX3P", "length": 11943, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி..!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி..\nகொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி..\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.நாரஹென்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சிறிசேன கடவத்தைஆராச்சி என்ற ஓய்வு பெற்ற கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநீதிபதி சிறுநீரக நோய் உட்பட பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் அவரது மகன் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.\nஅங்கு சிகிச்சை பெற்று வரும் போதே அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்��ு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகதிர்காமத்தில் உருவெடுத்துள்ள புதிய சர்ச்சை\nகொழும்பு நகரில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..\nகளனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67395-president-ramnath-govind-arrives-today-in-kanchipuram.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T16:57:30Z", "digest": "sha1:UWANY4EPMXIEQSTCLEQNNTZJPDKCJ24H", "length": 9642, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் | President Ramnath Govind arrives today in Kanchipuram", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகாஞ்சிபுரம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகாஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை தரிசிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.\nடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் மதியம் 2.10 மணிக்கு சென்னை வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார். தொடர்ந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை மாலை 3 முதல் 4 மணிக்குள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்கிறார்.\nபின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவர், இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதையடுத்து சனிக்கிழமை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, முன்னாள் நீதிபதியும் கேரள மாநில ஆளுநருமான சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்குகிறார்.\nஇதைத்தொடர்ந்து, ஸ்ரீகரிகோட்டா செல்லும் செல்லும் குடியரசுத் தலைவர், இஸ்ரோ சார்பில் திங்கள்கிழமை அதிகாலை சந்திராயன்-2 ஏவப்படுவதை நேரில் பார்வையிடுகிறார்.\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்தார் இளையராஜா\nஅத்திவரதரை காண அதிகரிக்கும் கூட்டம்.. வயதானோருக்கு ஆட்சியர் வேண்டுகோள்..\nமொழியில் திணிப்போ, எதிர்ப்போ கூடாது - வெங்கய்யா நாயுடு\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது குடிநீர் ரயில்\nஇன்று கூடுகிறது கர்நாடக அமைச்சரவை கூட்டம்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/UPI-QR+Code?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T16:19:27Z", "digest": "sha1:EUABLPTCV2IV4BYV2ZE3GY3CDTFOI4L5", "length": 9588, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPI-QR Code", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \nநடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்\nமாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - தமிழக அரசு\nமே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்\nபிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..\nசர்ச்சைக்குரிய பேச்சு - ஆசம் கான், மேனகா பரப்புரை செய்ய தடை\nஉடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் \nஅறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு\nமூங்கிலில் க்யூஆர் குறியீட்டை கண்டுபிடித்த சீன முதியவர்\nதிருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு - பஞ்சாமிர்தத்துக்கு ஏன் இல்லை \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஇஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \nநடுவரிடம் ஆக்ரோஷமான முறையீடு - விராட் கோலிக்கு அபராதம்\nமாமூல் வசூல் செய்யும் போலீஸ் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும்\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - தமிழக அரசு\nமே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் : இந்தியத் தேர்தல் ஆணையம்\nபிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..\nசர்ச்சைக்குரிய பேச்சு - ஆசம் கான், மேனகா பரப்புரை செய்ய தடை\nஉடனடியாக அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள் \nஅறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு\nமூங்கிலில் க்யூஆர் குறியீட்டை கண்டுபிடித்த சீன முதியவர்\nதிருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு - பஞ்சாமிர்தத்துக்கு ஏன் இல்லை \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஇஷாந்த் சர்மாவுக்கு சம்பளத்தில் ‘கட்’ - காரணம் இதுதான்\n‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNjMyOQ==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2019-07-17T16:45:25Z", "digest": "sha1:XPYP2HB7JTFVBLEIGZ7Y7OBC2SYS4IQU", "length": 6782, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு.", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஅமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு.\nஅமெரிக்காவை புளோரன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் எனவும் இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் வானிலை மையம் கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில் 17 லட்சம் பேரை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்த புயல் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 193 கி.மீ. வேகத்தில் வீசும் இந்தப்புயலின் பாதிப்பு கடுமையாக... The post அமெரிக்காவில் 17 லட்சம் பேரை வெளியேறுமாறு உத்தரவு. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nஉலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்: புளூம் பர்க் நிறுவனம் தகவல்\nகுல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடை: தண்டனையை மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு தி ஹேக் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nகுல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் தீர்ப்பு\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ அமெரிக்காவில் கைது: நாடு கடத்தும் அமெரிக்கா முயற்சி\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nஐ.சி.ஜே இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்: குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்...பிரதமர் மோடி டுவிட்\nசேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்: அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பேட்டி\nகுஜராத்தின் சில கிராமங்களில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை..மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்\nவங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, குழந்தைகளை பராமரிக்க 2 ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம்: நிதித்துறை இணையமைச்சர்\nநடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nசசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம்: டிடிவி தினகரன் பேட்டி\nசர்வேதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி டுவிட்\nசென்னை ரிசர்வ்வங்கி சுரங்கபாதையில் கான்கிரீட்ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனு: ஒருவாரத்தில் விளக்கமளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2019/06/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-17T16:39:56Z", "digest": "sha1:VNNMM5FVLZ3XYTYY4BEVT2OOZUZQWFYC", "length": 11034, "nlines": 62, "source_domain": "muthusitharal.com", "title": "நியூசிலாந்தின் இடம் – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nவெற்றிக்கு இன்னும் 5 ரன்கள் தேவை நியூசிலாந்திற்கு. ஆட்டத்தின் கடைசிப்பந்துக்கு முந்தைய பந்தை சவுத் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் வீசுவதற்கு தயாராகிறார். சற்று பதட்டம் அவர் உடம்பின் அத்தனை பாகங்களிலும் இழையோடுவதை அவர் முகத்தை நோக்கி குவிந்த கேமிராக்கள் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதை மறைத்து விட அவர் முயன்று தோற்றதற்கு அவருடைய விரிந்த இரு விழிகளுமே சாட்சி. இப்பதற்றப் பந்தை எதிர்கொள்வதற்கு காத்திருந்த. எலியட்டிற்கு பதற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவர் முகத்தை மறைந்திருந்�� தலைக்கவசத்தின் முகப்பாதுகாப்பு வளையம் அவருடைய பதற்றத்தை நம்மிடமிருந்து மறைத்து விடுகிறது.\nசீரான தப்படிகளில் நடுவரைக் கடந்து உடம்பை வில்லாய் வளைத்து தன் பந்தை அம்பாய் செலுத்துகிறார் ஸ்டெயின். எலியட்டின் வலது திசையில் சற்றுக் குறைந்த அளவில் விழுந்து விலகிச் சென்ற பந்தை துப்பாக்கியிலிருந்து விடுபட்ட தோட்டாவைப்போல லாங் ஆன் திசை நோக்கி பறக்க விடுகிறார் எலியட்ஸ். மட்டையில் பட்டு மேலெழுந்த பந்து வானில் ஒரு மாய அரைவட்டமடித்து எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்து நியூசிலாந்தை 2015 ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஒட்டுமொத்த சவுத் ஆப்பிரிக்க அணியினரும் தாங்கள் தவறவிட்ட விமானத்தை கண்ணீர் மல்க பார்ப்பது போல் அப்பந்து எல்லைக் கோட்டைத் தாண்டி பறந்து செல்வதை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து நாமும் நொறுங்கிப் போகிறோம். உலககோப்பை துரதிருஷ்டம் அவர்களை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nதான் கொண்டிருந்த பதற்றம் தணிந்திருந்தாலும், சோகத்தில் எடை தாளாமல் கீழே முழங்காலிட்டு விழுகிறார் ஸ்டெயின். உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் கீழே சரிவதைப் பார்த்து தங்களுடைய மகிழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு எலியட்டும் மறுமுனையில் நின்றிருந்த வெட்டோரியும் கரம்பிடித்து ஸ்டெயினை தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்துகிறார்கள். சோகத்திலும் வெறுப்பிலும் இயலாமையிலும் கலங்கியிருந்த கண்களிலிருந்த நீரை மகிழ்ச்சியாய் நம் கன்னங்களில் உருண்டோட வைக்கிறது நியூசிலாந்து அணியினரின் இச்செய்கை.\nவரலாறு மீண்டும் இந்நிகழ்வை 2019 உலககோப்பையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இம்முறை சவுத் ஆப்பிரிக்காவிற்குப் பதிலாக கிளைவ் லாய்ட், விவியன் ரிச்சர்ட்ஸ்,மால்கம் மார்சல், கோர்ட்னி வால்ஸ், பிரையன் லாரா என உலக கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவனாக இருந்து உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆடும் நிலைக்கு கீழிறங்கி விட்ட வெஸ்ட் இண்டீஸ். இன்னும் ஏழு பந்துகள் உள்ளன. ஆறு ரன்கள் தேவை வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு. கைவசம் இருப்பது ஒரு விக்கெட் மட்டுமே. டேல் ஸ்டெயின் வீசிய அதே மாதிரியான பந்தை நியூசிலாந்தின் நீசம் வீசுகிறார். எலியட் அடித்ததுபோலவே அப்ப���்தை எதிர்கொண்ட பிராத்வைட் லாங் ஆன் திசை நோக்கி தூக்கி அடிக்கிறார். எல்லைக் கோட்டுக்கருகில் ஒரு அடி பின்னால் போயிருந்தாலும் சிக்சர் ஆயிருக்க வேண்டிய பந்தை தன்னுடைய தடுமாற்றங்களை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டிரெண்ட் போல்ட் எம்பிப் பிடிக்கிறார். டேல் ஸ்டெயின் விழுந்ததைப் போலவே பிராத்வைட்டும் துவண்டு விழுகிறார்.அவருடைய ஒட்டுமொத்த செஞ்சுரியும் இந்த ஒரு பந்தில் அர்த்தமற்றுப் போகிறது.\nஅவரைத் தூக்கிப் பிடித்து தேற்றுகிறார்கள் நீசமும் வில்லியம்சனும். விளையாட்டுகள் நாடு, தேசியம் போன்றவற்றை நிலை நிறுத்துவதற்காகவும், பிற நாட்டவரின் மேல் தேசபக்தி என்ற பெயரில் வெறுப்பை வளர்ப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் என்று சில அறிவுஜீவிகளால் சொல்லப்பட்டாலும், இதுபோன்ற நிகழ்வுகள் அதை பொய்யாக்குகின்றன. வெற்றியில் துள்ளுவதும், தோல்வியில் துவழ்வதும் மனித இயல்பு. ஆனால் தன் வெற்றிக் கொண்டாட்டத்தை சிறிதளவேனும் தோல்வியுற்றவர்களுக்காக தளர்த்திக் கொள்வது, கடவுளின் இயல்பு. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினருக்கென்று ஒரு பிரத்யேகமான இடம் நம் மனதில் எப்போதுமுண்டு.\nPrevious Post கவிஞனின் புன்னகை\nசாம்ப்பெயின் பாட்டிலின் மூடி July 11, 2019\nநியூசிலாந்தின் இடம் June 23, 2019\nகவிஞனின் புன்னகை June 18, 2019\nபும்ரா…தூள்ரா…பாம்புரா… June 8, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/781", "date_download": "2019-07-17T16:31:44Z", "digest": "sha1:N3FLKTFPAHCPUM6OHGOUNPYABY2PXZED", "length": 7903, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/781 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/781\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாற்றுக் கருத்து ஆய்வு - 759 திட்டமிடப்பட்டது என்பது.இதனால் புலனாகும். 4-8 அடிநூல் குறுந்தொகை), 13-31 அடிநூல் நெடுந்தொகை எனில், 9-12 அடிநூல், இரண்டிற்கும் இடைப்பட்டதாக ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்ற நிலையில் நற்றிணை (நல்+திணை) என்னும் பெயர் பெற்றது. இந்த நேர் வழியை விட்டு வேறுவிதமாக ஆராய்ச்சி செய்வது எதற்காக இந்த மூன்றையும். குறுந் த��கை - நற்றிணை - நெடுந் தொகை என்றும் வரிசைப் படுத்தலாம்; அல்லது, குறுந் தொகை - நெடுந்தொகை நற்றிணை என்றும் வரிசைப் படுத்த லாம்; அல்லது, நெடுந்தொகை - நற்றிணை - குறுந்தொகை என்றும் வரிசைப்படுத்தலாம். * - முன்னோர் முறை: இங்ங்ன மெனில், யான் நெடுந்தொகை - குறுந்தொகை நற்றிணை என்று வரிசைப் படுத்தியதற்கு உரிய காரண்ம்குறிப்பாக நெடுந்தொகையை முதலில் நிறுத்தியதற்குக் காரணம் முன்னோரின் வரிசை முறையேயாகும். முன்னோர் வரிசை முறை என்றதும், 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு” என்று தொடங்கும் பாடலைக் கொள்ள லாகாது. இது எதுகை மோனைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாடலாகும். இறையனார் அகப்பொருளில் யான் கூறும் வரிசை முறையே உள்ளது. \"நெடுந்தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு' என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளி யல் - 236) உரைப் பகுதியும், \"அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம்\" என்னும் நச்சினார்க்கினியுரின் (செய்யுளி யல்-236) உரைப் பகுதியும் எனது வரிசை முறைக்குத் துணை புரிந்தன. இது பற்றி முன்னர் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தொகையை முன்வைத்ததற்குக் காரணம், களிற்றியானை நிரை - மணிமிடைபவளம்-நித்திலக் கோவை என மூன்று தனித் தனி நூல்கள்போல் மூன்று பிரிவாகப் பிரிக்கக் கூடிய அளவில், பெரிய பாடல்களை நெடுந்தொகை பெற்றிருப்பதேயாகும்-எனலாம். - - யார் தொகுத்தது இந்த மூன்றையும். குறுந் தொகை - நற்றிணை - நெடுந் தொகை என்றும் வரிசைப் படுத்தலாம்; அல்லது, குறுந் தொகை - நெடுந்தொகை நற்றிணை என்றும் வரிசைப் படுத்த லாம்; அல்லது, நெடுந்தொகை - நற்றிணை - குறுந்தொகை என்றும் வரிசைப்படுத்தலாம். * - முன்னோர் முறை: இங்ங்ன மெனில், யான் நெடுந்தொகை - குறுந்தொகை நற்றிணை என்று வரிசைப் படுத்தியதற்கு உரிய காரண்ம்குறிப்பாக நெடுந்தொகையை முதலில் நிறுத்தியதற்குக் காரணம் முன்னோரின் வரிசை முறையேயாகும். முன்னோர் வரிசை முறை என்றதும், 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு” என்று தொடங்கும் பாடலைக் கொள்ள லாகாது. இது எதுகை மோனைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாடலாகும். இறையனார் அகப்பொருளில் யான் கூறும் வரிசை முறையே உள்ளது. \"நெடுந்தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு' என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளி யல் - 236) உரைப் பகுதியும், \"அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம்\" என்னும் ந���்சினார்க்கினியுரின் (செய்யுளி யல்-236) உரைப் பகுதியும் எனது வரிசை முறைக்குத் துணை புரிந்தன. இது பற்றி முன்னர் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தொகையை முன்வைத்ததற்குக் காரணம், களிற்றியானை நிரை - மணிமிடைபவளம்-நித்திலக் கோவை என மூன்று தனித் தனி நூல்கள்போல் மூன்று பிரிவாகப் பிரிக்கக் கூடிய அளவில், பெரிய பாடல்களை நெடுந்தொகை பெற்றிருப்பதேயாகும்-எனலாம். - - யார் தொகுத்தது - இந்நூல்களைச் சங்கத்தார் (அதாவது - சங்கத்தோடு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/04/25/", "date_download": "2019-07-17T17:01:03Z", "digest": "sha1:A4A7DLJRJRY5GVFTQ5JO5LFSZDAERVHP", "length": 53581, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "25 | ஏப்ரல் | 2019 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 25, 2019\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 16\nபுலரியில் கர்ணன் எழுந்து வெளியே வந்தபோது கண்முன் பேருருவென நின்ற இருண்ட மரம் ஒன்றைக்கண்டு வேறெங்கோ வந்துவிட்டதாக எண்ணி மலைத்தான். பின்னர் அண்ணாந்து நோக்கியபோது அது ஐந்து தலைகள்கொண்ட நாகம்போல் தெரிந்தது. பத்து மணிக்கண்களின் ஒளி விண்மீன்கள் போல வானில் நின்றது. சீறி அலையும் நாவுகளை காணமுடிந்தது. கீழே புடைத்தவேர்கள் என சுழன்று எழுந்திருந்தது நாகத்தின் சுருளுடல். எழுந்த உடலில் செதில்கள் இருளுக்குள் மெல்லொளி கொண்டிருந்தன. அவன் இலைத்தழைப்பில் காற்றோசை என அதன் சீறலை கேட்டான். அது கனவென்று உணர்ந்ததும் அவன் பதற்றம் தணிந்தது. பெருமூச்சுவிட்டு அண்ணாந்து நோக்கியபடி நின்றான்.\nநாகம் மெல்ல படம்தாழ்த்தி கீழிறங்கியது. “என்னை நீ அறிவாய்” என்றது. “ஆம்” என்றான் கர்ணன். “நாம் முன்னரே கண்டிருக்கிறோம். நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடிலில்.” கர்ணன் “அது என் கனவு அல்லவா” என்றான். நாகம் “நான் கனவுகளின் தலைவன்” என்றது. “என் பெயர் கார்க்கோடகன். நான் அறியாத எவரும் இப்புவியில் இல்லை. ஏனென்றால் நான் ஆழங்களை ஆள்பவன்” என்றது. கர்ணன் “வணங்குகிறேன், அரவரசே” என்றான். “உன்னை தொடர்பவன் என் இளவலாகிய மணிகர்ணன். உன் அம்பில் இன்னமும் வாழ்பவன் என் மைந்தனுக்கு நிகரான ���ட்சன்” என கார்க்கோடகன் சொன்னது. “நீ இன்று போர்த்தலைமை கொள்ளவிருக்கிறாய். நான் உன்னை வாழ்த்திச் செல்லலாம் என்று வந்தேன்.” கர்ணன் “தங்கள் அருள் என்னை மகிழ்விக்கிறது” என்றான்.\n“நீ என்றும் இருண்ட ஆழங்களுக்கு உகந்தவன்” என்றது கார்க்கோடகன். “நான் இன்றைய போரில் உன்னுடன் இருக்கவிழைகிறேன். உன் தேரில் என் ஐந்துதலைகளுடன் ஐந்து புரவிகளாக அமைகிறேன். உன் அம்புகளில் ஒன்றாகிறேன். நீ விழைந்தால் விண்ணை இருளால் நிறைப்பேன். மண்ணை அனலால் மூடுவேன். இடியோசையும் மின்னலோசையும் எழுப்புவேன். நச்சுமழைபொழியச் செய்வேன்.” கர்ணன் புன்னகைத்து “அவ்வாறு நான் உதவிகோருவதும் பெறுவதும் என் ஆசிரியருக்கு இழிவு. அவர் அளித்த அரிய அம்புகள் என்னிடமுள்ளன. பிரம்மாஸ்திரமும் பிரம்மசீர்ஷாஸ்திரமும் பிரம்மாண்டாஸ்திரமும் வருணாஸ்திரமும் வாசவிசக்தி அஸ்திரமும் எவரிடமும் இல்லாதவை. அனைத்திற்கும் மேலாக என் ஆசிரியரின் சினமே அம்பென்றான பார்கவாஸ்திரம் மண்ணில் எவராலும் தடுக்கமுடியாதது. அவற்றால் நான் மூவுலகையும் வெல்லமுடியும்” என்றான்.\n“ஆம், நீ அரிய அம்புகளால் ஆற்றல்கொண்டவன்” என்று கார்க்கோடகன் சொன்னது. “நான் உனக்கு ஏதேனும் நற்கொடை அளித்தாகவேண்டும். அது ஒரு கடன் என்னிடம் எஞ்சியிருக்கிறது.” கர்ணன் “நமக்குள் ஏதேனும் உரையாடல் நிகழ்ந்ததா என்ன என்னிடமிருந்து எதையேனும் எடுத்துக்கொண்டீர்கள் என நான் அறிந்ததே இல்லை” என்றான். “அது நெடுநாட்களுக்கு முன்பு. அதை நான் உனக்கு காட்டுகிறேன்” என்றது கார்க்கோடகன். “பொழுது எழுந்துவிட்டது. நான் போர்க்கோலம் கொள்ளவேண்டும்” என்று கர்ணன் சொன்னான். “நாங்கள் வேறுகாலத்தில் வாழ்பவர்கள். எங்கள் காலம் உங்கள் காலத்தை இடைமறிப்பதே இல்லை. இக்கணமே நீ இங்கு மீண்டுவந்துவிடமுடியும்.” நாகம் தழைந்துவந்து “வருக என்னிடமிருந்து எதையேனும் எடுத்துக்கொண்டீர்கள் என நான் அறிந்ததே இல்லை” என்றான். “அது நெடுநாட்களுக்கு முன்பு. அதை நான் உனக்கு காட்டுகிறேன்” என்றது கார்க்கோடகன். “பொழுது எழுந்துவிட்டது. நான் போர்க்கோலம் கொள்ளவேண்டும்” என்று கர்ணன் சொன்னான். “நாங்கள் வேறுகாலத்தில் வாழ்பவர்கள். எங்கள் காலம் உங்கள் காலத்தை இடைமறிப்பதே இல்லை. இக்கணமே நீ இங்கு மீண்டுவந்துவிடமுடியும்.” நாகம் தழைந்துவந்��ு “வருக\nஅவனை தன் வாலால் தொட்டு கணப்பொழுதில் சுருட்டி அள்ளிக்கொண்டது. பின்னர் நீண்டு இருளில் எழுந்தது. கீழே குருக்ஷேத்ரம் துயிலெழுந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். எறும்புப்புற்று கலைந்ததுபோல் அது தெரிந்தது. வானில் முகில் மூடியிருந்தது. அங்கிருந்த நீராவிக்காற்று மூச்சடைக்கச் செய்தது. நாகம் கீழிறங்கியபோது அது ஒளிஎழாக் காடு எனக் கண்டான். அது அவனை கீழிறக்கிவிட்டு அப்பால் விழுந்து உடற்சுருள் நடுவிலிருந்து படம் தூக்கி மணிவிழிகளால் நோக்கியது. ஒற்றைத்தலைகொண்டதாக மாறியது. புரவியின் நீள்முகம். ஆனால் விழியசைவில் அது மானுட முகமாகவும் ஆகியது. “இந்த இடத்தை நீ அறிந்திருக்கவேண்டும். இது சதசிருங்கத்திலிருந்து அஸ்தினபுரிக்குச் செல்லும் வழி” என்று கார்க்கோடகன் சொன்னது.\n“இவ்வழியே நெடுங்காலம் முன்னர் அஸ்தினபுரியின் யாதவ அரசி தன் ஐந்து மைந்தர்களை அழைத்துக்கொண்டு சென்றாள். கணவனை சதசிருங்கத்தில் எரியூட்டிவிட்டு, அவர்கள் விட்டுவந்த அரசு அங்கே உள்ளதா என்னும் ஐயம் நெஞ்சை அறுக்க, நம்பிக்கையிலிருந்து மேலும் எதிர்பார்ப்புகளுக்கும் அங்கிருந்து மிகைக்கனவுகளுக்கும் சென்று உச்சியில் சலித்து, சரிவில் உருண்டு தன்னிரக்கத்தின் ஆழத்தில் விழுந்து மேலும் மேலுமென துயருற்று, துயர் கசந்து, அக்கசப்பை வஞ்சமென மாற்றிக்கொண்டு, முகமிலா வஞ்சம் அலைக்கழிந்து எட்டி இலக்குகளை பற்றிக்கொள்ள அவர்கள்மேல் சீற்றத்தை திரட்டிக்கொண்டு, எரிந்து எரிந்து உச்சமடைந்து, மேலும் எரிய ஏதுமில்லாமல் அணையத்தொடங்கி குளிர்ந்தடங்கி வெறுமையைச் சென்றடைந்து அவ்வெறுமையில் திளைத்து அதன் அடியில் இருந்து ஒரு சிறுநம்பிக்கையை மீண்டும் கண்டெடுத்து பிறந்து இறந்து அலைக்கழிந்துகொண்டிருந்தாள். அங்கநாட்டரசே, முற்றாத் துயரே உச்சத்துயர், அது வளர்ந்துகொண்டிருக்கிறது.”\n” என்று கார்க்கோடகன் சொன்னது. “அதை நான் அறிவேன்” என்று கர்ணன் சொன்னான். “அதற்குள் நான் மூழ்கிக்கிடந்திருக்கிறேன். என் அன்னையை முதல்முறையாக அதனுள்ளிருந்துதான் பார்த்தேன். கையில் வாளுடன் அவள் என்னை நோக்கி வந்தாள். என்னை வெட்டினாள். நான் துண்டுகளாக அந்தச் சுனையில் சிதைந்து பரவினேன். என் விரல்களும் நாக்கும் மீன்களாயின. செவிகள் சிப்பிகளாயின. விழிகள் இரு குமிழிக���ாக மிதந்தலைந்தன.” கார்க்கோடகன் நகைத்து “ஆம், அந்தச் சுனைதான்” என்றது. கர்ணன் முன்னகர்ந்து அதை நோக்கினான். அது வெண்ணிறப் பாலால் நிறைந்திருந்தது. மெல்லிய அலையுடன் பளிங்குப்பரப்பென ஓளிர்ந்த அதன்மேல் ஒற்றைச் செந்தாமரை மலர்ந்திருந்தது. கர்ணன் அதை நோக்கிக்கொண்டு நின்றான். “நீ அருந்திய பால் இது” என்று கார்க்கோடகன் சொன்னது. “நானா” என்று கர்ணன் கேட்டான்.\n“அதை கொண்டுவந்தவள் இவள்” என்று கார்க்கோடகன் சுட்டிக்காட்ட கர்ணன் திரும்பி நோக்கினான். சிவந்த நாய் ஒன்று செவிகளை முன்கோட்டியபடி மெல்ல காலடி எடுத்துவைத்து அணுகியது. கண்கள் அனல்துளிகள் என ஒளிவிட்டன. வால் நீண்டு தழைந்திருந்தது. “எட்டு அன்னையரில் சுவையின் தலைவியான பைரவி. நினைவுகளை ஆள்பவள். விழிநீரின் முலைப்பாலின் குருதியின் சுவையில் நிலைகொள்பவள். உன் குருதியன்னையின் முலைப்பாலை உனக்கு கொண்டுவந்தவள். பல்லாண்டுகளுக்கு முன்பு, நீ பைதலென இருந்தபோது. அன்றுமுதல் இக்கணம் வரை ஒவ்வொருநாளும் இங்கு அவள் முலைப்பாலை கொண்டுவந்தபடியே இருக்கிறாள். அவள்வழியாக வந்து இங்கே பெருகி நிறைந்துள்ளது இது” என்றது கார்க்கோடகன்.\nகர்ணன் வியப்புடன் சுனையை நோக்கி “இவ்வளவு பாலுமா” என்றான். “அறுபத்தைந்தாண்டுகாலம்” என்று கார்க்கோடகன் சொன்னது. கர்ணன் “ஆம்” என நீள்மூச்செறிந்தான். “அவள் உண்ட உணவின் ஒருபகுதி குருதியாகி பாலென்றாகி எழுந்தபடியே இருந்தது. ஒவ்வொருநாளும் அது பெருகியது. வெட்டுண்ட கள்ளிச்செடி என அவள் உடலெங்குமிருந்து பால் வழிந்தது…” என்றது கார்க்கோடகன். “இதில் நீராடுக… நீ இழந்த அனைத்தையும் மீளப்பெறுவாய்.” கர்ணன் மெல்ல அருகணைந்து அந்தச் சுனையில் நிறைந்திருந்த வெண்பாலை அள்ளி முகர்ந்தான். “நான் நன்கறிந்த மணம்… இந்த மணத்தை ஒவ்வொருநாளும் துயிலில் மெல்ல அமைகையில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு விழிப்பிலும் முதலில் இதையே பெற்றிருக்கிறேன்.” அவன் அதை தன் வாய்க்குள் விட்டுக்கொண்டான். “இன்சுவை… நான் நன்கறிந்த சுவை.”\nகார்க்கோடகன் “அத்தனை பெண்டிரில் இருந்தும் உன்னை அகற்றிய சுவை” என்றது. கர்ணன் திரும்பி நோக்கினான். “செல்க” என்றது நாகம். கர்ணன் அந்தப்பாலை அள்ளி அள்ளி அருந்தினான். சுவையில் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. உடலெங்கும் குருதியாக அந்தப்பா��் ஓடுவது போலிருந்தது. குளிர்ந்த சுவை. இனிப்பு அல்ல என்றும் எண்ணும்போது இனிப்பென்றும் தோன்றுவது பாலின் சுவை. “இறங்குக” என்றது நாகம். கர்ணன் அந்தப்பாலை அள்ளி அள்ளி அருந்தினான். சுவையில் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. உடலெங்கும் குருதியாக அந்தப்பால் ஓடுவது போலிருந்தது. குளிர்ந்த சுவை. இனிப்பு அல்ல என்றும் எண்ணும்போது இனிப்பென்றும் தோன்றுவது பாலின் சுவை. “இறங்குக” என்றது நாகம். அவன் தன் காலை அவ்வெண்பரப்பை நோக்கி கொண்டுசென்றபின் விலக்கிக்கொண்டான். “உன் அழுக்குகள் ஐந்தும் அதிலிருந்து எழுந்தவைதான். ஆகவே தயங்கவேண்டாம்” என்று கார்க்கோடகன் சொன்னது. கர்ணன் தன் ஆடைகளை களைந்தபின் வெற்றுடலுடன் அதில் இறங்கினான். குளிர்ந்து உடல் மெய்ப்புகொண்டது. மெல்ல கைநீட்டி நீந்தி அச்சுனையின் நடுவே சென்றான். அதில் ஒரு சுழிப்பு இருந்தது. அது அவனை சுழற்றிச் சுழற்றிச் சென்றது.\nமூழ்கி ஆழத்திற்குச் சென்றபோது அங்கே விந்தையான நிழல்கள் ஆடுவதை அவன் கண்டான். எழுந்து மூச்சுவிட்டு முகத்தில் விழுந்த மயிர்க்கற்றைகளை அள்ளி மேலே விட்டுக்கொண்டான். அவன் உடலும் உள்ளமும் எடையிழந்தன. அவன் சிரித்துக்கூச்சலிட்டு களியாட்டமிட்டான். ஒரு தருணத்தில் தன் சிரிப்பொலியை தானே கேட்டபோதுதான் தான் இளைஞனாக ஆகிவிட்டதை உணர்ந்தான். மூழ்கி எழுந்தோறும் அவன் இளமையடைந்துகொண்டே சென்றான். சிறுவனாக மதலையாக குழவியாக ஆனான். கால்களைத் தூக்கி கட்டைவிரலை வாயால் சப்பியபடி ஒரு குமிழி என அந்த வெண்நீர்ப் பரப்பில் சுழன்றுகொண்டிருந்தான். பின்னர் மெல்ல மெல்ல துயில்கொண்டான். இனிய துயில். எச்சங்களே இல்லாத துயில்.\nஅதற்குள் அவன் ஒரு கனவுகண்டான். எட்டு அன்னையர் அவனை நோக்கி எழுந்து வந்தனர். சுடரும் விழிகளும் நீட்டிய நாக்கும் நான்கு கைகளிலும் பாசமும் அங்குசமும் அருளும் அடைக்கலமுமாக எழுந்த ருத்ரசர்ச்சிகை, மழுவும் மானும் சூடி அஞ்சல் அருளல் காட்டிய ருத்ரசண்டி, எழுந்துநின்றாடிய நடேஸ்வரி, அமர்ந்து அளித்த மகாலட்சுமி, பேயுருக்கொண்ட சித்தசாமுண்டிகை, ஊழ்கத்தில் அமர்ந்த சித்தயோகேஸ்வரி, மின்படையும் அமுதகலமும் ஊழ்கமணிமாலையும் அருட்கையும் கொண்ட ரூபவித்யை. அவர்களின் முகங்கள் ஒன்றாக இருந்தன. அவ்விழிகள் அவன் நன்கறிந்தவை.\nவிரிந்த கைகளில் வாள், வில், உட��க்கை, கண்டாமணி, கட்டாரி, கதை, உழலைத்தடி, வஜ்ராயுதம், திரிசூலம், பாசம், அங்குசம் ஏந்தி அருள் காட்டி எழுந்தவள் பைரவி. அவனை அவள் அள்ளி எடுத்தாள். முத்தமிட்டு மடியிலமர்த்தி முலையூட்டினாள். அவளிடமிருந்து ருத்ரசர்ச்சிகையும் ருத்ரசண்டியும் நடேஸ்வரியும் மகாலட்சுமியும் சித்தசாமுண்டிகையும் சித்தயோகேஸ்வரியும் ரூபவித்யையும் அவனை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் மாறி மாறி முலையூட்ட அவன் கால்கட்டைவிரலை நெளித்து சிறுகைவிரல்களை விரித்து சுவையில் திளைத்து இருகால்களையும் உதைத்துக்கொண்டு அமுதருந்தினான்.\nஅவன் தன்னை உணர்ந்தபோது அவன் முன் கார்க்கோடகன் நின்றிருந்தது. “ஒருகணம்” என அது கூறியது. “ஆம் ஒருகணம்” என்று கர்ணன் சொன்னான். “செல்க, கதிரவன் மைந்தனே இப்புவியில் இனி நீ எண்ணி ஒழிந்தவை ஏங்கி கைவிட்டவை என ஏதுமில்லை” என்றது கார்க்கோடகன். “ஆம், நான் எவ்வகையிலும் இனி இங்கு பற்றுகொண்டிருக்கவில்லை” என்று கர்ணன் சொன்னான். “உனக்கு நானும் இனி கடனாளி அல்ல” என்ற கார்க்கோடகன் “நிறைவுறுக இப்புவியில் இனி நீ எண்ணி ஒழிந்தவை ஏங்கி கைவிட்டவை என ஏதுமில்லை” என்றது கார்க்கோடகன். “ஆம், நான் எவ்வகையிலும் இனி இங்கு பற்றுகொண்டிருக்கவில்லை” என்று கர்ணன் சொன்னான். “உனக்கு நானும் இனி கடனாளி அல்ல” என்ற கார்க்கோடகன் “நிறைவுறுக” என வாழ்த்தி மெல்ல தேய்ந்து இருளுக்குள் மறைந்தது. கர்ணன் அதை நோக்கியபடி நின்றான்.\nபுரவி வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய துச்சாதனன் அவனை நோக்கி வந்தான். கர்ணன் அவனை நோக்கி “வருக, இளையோனே” என்றான். கர்ணனின் முகத்தின் ஒளி துச்சாதனனை குழப்பியது. அவன் தன்னிலையில் இல்லையோ என அஞ்சியவன்போல நடைதயங்கினான். கர்ணன் “அஞ்சவேண்டாம். நான் சீருள்ளம் கொண்டிருக்கிறேன். அகிபீனாவோ மதுவோ மிஞ்சிப்போகவில்லை” என்றான். துச்சாதனன் அருகே வந்து “நான் அவ்வாறு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “சொல், போருக்கு எழுந்துவிட்டாயா” என்றான். கர்ணனின் முகத்தின் ஒளி துச்சாதனனை குழப்பியது. அவன் தன்னிலையில் இல்லையோ என அஞ்சியவன்போல நடைதயங்கினான். கர்ணன் “அஞ்சவேண்டாம். நான் சீருள்ளம் கொண்டிருக்கிறேன். அகிபீனாவோ மதுவோ மிஞ்சிப்போகவில்லை” என்றான். துச்சாதனன் அருகே வந்து “நான் அவ்வாறு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “சொல், போ��ுக்கு எழுந்துவிட்டாயா” என்றான் கர்ணன். ‘கவசங்கள் அணிந்திருப்பாய் என எண்ணினேன்.”\nதுச்சாதனன் “ஆம், அணியவேண்டும். தங்களை சந்திக்கவேண்டும் என்று தோன்றியது” என்றான். “சொல்” என கர்ணன் அவன் கைகளைப் பற்றி தோளை வளைத்துக்கொண்டான். “போர்க்களம் வந்து பதினாறு நாட்களாகியும் உன் உடல் எடைகுறையவில்லை. தோள் சிறுக்கவுமில்லை” என்றான். துச்சாதனன் புன்னகைத்து “நான் சொல்லவந்ததை முதலில் சொல்லிவிடுகிறேன். நீங்கள் நேற்று கூறியவற்றை மூத்தவரிடம் சொன்னேன். இப்போர் அவருடையதல்ல, உங்களுடையது என்றார். வெல்வதும் கொள்வதும் உங்களுக்காகவே. அதற்கப்பால் அவர் ஒன்றும் சொல்வதற்கில்லை.”\nகர்ணன் “ஆம்” என்றான். துச்சாதனன் “நான் சற்றுமுன் சென்று சல்யரை கண்டேன். அவரிடம் அரசர் சொன்னதை சொன்னேன். எவருக்கு என்னென்ன சொல் அளிக்கப்பட்டுள்ளது என்று அறியாமல் அவர் உங்களுக்கு தேர்தெளிக்க இயலாது என்றார்” என்றான். கர்ணன் “என் விழைவு அது. அரசாணையையும் அவர் ஏற்கமாட்டார் என்றால் நான் ஏதும் சொல்வதற்கில்லை” என்றான். துச்சாதனன் “மூத்தவரே, நான் புலரியில் ஒரு கனவுகண்டேன்” என்று ஒலிமாறிய குரலில் சொன்னான். சொல் என்பதுபோல கர்ணன் பார்த்தான். “நான் அவளை கண்டேன்” என்றான். கர்ணன் வெறுமனே நோக்க “அவள் அன்றிருந்த அதே வடிவில் அதே விழிகளுடன் என் முன் வந்தாள். முன்னரும் பலமுறை அவ்வண்ணம் அவள் என் கனவில் வந்ததுண்டு. நான் அப்போதெல்லாம் அஞ்சி நடுங்கி விலகி ஓடுவேன். நான் செல்லுமிடமெல்லாம் அவள் இருப்பாள். வியர்வை வழிய அலறியபடி விழித்து எழுந்து அமர்வேன். நான் அலறி எழுந்தாலே மூத்தவருக்கு ஏன் என்று தெரியும். எனவே எதுவுமே அவர் கேட்பதில்லை.”\n“ஆனால் இம்முறை நான் அஞ்சாமல் அவள் விழிகளை நோக்கினேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. விழிகள் மட்டும் எரிந்துகொண்டிருந்தன. நான் அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் விழியோடு விழிநோக்கி நின்றிருந்தோம். பின்னர் நான் விழித்துக்கொண்டேன். வெளியே மரத்தடியில் படுத்திருந்தேன். இருண்டவானில் மின்னல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. நான் விழிக்குள் ஒரு மின்னலைக் கண்டுதான் விழித்துக்கொண்டிருக்கிறேன் என உணர்ந்தேன். அவளிடம் நான் சொல்ல விழைந்தவை பல உண்டு. என் விழிப்புகளில் சொல்சொல்லென நான் சேர்த்து வைத்தவை. என்றேனும் என் சொற்களை அவள் செவிகொள்வாள் என நம்பினேன். அவற்றையெல்லாம் அக்கனவில் நான் ஏன் சொல்லவில்லை என வியந்தேன். உளம் ஏங்கி விண்ணில் அதிரும் சிறுமின்னலகளை நோக்கியபடி படுத்திருந்தேன். இடியோசை உறுமியபோது எங்கோ களிறு ஒன்று ஓசையிட்டது.”\n“துயருடன் சலித்துக்கொண்டு மீண்டும் படுத்தபோது ஓர் எண்ணம் வந்தது. மீண்டும் துயின்றால் அக்கனவை மறுபடியும் அடையமுடியுமா உள்ளிருந்து அக்கனவை மீட்டெடுத்தால் அச்சொற்களை அவளிடம் சொல்லவேண்டும். ஆம் என சொல்லிக்கொண்டு விழிகளை மூடி படுத்து துயில்கொண்டேன். மூத்தவரே, மெய்யாகவே நான் மீண்டும் அக்கனவை சென்றடைந்தேன். அதே நோக்குடன் நான் விட்டுச்சென்ற அதே இடத்தில் அவள் நின்றிருந்தாள். அவளருகே நெருங்கினால் என் உடல் அனல்கொள்ளுமெனத் தோன்றியது. நான் அவளிடம் சிலவற்றைச் சொல்லவே வந்தேன் என எண்ணினேன். ஆனால் சொல்லவேண்டி சேர்த்துவைத்த சொற்களை முழுமையாக மறந்துவிட்டிருந்தேன். என் நினைவை துழாவத்துழாவ உள்ளம் மேலும் ஒழிந்துகொண்டே வந்தது. திகைத்து நின்றபோது அவள் நீள்குழல் பறக்க என்னைநோக்கி வந்தாள்.\n“நான் கைகூப்பி அன்னையே என்றேன். அவள் முன் கால்மடித்து அமர்ந்தேன். நான் மகிஷன், உன் இடக்கால் என் மேல் அமைக என்னுள் உருகும் இந்த நெஞ்சக்குமிழை செந்தாமரை என உன் கால்கள் சூடுக என்னுள் உருகும் இந்த நெஞ்சக்குமிழை செந்தாமரை என உன் கால்கள் சூடுக என்னுள் அலைகொள்வன அனைத்தும் அமைதிகொள்ள அருள்க என்னுள் அலைகொள்வன அனைத்தும் அமைதிகொள்ள அருள்க என்றேன். அவள் என்ன சொன்னாள் என நான் அறியவில்லை. ஆனால் விழித்துக்கொண்டபோது என் உள்ளம் ஆழ்ந்த அமைதியை அடைந்திருந்தது. நான் எண்ணிய அனைத்தையும் சொல்லிவிட்டேன் என எண்ணிக்கொண்டேன். ஆனால் நான் எண்ணிய ஒன்றையும் சொல்லவில்லை. உண்மையில் நான் எண்ணியவற்றுக்கு மாறாகவே சொல்லியிருந்தேன். ஆனால் என்னால் மேலும் படுத்திருக்க இயலவில்லை. எழுந்து நின்று வானை நோக்கினேன். மின்னல்களை நோக்கி விழிவிரித்து நின்றேன். விடிவெள்ளி இன்று எழாது என அறிந்திருந்தேன். நேரக்கணியர் நாழிகை எண்ணி அறிவித்ததும் உங்களைத் தேடி வந்தேன்.”\nகர்ணன் “நற்கனவுதான்” என்றான். “ஆம், காலையை அழகாக ஆக்கிவிட்டது. இருள் இத்தனை பேரழகு கொண்டது என நான் அறிந்ததே இல்லை. கண்கள் மும்மடங்கு காட்சித்திறன் கொண���டிருப்பதுபோலத் தோன்றுகிறது. செவிகள் ஒரு மலரிதழ் உதிர்வதையும் கேட்குமளவுக்கு நுண்மை கொண்டுவிட்டன. ஒவ்வொரு விலங்கின் மணத்தையும் தனியாக என்னால் உணரமுடிந்தது. மூத்தவரே, என் நினைவறிந்த நாள் முதல் இன்றுவரை வாழ்தல் என்பது இத்தனை இனியது என உணர்ந்ததே இல்லை. மகிழ்ச்சியாக இருக்கும்போது புலன்கள் எவ்வளவு கூர்மை கொண்டுவிடுகின்றன அவ்வாறென்றால் உள்ளிருக்கும் ஓயாத்துயரால்தான் நாம் நம் புலன்களை களிம்புமூடச் செய்திருக்கிறோமா அவ்வாறென்றால் உள்ளிருக்கும் ஓயாத்துயரால்தான் நாம் நம் புலன்களை களிம்புமூடச் செய்திருக்கிறோமா\n“நீ இவ்வாறெல்லாம் ஆழ்ந்து பேசலாகாது, இளையோனே. உன் உடல்நிலைக்கு இது நன்றல்ல” என்று கர்ணன் வேடிக்கையாக சொன்னான். “நான் வந்தது வேறொன்றையும் சொல்வதற்காகத்தான். மூத்தவரே, நாம் இனிமேல் இந்த மண்ணில்வைத்து பார்த்துக்கொள்ளவோ பேசவோ முடியாது. விண்ணில் இங்குள்ள எவற்றுக்கும் பொருளிருக்காது. ஆகவே இதை சொல்லவந்தேன். நான் உங்களிடம் பொறுத்தருளும்படி கோரவேண்டும்” என்றான் துச்சாதனன். “எதற்கு நேற்று நீ பேசியவற்றுக்கா அவை இயல்பான உணர்வுகள் அல்லவா” என்றான் கர்ணன். “ஆம். ஆனால் இன்று உணர்கிறேன். ஒரு போரின் வெற்றிதோல்விகளுக்காக நாம் செயல்படக்கூடாது. நம் ஆழம் ஆணையிடும் திசையிலேயே செல்லவேண்டும். நீங்கள் அத்திசைநோக்கி செல்கிறீர்கள். இன்று இக்காலையில் நானும் அதை தெளிவாகக் காண்கிறேன்.”\nகர்ணன் ‘நீ பெரியசொற்களை பேசி முடித்தாயெனில் சொல், நாம் சேர்ந்து உணவருந்தலாம்” என்றான். துச்சாதனன் “ஆம், நாம் சேர்ந்து உணவருந்தவேண்டும். அதை எண்ணி வரவில்லை. ஆனால் அது மிகமிக இன்றியமையாததாகத் தோன்றுகிறது. இவ்வுறவின் உச்சம். இப்புவியில் நான் அடைந்த அனைத்து உறவுகளுக்கும் உச்சம்…” கர்ணன் “என்ன சொல்கிறாய் மூடா” என அவன் தலையை தட்டினான். “நான் உங்களிடம் பொறுத்தருளக்கோரியது பாஞ்சால அரசியின் பொருட்டு.” கர்ணன் உடலில் மெல்லிய நடுக்கு எழ “என்ன சொல்கிறாய்” என அவன் தலையை தட்டினான். “நான் உங்களிடம் பொறுத்தருளக்கோரியது பாஞ்சால அரசியின் பொருட்டு.” கர்ணன் உடலில் மெல்லிய நடுக்கு எழ “என்ன சொல்கிறாய்” என்றான். “நான் அவளுக்கு இழைத்த கீழ்மையின் பொருட்டு. நீங்கள் அதற்காக என்மேல் பிழையொறுப்பு செய்யவேண்டும். என்ம��ல் உங்கள் அகத்தில் எஞ்சியிருக்கும் சிறுகசப்பை முற்றாக அகற்றிவிடவேண்டும்.”\n“அவ்வாறெல்லாம் இல்லை. அறிவிலி. இதையெல்லாம் எங்கிருந்து நீ எண்ணிக்கொள்கிறாய் உனக்குள் எண்ணம் என ஒன்று ஓடுவதாகவே நான் உணர்ந்ததில்லையே உனக்குள் எண்ணம் என ஒன்று ஓடுவதாகவே நான் உணர்ந்ததில்லையே” என்றான் கர்ணன். துச்சாதனன் “நான் நன்கு அறிவேன். இதைக்கூட அறியாவிட்டால் நான் என்ன மானுடன்” என்றான் கர்ணன். துச்சாதனன் “நான் நன்கு அறிவேன். இதைக்கூட அறியாவிட்டால் நான் என்ன மானுடன் மூத்தவரே, உங்களுக்குள் என் மேல் வெறுப்பு உள்ளது. அச்செயலை நீங்கள் பொறுத்துக்கொண்டதே இல்லை. உங்களால் இயலாது” என்றான் துச்சாதனன் “ஏன், நானும் அச்செயலில் உடனிருந்தேன்” என்றான் கர்ணன். “ஆம், ஆனால் அது மற்றொன்று. நான் செய்தது அதுவல்ல.” துச்சாதனன் “எண்ணி எண்ணி எண்ணங்களின் அடியில் தள்ளிவிட்டது இது. மூத்தவரே, ஐவரல்ல அறுவர். அறுவரில் முதல்வர் நீங்கள்.”\nகர்ணன் கடும்சினத்துடன் “வாயை மூடு” என்றான். ஆனால் துச்சாதனன் அதை கேட்கவில்லை. “நான் அவளிடம் மட்டுமல்ல, அறுவரிடமும் தலைமண்ணில் வைத்து பிழைமறக்கும்படி கோரவேண்டியவன்.” கர்ணன் அவன் மேல் தன் கையை வைத்து “வேண்டாம்…” என்றான். “அவர்களிடம் நான் பிழையொறுப்பு கோரவேண்டியதில்லை. அதற்கு நிகராக அவர் என் நெஞ்சுபிளந்து குலைபறித்தெடுப்பார். குருதி அள்ளிக் குடிப்பார். அக்குருதியால் அவள் தன் குழல்நீவி முடிப்பாள். அதுவே போதுமானது. நீங்கள் எஞ்சியிருக்கிறீர்கள். ஆகவேதான்…” கர்ணன் உரக்க “போதும்” என்றான். ஆனால் துச்சாதனன் அதை கேட்கவில்லை. “நான் அவளிடம் மட்டுமல்ல, அறுவரிடமும் தலைமண்ணில் வைத்து பிழைமறக்கும்படி கோரவேண்டியவன்.” கர்ணன் அவன் மேல் தன் கையை வைத்து “வேண்டாம்…” என்றான். “அவர்களிடம் நான் பிழையொறுப்பு கோரவேண்டியதில்லை. அதற்கு நிகராக அவர் என் நெஞ்சுபிளந்து குலைபறித்தெடுப்பார். குருதி அள்ளிக் குடிப்பார். அக்குருதியால் அவள் தன் குழல்நீவி முடிப்பாள். அதுவே போதுமானது. நீங்கள் எஞ்சியிருக்கிறீர்கள். ஆகவேதான்…” கர்ணன் உரக்க “போதும்” என்றான். “நான்…” என துச்சாதனன் சொல்ல “போதும்” என்றான். “நான்…” என துச்சாதனன் சொல்ல “போதும்” என கர்ணன் கூவினான். “ஆம்” என்றான் துச்சாதனன். சிலகணங்கள் இருவரும் உறைந்து நின்றனர். மெல்ல உலைந்து உயிர்ப்புகொண்டு “வா என்னுடன்” என்றான் கர்ணன்.\nஇருவரும் மெல்ல நடந்தனர். கர்ணன் இருமுறை பேசப்போவதுபோல தொண்டையை கனைத்தான். ஆனால் துச்சாதனன் வேறொரு உலகில் என நாற்புறமும் விழியோட்டி நடந்து வந்தான். “மூத்தவரே, எனக்கு விந்தையான ஓர் எண்ணம் எழுகிறது. அதை சொன்னால் நீங்கள் என்னை ஏளனம் செய்வீர்கள்…” கர்ணன் நகைத்து “செய்வேன், சொல்” என்றான். “செய்யுங்கள்” என துச்சாதனன் நகைத்தான். “நான் இப்போது எண்ணினேன். இவ்வுலகில் வண்ணங்கள் இருப்பது எத்தனை பெரிய இறைக்கொடை என்று. வண்ணங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. செந்நிறத்தை நோக்குகையில் அதுவே பேரழகு என தோன்றுகிறது. நீலம் இன்னொரு பேரழகு என உடனே தெரிகிறது. பசுமை பொன்றா உவகையை அளிக்கிறது. பொன்னிறம் கொந்தளிக்கச் செய்கிறது. எத்தனை பேரளி கொண்டு வண்ணங்களை அள்ளி மானுடருக்கு வழங்கியிருக்கின்றன தெய்வங்கள்\nகர்ணன் “நகையாடவேண்டிய எண்ணம்தான்” என்றான். “மூத்தவரே, சற்று நின்று நோக்குக இந்தக் கொடி. இதன் அழகிய பொன்னிறம். நாம் பொன்னிறத்தை நின்று நோக்கியது எப்போது இந்தக் கொடி. இதன் அழகிய பொன்னிறம். நாம் பொன்னிறத்தை நின்று நோக்கியது எப்போது இளமைந்தனாக நோக்கியிருக்கலாம் இல்லையா எந்த வண்ணத்தையாவது அது அழகிய வண்ணம் என்பதற்காக நோக்கியிருக்கிறோமா பொன்னிறம் பொன்னென்று ஆகி வரவேண்டும். செவ்வண்ணம் மலர் என முன்னால் நின்றிருக்கவேண்டும். மூத்தவரே, இவ்வுலகின் வண்ணங்களை நோக்கி நோக்கி தெவிட்டுமா பொன்னிறம் பொன்னென்று ஆகி வரவேண்டும். செவ்வண்ணம் மலர் என முன்னால் நின்றிருக்கவேண்டும். மூத்தவரே, இவ்வுலகின் வண்ணங்களை நோக்கி நோக்கி தெவிட்டுமா இவற்றில் விழியாடி எவரேனும் நிறைந்து உயிர்விடலாகுமா இவற்றில் விழியாடி எவரேனும் நிறைந்து உயிர்விடலாகுமா வண்ணங்களினூடாக தன்னை இங்கே நிகழ்த்துவது ஒன்றுண்டு. வண்ணங்களாக அது தன்னை கொண்டாடிக்கொள்கிறது. விழவென்று, பேருவகையென்று மட்டுமே வெளிப்பட இயல்வது அது. சற்று உளமெழுந்தால் அதை தொடமுடியும். கைநீட்டினால் தொட்டுவிடமுடியும். இதோ உங்களைப்போல் அருகே நின்றிருக்கிறது.”\n“இன்னும் கதிரொளியே எழவில்லை. நீ நோக்கும் வண்ணங்கள் உன் விழிகளுக்குள் உள்ளன” என்றான் கர்ணன். ஏவலன் அவர்களுக்கு முகம்கழுவுவதற்கான தாலங்களை கொண��டுவந்தான். கர்ணன் முகம் கழுவிக்கொண்டான். “ஆம், அதைத்தான் நான் இப்போது எண்ணினேன். விடியலொளி எழுகையில் இக்களம் வண்ணங்களின் பெருங்கொந்தளிப்பாக மாறிவிட்டிருக்கும். இன்றுவரை இதை இப்படி நான் பார்த்ததே இல்லை. வெற்றிதோல்விகளின் வெளியாக மட்டுமே அறிந்திருக்கிறேன். மூத்தவரே, இங்கே நான் எதையுமே பார்த்ததில்லை. இவ்வுலகை நான் அறிந்ததே இல்லை. இன்றுகாலைதான் விழிகளுடன் செவிகளுடன் நாவுடன் பிறந்திருக்கிறேன். இப்போதுதான் என் உள்ளம் முகிழ்த்துக்கொண்டிருக்கிறது.”\n“வா, உணவருந்துவோம்” என்று கர்ணன் அவன் தோளை அறைந்தான். “இன்றிருக்கும் உளநிலையில் உனக்கு உணவு அருஞ்சுவைகொண்டதாக அமையக்கூடும்.” துச்சாதனன் “மெய்” என்றான். ஏவலனிடம் “இனிப்பு உள்ளதா” என்றான். ஏவலனிடம் “இனிப்பு உள்ளதா” என்றான். “தேனிலூறிய கிழங்குகள் உள்ளன” என்றான் ஏவலன். “கொண்டுவா… கலத்துடன் கொண்டுவா. நான் திகட்டத்திகட்ட உண்ணவேண்டும். எப்போது இனிப்பு திகட்டுமென தெரிந்துகொள்ளவேண்டும்” என்றான். “உனக்கு ஊன் திகட்டி நான் கண்டதில்லை. தேனும் திகட்ட வாய்ப்பில்லை” என்றான் கர்ணன்.\nதுச்சாதனன் உரக்க நகைத்தான். நகைப்பை அவனால் நிறுத்தவே முடியவில்லை. திகைப்புடன் திரும்பி நோக்கிய ஏவலனை நோக்கி கைசுட்டி “அவன் அஞ்சிவிட்டான்… அஞ்சி திரும்பி நோக்குகிறான்” என்றபின் மீண்டும் நகைத்தான். “போதும்” என்றான் கர்ணன். “நான் அரிதாகவே இவ்வண்ணம் நகைத்திருக்கிறேன் மூத்தவரே” என்றான் துச்சாதனன். மீண்டும் உரக்க நகைத்து “அவைகளிலும் அறைகளிலும் நகைப்புதான் எத்தனை கட்டுப்பாடுகள் கொண்டிருக்கிறது” என்றான். “ஏன் நகைப்பை அஞ்சுகிறது அவை” என்றான். அவன் விழிகளில் நீர்கசிய அதை விரல்களால் அழுத்தித் துடைத்தபடி மீண்டும் விம்மிச்சிரித்தான்.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 9\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 8\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/07/11013122/7-children-killed-by-land-mine-explosion-in-eastern.vpf", "date_download": "2019-07-17T17:07:40Z", "digest": "sha1:QTZBTN7WMPMJZFDXDZG7E2UR6PDSZZPM", "length": 10682, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 children killed by land mine explosion in eastern Syria || சிரியாவில் நெஞ்சை நொறுக்கும் சோகம் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் சாவு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிரியாவில் நெஞ்சை நொறுக்கும் சோகம் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் சாவு + \"||\" + 7 children killed by land mine explosion in eastern Syria\nசிரியாவில் நெஞ்சை நொறுக்கும் சோகம் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் சாவு\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர்.அங்கு டெயிர் அல் ஜோர் மாகாணத்தில் உள்ள டப்லான் நகரம், ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு உள்நாட்டு படையினர் அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவித்தனர்.\nஇந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் புதைத்து விட்டு சென்ற கண்ணி வெடிகளில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.\nஅங்கு நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 7 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல் சிதறி உயிரிழந்தது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது.\nகடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி நடந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் பலியாகினர். மார்ச் 6-ந் தேதி நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதம் 24-ந் தேதி நடந்த தாக்குதலில் 24 அப்பாவி மக்கள் பலியாகினர். இப்படி தொடர்ந்து கண்ணிவெடி தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி வருவது அங்கு பதற்றத்தை உருவாக்கி வருகிறது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\n2. பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு\n3. கிரீஸ் நாட்டில் பரபரப்பு: தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\n4. சுற்றுலாவாசிகளின் தலைக்கு மேல் சில அடி தூர உயரத்தில் உரசி சென்ற விமானம்\n5. பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து கண்டனம் வலுக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/08/", "date_download": "2019-07-17T16:18:28Z", "digest": "sha1:KE4IVHINQED5U3GDF2XMLLM726CCEJVW", "length": 37940, "nlines": 363, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 8/1/13 - 9/1/13", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nபுதன், 21 ஆகஸ்ட், 2013\nகத்தர் மண்டல QITC மர்கசில் பிற மத தாவா 15/08/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/21/2013 | பிரிவு: அழைப்புப்பணி\nகத்தர் ��ண்டல QITC மர்கசில் 15/08/2013 அன்று மதுரை - அலங்கா நல்லூரை சேர்ந்த பிற மத சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு QITC யின் பிற மத தாவா குழு பொறுப்பாளர் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏகத்துவம் மற்றும் நபி அவர்களைப் பற்றியும் எடுத்து கூறினார். பின்பு அச்சகோதரருக்கு மர்கஸ் சார்பாக முஹம்மத் நபி வரலாறு, திருக்குரானும் அறிவியல் சான்றுகளும் என்ற புத்தகங்களை வழங்கினார்.\nஅல் நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 15/8/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/21/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. அதில் QITC சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 9:40 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் தாவூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் \"அறியாமை என்ற இருளில் ஒலி வீசிய நபிததோழர்கள்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதில் உமர் (ரலி ) பற்றி அவர்களின் இஸ்லாத்திற்கு முன் உள்ள வாழ்வும், அதற்க்கு பின் உள்ள வாழ்வையும் பேசினார்கள். உமர் அவர்களின் வரலாறு மனதை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது .\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது அல்ஹம்துலில்லாஹ் \nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல QITC மர்கசில் நடந்த வாராந்திர நிகழ்ச்சி 15/8/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/21/2013 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC மர்கஸில் ரமளானுக்கு பின் மீண்டும் வாராந்திர நிகழ்ச்சிகள் தொடங்கின. 15-08-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் ஷைக்அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் \"ரமலானில் நாம் பெற்ற படிப்பினை\" என்ற தலைப்பிலும் அதைத்தொடர்ந்து மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் \"வாரிசுரிமைச் சட்டங்கள்\" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமையும், சமூகத்தில் அது எப்படி பறிக்கப்படுகிறது என்பது பற்றியும் அழகாக விளக்கினார்கள்\nமேலும் நிகழ்ச்சியின் இறுதியில் சகோ துணை செயலாளர் தஸ்தகீர் அவர்கள் QITC மர்க்சின் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாற பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nதிங்கள், 12 ஆகஸ்ட், 2013\nQITC நடத்திய ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 08/08/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/12/2013 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 08 /08 /2013 வியாழக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய \"ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" FANAR உள்ளரங்கில் காலை 7:00 மணி முதல் 8:30 மணிவரை மண்டல அழைப்பாளர் சகோதரர். மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் தலைமையில்நடைபெற்றது.\nதுவக்கமாக சகோதரர். தஸ்தகீர் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள் ,பின்னர் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோதரர். கே. அப்துன் நாஸர் Misc அவர்கள் \"ரமலான் ஏற்படுத்திய மாற்றம்\" என்ற தலைப்பில் அல்லாஹ்வை சஹாபாக்கள் எப்படி பயந்தார்கள் நாம் எப்படி பயப்படுகிறோம் என்ற இறையச்ச மிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதில் பெற்றோர்களை பேணுவதின் முக்கியத்துவம், இறைவனை வணங்குவதின் முக்கியத்துவம் என்று பலதுணுக்குகளை கூறி பேசியது மக்களின் மனங்களை நெகிழவைக்கும் வண்ணம் அமைந்தது.\nபின்னர் மண்டல செயலாளர் எம்.முஹம்மத் அலி MISc அவர்கள் மர்க்சின் வாரந்திர நிகழ்ச்சி மற்றும் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் வாரத்திலிருந்து QITC மர்கசில் தொடரும் என அறிவிப்பு செய்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் தொண்டரணி சகோதரர்கள் ஆற்றிய பணிகள் மற்றும் அவர்களுக்கு நன்றியினை கூறி நிறைவு செய்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் 600 -க்கும் அதிகமான சகோதர ,சகோதரிகள் சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டனர். உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவேற்றப்பட்டது.\nQITC நடத்திய \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" 01/08/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/12/2013 | பிரிவு: இஃப்தார், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 01/08/2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" கிரிக்கெட் விளையாட்டுள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர். M.முஹம்மத் அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nசிறப்பு பேச்சாளர் மவ்லவி கே. அப்துன் நாசர் MISc அவர்கள் \"வெளிநாடுகள் வாழும் நாம்\" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.\nபின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி MISc அவர்கள் எதிர்வரும் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் 400 க்கும் அதிகமான சனையா பகுதியில் உள்ள பேச்சுலர் சகோதரர்கள் கலந்துகொண்டனர். .வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள்.\nபின்னர் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இருதியாக துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்\nபுதன், 7 ஆகஸ்ட், 2013\nபனாரில் QITC யின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/07/2013 | பிரிவு: அழைப்பிதழ், பெருநாள் நிகழ்ச்சி\nஃபனாரில் QITC யின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2013\nநாள் : பெருநாள் அன்று\nநேரம் : பெருநாள் தொழுகைக்குப்பின் 7:00 மணிக்கு\nஇடம் : FANAR உள்ளரங்கம் - சூக் ஃபாலா அருகில்\nதொழுகை நேரம் : காலை5:30 மணிக்கு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு ...\nபெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும் குத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார் உள்ளரங்கில் QITC நடத்தும் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது .\nஅனைத்து சகோதர சகோதரிகளும் பெருநாள் தொழுகையை ஆங்காங்கே திடல்களில் தொழுதுவிட்டு ���பனாருக்கு வந்துவிடவும்.\nமவ்லவி கே. அப்துன் நாஸர் M.I .Sc\nஎனவே அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்\n1 .பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.\n2 . தங்களின் வாகனங்களை ஃபனாரின் அடித்தளத்தில் நிறுத்தும் வசதி உள்ளது.\n3 .காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013\nQITC நடத்திய \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" - 02/08/2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/04/2013 | பிரிவு: இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02/08/2013 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சார்பாக \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\" அல் சத் விளையாட்டு உள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர் M.முஹம்மத் அலி M.I.Sc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் பேசினார்கள். பின்னர் சிறப்பு பேச்சாளர் மவ்லவி கே, அப்துன் நாசர் Misc அவர்கள் \"தர்மம் ஓர் கேடயம்\" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.\nபின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் எதிர்வரும் நிகழ்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள், சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.\nஇறுதியாக துணை செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nவியாழன், 1 ஆகஸ்ட், 2013\nQITC-யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை 02/08/2013 அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/01/2013 | பிரிவு: அழைப்பிதழ், இஃப்தார், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் QITC -யின் மாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி-2013\nநாள் : இன்ஷா அல்லாஹ் 02/08/2013 வெள்ளிக்கிழமை\nநேரம��� : மாலை 05 : 00 மணிக்கு\nஇடம் : அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கம்- அல் சத்\nஇன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வெள்ளிக்கிழமை 02/08/2013 அன்று மாலை 5 : 00 மணிக்கு அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில்\nமாபெரும் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி\nஎனவே அனைத்து சகோதர சகோதரிகளும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்\nஅதைத் தொடர்ந்துள்ள இப்தார் உணவிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nமவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc\nதலைப்பு : தர்மம் ஓர் கேடயம்\nபெண்களுக்கு தனி இடவசதி உள்ளது .\nசகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393\n# இப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#\nஇந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு:\nஅல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் நான்காவது ( GATE NO : 4 ) வாயிலின் வழியாக அரங்கத்திற்குள் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ,\nஅல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் எங்கு உள்ளது அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nசனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் QITC-யின் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -1/8/2013 வியாழன்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/01/2013 | பிரிவு: அழைப்பிதழ், ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nசனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் QITC -யின் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -2013\nநாள் : இன்ஷா அல்லாஹ் 01/08/2013 வியாழக்கிழமை\nநேரம் : மாலை 05 : 00 மணி முதல் 9 மணிவரை\nஇடம் : சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் காம்ப்லக்ஸ் வாசல் எண்-2\nஇன்ஷா அல்லாஹ் நாளை 01/08/2013 மாலை 5 : 00 மணிக்கு கர்வா கேம்ப் பக்கத்தி உள்ள சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாக இடத்தில் இப்தார் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது .\nஎனவே அனைத்துசகோதரர்களும் நேரம் தவறாமல் இந்நிகழ்ச்சியிலும்\nஅதைத் தொடர்ந்துள்ள இப்தார் உணவு மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்விபதில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nஉங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் :\nமவ்லவி .கே.அப்துன் நாஸர் M.I.Sc\n(இஸ்லாமிய கல்லூரி பேராசிரியர் - TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர் )\nசகோ ஷேய்க் அப்துல்லாஹ் -66963393\n# இப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.#\nஇந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதரர்கள் கவனத்திற்கு:\n1. சனையா கிரிக்கெட��� ஸ்டேடிய வளாகம் வாசல் எண்-2 வழியாக வரும் படி தங்களை ( GATE NO : 2 ) அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ,\n2. சனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகம் எங்கு உள்ளது அறிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல QITC மர்கசில் பிற மத தாவா 15/08/2013\nஅல் நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 15/8/2013...\nகத்தர் மண்டல QITC மர்கசில் நடந்த வாராந்திர நிகழ்ச...\nQITC நடத்திய ஈதுப் பெருநாள் சிறப்பு சொற்பொழிவு நிக...\nQITC நடத்திய \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு...\nபனாரில் QITC யின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு...\nQITC நடத்திய \"மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழி...\nQITC-யின் மாபெரும் இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி வெள...\nசனையா கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் QITC-யின் இஃப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183518-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1199092.html", "date_download": "2019-07-17T17:11:53Z", "digest": "sha1:KSK2NTEXVYCYMUO7TZTEYIDVEVCCNQV6", "length": 5807, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஅமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்..\nஅமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ���தவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.\nஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.\nவழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ncit.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-17T16:40:29Z", "digest": "sha1:AQO5CNOH72UTE4I5MBJOF6HRZZAKRYFO", "length": 4183, "nlines": 98, "source_domain": "www.ncit.lk", "title": "வன்னி வெள்ள அனர்த்த உதவி – NCIT: Northern Chamber of Information Technology", "raw_content": "\nவன்னி வெள்ள அனர்த்த உதவி\nவன்னி வெள்ள அனர்த்த உதவி\nவன்னியில் கடந்த டிசம்பர் 22 தொடக்கம் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் ஏற்கனவே இது தொடர்பில் இயங்கும் தன்னர்வலர்களின் ஊடாக நாமும் எம்துறைசார்ந்த உறுப்புரிமை பெற்ற நிறுவனங்கள் ஆர்வலர்களின் உதவியாக பங்களிக்க முடியும். பொருளாகவோ பணமாகவோ NCIT (Northern Chamber of Information Technology) ஊடாக உதவி செய்யலாம் . பணமாக உதவிசெய்யும் போது அதற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும். அவை தேவையான பொருட்களாக கொள்வனவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும். உங்கள் உதவிகள் உரிய தரப்பினருக்கு களப்பணியாளர்கள் நிறுவனங்கள் ஊடாக செல்வதை உறுதிப்படுத்தலாம். உதவி செய்ய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது இயக்குனர் சபை உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளவும். பொருள் உதவிகள் உரியதரப்பினருடன் நேரடியாக தொடர்பு படுத்தப்படும். அடுத்துவரும் நாட்களில் உதவிகள் மேலும் தேவைப்பட வாய்ப்புண்டு\nமேலதிக தகவல்களுக்கு தவா 0777563213 அல்லது வேணு 0773049886\nவன்னி வெள்ள அனர்த்த உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/02/pithru-dosham.html", "date_download": "2019-07-17T17:01:18Z", "digest": "sha1:7UTCWZHUUKBUDGR36DA2XDTDGL6YFUNF", "length": 40180, "nlines": 147, "source_domain": "www.ujiladevi.in", "title": "காசியில் பித்ரு தோஷம் நீக்கும் பூஜை ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகாசியில் பித்ரு தோஷம் நீக்கும் பூஜை \nசென்றவருடம் இதே நாளில், இதே மாசி மாத அமாவாசை தினத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கான பூஜையை குருஜி துவங்கி ஏழாயிரத்திற்கும் அதிகமான அன்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். பித்ரு தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும், நல்ல பலன் கிடைத்ததை கண்கூடாக காண முடிந்தது.\nஇந்த வருடமும் அந்த பூஜையை நடத்துவதற்கு குருஜி விரும்பினாலும், பல்வேறு பட்ட பூஜைகள், யாகங்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்தாலும், பயணங்களை மேற்கொண்டதாலும், தற்போது வேறு சில ஆசிரம பணிகளை துவக்கி இருப்பதனாலும், அனைவருக்குமான பித்ரு தோஷ பரிகார பூஜையை தொடர்ச்சியாக செய்ய இயலாத நிலையில் உள்ளார்.\nஆனாலும் சென்றவருடம் பரிகார பூஜை நடந்து முடிந்த பிறகும் பல அன்பர்கள் தாங்களும் பூஜையில் பங்கு பெற விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களது வேண்டுகோள்களை அப்போது ஏற்க முடியாத நிலை இருந்தது. அதையும் கருத்தில் கொண்டு, பூஜையில் பங்கு பெற்றவர்கள் மீண்டும் நல்ல பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் வைத்து வேறொரு திட்டத்தை உங்கள் முன்னால் வைப்பதற்கு குருஜி விரும்புகிறார்.\nஅதாவது அனைவருக்கும் ஒரே நேரத்தில் செய்யும் சிரமத்தை விட்டு விட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எத்தகைய காலவரைமுறையும் இல்லாமல் வருட முழுவதும் செய்து தர விரும்புகிறார். எனவே நீங்கள் உங்களை பற்றிய விபரங்களை எப்போது வேண்டுமென்றாலும், தெரிவித்து தனித்தனியாக பரிகார பூஜையை ���டத்தி கொள்ளலாம்.\nமிக முக்கியமாக இந்த பித்ரு தோஷ பரிகார பூஜையை, ருத்ர பூமியான காசியில் தனது சீடர்களை வைத்து செய்ய முடிவு செய்திருப்பது தனிசிறப்பாகும். காசிக்கு சென்று கிரியைகளை செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்களுக்கு வரிய நிலையில் இருப்பவர்களுக்கு இது சரியான வரப்பிரசாதமாகும் இதை தவற விடாதீர்கள்.\nஇதற்க்கான கட்டணம் அதிகமாக இருக்குமோ என்று நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திரங்களின் பலன் ஏழைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே குருஜியின் விருப்பமாகும். எனவே உங்களால் முடிந்த தொகையை அனுப்புங்கள், அது போதும்.உங்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை தபால் செலவுக்கு மட்டுமாவது அனுப்பி வையுங்கள். அன்போடு பெற்றுக்கொள்கிறோம். எப்போது வேண்டுமென்றாலும், நீங்கள் பித்ரு தோஷ பரிகார பூஜையில் கலந்து கொள்ளலாம் என்பது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.\nஎனவே நீங்கள் கீழ்க்காணும் விபரங்களை எங்களுக்கு உடனடியாக அனுப்புங்கள் காசியில் உள்ள குருஜியின் சீடர்கள் காசியிலும், குருஜி உங்களுக்காக நமது ஆசிரமத்திலும் ஒரே நேரத்தில் பூஜை செய்து பிரசாதங்களை அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பிரசாதத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்க சொன்னாலும் அனுப்பபடும். அல்லது வெளிநாட்டு முகவரிக்கு கூட அனுப்பலாம். வெளிநாட்டு அன்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.\nஇந்த பூஜையில் பங்குபெற நீங்கள் செய்யவேண்டியது இது தான். யாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது பெயர், அவர் இறந்த திதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு, இதில் எதாவது ஒன்று தெரியவில்லை என்றாலும் பாதகமில்லை. உங்களுக்கும் - அவருக்கும் உள்ள உறவுமுறையை எழுதினால் கூட போதுமானது. இறந்தவர்களின் புகைப்படங்கள் உட்பட பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி இருந்தால் மிகவும் விசேஷம் இல்லையென்றாலும்கூட பாதகமில்லை. இதில் மறக்க கூடாதது சாந்தி செய்ய விரும்பும் உங்கள் பெயர், உங்கள் தகப்பனார், தாயார் பெயரும் பூர்வீக ஊரின் பெயரும் கண்டிப்பாக எழுதவும்.\nமிக முக்கிய குறிப்பு :-\nசென்ற பித்ரு தோஷ பரிகார பூஜையில் பங்குபெற்றவர்கள் தங்களது முகவரியையும், முடிந்த காணிக்கையும் அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் திதி செய்ய வேண்டியவர்களின் விபரங்கள் எங்களிடம் பாதுகாக்கப்பட்டு உள்ளது . மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால் கீழ்க்காணும் அலைபேசியில் எங்களை அழைக்கவும்.\nகாணிக்கை அனுப்ப வேண்டிய வங்கி முகவரி :-\nகாசோலை அல்லது டி.டி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்\n4/76 C காமராஜ் சாலை,\nகுருஜி அவர்களுக்கு vanakkam.எதிரிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது எப்படி.எதிரிகளை நம் வசம் செய்வது எப்படி என்று கூறுங்கள்.\nகுருஜி அவர்களுக்கு vanakkam.எதிரிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது எப்படி.எதிரிகளை நம் வசம் செய்வது எப்படி என்று கூறுங்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/panasonic-lumix-dmc-g5.html", "date_download": "2019-07-17T16:50:40Z", "digest": "sha1:WF42M7HOFHNSNZCPSEDE6EIDVIHP7EFO", "length": 14544, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "Panasonic Lumix DMC G5 | பளிச்சென்று படம் பிடிக்கும் பானசோனிக் கேமரா - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n2 hrs ago இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\n5 hrs ago சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\n5 hrs ago கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\n6 hrs ago இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கல��� புதிய அறிவிப்பு\nபளிச்சென்று படம் பிடிக்கும் பானசோனிக் கேமரா\nசூப்பரான பல நவீன கேமராக்களைக் களமிறக்கியிருக்கும் பனோசோனிக் நிறுவனம் அடுத்ததாக ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய கேமரா பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் வருகிறது.\nஇந்த புதிய கேமராவிற்கு லுமிக்ஸ் டிஎம்சி ஜி5 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவில் வீனஸ் என்ஜின் VII சென்சார் உள்ளதால் இது மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்கும். குறிப்பாக புகைப்படத் துறையில் இருப்போருக்கு இந்த கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த லுமிக்ஸ் கேமரா 3 இன்ச் அளவில் ஒர டிஸ்ப்ளேயைக் கொண்டு வருகிறது. அதோடு இது 16எம்பி சென்சார் சொண்டிருப்பதால் இருட்டான இடங்களிலும் மிகத் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். அதுபோல் இந்த கேமரா முழு எச்டி வீடியோவையும் எடுக்கும் சக்தி வாய்ந்தது.\nஇந்த கேமரா இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த கேமராவில் வரும் சாதாரண மாடல் ரூ.47,000க்கு விற்கப்படுகிறது. இந்த கேமராவின் உயர்தர மாடல் ரூ.70,000க்கு விற்கப்படுகிறது.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nகூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\nரூ.10 ஆயிரத்திற்கு கம்மிய கிடைக்கற புது ஸ்மார்ட்போன்கள் இவை தான்\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nஇந்தியா: பானாசோனிக் எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம்..\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nநீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்ப��ட்\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\nவாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.\nநிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/protections-for-nadigar-sangam-election-vishal-madras-high-court/", "date_download": "2019-07-17T17:42:16Z", "digest": "sha1:3E2JYQV6CWUDDVFT6DZFWYSIVREHRXIK", "length": 13584, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "protections for nadigar sangam election vishal madras high court - நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nநடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் மனு\nஇந்த மனு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.\nநடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇது தொடர்பாக நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.\nநடிகர் சங்கம் தொடர்பாக தனக்கு எதிரானவர்கள் அளித்த புகாரை பரிசீலித்த பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினர் சத்யா ஸ்டுடியோ நித்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nஅதில் விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்சினை உள்ள சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும் சம்மந்தப்பட்ட இடத்தின் அருகே அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என ஆய்வாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் வேறு இடத்திற்கு தேர்தலை மாற்ற பரிந்துரைக்கும்படி சத்யா ஸ்டுடிய��� நிர்வாகத்திற்கு பட்டிணம்பாக்கம் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.\nஇந்த கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளதாக விஷால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஏற்கனவே சென்னை காவல் ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் இருப்பதால், அதை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென விஷால் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த மனு நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மனு – சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nகூடுதல் கல்வித்தகுதி உடையோர் பணிக்கு உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளும் சாதியை ஊக்குவிக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரூப்தி\nகுறைபாடான வேட்புமனு ; ஆரத்தி எடுக்க பணம் – கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nநீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்\nதேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஜீவஜோ‌தி கணவ‌ர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் கொலை வழக்கு – சரவண பவன் ஓட்டல் ராஜகோபால் தவிர்த்து 9 குற்றவாளிகள் சரண்டர்\nகுரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட தவறான 24 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் வழக்கியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி பதில்\nபதவி விலகிய திமுக இளைஞரணி மாநில செயலாளர்\nவட சென்னை 2 வருவது உறுதி: நானே ட்விட்டரில் பதிவிடும் விஷயங்களை மட்டும் நம்புங்கள் – தனுஷ்\n - இரண்டாம் பாகத்திற்கு தேவையான காட்சிகளை அந்தப் பகுதியில் படமாக்குவது தடை பட்டிருக்கிறதாம்.\nGurkha Tamil Movie in Tamilrockers: யோகிபாபுவின் ‘கூர்கா’ படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nGurkha full movie online watch: குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/suriya-congratulated-maanagaram-movie-team/", "date_download": "2019-07-17T16:44:00Z", "digest": "sha1:R5HVXMNHDHVNI5A4POBFEUJ2CNPOGJQC", "length": 5111, "nlines": 110, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்", "raw_content": "\nசூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்\nசூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம்\nஸ்ரீ, சுந்தீப், ரெஜினா, சார்லி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் மாநகரம்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு, விஐபிகளுக்காக திரையிட்டு இருந்தார் இதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.\nஇப்படத்தை பார்த்த அனைவருமே தங்களை கவர்ந்த சிறந்த படம் என்றனர்.\nஇந்நிலையில் நடிகர் சூர்யாவும் இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.\nஅவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…\n“மாநகரம் படம் பார்த்தேன். விறுவிறுப்பான திரைக்கதையுடன் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nசார்லி, சூர்யா, ரெஜினா, லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ\nSuriya congratulated Maanagaram movie team, சார்லி, சுந்தீப், சூர்யா பாராட்டு, சூர்யாவின் பாராட்டை பெற்ற மாநகரம் படம், மாநகர செய்திகள், மாநகரம் சூர்யா பாராட்டு, மாநகரம் படங்கள், மாநகரம் விமர்சனம், முனீஷ்காந்த், ரெஜினா, ஸ்ரீ\nஅஜித் படத்துடன் கனெக்ஷன் ஆகும் விஷால்\nதனுஷ்-சௌந்தர்யா ரஜினி இணையும் 'விஐபி2' பட ரிலீஸ் தேதி\nவிஜய்க்கு கதை சொன்ன ‘மாநகரம்’ பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ்\nவிஜய் நடித்து வரும் ‘தளபதி 63’…\nகார்த்தி நடிக்கும் புதிய படம்.’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்\nகார்த்தி நடிக்கும் 18- வது புதிய…\nஎஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் இணையும் *மான்ஸ்டர்*\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படங்களை தொடர்ந்து…\n15வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 2017ல் சிறந்த 12 படங்கள்\nநடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-17T17:22:15Z", "digest": "sha1:RRZVZZA44N47LPB7YAO4XKLTWHTUW4LX", "length": 6809, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராமதாஸ் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள...\n“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நாளை மனித சங்கிலி போராட்டம்”\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பா.ம.க...\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்��ோரி மோடிக்கு மனு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய...\n7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்\nபேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்த...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183519-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/214", "date_download": "2019-07-17T16:54:28Z", "digest": "sha1:GCWAGGNT46OQ5SRIJFK2YJXGCOSLD24X", "length": 33208, "nlines": 147, "source_domain": "tamilcanadian.com", "title": " முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்!", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nமுதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்\nபிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா\nஇலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும்.\nமேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது.\nஇலங்கை சிக்கல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங் அவருக்கு எழுதிய கடிதத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருவது குறித்து கவலை தெரிவித்து இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.\nதமிழக முதல்வரின் மடலுக்கு கடந்த சனவரி 3 ஆம் திகதி; பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.\n“இலங்கையில் ஏற்பட்டு உள்ள சிக்கல் குறித்து தாங்கள் எழுதியுள்ள கடிதத்தை என் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளேன். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை, குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மத்திய அரசுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் தங்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்த நான் விரும்புகிறேன்.\nதமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து இலங்கையில் சந்தித்து வரும் துயரச் சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நாம் அவர்களை ஆதரிக்க முடியாது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அமைதியான பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காணவேண்டும் என்கிற மத்திய அரசின் நிலை தொடர்கிறது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.\nவன்முறையால் அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதுகாப்பற்ற நிலைமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் முன் வரவேண்டுமென மத்திய அரசு வலியுறுத்த விரும்புகிறது.”\nஆளும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கும் இதே கருத்துப்பட பதில் எழுதப்பட்டிருந்தது.\nஆனால் இந்தியா கடந்த பெப்ரவரி மாதக் கடைசியில் வராக (Varaha) என்ற பாரிய கடலோரக் கண்காணிப்புப் போர்க் கப்பலை (Indian Coast Guard vessel) ஸ்ரீலங்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது.\nசிறிலங்கா கடற்படையின் 3 ஆவது பெரிய கப்பலாக இந்த வராக போர்க்கப்பல் விளங்கும். இதற்கு முன்னரும் (2000) இந்தியா இதே போன்ற சயூரா வகை கடல் கண்காணிப்புக் கப்பலை வழங்கி இருந்தது நினைவிருக்கலாம்.\nஇப்படி இந்தியா ஒரு பாரிய போர்க் கப்பலை ஸ்ரீலங்காவிற்கு வழங்கி இருப்பது ஒரு புறம் முயல்களோடு (தமிழர்கள்) ஓடிக்கொண்டு மறுபுறம் நாய்களோடு (சிங்களவர்கள்) சேர்ந்து வேட்டையாடுகிறதா\nஇது இவ்வாறிருக்க முதல்வர் கருணாநிதி அண்மையில் வி.புலிகளைச் சாடியும் வி.புலி ஆதரவாளர்களை எச்சரித்தும் இந்திய நலனே தனது ��லனென்றும் விடுத்துள்ள அறிக்கை அவர் இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான - உளப்பூர்வமான - அக்கறை கொண்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.\nசென்றகிழமை கோவை பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தி இருந்தது.\nபாரதியார் அக்கிரகாரத்தில் பிறந்தாலும் தன்னைக் கடைசிவரை ஒரு பச்சைத் தமிழனாகவே நினைத்துக் கொண்டவர். தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் மாளாத காதல் கொண்டவர். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞர். தமிழ்த் தேசியத்துக்கு பள்ளியெழுச்சி; பாடிய முதல் பாவலன்.\n“பூமிப்பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி இவ்வெளிய தமிச்சாத்p தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தி கேட்டு “விதியே விதியே என் தமிச்சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ” என நொந்து பாடியவர். இவற்றையெல்லாம் முதல்வர் கருணாநிதி அறியாதவர் அல்ல. நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.\nஅண்மைக் காலமாக தமிழீழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் குரல் கொடுத்து வருவதைக் கண்டு பூரித்துப் போன தமிழர்கள் இருக்கிறார்கள்.\nசென்று ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் க. வீரமணி அவர்கள் தலைமையில் நடந்த தமிழீழ பாதுகாப்புக் கூட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக மற்றும் பாமக கட்சித் தலைவர்கள், தெரிவித்த கருத்தே தனது கருத்து என்று சொல்லியிருந்தார்.\nஇலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேருவதை வறவேற்பதாக மலையக மக்கள் முன்னணி தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களை சென்னையில் சந்தித்த பின்னர் தெரிவித்தார்.\nமுதல்வர் கருணாநிதி கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளேட்டுக்கு அளித்த செவ்வியில் பின்வருமாறு கூறியிருந்தார்.\n“இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன். இலங்கையில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர இடமளிக்கப்படக் கூடாதென்பதை தமிழகம் வலியுறுத்தும் எனவும் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்பவேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.\nஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ திமுக அரசோ நானோ ஒரு போதும் எதிரிகளல்ல. இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்வதைக் காண ஆசைப்படுகின்றேன். அந்த மண்ணில் சமாதானம் விரைவில் மலர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.”\nசொல்வதோடு நில்லாமல் தமிழ்மக்களுக்கு நியாயம் வழங்க நடுவண் அரசு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் சிங்கள இனவாதப் படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.\nதமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் நேரில் கண்டுபேச முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nமிக விரைவில் தமிழர்களுக்கு ஒரு நியாமான தீர்வு கிடைக்கும் என்று கூடச் சொன்னார்.\nஇந்தப் பின்னணியில் முதல்வர் கருணாநிதி திமுக முரசொலி ஏட்டில் உடன்பிறப்புக்களுக்கு எழுதிய மடலில் காணப்பட்ட சில கருத்துக்கள் தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்திருக்கிறது. அதுமட்டுமல்ல “இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகியாக மாட்டேன்” என்று உறுதி மொழியைiயும் அய்யத்துள்ளாக்கியுள்ளது.\n“தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nதடைபட்ட வி.புலிகளுக்கு எந்த அமைப்பாவது அல்லது கட்சிகளாவது ஆதரவு நல்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nநாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என அந்த மடலில் எழுதப்பட்டுள்ளது.\nஇப்படிக் காட்டமாக எழுதியதைப் படித்தவர்கள் எழுதியது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவாக இருக்குமோ என ஒரு கணம் நினைத்திருப்பார்கள். .\nகொழும்பில் மருதானையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகி���ும் உந்து உதிரிப்பாகக் கடைகள் ஏராளம் இருக்கின்றன. இங்கு அலுமினியத் துண்டுகள், உருளைகள் (ball-bearings) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகின்றன. இவை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோ அல்லது கடத்திக் கொண்டுவரப்பட்டவை ஆகும். எனவே அவற்றைத் தமிழ்நாட்டில் இருந்து கடத்த வேண்டிய அவசியம் வி.புலிகளுக்கு இல்லை.\nவிடுதலைப் புலிகளைப் பற்றி இட்டுக்கட்டி இல்லாததும் பொல்லாததும் சொல்வதையும் எழுதுவதையும் பார்ப்பனர்களும் பார்ப்பன ஏடுகளும் ஒரு தெய்வீகக் கோட்பாடகவே வைத்திருக்கிறன்றன. அப்படி எழுதாவிட்டால் அவர்களுக்குப் பத்தியப்படாது. பொழுதும் விடியாது. குறிப்பாக சுப்பிரமணியம் சுவாமி, ஜெயலலிதா ‘துக்ளக் சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து இராம் போன்றோர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எப்போதும் பகைமை பாராட்டி வருகிறார்கள்.\nசில ஆயுதங்களோடு வி.புலிகளின் படகு இந்திய கடல் எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டது வி.புலிகளது எதிர்ப்பாளர்களுக்கு அவல் சாப்பிட்டது போல் ஆகிவிட்டது. ஜெயலலிதா வி.புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி விட்டார்கள் என்று அறிக்கை விட்டார். அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமியைக் கேட்கவா வேண்டும் அவரும் அறிக்கை விட்டு தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுவிட்டார். இந்து இராம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகத் தலையங்கம் தீட்டினார்.\nதுரும்பைத் தூணாக்கிக் காட்டும் தமிழினத்தின் பரம்பரை எதிரிகளான ஜெயலலிதா, அரசியல் கோமாளி சுப்பிரமணியம் சுவாமி, இந்து இராம் ஆகியோரது அறிக்கைகள், தலையங்கள், செய்திகளைப் படித்து அவற்றின் அடிப்படையில் முதல்வர் கருணாநிதி மடல் தீட்டியுள்ளார். தமிழ்ப் பகைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அப்படித்தான் எழுதுவார்கள். என்பது முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.\nபிடிபட்ட படகு தமிழ்நாட்டை நோக்கி வரவில்லை என இந்திய அதிகாரிகளே சொல்லிவிட்டார்கள். அந்தப் படகு இரணதீவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பயணம் சென்று கொண்டிருந்த படகாகும். ஸ்ரீPலங்கா கடற்படையைத் தவிர்க்கு முகமாக இந்திய கடல் எல்லைக்குள் அந்தப் படகு சென்று விட்டது. இப்படி நான் சொல்லவில்லை. சென்னை காவல்துறை அதிகாரி (டிஐஜி) முகர்ஜி சொல��லி இருக்கிறார். அலுமினியத் துண்டுகள் ஆயுதங்கள் அல்ல. உருளைகளும் ஆயுதங்கள் அல்ல. இவை விற்பனைக்காக கடத்தல்காரர்களால் காலம் காலமாகக் கடத்தப்படுபவை.\nஇப்போது வி.புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற திரைக்குப் பின்னால் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கெடுபிடிகளைக் கட்டவிழ்;த்து விட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் வீடுகளும் காவல்துறையின் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.\nதமிழீழப் போராட்டம் குருதி சிந்திப் போராடும் போராட்டம். அது கிரிக்கெட் பந்து விளையாட்டல்ல. சேர, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்துக்குப் பின்னர் இப்போதுதான் தமிழர்களுக்கு எனச் சொந்தத் தரைப்படை, கடற்படை வான்படை இருக்கிறது. சோழரின் புலிக்கொடி காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் கப்பல்கள் இப்போதுதான் மீண்டும் வங்கக் கடலில் பவனி வருகின்றன.\nபாரதியார் “நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தான் வியப்பெய்தி நன்றாம் என்பர் ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரதத்திலே ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்” எனப் பாடியது போல புறநானூற்றில் வீரம் என்றால் ஆகா என்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அண்டை நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதை “வன்முறை. அதனை ஆதரிக்க முடியாது” என்கிறார்.\nஅது மட்டுமல்ல தமிழினத்தின் எட்டப்பர்களில் ஒருவரான ஆனந்தசங்கரியை வீட்டுக்கு வரவழைத்து தமிழக முதல்வர் 30 நிமிடங்கள் பேசியுள்ளார். ஆனந்தசங்கரி தனி மனிதர். தொண்டரில்லாத கடிதத் தலைப்புக் கட்சியின் தலைவர். சிங்களத் தலைவர்களின் செல்லப்பிள்ளை. இப்படிப்பட்ட ஒருவரை முதல்வர் எப்படிச் சந்தித்துப் பேசலாம் இதன் மூலம் அவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தியைச் சொல்ல விளைகிறார்\nதமிழீழ மீனவர்கள் இன்று நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களது படகுகள் உடைக்கப்படுகின்றன. வலைகள் அழிக்கப்படுகின்றன. அம்மா காலத்தில் அம்மாவும் அய்யா காலத்தில் அய்யாவும் தில்லிக்கு நூற்றக்கணக்கான கடிதம் எழுதினார்கள். பலன்தான் இல்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன.\nகன்னடத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தெருவில் தமிழ்ப் பேசினால் கன்னட வெறியர்கள் அவர்களை உதை���்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளுக்கு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதைக் கேட்டு எங்கள் நெஞ்சம் பதறுகிறது\nமுதல்வர் கருணாநிதியோ உரோம் பற்றி எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னன் போல் “இந்திய நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாக தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூட காண வேண்டாம்” என இந்திய தேசியம் பேசுகிறார்.\nவடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. இந்திய தேசியத்தில் முதல்வர் கருணாநிதி குளிர் காய்கிறார்\nகூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முதல்வர் கருணாநிதி தமிழீழத் தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9347", "date_download": "2019-07-17T17:36:25Z", "digest": "sha1:MN5GCCDDHCMJCZ2BBR6KB2MJHTGSI6D5", "length": 8675, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nTNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்\nடாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு\nடாலஸ்: தமிழ் இசை விழா\nவிரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா\nலட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா\nசான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்\nவிருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா\nஏப்ரல் 6, 2014 அன்று விருந்தாவன் இந்திய நாட்டிய அகாடமியின் ஒன்பதாம் ஆண்டு விழா சான் ரமோன் நிகழ்கலை மையத்தில் நட��பெற்றது. அகாடமியின் டைரக்டர் டாக்டர். பிந்துஷங்கர் வரவேற்புரை வழங்கினார். ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் விவரத்தைச் சுருக்கமாக பிந்துவின் கணவர் திரு. ஷங்கர் கூறியது பயனுள்ளதாக இருந்தது.\nமுதலில் பிரம்மபுத்ரா நதியின் சரித்திரத்துக்கு நாட்டிய வடிவம் அமைத்து, பிந்து ஷங்கர் தனது குழுவின் மூத்த நாட்டியக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் மிகத் திறம்பட நடனமாடினர். அடுத்து கல்யாணி ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரம் இடம்பெற்றது. தொடர்ந்து தேவமனோஹரி ராக வர்ணத்திற்கு மூத்த மாணவர்கள் நடனமாடினர். சென்னை கலாஷேத்ராவைச் சேர்ந்த ஸ்ரீமதி சாரதா ஹாஃப்மேன் இதற்கு நடன வடிவமைத்திருந்தார். பின்னர், ஆரம்பநிலை மாணவர்கள் கோலாட்டத்திற்க்கும் குஜராத்தி கர்பாவிற்கும் ஆடினர்.\nபார்வதியையும் துர்க்கையையும் துதிக்கும் 'அம்பே சரண் கமல் ஹை தேரே' என்ற ஹிந்தி பஜனுக்கு மாணவர்கள் நாட்டியமாடினர். அடுத்து, ருக்மணிதேவி அருண்டேல் அவர்கள் வடிவமைத்த தோடி ராகத்தில் அமைந்த 'ரூபமு ஜூசி' என்ற தியாகராஜ சுவாமிகளின் வர்ணத்திற்கான நாட்டியம் இடம்பெற்றது. நடுநிலை மாணவர்கள் வழங்கிய நடபைரவி ராகத் தில்லானா திருமதி. அருண்டேல் அவர்களைப் புகழ்வதாக அமைந்திருந்தது. பிறகு விருந்தாவன் அகாடமி ஆசிரியர்கள் பிந்து ஷங்கர், ரூபல் படேல் மற்றும் சம்விகா மெஹ்ரா ஆனந்தபைரவி ராக க்ஷேத்ரஞான பதத்திற்கு நாட்டியமாடினர்.\nஇளம் பெண்ணான பார்வதி தன் தோழியிடம் தான் சிவனைச் சந்தித்தது பற்றிக் கூறும் கேதார ராக ஜாவளிக்குப் பின் ரூபல் படேலின் மாணவர்கள் கிருஷ்ணன் மேல் ஒரு குஜராத்தி பஜனுக்கு நாட்டியமாடினர். பின்னர் மஹிஷாசுர மர்தனி ஸ்லோகம் சேர்ந்திசைக்கு நாட்டியமாடினர். நிறைவாக, பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தலவராளி ராகத் தில்லானாவுக்கு மூத்த நாட்டியக் கலைஞர்கள் ஆடினர். பிந்து ஷங்கர் அவர்களின் நன்றியுரைக்குப் பின், மங்களம் பாடி விழா நிறைவெய்தியது.\nTNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்\nடாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு\nடாலஸ்: தமிழ் இசை விழா\nவிரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா\nலட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா\nசான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_145.html", "date_download": "2019-07-17T16:58:13Z", "digest": "sha1:ZDYTXOOK4BHJQY5PWLELTKEX5HJYOBKJ", "length": 11045, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஓட்டமாவடி சபீர் மெளலவியினை பற்றி பிரதமர் ரணில் கூறிய விடயத்தின் கருப்பொருள் என்ன.? - Ceylon Muslim -", "raw_content": "\nHome News ஓட்டமாவடி சபீர் மெளலவியினை பற்றி பிரதமர் ரணில் கூறிய விடயத்தின் கருப்பொருள் என்ன.\nஓட்டமாவடி சபீர் மெளலவியினை பற்றி பிரதமர் ரணில் கூறிய விடயத்தின் கருப்பொருள் என்ன.\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்காக முஸ்லிம் காங்கிரசில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடைய செய்யும் முகமாக நேற்று செவ்வாய் கிழமை 05.01.2018 வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீம் பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.\nவாழைச்சேனை பிறைந்துறைச்சேனையின் வெற்றி வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் எம்.பி.எம்.வாஸ்தீனின் அழைப்பின் பெயரில் சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் குறித்த பொதுக்கூட்ட மேடையில் கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீமிற்கு முன்னாள் பகிரங்கமாக தனது ஆதரவினை முஸ்லிம் காங்கிரசிற்கு தெரிவித்து அம்பாறை மட்டக்களப்பு மக்களுக்கான முக்கிய உரையினை நிகழ்த்தினார்.\nகல்குடா பிரதேசத்தில் சில வருடங்களாக முக்கிய பேசும் பொருளாகவும், சமூக சேவைகளை செய்து வரும் குறித்த நாபீர் பெளண்டேசனின் தலைவர் நாபீர் இவ்வாறு பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவினை வழங்கி வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை வெற்றியடைய செய்வதற்கு தனது பங்கினை வழங்கியுள்ளமையானது கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு வலுச்சேர்க்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.\nஇதனை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீம் உறையாற்றும் பொழுது மிகக் கூடுதல் கவனம் எடுத்து நாபீர் பெளண்டேசனை புகழ்ந்து நன்றி செலுத்திய விடயம் அரசியல் விமர்சகர்களின் கவனத்த���ல் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது.\nபொதுக்கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/03/thenoriya.html", "date_download": "2019-07-17T16:32:57Z", "digest": "sha1:27UCWJPKVWNQICZ6VGI4BFMYSTSAEG3L", "length": 17594, "nlines": 304, "source_domain": "www.muththumani.com", "title": "ஊழல் வழக்கில் சிக்கிய ஜனாதிபதி: பதவ��யை பறித்த நீதிமன்றம்... - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » ஊழல் வழக்கில் சிக்கிய ஜனாதிபதி: பதவியை பறித்த நீதிமன்றம்...\nஊழல் வழக்கில் சிக்கிய ஜனாதிபதி: பதவியை பறித்த நீதிமன்றம்...\nதென் கொரியா நாட்டு பெண் ஜனாதிபதி ஊழல் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து அவரது பதவியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென் கொரியா நாட்டு ஜனாதிபதியான Park Geun-hye என்பவர் மீது தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தை நடத்த பெரிய நிறுவனங்களிடம் ஜனாதிபதி பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் கடந்த டிசம்பர் மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.\nஜனாதிபதியின் ஊழல் விவகாரம் வெளியானதை தொடர்ந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nபாராளுமன்ற இரு அவைகளும் ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றின.\nஇதனை தொடர்ந்து ஜனாதிபதியை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், ஜனாதிபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதென் கொரியா வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழ��கள்\nஇனி இன்றய நல்ல தகவல்கள்.\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/madras-high-court-parole-for-kovai-bomb-blast-accused-basha/", "date_download": "2019-07-17T17:28:16Z", "digest": "sha1:M7UAEFTTHYWG4XN3SIYPT2ZRWUCPZDX4", "length": 12624, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madras high court permits Parole for Kovai Bomb Blast accused - கோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி", "raw_content": "\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாட்கள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதியாக உள்ள பாட்ஷாவை 15 நாட்கள் பரோலில் விட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் – உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவருக்கு பரோல் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்..\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி, பாஷாவுக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 20 ம் தேதியிலிருந்து 15 நாட்கள்\nபாஷாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்.. தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மனு – சிபிசிஐடிக்கு ��ென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nகூடுதல் கல்வித்தகுதி உடையோர் பணிக்கு உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளும் சாதியை ஊக்குவிக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரூப்தி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nதிருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகம் கொண்டிருக்கும் வைட்டமின் இ – நன்மைகள் என்னென்ன\nபுதிய முயற்சியில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்.. உலக கோப்பை வடிவில் யோகா பயிற்சி செய்து அசத்தல்\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nகுல்பூஷண் ஜாதவுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால், அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது; பாகிஸ்தான் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும்\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஅவர் நிரந்தர ஓய்வுப் பெறுவாரா இல்லையா என்பது அடுத்தக் கட்ட விஷயம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரை பொறுத்தவரை அவர் தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றே தெரிகிறது\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nworld emoji day : கண்டமேனிக்கு எமோஜிக்களை வாட்ஸ் அப்பில் தெறிக்க விடுறோமே அதோட உண்மையான அர்த்தம் தெரியுமா\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nTamil Nadu SSLC Employment Registration: வேலைவாய்ப்பு பதிவுக்கு இனி அலைய வேண்டியதில்லை ; மாணவர்களே உங்களுக்குதான் இந்த நற்செய்தி\nஅண்ணா பல்கலைகழகத்தின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் பட்டியல்\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகா��ம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\nமம்முட்டியின் ‘ஷைலாக்’: 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ராஜ்கிரண் – மீனா\nரூல்ஸ் மேல ரூல்ஸ்.. அதிர்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்\n‘குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/11/water.html", "date_download": "2019-07-17T16:22:59Z", "digest": "sha1:ASGAXN6ONQ36FX5F5X7JGUKBMBJSP5OS", "length": 11186, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உப்பு நீராக மாறி வரும் சென்னை தண்ணீர் | Sea water mixes with Chennai water table: Research reveals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n21 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n57 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nஉப்பு நீராக மாறி வரும் சென்னை தண்ணீர்\nசென்னையின் புற நகர்ப் பகுதி கிணறுகளில் உள்ள தண்ணீரில் உப்புத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகடல் நீர் அதிக அளவில் ஊடுறுவி வருவதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.சி.பி.ராமசாமி ஆய்வு மைய கெளரவ இயக்குனர் நந்திதா கிருஷ்ணா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nகருத்தரங்கு ஒன்றில் பேசிய நந்திதா,\nநிலத்தடி நீர் அதிக அளவு எடுக்கப்பட்டு வருவதும், போதிய அளவு மழை இல்லாத காரணத்தாலும், நிலத்தடி நீர் ஊற்றுகள்வறண்டுவிட்டன.\nஇதனால் கடல் நீர் அந்த ஊற்றுகளில் ஊடுருவ ஆரம்பித்துள்ளது. இதனால் சென்னையில் புறநகர்களில் உள்ள கிணறுகள், போரிங்குழாய்களில் நீரின் தன்மை மாறி வருகிறது.\nகடந்த 1996ம் ஆண��டிலிருந்து ஈஞ்சம்பாக்கம் முதல் எண்ணூ\nசெங்கல்பட்டு மாவட்டம் நென்மேலி, காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இயற்கையாகவேஅருமையான குடிநீர் கிணறுகள் இருந்தன. ஆனால் அவை இப்போது வறண்டு போய் விட்டன.\nஇருப்பினும், அந்தப் பகுதி மக்களின் கடுமையான முயற்சியின் காரணமாகவும், மழை நீர் வடிகால் வசதிகளை சரியான முறையில்செய்ததன் காரணமாகவும் தற்போது கோடை காலத்திலும் கூட கிணறுகளில் எட்டு அடி அளவுக்கு தண்ணீர் இருக்கும் அளவுக்குநிலைமை மாறியுள்ளது.\nஇந்தப் பகுதிகளில் கோவில் குளங்களில், மழை பெய்யும்போது தண்ணீரை சேமித்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால், சென்னையில் மழை நீரை சேமிக்க எந்த வசதிகளும் இல்லை. இதனால் நகரின் தண்ணீர் தட்டுப்பாடு ஆண்டுக்காண்டுஅதிகரித்துக் கொண்டு தான் வரும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/05/18132302/1242334/minister-rajendra-balaji-says-Kamal-Haasan-s-opinion.vpf", "date_download": "2019-07-17T17:22:31Z", "digest": "sha1:5GM7Y7AMCRQMERFBYKQSNQVIW5TD7QX5", "length": 7224, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister rajendra balaji says Kamal Haasan s opinion is unacceptable", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகமல்ஹாசனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஇந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கமல்ஹாசன் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது என அவர் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.\nஇந்து மதம் ஆண்டாண்டு பழமையானது- முதன்மையான மதம். கேதர்நாத்தில் உள்ள சிவாலயம் பாண்டவர்கள் வழிபட்டது. அந்த அளவுக்கு இந்து மதம் மிகவும் தொன்மையானது.\nஇந்தியாவுக்கு வந்தவர்களும், ஆள வந்தவர்களும், வாழ வந்தவர்களும் இந்து மதத்தின் சிறப்புகளை அழிக்க முற்பட்டனர். அதையெல்லாம் தாண்டி இந்துமதம் தழைத்தோங்கி உள்ளது.\nகமல்ஹாசன் கூறுவது போல இந்து என்ற சொல் மாற்றான் ���ொடுத்தது அல்ல, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகமல் அரசியல் | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | அதிமுக | பாஜக\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவு - தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nஉள்ளாட்சி-சட்டமன்ற தேர்தல்: கமல்ஹாசன் அரசியல் நிபுணருடன் ஆலோசனை\nஇந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்\n - மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் பேட்டி\nஎனக்கு இன்னொரு முகம் உண்டு- கட்சியினருக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை\nஅரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/06143111/1249719/Pudukkottai-Congress-party-executives-resign.vpf", "date_download": "2019-07-17T17:29:44Z", "digest": "sha1:Y3MZF6OWKFJGQMHJMYFHA53MZCD3R6DM", "length": 15081, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 9 பேர் ராஜினாமா || Pudukkottai Congress party executives resign", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுக்கோட்டை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 9 பேர் ராஜினாமா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விலகலால் விரக்தியடைந்த புதுக்கோட்டை நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விலகலால் விரக்தியடைந்த புதுக்கோட்டை நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் பதவியில் தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ராஜினாமாவை திரும���ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் புதுக்கோட்டை நகர தலைவர் இப்ராஹிம் பாபு தலைமையில் நிர்வாகிகள் 9 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nநீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயார்- சட்டசபையில் முதலமைச்சர் பேச்சு\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\n2-வது மனைவியை கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nஆலங்குடி மோதல் சம்பவத்தில் 4 பேர் கைது\nஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து\nமகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்\nகர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி- பாஜகவை கண்டித்து காங்கிரஸ் நாளை ஊர்வலம்\nராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி\nகோவாவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/kamals-terror/kamals-terror", "date_download": "2019-07-17T17:41:33Z", "digest": "sha1:7ELQ5CTWQ3J6MK3ZWVTRDQGTBIDUZ23V", "length": 9940, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "கமல் பற்ற வைத்த தீவிரவாதம்! | Kamal's Terror | nakkheeran", "raw_content": "\nகமல் பற்ற வைத்த தீவிரவாதம்\n\"தமிழ்நாட்டையே கொள்ளையடித்ததை அள்ளி இறைக்கிறார்கள் \"பரிசுப் பெட்டிக்காக' என திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது தினகரன் மீது அட்டாக் பண்ணினார் அக்கட்சியின் தலைவரான கமல். காஷ்மீர் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாக சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.மீது பாய்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்\nகாதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி\nசொந்த மக்களை அந்நியராக்கும் மோடி அரசு\n -திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி வில்லங்கம்\n மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்\nராங்-கால் : காங்கிரஸ் சிக்னல் தி.மு.க. மூவ்\n ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமு�� கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/wasted-water-unmanned-rule-people-stomach-burning/wasted-water-unmanned-rule-people", "date_download": "2019-07-17T17:40:55Z", "digest": "sha1:LC7WS2ZV53WYVUUOKJTLYUGTFLPBMINQ", "length": 9961, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீணாகும் தண்ணீர்! வௌங்காத ஆட்சி! வயிறு எரியும் மக்கள்! | Wasted water! Unmanned rule! People in the stomach burning! | nakkheeran", "raw_content": "\nகாவிரியில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி நீர், பவானிசாகரில் இருந்து 75 ஆயிரம் கனஅடி நீர், அமராவதியில் இருந்தும், நொய்யலில் இருந்தும் உபரிநீர் ஆக காவிரியில் மூன்று லட்சம் கனஅடி நீர் நுங்கும் நுரையுமாய் பொங்கிப் புரண்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_22.html", "date_download": "2019-07-17T17:26:07Z", "digest": "sha1:TPG6PMPMHNULBOJ47SNEM5QIIKTQVBDY", "length": 6889, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு!! கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்\nவிடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்\nமாலியிலுள்ள இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படைகளிற்கு ஜாம்மர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் அவசர உத்தரவிற்கமைவாக, பாகிஸ்தானிலிருந்த கொள்வனவு செய்யப்பட்ட 8 ஜாம்மர் கருவிகள் மாலியிலுள்ள இலங்கை அமைதிகாக்கும் படைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் இலங்கை அமைதிப்படையணியின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரண்டு, இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.\nமாலியிலுள்ள தீவிரவாத இயக்கம் நவீன தொழில்நுட்பங்களை பாவித்து கிளைமோர் தாக்குதல்களை நடத்துகிறது.\nதொலைபேசியை இயக்கி குண்டுகளை வெடிக்க வைக்கும் விடுதலைப்புலிகள் பாவித்த தொழில்நுட்பத்தையும் பாவிக்கிறார்கள்.\nஇதனால், அங்கு அமைதிகாக்கும் படையணியில் உள்ள ஏனைய நாட்டு இராணுவத்தினர் ஜாம்மர் கருவிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.\nதொலைவிலிருந்து ரிமோட் கொன்ரோல் மற்றும் தொலைபேசி மூலம் குண்டுகளை வெடிக்க வைப்பதை ஜாம்மர் தடுக்கும்.\nபாகிஸ்தானிலிருந்த ஜாம்மர் கொள்வனவு செய்ய முன்னரே திட்டமிடப்பட்டிருந்த போதும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் சிலர் அதில் ஆர்வம் காட்டவில்லையென தெரிகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விசேட உத்தரவிற்கமைவாக, தற்போது எட்டு ஜாம்மர்கள் பாகிஸ்தானில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் கொழும்பில் பிரமுகர்களை குறிவைத்து இதேவிதமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தபோது, பிரமுகர் வாகன தொடரணியில் பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்த ஜாம்மர் கருவிகளை இணைத்தது பாதுகாப்பு துறை.\nபுலிகளின் கிளைமோர் தாக்குதல்களை ஜாம்மர் கருவிகள் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nThanks for reading விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4531.html", "date_download": "2019-07-17T16:32:11Z", "digest": "sha1:UZ3IDA4PD4C52UJQKJGTRKMWLBAGA5QZ", "length": 12267, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "தடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா? - Yarldeepam News", "raw_content": "\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nவிஜய் படத்திற்காக ஐதராபாத்தில் இருந்து கலைஞர்கள் பலர் சென்னை வந்து பணிபுரிந்து வருகின்றனர். அதற்காக முறைப்படி அனுமதி வாங்கப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், தடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா, என தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.\nபட அதிபர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.\nபுதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.\nஇதைதொடர்ந்து கடந்த 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு தடையை மீறி நடந்து வருவதாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், விஜய் பட ஷுட்டிங் தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஆடியோ வடிவில் விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து கூட்டம் நடத்தப்பட்ட போது, எந்த தயாரிப்பாளராவது ஒன்று, இரண்டு நாட்கள் அனுமதி கேட்டால், விவாதித்து அனுமதி அளிக்க முடிவு செய்திருந்தோம்.\nவிஜய் படத்திற்காக ஐதராபாத்தில் இருந்து கலைஞர்கள் பலர் சென்னை வந்து பணிபுரிந்து வருகின்றனர். அதற்காக முறைப்படி அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளித்துள்ளோம்.\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்\nபிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா\nபிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா மக்கள் மத்தியில் எழுந்த குழப்பம்… உண்மை தகவல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஈழத்து பெண் லொஸ்லியா திருமணமானவரா\nஇலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா\nபிக்பாஸில் ஈழத்து பெண்ணிடம் மீண்டும் காதலை சொன்ன கவீன்… லாஸ்லியா கொடுத்த…\nபிக் பாஸ் சீஸன் 3 யில் உள்ள ஈழத் தமிழ் பெண் குறித்து டான்ஸ் கலா மாஸ்டர் பரபரப்பு…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்\nபிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183520-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-07-17T17:13:33Z", "digest": "sha1:AU75H6O44QQKLMQJLVHPUEDO6AGNFUXT", "length": 18119, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "திருகோணமலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 6 வெளிநாட்டவர்கள் | ilakkiyainfo", "raw_content": "\nதிருகோணமலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 6 வெளிநாட்டவர்கள்\nதிருகோணமலை நிலாவெளி கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த 6 வெளிநாட்டவர்கள் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், உயிர் பாதுகாப்பு பிரிவின் 3 பொலிஸ் அதிகாரிகளால் காப்பற்றப்பட்டுள்ளனர்.\nகாப்பாற்றப்பட்ட ஆறு பேரில் இந்தியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தையொன்று உள்ளிட்ட 4 பெண்களும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆணொருவரும் , காணப்படுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.\nஅலையில் அள்ளுண்டுச் சென்ற இவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டதையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரிகள் நீந்திச் சென்று காப்பாற்றி, படகு ஒன்றின் மூலம் இவர்களை கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nநிலா​வெளி கடற்கரை ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள வந்தவர்களே இவ்வாறு அ​லையில் அடித்துச் செல்லப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nதர்ஷனின் சகோதரி துஷாரா ‘losliya’வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nசேரனை கட்டிப்பிடித்து அழுத லொஸ்லியா காரணம் என்ன பிக் பாஸ் -3′ இருபத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 23| EPISODE 24)- வீடியோ 0\nவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 0\nபுலிகளின் வரலாற்றை என்னால் மட்டுமே எழுத முடியும்; எழுதினால் நாடு தாங்காது: மாவை ‘குபீர்’\nசந்திரயான் – 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன் 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?limitstart=42", "date_download": "2019-07-17T17:24:46Z", "digest": "sha1:COPOC3HPA33OC7DZB4M33HKGSGXLUOKU", "length": 92385, "nlines": 1127, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\n என் உருவத்தை அழகுபடுத்தியதுபோல், என் உள்ளத்தையும் அழகுபடுத்துவாயாக” -இது கண்ணாடியில் முகம் காணும்போது நாம் கேட்க வேண்டிய துஆவாகும்.\nசிவப்பாக இருப்பவர் மட்டுமோ, திராட்சை போன்ற கண்கள் உடையவர் மட்டுமோ கேட்க வேண்டிய துஆ அல்ல, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் கேட்கவேண்டும்.\nஅதாவது, கருத்தவர் சிவ���்தவர் என ஒவ்வொருவரும் அல்லாஹ்வினால் அழகான உருவம் கொடுக்கப்பட்டவரே. அவர் ஏற்கனவே உருவத்தால் அழகாகிவிட்டார். இனி அவரது வேண்டுதல், நோக்கம் எல்லாம் உள்ளம் அழகானதாக மாற வேண்டும் என்பதே இச்சிறிய துஆவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.\nதன் நிறத்தாலோ தோற்றத்தாலோ யாரேனும் நிராகரிக்கப்பட்டால் எதிர்க்க வேண்டும். இது போன்ற ஒரு நிராகரிப்பு எவருக்கும் கிடைத்திடாமல் வழிசெய்ய போராட வேண்டும். தன் அறிவுத்திறனால் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.\nநிறத்தைக் கொண்டும் தோற்றத்தைக் கொண்டும் ஒருவரை நாம் வெறுத்தோமானால் நாம் அல்லாஹ்வின் அழகிய படைப்பை விமர்சித்தவர்கள் ஆவோம்.]\nகாஃபிர் என்பதற்கு இத்தனை அர்த்தங்களா...\nகாஃபிர் என்பதற்கு இத்தனை அர்த்தங்களா...\nகாஃபிர் என்பதை இன்று பலர் \"இறைமறுப்பாளர்\" என்பதோடு மட்டும் பொறுத்தி கெட்ட வார்த்தையாகப் பார்க்கிறார்கள்.\nகாஃபிர் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.\nமறைப்பது என்பதை அரபு மொழியில் குஃப்ரு என்கிறார்கள்.\nஅனைத்துப் பொருள்களையும் கவிழ்ந்து மூடிவிடுகின்றது இருள். எனவே இரவை காஃபிர் என்கின்றார்கள்.\nஉள்ளே இருக்கும் கனியை வெளித் தெரியாமல் மறைத்து விடுவதால் அதன் தொலியை காஃபூர் என்கிறார்கள்.\nஇரவில் வானில் விண்மீன்களை காணவிடாது மறைத்து விடுகின்ற மேகங்களை காஃபிர் என்கிறார்கள்.\nமனித உள்ளத்தின் அதிபயங்கர சூழ்ச்சிகளில் முதன்மையானது அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகும். இதன்படி பலரின் உள்ளங்களில் அவர்கள் சார்ந்துள்ள மதம், கொள்கை, சமூகச் சூழல் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா\nஇக்கேள்விக்கு பலர் விடை தேடாமலும், மற்றும் பலர் தவறான விடைகளை ஒப்புக்கொண்டும் கடவுள் இருப்பதை மறுக்கின்றனர். நியாயமான கோணங்களில் சிந்திப்பவர்களே உண்மையான கடவுளை மிகச்சரியாக அடையாளம் கண்டு, அதனை தமது வாழ்கையின் அடிப்படைக் கொள்கையாக பின்பற்றுகின்றனர்.\nஇந்நிலையில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் யாதெனில்\nபரம்பரை முஸ்லிம்களிலும் கூட பலர் தங்களுக்கு சோதனைகள் ஏற்படுகின்றபோது,\nதான் நினைத்தவை நடக்காத போது அல்லது அவர்களுக்கு முன் தென்படுகின்ற\nஅநியாயக்காரர்கள் சொகுசாக வாழ்வதைக் காணும் போது,\nஅல்லாஹ்வுக்கு முடிந்த வரைக் கட்டுப்பட்டு வாழும் ஓர் ஏழை\nமென்மேலும் சிரமங்களை சந்திக்கும் போது\nஅவர்களின் உள்ளத்திலும் அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறானா\nஅப்படி இருந்திருந்தால் அவன் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள நம்மை\nஅவன் ஏன் சிரமப்படுத்த வேண்டும்\nஅல்லது நமது கோரிக்கைகளை அவன் ஏன் நிறைவேற்றித்தராமல் இருக்க வேண்டும்\nமேலும் அல்லாஹ் அநியாயங்கள் செய்யக் கூடியவர்களுக்கு\nஉரிய தண்டனைகளை வழங்காமல் ஏன் அதிகமான செல்வத்தை வழங்க வேண்டும்\nஅவனையே முழுக்க முழுக்க நம்பியுள்ள ஏழைகளை அவன் ஏன் மேலும் மேலும் சிரமப்படுத்த வேண்டும்\nஎன்ற பலதரப்பட்ட சந்தேக எண்ணங்கள்\nஅவர்களின் உள்ளங்களில் அலைகளைப் போல் மோதிக் கொண்டே இருக்கின்றன.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் பிடிவாதம் பிடிப்பது வழிகேடு\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றுவதில் அறியாமையின் காரணமாகப் பிடிவாதம் பிடித்தால் அவர் வழிகேடர்.\n''ஒருவரைப் பின்பற்றிக்கொண்டு அவர் சொல்வது மட்டுமே சரியானது, மாறான அனைத்தும் தவறானது'' என்று பிடிவாதமாகப் பின்பற்றுவதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிடித்தமான, வலிமையான ஆதாரங்களைக் கொண்ட உண்மையைப் பின்பற்றுவதுதான் சரியானது.\n''சுன்னாவின் அடிப்படையில் பார்த்தால் ஒரு அறிஞரைப் பின்பற்றுவது கடமை, மற்றொரு அறிஞரைப் பின்பற்றுவது கூடாது'' என்று பேசிட யாருக்கும் உரிமையில்லை. சுன்னாவில் வந்துள்ள அனைத்தும் தாராளமாகப் பின்பற்ற வேண்டியவை.\n''இந்த இமாம்களில் யாரேனும் ஒருவரைத்தான் பின்பற்ற வேண்டும் இது கடமை, இன்னொருவரைப் பின்பற்றக்கூடாது'' எனும் கருத்தை கொள்கையாகக் கொண்டிருப்பவன் காஃபிராகி விட்டான். அவன் தவ்பாச் செய்திட வேண்டும். தவ்பா செய்திட மறுத்தால் அவன் கொல்லப்பட வேண்டும். - இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி]\n\"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்\" நூல் அறிமுகம்\n\"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்\" நூல் அறிமுகம்\n\"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்\" (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை)\nவண்டலூர் மெளலானா முனைவர் மஸ���ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.\n*இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான் வாசித்தேன். நூலாசிரியர் முனைவர் *மௌலானா, P.S. சையித் மஸ்வூத் ஜமாலி* அவர்களின் வாழ்நாளில் இந்த ஒரு நூலே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு, நூல் அற்புதமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள்\nஇஸ்லாத்தில் இறைவழிபாடு, குடும்பம், சிவில், குற்றவியல், நீதி, நிர்வாகம், பொருளாதாரம்ஸ என ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட சட்டங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும். எந்தவொரு வினாவுக்கும் இங்கே விடை உண்டு. செல்லும்-செல்லாது; உண்டு-இல்லை; விரும்பத் தக்கது-தகாததுஸ எனத் தெளிவான வரையறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் செயல்பூர்வமான துறைச் சட்டங்களுடன், நம்பிக்கை சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கியதே ‘ஷரீஆ’ எனும் மார்க்க நெறியாகும். செயல்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு, ‘ஃபிக்ஹ்’ என்று பெயர். இந்த வேறுபாட்டைத் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விவரித்துவிடுவது சிறப்பு.\nஇறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்\nஇறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்\nஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி\nஇது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம்.\nஇதற்கு முன் யாரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை.\nஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலிக்கே உரிய போக்கு இது. கஸ்ஸாலி ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். புதிய புதிய ஆய்வுகளை அவர் எப்போதும் முன் வைத்து வந்துள்ளார். அப்படியொரு புத்தகமே இந்த நூல்.\nபுத்தகம் திக்ர், அவ்ராத் என்றாலும் இறை தூதரின் அற்புத வாழ்வை இந்த நூல் சொல்கிறது.\nஇஸ்லாத்தின் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் ஆங்காங்கே விவரிக்கிறது.\nமிகவும் அழகான, கவ��்ச்சிகரமான நடையைக் கொண்டவர்கள் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி. இதனை இந்த நூலில் மிகச் சிறப்பாகவே காணலாம்.\nதனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்\nதனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் (நூல்)\nஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.\nமனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.\nஇந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.\nஇதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.\nநீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போராட்ட முறை எது\n(சீறாவின் இயங்கியல் நூலுக்கு விடியல்வெள்ளி சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனம்)\n(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றோடு இன்றைய இயக்கங்களை ஒப்பிடும் நோக்கில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் நூலாகும் இது.)\nஓர் இயக்கம் நடத்தும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான பேரணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இன்னொரு இயக்கம் நடத்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.\n'இஸ்லாம்தான் அரசாளும் கொள்கையாக வரவேண்டும்'எனவிரும்பும் ஒரு முஸ்லிம் இளைஞன் இந்தக்காட்சிகளைப் பார்க்கின்றான். அந்த இளைஞனின் உள்ளத்தில் இந��த இரண்டு இயக்கங்களில் எது முழுமையான இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் மட்டும் அது இஸ்லாமிய இயக்கம் என்ற வட்டத்திற்குள் வந்துவிடுமா என்று சிந்திக்கின்றான்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. எது இஸ்லாமிய இயக்கமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலாக வெளிவந்திருக்கும் நூலாக 'சீறாவின் இயங்கியல்' எனும் இந்த நூலைக் கருதலாம்.\nநூலின் தலைப்பு ஒருவித கருத்து மயக்கத்தைக் கொடுத்து நேரடியாக அதன் பொருளைப் புரிந்து கொள்ளமுடியாமலாக்கினாலும் நூலின் ஆசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்களின் சுருக்கமான முன்னுரை நூலின் உள்ளடக்கத்தை சாதாரண வாசகரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிமையாகச் சொல்லிவிடுகிறது.\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\nஇஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது.\nஅதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும்.\nஅதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.\nமுஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.\nஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.\nமுஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்..... என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவ��� இவை அனைத்தும் முஸ்லிம்களே\nஇஜ்திஹாத் - குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி\nஇஸ்லாத்தில் குர்ஆன், சுன்னா மட்டுமே அடிப்படையான நிலையான இறுதியான மூலங்களாகும். இந்த மூலங்களை இடம், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீட்சி செய்யும் செயல் வழக்கிற்குப் பெயரே இஜ்திஹாத்.\nஇஸ்லாத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இஜ்திஹாத் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது என்பதற்கு அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஏராளமான சட்ட (ஃபிக்ஹ்) ஆக்கங்கள், உரைகள், மறுஉரைகள், நடந்தேறிய விவாதங்கள், தோற்றம் கண்ட பற்பல சிந்தனைப் பிரிவுகள் ஆகியன சான்று பகர்கின்றன.\nஇவ்வனைத்திற்கும் பின்னால், இறைச்சட்டத்தை புதுப்பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும் எனும் உயிரோட்ட உணர்வு இயங்கியது புலனாகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் விரிவடைந்து சென்றதன் விளைவாக புதுப்புது விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஒழுக்க, அரசியல் சக்திகளும் பிரச்சனைகளும் அலைகடலாக எழுந்து முஸ்லிம் சமுதாயத்தை திணறடிக்கச் செய்த சமயத்தில் சமுதாயம் இருவித தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டது.\nஒன்று, பதறிப்போய் மிரண்டு தமது இறந்த காலத்திய வழக்கில் தஞ்சம் தேடி அதிலேயே உறைந்து விடுதல். மற்றொன்று, தமது அசல் இலட்சியங்களையே விட்டுக்கொடுத்து புதுவித சக்திகளுக்குப் பணிந்து வளைந்து விடுதல்.\n\"தாலிபான் பிடியில்\" - யுவான்னி ரிட்லி\n\"தாலிபான் பிடியில்\" - யுவான்னி ரிட்லி\nதமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது\n[ அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன் அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.\nதாலிபான் யுவான் ரிட்லியை கொலை செய்துவிடுவார்கள் என்றே முழு உலகமும் எதிர்பார்த்தது. அவர் கொலை செய்யப்பட வேண்டும், அதன் மூலம் தாலிபான்களை காட்டுமிராண்டிகளாகக் காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் யுவான் ரிட்லி தாலிபான் பிடி��ில் இருந்து வெளியேறி மேற்கத்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தனது அந்த மகத்தான சாதனையை நூலாகவும் வெளியிட்டார். நாடறிந்த எழுத்தாளர் சகோதரர் மு.குலாம் முஹம்மது அவர்கள் \"தாலிபான் பிடியில்\" எனும் பெயரில் அதனை தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.\nநீங்கள் இங்கு காண்பது அதிலிருந்து சில பகுதிகளே ஆகும். இந்நூலைப்பற்றிய விபரங்கள் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலை ''விஸ்வரூபம்'' எனும் பெயரில் ஆஃப்கானிஸ்தானைப்பற்றி தப்பும் தவறுமாக படமெடுத்திருக்கும் கமலஹாஸனுக்கும் அவரது சகாக்களுக்கும் எவரேனும் அனுப்பி வைத்து அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பதை அறிவுறுத்தினால் நல்லது. -adm. nidur.info ]\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே கொண்ட அவர்களது வாழ்க்கை வரலாறு வற்றாத ஊற்று. அம்மாமனிதர் நபியாக வாழ்ந்து மறைந்து இன்றுவரை ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஒவ்வொரு காலத்திலும் பல மொழிகளிலும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் முயன்று முயன்று எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லையற்று விரிந்து நிற்கின்றது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மகா வரலாறு.\nஆன்மீகம், இல்லறம், போர், நிர்வாகம் என்று எந்தத் துறையை அணுகினாலும், நபியவர்களின் வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் தொட்டாலும், பக்கம் பக்கமாக, தகவல்களும் பாடங்களும் நுணுக்கங்களும் பஞ்சமே அற்று கிளைவிட்டுப் பரவுவது பெரும் ஆச்சரியம். அனைத்துப் பரிமாணங்களிலும் சுடர்விடும் அறிவார்ந்த வரலாறு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை.\nஅண்ணலாரும் அறிவியலும் - நூல் அறிமுகம்\nதூண்டில் பதிப்பகத்தைத் தொடங்கிய போது, தற்போது விற்பனையில் இல்லாத சிறந்த நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் முன்மொழிந்து தொடங்கினோம். அதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. நவீன அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய��ருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் இயங்குபவர்களுக்கு தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nபிறமொழிகளில் உள்ள நல்ல நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ நூல்களும், தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.\nஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துத் துறையில் இயங்கியவர்களுக்கு இதுபோன்ற வசதி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நூலகங்களில் செலவிட்டு, பெரும் சிரமப்பட்டு ஒவ்வொரு நூலையும் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக, எத்தனையோ முஸ்லிம் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிய நிலையிலும் நல்ல நூல்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஅப்படி உருவான நூல்களில் பெரும்பாலானவை முதல் பதிப்போடு நின்று போய் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்காமல் போன நிலை வேதனைக்குரிய விஷயமாகும்.\nமறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் (1)\nமறுமையில் அறிஞர்கள் அணிக்கு முன்னிலை வகிக்கும் நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், \"எனது சமூகத்திலேயே ஹலால், ஹராம் பற்றிய அதிக விளக்கமுடையவர்களாக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் திகழ்கின்றார்கள்\"\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். \"மக்களே சன்மார்க்க சட்ட திட்டங்களைப் பற்றி நீங்கள் எவரேனும் விளக்கம் தேடினால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள்\".\nஇன்னொரு கட்டத்தில் \"மறுமையில் சன்மார்க்க அறிஞர்கள் ஓர் அணியில் திரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் முன்னிலை வகிப்பவராக காட்சி தருவார்கள்\" என்று கூறினார்கள்.\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூறும் பொழுது, \"எனக்குப் பின்னர் கலீஃபாவாக நான் சுயமாகவே தேர்வு செய்வதாக் இருந்தால் முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களையே அப்பதவிக்குத் தேர்வு செய்வேன். நாளை மறுமையில் அல்லாஹ் தனது விசாரணையின்போது \"நீங்கள் எந்த தகுதியை முன்னிறுத்தி கலீஃபாவாக முஆத் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை தேர்வு செய்தீர்கள்\" என்று கேட்டால், உடனே பின்வரும் பதிலைக் கூறுவேன்.\n உனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை மறுமையில் அறிஞர் பெருமக்கள் உனக்கு முன் அணிதிரண்டு நிற்கும் பொழுது அவர்களுக்கு முன்னிலை வகிப்பவராக முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களே இருப்பார்கள்' என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய உயரிய தகுதியை நான் கருத்தில் கொண்டே, முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீஃபாவாக நியமித்தேன் என்ற பதிலை கூறுவேன்\".\nஇப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றர்கள். \"பெருங்கொண்ட சமூகம் சாதிக்க வேண்டிய காரியங்களை முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி மனிதனாக இருந்து சாதித்துக் காட்டினார்கள். மாபெரும் மகத்துவம் மிக்க இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவன் எவ்வாறு ஒரு சமுதாயமாக சிலாகித்து கூறுகின்றானோ அதைப் போலவே முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நாங்கள் மதித்து வந்தோம்.\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்; \"'முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்ற ஒரு பிள்ளையை பெண்கள் பெற்றெடுக்க முடியாது. இந்த முஆத் இப்னு ஜபல் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் இல்லையென்றால் நானே நாசமாகி இருப்பேன்.] ஸுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன்.\nநாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே\nஇந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு யாரையும் படைத்து விடுவதில்லை. நமக்கு இறைவனால் தரப்பட்டுள்ள உயிரும் வாழ்வும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அறிவுடைய மனிதர்கள் எவரும் இவைகளை விரயம் செய்திட மாட்டார்கள். சிந்திக்கும் திறன் படைத்த எவரும் இவைகளை பலனற்றதாக ஆக்கிட மாட்டார்கள்.\nசில நேரங்களில் சிலர், விரக்தியின் காரணமாக தங்களுடைய பொன்னரிய உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக்கொள்ள முற்படுவதை பார்க்கிறோம். இவர்களும்கூட கடைசி நேரத்தில் மீண்டும் ஒருமுறை உயிர் பிழைத்து வாழும் வாய்ப்பு கிடைத்திடாதா என அங்கலாய்க்��க் காண்கின்றோம்.\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.\nதமிழக முஸ்லிம்கள் அவசியமாக வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையாக உள்ள நூல்\nதோழர்கள் - நூல் : முதலாம் பாகம்\nதோழர்கள் - நூல் : முதலாம் பாகம்\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழர்கள் தொடரின் முதல் இருபது அத்தியாயங்கள்.\n“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.” (அதிரை அஹ்மது)\nபுத்தகம் பெற தொடர்பு முகவரி:\nஒவ்வொரு இஸ்லாமிய இளைஞர்களின் கரங்களில் இருக்க வேண்டிய நூல்\n[ வெறுங்கையால் முழம் போடுகிற அறிவுஜீவிகள் ஒரு புறம்; திறமையும் ஆற்றலும் நிரம்பிய இளைஞர்கள் அமைப்பை மாற்றுகிற கவலையின்றி அந்த அமைப்பிலேயே தம்மையும் தொலைத்துக் கொள்கிற அவலம் மறுபுறம்....\nஇந்த நிலையில் இந்தக் களத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இதற்குப் பதிலாக ஒரு தெளிவான, தீர்க்கமான மாற்று ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குடனும் கவலையுடனும் ஆழமான ஈடுபாட்டுடனும் பற்றியெரிகிற ஆசையுடனும் செயற்கலத்தில் குதிக்கிற இளைஞர்களே இன்று நமக்குத் தேவைப்படுகிறார்கள்.\nஓர் இறைநம்பிக்கையாளரின் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகம் எத்தகையதாக இருக்கும்\nஅதன் நகரங்கள் எப்படி அமைந்திருக்கும்\nஅதன் கட்டடங்கள் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்\nஅவை என்னென்ன வசதிகளைக் கொண்டதாக இருக்கும்\nஅதன் கல்லூரிகளில் என்னென்ன கற்றுத்தர்ப்படும்\nதொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும்\nசிறந்த அறிவாளிகள் எந்தத் துறையில் குவிந்திருப்பார்கள்\nவளர்ச்சித்திட்டங்கள், கொள்கைகள் எத்தகைய நிறத்தையும் திசையையும் கொண்டிருக்கும்\nஆராய்ச்சிக்கான முன்னுரிமைகள் என்னவாக இருக்கும்\nஇஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்\nஇஸ்லாத்தின் நிழலில் இளைய இரத்தங்கள்\n[ இளைஞர்கள் உடல் வலிமைமிக்கவர்கள்;\nஉள்ளம் தெளிவானவர்கள்; உணர்வுகள் விறுவிறுப்பானவர்கள்;\nஎனவே, ஆவல்களும் வேட்கைகளும் அதிக ஆசைகளும் உடையவர்கள்.\nஎல்லா வகையிலும் உயிரோட்டமுடனும், துடிதுடிப்புடனும் செயற்படுகின்ற தன்மையுடையவர்கள்.\nமிக இலகுவிலேயே உணர்ச்சி வசப்பட்டு, அதன்படியாய் செயற்பட முனைந்துவிடுவார்கள்.\nஇக்கால கட்டத்தில், இளைஞர்கள்; பெற்றோர், உறவினர்கள் போன்ற பிறரில் தங்கி நிற்பதில் இருந்து தன்னில் சுயமாக தங்கி நிற்க பிரயத்தனப்படுவர். இது, இளமையின் முக்கிய பண்பாக கானப்படுகிறது. 'ஒரு கொள்கைக்காக ஆயத்தப்படுத்துகின்ற, வாழ வைக்க முனைகின்ற, பக்குவப்படுத்துகின்ற பருவமாக உள்ளது' என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.\nதுர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாமிய இயக்கங்கள், அமைப்புக்கள் இளைஞர்களை பயன்படுத்தவும் அதிகளவு தவறிவிட்டன. சில இயக்கங்கள் இப்போது உணர்ந்து செயற்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பல அமைப்புகள் இன்னும் உணரவில்லை. இந்நிலை மாறுமானால், இஸ்லாமிய சமூகத்தில் மகத்தான மாற்றம் ஏற்படும்; முஸ்லிம் உம்மத் உலகளாவிய அளவில் உயர்ச்சி பெறும்.]\nடாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்\nஉலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார்.\n\"இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா\n\"ஆம்\" என்றார் விஞ்ஞானி. \"என்ன அது\" என அனைவரும் ஆர்வத்தோடு கேட்டார்கள்.\n'என்ன விலை கொடுத்தேனும் அமைதியை வாங்க வேண்டும்' என்பதே ஒவ்வொரு மனிதனின் ஆசையுமாகும்.\nMRM அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி\n\"மீண்டும் பூக்கும்'' - ஜெ.பானு ஹாருன்\nகண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\n'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\nகுர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு\nநமது அழைப்புப்பணியை அழகுற செய்வோம்\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்\nஇவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு\n‘பித்அத்’தும் அதை களைய வேண்டிய அவசியமும்\n''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)\nஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2019-07-17T17:25:32Z", "digest": "sha1:7DMNMQRTN6VNBPVBXJHOAZG5QWZCDOLI", "length": 8651, "nlines": 101, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று தன் புதிய பணியில் இறங்கி விட்டது", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nதிங்கள், 23 மே, 2016\nஊற்று தன் புதிய பணியில் இறங்கி விட்டது\n இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கி, அதன் பின் அவர்கள் வலை வழியே தமிழ் பரப்ப உதவும் கருத்தரங்குகளை உலகளாவ நடாத்தத் திட்டமிட்டோம். அதன்படிக்கு முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கவுள்ளோம். அடுத்து இலங்கையில் திருகோணமலையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கித் தமிழகமெங்கும் நடாத்த எண்ணி உள்ளோம். இவ்வாறே உலகெங்கும் நடாத்தவுள்ளோம். இதன் மூலம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் என நம்புகின்றோம்.\nஎமது கருத்தரங்கு நிகழ்ச்சித் தொகுப்பைக் கீழே பார்க்கவும்.\n2.Html மொழியறிவும் வலைத்தளம் (Web) வடிவமைப்பும்\n3.வலைத்தளம் பதிவேற்றல் (Web Hosting), முகவரி சீராக்கல் (Domain Settings)\n9.நகைச்சுவை, நாடகம், கதைகள் புனைதல்.\n10,புதுக்கவிதை, மரபுக்கவிதை, பாடல் புனைதல்.\n11.வலை வழியே நற்றமிழ் பேணலாம் வாங்க.\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்\nமேற்படி முழு நிகழ்ச்சி நிரலையும் முதன் முதலில் நிகழ்த்த இயலாமையால் முதன் நிகழ்வில் பதிவுகள், வலைப்பூ நுட்பங்கள் பற்றிய கருத்தரங்காகத் தொடங்குகின்றோம். இக்கருத்தரங்கிற்கு அடுத்தாக முழு நிகழ்ச்சி நிரலையும் கொண்ட கருத்தரங்கை நடாத்தவுள்ளோம். அதற்கான அழைப்பிதழைக் கீழே பார்க்கவும்.\nஎமது இப்பணி உலகெங்கும் வெற்றிகரமாகத் தொடர, தமிழை விரும்பும் (நேசிக்கும்) ஒவ்வொரு உறவுகளது ஒத்துழைப்பையும் ந���டி நிற்கின்றோம்.\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 23 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 8:37\nதங்களது தமிழ்த்தொண்டு வளரட்டும் நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:38\nவலைப்பூக்களை நடாத்துவது எப்படி ----> நடத்துவது\nஉலகளாவ நடாத்தத் திட்டமிட்டோம் -----> நடத்த\nநடாத்தத் திட்டமிட்டுள்ளோம் -----> நடத்த\nஉலகெங்கும் நடாத்தவுள்ளோம் -----> நடத்தயுள்ளோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊற்று தன் புதிய பணியில் இறங்கி விட்டது\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2013/12/3.html", "date_download": "2019-07-17T16:30:28Z", "digest": "sha1:V7ZOT2WS3VQNTZOYW4KCMEMI7MZXCHCK", "length": 8280, "nlines": 167, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரைக்கதம்பம் மலர் - 3", "raw_content": "\nதிரைக்கதம்பம் மலர் - 3\nதிரைக்கதம்பம் மலர் - 2 ல் கேட்கப்பட்ட கேள்வி:\nமெய்யெழுத்துக்களே தலைப்புகளில் இல்லாத 8, 9, 10, 11 எழுத்துக்களைக் கொண்ட திரைப்படங்களின் பெயர்களை அனுப்ப வேண்டும்.\nமொத்தம் 14 (பதினான்கு) திரைப்படங்கள் இதுவரை மெய்யெழுத்துக்களே தலைப்பில் இன்றி, 8, 9, 10, 11 எழுத்துக்களில் தலைப்புகளாகக் கொண்டு வெளிவந்துள்ளன.\nஅந்த திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (விடைகள்):\n1. அதிரூப அமராவதி (1935) - 9\n2. லீலாவதி சுலோசனா (1936) - 8\n3. அனுபவி ராஜா அனுபவி (1967) - 10\n4. ஒரு இரவு ஒரு பறவை (1981) - 10\n5. மாமியாரா மருமகளா (1982) - 9\n6. ஒரு வாரிசு உருவாகிறது (1982) - 11\n7. ஒரு ஓடை நதியாகிறது (1983) - 10\n8. யாரோ எழுதிய கவிதை (1986) - 9\n9. திருமதி ஒரு வெகுமதி (1987) - 10\n10. உயிரோடு உயிராக (1998) - 8\n11. சிகாமணி ரமாமணி (2001) - 8\n12. இளசு ரவுசு புதுசு (2003) - 9\n13. திரு திரு துறு துறு (2009) - 8\n14. வெயிலோடு விளையாடு (2012) - 8\nஇவற்றில் 11 எழுத்துக்களைக் கொண்ட \"ஒரு வாரிசு உருவாகிறது\" என்ற திரைப்படம் தான், அதிக எழுத்துக்களை மெய்யெழுத்துக்களே இன்றி, தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம்.\nதிரைக்கதம்பம் மலர் - 3\nதிரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.\n��மிழ் எழுத்துக்களை உயிரெழுத்துக்கள் வருக்கம், உயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம் என்று பிரித்துக்கொள்ளலாம்.\nஉயிரெழுத்துக்கள் வருக்கம் : அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ\nஉயிர்மெய்யெழுத்துக்கள் வருக்கம் மொத்தம் 18.\nஅவை: க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன - வருக்கங்கள்.\n\"க\" வருக்கம்: க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ\n\"த\" வருக்கம்: த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ\n\"ம\" வருக்கம்: ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ\nதமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, ஒரு சில திரைப்படங்களே வெளிவந்துள்ளன.\nஉதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். பாப்பா, தித்தித்தது, காக்கை\nதிரைக்கதம்பம் மலர் - 3 க்கான கேள்வி:\nதமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, வெளிவந்துள்ள திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்பலாம்.\nவிடைகள் மொத்தமே 9 (ஒன்பது) திரைப்படங்கள் தான். அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.\nவேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nவிடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.\nதிரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.\nLabels: சினிமா, திரைக்கதம்பம், திரைப்படங்களின் தலைப்பு, ராமராவ்\n\"பாபி\" என்று தமிழில் தயாரிக்கப்பட்டு திரைப்படம் வெளிவரவில்லை. reversetamilcinema.blospot.com ல் உள்ள பெயர் தவறு.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 3\nதிரைக்கதம்பம் மலர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1288939.html", "date_download": "2019-07-17T16:47:27Z", "digest": "sha1:CYBJBYUSX6NAGPN4NWKHH7AOMF3URDNO", "length": 9333, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "இணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ!! (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஇணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ\nஇணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ\nஇணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ\nகிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் உயிரிழப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nந���ர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..\nகளனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65662-netizens-opposed-tamilisai-remarks.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-07-17T16:42:52Z", "digest": "sha1:F4GRDKUALZ5VX4CH4EHWEBHMW7H6XHP4", "length": 17008, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..! | Netizens opposed tamilisai remarks", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீல��ை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nதமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத்தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்கிற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.\nஇதனிடையே கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அணுமின்நிலையம் விளக்கமளித்துள்ளது. சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தபடலாம் எனவும் அணுமின் நிலையம் குறிப்பிட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அணுக்கழிவு மையம் அமைய உள்ளதால்,‌ சுற்றுவட்டார பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசுபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில்தான் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கூடங்குளம் அணுமின்நிலை பகுதியை சமீபத்தில் பார்வையிட்டார். பின்னர் கூடங்குளம் வளாக இயக்குநர், அணுமின்நிலைய விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுக்கழிவு தொடர்பான தவறான தகவல்களின் காரணமாக பொதுமக்களிடம் அச்ச உணர்வு காணப்படுகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என தெரிவித்தார்.\nதூத்துக்குடி மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சுட்டெரிக்கும் வெய்யில் 3மணிநேரம் கார்பயணம் கூடங்குளம் நேரில்சென்று விசாரித்து திரட்டிய தகவல்களையே பகிர்ந்தேன்.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம் தவறான தகவல்களால் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது சமூகஅக்கறை பயணம் தொடரும்\nமேலும் ட்விட்டரில் பதிவிட்ட அவர், “ தூத்துக்குடி மருத்துவமுகாமில் கலந்துகொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் 3 மணிநேரம் கார் பயணம் மேற்கொண்டு கூடங்குளத்திற்கு நேரில் சென்று தகவல் திரட்டினேன். விசாரித்து திரட்டிய தகவல்களையே பகிர்ந்தேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே நோக்கம். தவறான தகவல்களால் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. சமூகஅக்கறை பயணம் தொடரும்” என தெரிவித்தார்.\nஇந்நிலையில் தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத்தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணம் ஒன்றும் இருக்கிறது. முன்னதாக கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கர்நாடகாவில் உள்ள கோலாரில் கொட்டலாமா என்ற பேச்சு எழுந்தது. அப்போது கர்நாடாக பாஜக தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகா பாஜக சார்பில் அதற்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது. கர்நாடாகா பாஜகவின் போராட்டம் காரணமாக அங்கு அணுக்கழிவுகள் கொட்டப்படாது என மத்திய அரசு உறுதி கொடுத்தது.\nஇதை வைத்துதான் நெட்டிசன்கள் தமிழிசையை சாடியுள்ளனர். கர்நாடக பாஜக, அணுக்கழிவுகளை கொட்ட அனுமதி மறுக்கிறது. அப்படியென்றால் நீங்களும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தானே தெரிவித்திருக்க வேண்டும். தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத் தொட்டியா.. பாதுகாப்பான அம்சங்களுடன் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுமாயின் அதனை கர்நாடக பாஜகவிடம் பேசி கோ��ாரிலே அமைத்துக்கொள்ளலாமே. இங்கு அது தேவையில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகொல்கத்தாவில் உயிரைப் பறித்தது சாகச மேஜிக்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்''- அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டவட்டம்..\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு: தீர்ப்பின் விவரம் என்ன\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nஅரசியலமைப்புக்கு எதிராக முடிவு எடுக்கமாட்டேன் - கர்நாடக சபாநாயகர்\nகர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nRelated Tags : தமிழிசை சவுந்தரராஜன் , கர்நாடகா , தமிழகம் , அணுக்கழிவு மையம் , Tamilisai , Karnataka\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொல்கத்தாவில் உயிரைப் பறித்தது சாகச மேஜிக்\nமத்திய அரசின் புதிய முடிவு - எம்.பி.க்களுக்கு 5 நட்சத்திர வசதிகள் “கட்”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T16:32:07Z", "digest": "sha1:WCQMUNQUWWIFRWHLT6THVIP2H4ZQULKJ", "length": 9446, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோஷியல் மீடியா", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\nகார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nசோஷியல் மீடியாவுல இவரு இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nபோலீசிடம் மல்லுகட்டும் போதைப் பெண்: வைரலாகும் வீடியோ\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை\nகார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்\nபெயர் கேட்டால் ‘நான் அரசியல்வாதி’ என்கிறார்: கார்த்தி மீது சிபிஐ புகார்\nதொடரும் கார்த்தி சிதம்பரத்தின் பரபரப்பு\nகார்த்தி சிதம்பரம் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n''சோஷியல் மீடியாவுக்கு ஓவர் பில்டப் வேண்டாம்'' - அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறிய ஆய்வு\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொத���வான ஒரு விஷயம்\nகார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்\nஇந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்\nகார்த்தி சிதம்பரத்தின் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்\nசோஷியல் மீடியாவுல இவரு இல்ல, இவரு இல்லாம சோஷியல் மீடியாவே இல்ல\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nபோலீசிடம் மல்லுகட்டும் போதைப் பெண்: வைரலாகும் வீடியோ\nகார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை\nகார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்\nபெயர் கேட்டால் ‘நான் அரசியல்வாதி’ என்கிறார்: கார்த்தி மீது சிபிஐ புகார்\nதொடரும் கார்த்தி சிதம்பரத்தின் பரபரப்பு\nகார்த்தி சிதம்பரம் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T17:25:35Z", "digest": "sha1:SEODJOAIWIUJG4PKLSCRC7EK4W6KEBQE", "length": 9438, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்டார்க்", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nஸ்டார்க் வேகத்தில் சரிந்தது நியூசி: ஆஸி. அபார வெற்றி\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\nஇலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி. கிரிக்கெட் அணி\nஐபிஎல்லில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்கள்: ரசிகர்கள் அப்செட்\nமுதல் டெஸ்ட்: டிவில்லியர்ஸ் போராட்டம் வீண், சுருண்டது தென்னாப்பிரிக்கா\nஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்\nசூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறும் ஜியோ\nஹாட்ரிக் விக்கெட்டுகள்: மிச்செல் ஸ்டார்க் புதிய சாதனை\nஸ்டார்க்கு பதிலாக வருகிறார் பேட் கம்மிங்ஸ்\nஆஸி.பந்துவீச்சாளர் ஸ்டார்க் அபார சாதனை\nஸ்டார்க் வேகத்தில் சரிந்தது நியூசி: ஆஸி. அபார வெற்றி\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிறுதியில் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா \nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஆஸி- வெஸ்ட் இண்டீஸ் போட்டி: கோல்டர் நைல், ஸ்டார்க் சாதனை\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\n‘பாரத் ஆர்மி’யுடன் நடனமாடிய இங்கிலாந்து வானொலி தொகுப்பாளர் - ஐசிசி வீடியோ\nஇலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி. கிரிக்கெட் அணி\nஐபிஎல்லில் இருந்து திடீரென விலகிய முக்கிய வீரர்கள்: ரசிகர்கள் அப்செட்\nமுதல் டெஸ்ட்: டிவில்லியர்ஸ் போராட்டம் வீண், சுருண்டது தென்னாப்பிரிக்கா\nஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்\nசூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறும் ஜியோ\nஹாட்ரிக் விக்கெட்டுகள்: மிச்செல் ஸ்டார்க் புதிய சாதனை\nஸ்டார்க்கு பதிலாக வருகிறார் பேட் கம்மிங்ஸ்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''த���லுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-07-17T16:40:09Z", "digest": "sha1:VU4IJNLJPHA4ZCIZ65HEMXCRVPRFDN37", "length": 8816, "nlines": 195, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "குழந்தை | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nசெப்ரெம்பர் 16, 2010 by பாண்டித்துரை\nஉயிர் எழுத்து (செப்டம்பர்2010) இதழில் சில கவிதைகள்\n1. சிகப்பு விளக்கு சமிக்கையில் …\nஅந்த வீட்டின் தொலைபேசி அழைப்புகளுக்கு\nபுளோக்கின் தரைத் தளத்தினுள் சுற்றத் தொடங்கியவள்\nநீதி என்று பெயர் சொல்லி அழைக்கவும்\nநன்றி: உயிர் எழுத்து, ஜெகஜோதி & இளமுகில்\nPosted in கவிதை, சிற்றிதழ், மனவெளியில்\nTagged இளமுகில், உயிர் எழுத்து, குழந்தை, ஜெகஜோதி\nஓகஸ்ட் 7, 2010 by பாண்டித்துரை\nஉயிரோசை.காம் (100-வது இதழ்) – சில கவிதைகள்\nயானைத் தலையைப் பிடித்த இளா\nஇடமும் வலமும் ஆட்டத் தொடங்கினாள்\nயாரு பேசறாங்க எனக் கேட்கும் முன்\nநன்றி: உயிரோசை.காம் (100-வது இதழ்)\nPosted in கவிதை, சிற்றிதழ், மனவெளியில்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/tag/vaikasi-visakam-2017/", "date_download": "2019-07-17T16:20:57Z", "digest": "sha1:ZJYSWCXL3R4UHEK3MG7KZAYBGAJ4HSUL", "length": 3997, "nlines": 43, "source_domain": "vipinfotech.com", "title": "vaikasi visakam 2017 Archives | VIP INFOTECH", "raw_content": "\nதிருச்செந்தூர் வைகாசி விசாகம் நாளன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு திரண்டு வந்துள்ளார்கள். சுமார் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து நிறைய பேர் நடந்து வந்து அவருடைய கோரிக்கைகளை வேண்டுகிறார்கள் . வருடத்திற்கு ஒரு நாள் வரும் விசாகம் நாள் அன்று அனைவரும் வந்து முருகனை தரிசித்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.\nசுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகரை தரிசனம் பெறுகிறார்கள் . முதியோர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் முருகனை தரிசிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனை வரும் அனைவரும் இவனால் என்று தரிசனம் பெற்று மகிழ்ச்சி பெறுங்கள். அனைவரும் அவருடைய குழந்தைகளுக்கு மொட்டை அடித்து தங்களுடைய காணிக்கையை முருகருக்கு செலுத்துகிறார்கள்.\nநீங்க இந்த கோயிலுக்கு நடந்து வந்தீங்களா அது கண்டிப்பா மிகப்பெரிய உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். சுமார் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு 24 கிலோமீட்டர் உள்ளது. 24 கிலோ மீட்டரை போன வருடம் சிறப்பாக நடந்தோம் ஆனால் இந்த வருடம் கால் கொப்பளங்கள் வந்து அனைவரும் திண்டாட்டத்திற்கு உள்ளானோம் .\nஎன்ன பொறுத்த வரை என் வாழ்க்கைல நாம் அதிக பணம் பணம் தேடி போறதோட வாழ்க்கையில் நல்ல மறக்க முடியாத நியாபகங்களை சேர்த்து வைக்கிறது தான் சந்தோஷம் என நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Synecdoche:%20New%20York/", "date_download": "2019-07-17T16:33:42Z", "digest": "sha1:QK2QOSC7VAO2BCJQIEFIQAORVPP7T6EP", "length": 1574, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Synecdoche: New York", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனனின் மொழிபெயர்ப்பில் முதன்முதலாக ‘குறுக்குவெட்டுப் பாதைகளின் தோட்டம்’ (Garden of forking paths) படித்ததில் தொடங்கி இன்று வரை, என்னளவில் ‘புனைவுக்கான’ ஓர் உரைகல்லாக போர்ஹேஸின் கதைகள் இருந்து வருகின்றன. போர்ஹேஸின் உந்துதல்களை, வடிவங்களை இலக்கியத்தில், ஓவியங்களில், திரைப்படங்களில் பல வடிவங்களில் காண இயலும். வில்லியம் கிப்ஸனின் Johnny...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?limitstart=63", "date_download": "2019-07-17T17:25:50Z", "digest": "sha1:5BOXY6X4GOCBHH4ZEGXSGAF4WMPYMDCW", "length": 94786, "nlines": 1108, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\nMRM அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி\nM.R.M.அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி\nதமிழில் ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ எழுதிய ஒரே எழுத்தாளர் M.R.M. அப்துற் றஹீம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdur-Rahim) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\no ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார் (1922). தொண்டி அரபி மதரஸாவில் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தொண்டியிலும் காரைக்குடியிலும் ஆரம்பக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் சென்னை முகம்மதன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார்.\no சிறிது காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த ஊரில் இலவச நூலகம் திறக்கப்பட்டது. புத்தகங்களை விஷயவாரியாகப் பிரித்து அட்டவணை தயாரிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.\no அப்போது அங்கே ‘லார்ட் ஆஃப் அரேபியா’ என்ற நூலைப் பார்த்தவுடன், இதை நாம் மொழிபெயர்த்தால் என்ன என இவருக்குத் தோன்றியது. இது இவரது வாழ்வையேப் புரட்டிப் போட்டது. அதை ‘அரேபியாவின் அதிபதி’ என்ற நூலாகப் படைத்தார். தமிழறிஞர் சாமிநாத சர்மா இதற்கு அணிந்துரை எழுதி சிறப்பு செய்தார். சக்தி காரியாலயம் இந்நூலை வெளியிட்டது. இது வெளிவந்தபோது இவருக்கு வயது 22.\no ‘சுதந்திர நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அப்போது பணி யாற்றினார். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். 1948-ல் ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற இவரது நூல் வெளிவந்தது. தமிழின் முதல் வாழ்வியல் நூலான இது வாசகர்களின் ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.\n\"மீண்டும் பூக்கும்'' - ஜெ.பானு ஹாருன்\n\"மீண்டும் பூக்கும்'' - ஜெ .பானு ஹாருன்\nஅபு பப்ளிகேஷன்ஸ் -- தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ''மீண்டும் பூக்கும்'' நாவலை வெளியிட்டிருக்கிறது .\n130 பக்கங்கள், விலை ரூ 70\nபஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.\nகண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\nகண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி\n[ கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு ]\nதூக்கம் காணாமல் போன கண்களுடன்\nஎன்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி ந���ீலா.\nபுரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஞாபகம் வருதே, பெருநாள் பரிசு, பாவ மன்னிப்பு, முஹர்ரம் தந்த விடுதலை, நடை, தலை நோன்பும் புதிய பயணமும், கண்ணுக்குள் சுவர்க்கம், சுனாமியும் ஒரு சோடி காலுறையும், இரசனைகள் என்ற பத்து தலைப்புக்களில் சிறுகதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.\n[ இஸ்லாமிய சமூகங்களில் பெண்களின் பிரச்சினைகளைப் போல் சத்தியமும் அசத்தியமும், சரியும் பிழையும், அதி தீவிரப் போக்கும் அளவு மீறிய நெகிழ்வும் கலந்து குழம்பிப் போன பிரச்சினை வேறெதுவும் கிடையாது.\nஉண்மையைக் கூறுவதாயின், எந்த மதமும், இலட்சியவாத அல்லது யதார்த்தவாத தத்துவமும் எதுவுமே இஸ்லாத்தைப் போல் பெண்ணை கண்ணியப்படுத்தி, நீதி வழங்கி அவளைப் பாதுகாக்கவில்லை.\nஇந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண் தொழில் செய்வது ஆகுமானது. சிலசமயம் அவ்வாறு தொழில் செய்வது சுன்னாஹ்வாக அமையலாம். சிலசமயம் கடமையாகலாம் (வாஜிப்). எடுத்துக்காட்டாக, ஒரு விதவைப் பெண் அல்லது விவாக விடுதலைபெற்ற பெண் இவர்களுக்கு வருமான வழியோ, உழைத்துக்கொடுக்க யாரும் இல்லை எனவோ கொள்வோம். பிறரிடம் கை நீட்டி இழிவுபடாத நிலையில் உழைக்கும் தகுதி இருக்கிறதென்றால் இவர்கள் உழைத்து உண்பது கடமை (வாஜிப்) ஆகும்.]\nஇந்நூல் எமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடைய சட்டவியல் கருத்துகள் (ஃபத்வா) சிலவற்றை அடக்கியுள்ளது.\nஅனைத்தும் நமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடையவை.\n'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'\n[ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) அவர்கள் அவ்வப்போது இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள். இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. -adm.N.I.]\n1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை\n2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன \n3) உலகம் பிற���்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக\n4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்\n5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை\n6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\n7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே\nசௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஅனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.\nஇந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார்.\nஇந்த அம்மணிக்கு 3 குழந்தைகள்.\nசிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.\nஇந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான்.\nதூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது.\nகுர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு\nகுர்ஆன் கூறும் இவ்வுலகின் உண்மை இயல்பு\nமனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும்.\nமனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.\nஇந்தச் சோதனையில் மனிதனை நேர்வழியில் நின்றும் பிறழத் தூண்டும் வகையில் படைக்கப்பட்ட பிரத்தியேகக் கூறுகளைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கின்றான்; அவற்றின் தன்மைகளைப் பற்றிக் கூறுகையில் அவை முற்றிலும் ஏமாற்றுபவை எனவும் அறிவிக்கின்றான். உங்கள் பொருள்களைக் கொண்டும் உங்கள் ஆத்மாவைக் கொண்டும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் (3:186)\nஇவ்வுலகின் உண்மையான இயல்பை வர்ணிக்கும் வசனங்கள் பல குர்ஆனில் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்படுகின்றன:\nஉங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. (64:15)\nபொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தை பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள். ''ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது''. (ஆதாரம்: சஹீஹ் இப்னு ஹிப்பான்)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் அவரது இதயம் மோசடி, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களிலிருந்து பரிசுத்தமானதாக இருப்பதாகும். அந்த மனத்தூய்மையே அவரை சுவனத்தில் சேர்ப்பிக்கும். அவர் பகல் முழுவதும் நோன்பிருந்து இராக்காலங்களில் நின்று வணங்கவில்லை என்றாலும் சரியே.\nநமது அழைப்புப்பணியை அழகுற செய்வோம்\nஅல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும் பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால் அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும் மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன\nஇஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும் வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது.\nஇத்தனைக்கும் அன்றைய காலத்தில் டிவி ரேடியோ பத்திரிக்கை இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது.\nஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம்.\nநாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்\n1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)\nநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்ஸ” (அல்குர்ஆன் 9:71)\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்...” (அல்குர்ஆன் 3:110)\nஇந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.\nமேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்டும்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.\nவாழ்வு இரண்டு வகை -\nஅல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். நீ என்னை சொற்பொழிவுக்கு அழைத்து வந்தாய். இறுதிவரை உரை, செவிமடுக்க தவ்பீக் வாய்ப்பு தா.\n நீங்கள் ஏழை, பணக்காரர், ஆண், பெண் யாராக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த முபாரக்கான தீனை கற்க வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றினால் அல்லாஹ் உம்மீது மதிப்பு தருவான்.\nசொத்து, உடைமை, குறைவு - நிறைவு அல்லாஹ்வின் பார்வையில் மாறுபாடு இல்லை. ஏழை மதத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் செல்வார். பணக்காரர் மார்க்கத்தை கடைப்பிடித்தால் அவரளவுக்கு சுவனம் பிரவேசிப்பார்.\nநபித்தோழர்களில் பல்வேறுபட்ட நிலையில் சஹாபிகள் அவை நிறைந்தனர். பிலால் ரளியல்லாஹு அன்ஹு கருப்பு. நீக்ரோ அடிமை. ‘‘சுவனத்தில் நடக்கும் சப்தம் கேட்டேன்''. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள்.\nஹதீஸில் வருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தில் சுவர்க்கத���தில் நுழைவார்கள். ஒட்டகத்தின் கயிறு பிலால், கரங்களில் பிடித்திருப்பார். ஓர் அடிமைக்கு இந்த உயர்வு கிடைக்கிறது.\nஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹர் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்து சஹர் நேரம் முடிந்து விட்டதாக கூறினார்கள். இரண்டாவது முறையும் கூறினார்கள். மூன்றாவது தடவை கூறினார்கள்; ''அல்லாஹ் மீது ஆணையாக சஹர் முடிந்துவிட்டது''.\nசாப்பிடுவதை உடன் நிறுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ''சஹர் நேரம் இன்னும் இருக்கிறது. அல்லாஹ் மீது நீங்கள் ஆணையிட்டதால் இறைவன் சஹர் நேரத்தை முற்படுத்தி விட்டான்''. ஏழையாகவிருந்தாலும் பிலாலிடம் தீன் இருந்ததால் உயர்வு கிடைத்தது.\nஇவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்\nஇவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமே ஆகும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,\nவசதி வாய்ப்பு இருப்பவர்கள் இதனை பதிவு எடுத்து மக்களுக்கு வினியோகித்து அதன் மூலம் ஈருலக நன்மையைப்பெற முந்துங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. - Adm.\nசெல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது :\n\"பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு\" (அல்-குர்ஆன் 3:14)\nகப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன் :\n\"செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம���மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்\" (அல்-குர்ஆன் 102:1-8)\nபொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் :\n\"செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன\" (அல்-குர்ஆன் 18:46)\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து)வின் சிறப்பு\nதிருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும்.\nஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது.\nஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை.\nஇதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து வழங்குகிறோம்.\n[குறைவாகப் பேசுபவர்கள் மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும்.\n\"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர். பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்.\" - சீன அறிஞர் ஹன் ஃபை சூ]\nநான் பிறருடன் உரையாடும்போது அளவுக்கதிகமாகப் பேசுகிறேனோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், \"இனிமேல் குறைவாகப் பேசவேண்டும்\" என்று முடிவு செய்து கொண்டாலும், அடுத்த முறை என்னையறியாமல் நிறையப் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு செய்வதாக என் உள்மனம் உறுத்துகிறது. இது ஒரு குறையா அப்படியானால் இதனைப் போக்க என்ன செய்வது\n‘பித்அத்’தும் அதை களைய வேண்டிய அவசியமும்\n‘பித்அத்’தும் அதை களைய வேண்டிய அவசியமும்\nமவ்லவி, அப்துல்கரீம், காஷிஃபுல்ஹுதா, சென்னை\n[ மாற்று மதத்தவர்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லீம்கள் மிகவும் சொர்ப்ப எண்ணிக்கையிலும் உள்ள எத்தனையோ பகுதிகளில் இஸ்லாமிய போதனைகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமே அவர்களுக்கு சரிவர கிடைப்பதில்லை.\nஅவர்களது நிலை இவ்வாறெனில் மாற்றாரின் பழக்கங்கள் அவர்களிடம் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அவைகளே அவர்களின் இயற்கை சுபாவமாக மாறிவிடுவதால் உண்மையான மார்க்க நடைமுறைகளை எடுத்துக் கூறும்போது அது அவர்களால் ஜீரணிக்க முடியாத புதிய விஷயமாக ஆகி அதை எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஅதாவது அன்னியர்களின் மதச்சடங்குகள் அவர்களுக்கு மார்க்கமாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டுவந்த உண்மையான மார்க்கம் புதிய மார்க்கமாகவும், ஆகி விட்டிருக்கிறது.\nமேற்கூறிய இவைகளே இஸ்லாமிய கலாச்சாரத்தில் ‘பித்அத்’ எனும் நூதன பழக்கங்கள் செழித்து வளரக் காரணமாக அமைந்துவிட்டது. இது விஷயத்தில் பாமர மக்களை குறைகூறுவது பிரியோஜனமில்லை.\nமாறாக இஸ்லாத்தை பாதுகாக்க கடமைப்பட்ட, தூய இஸ்லாத்தை பித்அத்தை விட்டும் நீக்கி சுத்தப்படுத்த வேண்டிய ‘மார்க்க அறிஞர்கள்’ அந்த பித்அத்களில் மூழ்கி எழுவதை தமது திறமையாக நினைப்பது தான் மிகவும் வருந்தத்தக்கது.\nதமது சமுதாயத்தின் பிரத்தியேகத் தன்மையை பேணாதவர்கள் அதன் தனித்தன்மையை இழக்கவே நேரிடும்.\nஅல்லாமா ஷாமீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுவதாவது, ‘தங்களை வணக்கசாலிகளாக காட்டிக்கொள்ளும் சிலர் ஏற்படுத்திக் கொண்ட ‘ரகாயிப்’ என்னும் தொழுகையை மார்க்க அறிஞர்கள் தடை செய்துள்ளனர். தொழுகை உண்மையில் நல்ல விஷயமாக இருந்தாலும் கூட, குறிப்பிட்ட இரவுகளில் இந்த அமைப்பில் தொழுவதற்காக காணக் கிடைக்கவில்லை. (ரத்துல் முஹதார்: வால்யூம் 2, பக்கம் 234)]\nநீங்களும் இதில் ஒருவராக வேண்டுமா\nநாம் ஒரு இடத்தை குறிப்பிட்ட நேரத்தில் அடைய வேண்டியுள்ளது. ஆனால் நாம் செல்லும் சாலையோ போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்து நிற்கிறது.\nஇந்த நேரத்தில் ஒரு காவலர் வந்து வாகனங்களை ஒதுக்கி விட்டு நாம் மட்டும் செல்வத���்கு பாதை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நமது உள்ளம் எந்த அளவுக்கு குதூகலிக்குமோ அதுபோன்று, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி முன்பாக நின்றுகொண்டிருக்கிறோம்.\nநம்மிடத்தில் உள்ள பொருட்களுக்கு எவ்வளவு வரி போடுவார்களோ என்ற பயம். இந்நிலையில், அந்த அதிகாரி நீங்கள் எவ்வித தடங்களும் இன்றி 'கிரீன்' சிக்னல் வழியாக செல்லுங்கள் என்று நம்மிடம் கூறினால் நாம் எவ்வாறு குதூகலிப்போமோ,\nஇதை விட மிகப்பெரிய விசாரணை மைய்யமான மறுமையில் எல்லோரும் விசாரணை எப்படியிருக்குமோ நம் தீர்ப்பு என்னாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்திலிருந்து 70 ஆயிரம் பேர்களை எவ்வித விசாரணையும் இன்றி நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவான். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாக்கியம் யாருக்கு\n''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)\n''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)\nமவ்லானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., ரஹ்மதுல்லாஹி அலைஹி\n''உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம். ''குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை. நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)'' என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்'' என்று அல்லாமா முஹம்மது இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்.\nமனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது. இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், ''இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,'' என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.\nதிருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.\nஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை\nஒரு வார்த்தையைக் கூட மாற்றுவதற்கு அனுமதியில்லை\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நபித்தோழர் ரளியல்லாஹு அன்ஹு ஒருவருக்கு தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய நீண்ட துஆ ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள்;\n''ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வநபிய்யிக்கல்லதீ அர்ஸல்த'' என்று செல்கிறது அந்த துஆ. அதைக் கற்றுக் கொண்ட நபித்தோழர் (ரளியல்லாஹு அன்ஹு) தன் வீட்டிற்குச் சென்றுவிட்டு மனனம் செய்து மறுநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முந்தைய தினம் தாம் மனனம் செய்ததை ஒப்புவிக்கும் போது, ''ஆமன்து பிகிதாபிக்கல்லதீ அன்ஜல்த வரஸுலிக்கல்லதீ அர்ஸல்த'' என்று கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''லா''(இல்லை). நான் எதைக் கூறினேனோ அதையே நீயும் கூறு என்றார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கும், அந்த நபித்தோழார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதற்கும் என்ன வித்தியாசம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த ''நபி'' என்ற வாத்தைக்குப் பதிலாக, ''ரஸுல்'' என்ற வார்த்தையைக் கூறினார் நபித்தோழர் (ரளியல்லாஹு அன்ஹு). இரண்டு வார்த்தைகளும் தூதர் என்ற ஒரே பொருளைக் கொண்டது தான்.\n''உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன் 2:214)\nதப்ஸீர் இப்னு கஸீர் விரிவுரை:\nஉங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல்வேறு சமுதாய மக்களுக்கு நிகழ்ந்ததைப் போன்று சோதனையும் துன்பமும் உங்களுக்கு ஏற்படாமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று கருதுகிறீர்களா என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான். உங்களுக்கு முன் (வாழ்ந்து) மறைந்தோருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று கருதுகிறீர்களா என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கேள்வி எழுப்புகின்றான். உங்களுக்கு முன் (வாழ்ந்து) மறைந்தோருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று கருதுகிறீர்களா அவர்களுக்கு வறுமையும் துன்பமும் ஏற்பட்டன என்று அல்லாஹ் கூறியுள்ளான்.\nஎல்லாவற்றுக்கும் தீர்வு மனம்தான். மவுனமாக இருந்தால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். மீதி உள்ள காலங்களில் தேவையானவற்றிற்கு மட்டும் பேசி, நாவை கட்டுக்குள் வைப்போமாக. நாவை கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்தருள அல்லாஹ்வை வேண்டுவோமாக\nஆதமுடைய மக்களின் அநேக தவறுகள் அவர்களுடைய நாவுகளால் உண்டாகின்றன.\n\"இபாதத் (வழிபாட்டில்) மிகவும் எளிதானது மவுனம் கொண்ட நாவும், நற்குணமும் ஆகும்.\"\n\"நீ நல்லதையே பேசு, இலைலையேல் மவுனமாக இரு.\"\n\"யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார். வயிறு, வெட்க உறுப்பு, நாவு இவற்றின் தீங்கை விட்டும் காக்கப்பட்டவர் எவரோ அவர் முழுவதும் காக்கப்பட்டவர் ஆகிறார்.\"\n\"எவன் அதிகம் பேசுவானோ, அவன் அதிகம் தவறு உள்ளவனாக இருப்பான்.\nஎவன் தவறுகள் உள்ளவனாக இருப்பானோ, அவன் அதிகம் பாவம் உள்ளவனாக இருப்பான்.\nஅவனுக்கு நரகம் மேலானதாகும்.\" - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nமவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி\nகுர்ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை\nமதிப்பிற்குரிய Mansoor Ali அவர்கள் ஒரு பின்னூட்டத்தில்... பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' எந்த அளவுக்கு உண்மையானவை\nஉண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான் நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான் மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்\nஅதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான் அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான் பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்\nஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று\nஅணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது\nஅறிவியலும் குர்ஆனும் ஒருபோதும் முரண்படாது எனும் கருத்து தவறானது\nமதச்சார்பற்ற நிலை என்பது இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை இருட்டடிப்புச் செய்கிறது\nமனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது\nமரணம் வரை ஏமாறும் பரிதாபம்\nஒரு தமிழன் இஸ்லாமியனாய் இருந்தால்தான் தமிழனாக இருக்க முடியும்\nஇஸ்லாமும் தமிழும்: நிறைவான கொடுக்கல் வாங்கல்\n – எப்படிப்பட்டவர்கள் வேண்டும் நமக்கு\nகடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை\nதன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை\nமனைவியை அடிக்கும் உரிமையை கணவனுக்கு அல்லாஹ் தந்திருக்கிறான் என்பது சரியா..\nஇஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்\nஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் குற்றங்கள் குறையும் என்பது வெறும் பிதற்றலே\nசொல்லித்தெரிவதில்லை எனும் \"கலை\" சிலருக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸ�� (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2015/11/2015.html", "date_download": "2019-07-17T17:27:04Z", "digest": "sha1:IZ3VNJI2XMRUQAAOUYYBAICLDX5R4KRN", "length": 22260, "nlines": 357, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nதிங்கள், 9 நவம்பர், 2015\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015\nமுதலாம் இடம் வந்த கவிதை\nகுருதி ஊற்றி மனிதம் கலந்த\nஇரண்டாம் இடம் வந்த கவிதை\nபணம் - பத்தும்கூட செய்துவிடும்;\nஇப்பணம் - ‘நூ(ஊ)று’ம் செய்யக்கூடும்\nமூன்றாம் இடம் வந்த கவிதை.\nமுதலாம்.இரண்டாம். மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கான\nபதக்கம்+சான்றிதழ் அவர்களின் முகவரிக்கு வந்து கிடைக்கும். தபாலில்.\nஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம்.\nஇவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்.\nவெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் சரியான முகவரியை ஊற்று மின்னஞ்சலுக்கு ootru2@gmail.comஅனுப்பும் மாறு தயவாக\nஇவர்களுக்கு ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: -2015, தீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள்\nRamani S 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:05\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nவெற்றியாளர்களுக்கும் போட்டியில் பங்குபற்றியோருக்கும் ஊற்று உறுப்பினர்களுக்கும் ஊற்று விரும்பிகளுக்கும்\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nRAVIJI RAVI 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:03\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். என்னை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர்ளுக்கு என் நன்றிகள் .ரவிஜி.\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nRAVIJI RAVI 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:04\nவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். என்னை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர்ளுக்கு என் நன்றிகள் .ரவிஜி.\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nகடை(த்)தெரு 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:05\nஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்திற்க்கு என் நன்றிகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:20\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:05\n ஆறுதல் பரிசிற்கு மகிழ்ச்சியுடன் நன்றி\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nபுதுவைப்பிரபா 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:41\nதாங்கள் நடத்திய தீபாவளி கவிதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி. போட்டியை அறிவித்து நடத்திய ஊற்று வலையுலக மன்ற நண்பர்களுக்கும் நடுவர் குழுவிற்கும் மனமார்ந்த நன்றி. முதல் மூன்று பரிசுகளை வென்றோருக்கும் என்னோடு ஆறுதல் பரிசுகளை பகிர்ந்துகொண்ட தோழர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nபுலவர் இராமாநுசம் 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:17\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nபுலவர் இராமாநுசம் 10 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:17\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nநடுவர் குழுவினருக்கும் ,பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nநடுவர் குழுவினருக்கும் ,பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 11 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 5:48\nவெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.\nஊற்றுக்கு தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.\nஹிஷாலீ 19 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:15\nவெற்றி பெற்ற அனைவருக்கு பாராட்டுக்கள்\nபுதுவைப்பிரபா 10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:13\nவணக்கம் .ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற தீபாவளி கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்-2015 கீழ் , ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம் என்பதில்\nஇவர்களுக்கான பரிசு தபாலில் வந்து சேரும்.. சான்றிதழ் மட்டும்.\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரையில் எனக்கான சான்றிதழ் வந்து சேரவில்லை. தாங்கள் அனுப்பிவிட்டீர்களா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடைபெற்ற ...\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_962.html", "date_download": "2019-07-17T16:36:28Z", "digest": "sha1:45OA2I2XTR3P3JDP6EFHLGMOW4LNN76I", "length": 48451, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "க‌ல்முனையின் நிலை என்ன‌வாகும் என சிந்தித்து, சாய்ந்த‌ம‌ருது ‌கோரிக்கையை கைவிட வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nக‌ல்முனையின் நிலை என்ன‌வாகும் என சிந்தித்து, சாய்ந்த‌ம‌ருது ‌கோரிக்கையை கைவிட வேண்டும்\nகோடீஸ்வ‌ர‌ன் பாராளும‌ன்ற‌த்தில் பேசும் போது க‌ல்முனையில் த‌மிழ‌ர்க‌ள் 93 வீத‌ம் என‌ சொல்லியுள்ள‌த‌ன் மூல‌ம் அவ‌ர் சொல்லும் க‌ல்முனை எது என்ப‌தையும் சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனையின் நிலை என்ன‌வாகும் என்ப‌தையும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் சிந்திக்க‌ வேண்டும்.\nஉண்மையில் க‌ல்முனை என்ப‌து ம‌ருத‌முனை தொட‌க்க‌ம் சாய்ந்த‌ம‌ருதின் முடிவு வ‌ரையாகும். இத‌ற்குள் முஸ்லிம்க‌ள் சுமார் 70 வீத‌ம் வாழ்கிறார்க‌ள். ஆனால் கோடீஸ்வ‌ர‌ன் சொல்லும் க‌ல்முனை என்ப‌து க‌டற்க‌ரைப்ப‌ள்ளி வீதி தொட‌க்க‌ம் பாண்டிருப்பு வ‌ரையாகும். இத‌ற்குள் வாழ்வோர் பெரும்பாலும் த‌மிழ‌ர்க‌ளே. க‌ல்முனை ந‌க‌ரில் வ‌ர்த்த‌க‌ நில‌ங்க‌ள் முஸ்லிம்க‌ளுக்கு சொந்த‌மாக‌ இருந்த‌ போதும் ப‌ல‌ரும் த‌ம்மை க‌ல்முனை கிராம‌ சேவ‌க‌ர் பிரிவில் த‌ம‌து பெய‌ர்களை ப‌திந்து க‌ல்முனை ந‌க‌ருக்குரிய‌ வாக்காள‌ர்க‌ளாக‌ ப‌திவு செய்யாத‌த‌ன் விளைவு இது. இத்த‌கைய‌ ப‌திவை மேற்கொள்ளும்ப‌டி சுமார் 10 வ‌ருட‌த்துக்கு முன் உல‌மா க‌ட்சி க‌ல்முனையில் பிர‌சுர‌ம் கூட‌ வெளியிட்டிருந்த‌து. ஆனாலும் க‌ல்முனையின் அதிகார‌த்தில் இருக்கும் க‌ட்சியின‌ரும் பொது ம‌க்க‌ளும் வ‌ர்த்த‌க‌ர்க‌ளும் இத‌னை க‌ருத்தில் எடுக்காத‌த‌ன் விளைவே கோடீஸ்வ‌ர‌னின் இத்த‌கைய‌ இன‌வாத‌ க‌ருத்தாகும்.\nஅத்துட‌ன் க‌ல்முனை ந‌க‌ருக்கென‌ த‌னியான‌ கிராம‌ சேவ‌க‌ர் பிரிவு உருவாக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்திருந்த‌து. ம‌க்க‌ள் அதிகார‌ம் இன்மை கார‌ண‌மாக‌ இவ‌ற்றை எம்மால் பெற‌ முடிய‌வில்லை. ம‌க்க‌ள் அதிகார‌ம் உள்ள‌ முஸ்லிம் காங்கிர‌சும் செய்ய‌வில்லை.\nஆக‌வே சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் அதோ சாய்ந்த‌ம‌ருதுக்குக்கு ச‌பை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு விட்ட‌து எம‌க்கு த‌ர‌ முடியாதா என‌ கார‌ண‌ம் காட்டி த‌மிழ‌ர்க‌ள் காட்டியுள்ள‌ எல்லைக்குள் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பையை முட‌க்கும் கோரிக்கையை த‌மிழ் கூட்ட‌மைப்பு முன் வைப்ப‌த‌ற்குரிய‌ முன்னோடி ந‌ட‌வ‌டிக்கையே கோடீஸ்வ‌ர‌னின் பேச்சாகும்.\nஆக‌வே நாம் ம‌ன்றாடி கேட்டுக்கொள்கிறோம். சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் மேய‌ர் ப‌த‌வியை ப‌றித்த‌ ஹ‌க்கீமின் முஸ்லிம் காங்கிர‌சை ஒழித்து சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ த‌னியான‌ ச‌பை கோரிக்கையை கைவிட்டு முழு க‌ல்முனையையும் ப‌ல‌ப்ப‌டுத்த‌ வாருங்க‌ள் என‌ சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளை கேட்டு கொள்கிறோம்.\nஅந்த வஸ் போயிட்டு இப்பதான் நீங்க ஒளும்பினயா\nஅம்பாரை மாவட்டத்திலே தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் தமிழர்களும் முஸ்லீம்களும் கடந்த காலங்களிலே மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு எம்மை பரவசமடையச் செய்கின்றது. பிரதேச சபைகள், பிரதேசசெயலகங்கள்,கூட்டுறவுச்சங்கங்கள், வைத்தியசாலைகள், சந்தைகள்,\nவிவசாய உற்பத்தி மத்திய நிலையங்கள், கால்நடை வளர்ப்பு சங்கங்கள், அதன் வைத்தியசாலைகள்,\nமீன்பிடிசங்கங்கள்அதன் காரியாலயங்கள் போன்றவையெல்லாம் இரு இனத்தாருக்கும் பொதுவானவையாக\nகடந்தகாலங்களில் இருந்தன. அங்கெல்லாம் தமிழ் முஸ்லீம் சிங்கள உத்தியோகத்தர்கள் பணிபுரிந்ததுடன் இரு இன மக்களும் தங்களுக்கான சேவைகளையும் மன நிறைவுடன் பெற்றுவந்தனர். அவ் உத்தியோகத்தர்களின் திருமண\nநிகழ்வுகள் ,மரணச்சடங்கு நிகழ்வுகள் பண்டிகை திருநாட்கள்\nபோன்றவைகளில் ஒற்றுமையாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர்\nநல்லெண்ணங்களை வளர்த்து கொாண்ட சம்பவங்கள் பல உள்ளன.இதனால் ஒருவருக்கொருவர்\nசகோதர்களாக நண்பர்களாக பழகி வந்தோம்.\nஆனால் காலப்போக்கில சில உத்தியோகத்தர்களின் சுயநலப்போக்கிலும் சில அரசியல் வாதிகளின் இனத்துவேச செயற்பாடுகளினாலும் தனித்தனியாக\nகாரியாலயங்களும் உள்ளூராட்சி சபைகளும் பிரிக்கப்படவேண்டும் என்ற\nகோசங்கள் எ��ுப்பட்டு பிரிவினை வாதங்கள் பேலேங்கி பிரிவினைகள்\nநடந்துகொண்டே வருகின்றன.அந்த அடிப்படையிலே கல்முனை விவகாரமும் நடைபெறுகிறது. இவைகளுக்கப்பால் சாய்ந்தமருதும் பிரிபட வேண்டுமென்ற பிரதேச வாதமும்\nஎமக்குள்ளே எழுந்து கொண்டிருப்பதை நாம்\nஎம்மத்தியிலே வேரூன்றி வியாபிப்பதற்கு நீர் பாச்சி உரமிட்டு அவைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் அரசியல்\nவாதிகளும் உள்ளூர் தலைமைகளும் மறுபுறம் சமூக ஒற்றுமை பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் மேடைக்கு மேடை பேசிவருவது விந்தையாகவுள்ளது.இந்தலட்சனத்தில்\nவட கிழக்கு இணைப்பு என்பது எவ்வாறு சாத்தியம்\nஉருவாகும் போட்டி,பொறாமை,காழ்புணர்ச்சி,அகங்காரம்,கர்வம்,சுயநலம் போன்ற துர்க்குணங்கள்தான் இனத்துவேசத்துக்கும் பிரதேசவாதங்களுக்கும் சமூக அளவிலே வித்தாக அமைகின்றது. இதனால் எம்மத்தியிலே\nஉருவாகும் அரசியல் சமூக சமய தலைவர்கள் இத்துர்குணங்களுக்கு எந்த அளவில் ஆள்படுகின்றார்கள்\nஎன்பதை பொறுத்தே அவரை பின்பற்றுகின்ற சமூகத்தின்போக்கயும்\nஅறிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் ஒருபோதும் இவற்றிற்காக முன்வருவதில்லை தலைமைகள்தான் அவர்களை தூண்டி உசுப்பேத்துபவர்கள். எனவே எல்லோரும் மனிதர்கள்தான் உணர்சிகளும் உணர்வுகளும் பொதுவானவை.அத்தோடு வளங்களும்\nவாப்புகளும்,நீதி,நியாயங்களும்,எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் சமம்\nஎன்ற கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய தலைமைகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உருவாக வேண்டும். இதன்மூலம் நாம் தேடிக்கொண்டிருக்கின்ற இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லீம் சமூகம் இதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.இருப்பது கடமையாகும். இஸ்லாமிய சமூகத்தில் இவ்வாறான தலைமைகள்\nஉருவாக வில்லையென்றால் நாம் பெயரளவிலே இஸ்லாத்தை பின்பற்றுகின்றோமே தவிர எம்மிடம்\nஅதன் நடைமுறைகள் இல்லை என்பதுதான் அதன் அர்த்தமாகும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங���களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-17T16:54:37Z", "digest": "sha1:MGEXIOLAMDOICNRIKAH25DDPP7RJXYDO", "length": 14961, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்லாண்டிக் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகான் சண்டையின் பகுதி பகுதி\nகை சிமண்ட்ஸ் குந்தர் வோன் குளூக்\n1 கவச பிரிகேட் 2 கவச டிவிசன்கள்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nஅட்லாண���டிக் நடவடிக்கை (Operation Atlantic) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.\nபிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு மாதங்கள் தொடர்ந்து நடந்த கடுமையான சண்டையால் இரு தரப்பினருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் இழப்புகளை ஈடு செய்வதில் ஜெர்மானியர்களால் நேச நாடுகளுக்கு இணையாகச் செயல்பட முடியவில்லை என்பதால், நார்மாண்டியில் அவர்களது நிலை வலுவிழந்து வந்தது. கான் நகரைக் கைப்பற்ற இயலாமை நார்மாண்டியிலிருந்து பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற நேச நாட்டு உத்தியாளர்கள் செய்திருந்த திட்டத்தினைக் காலதாமதப் படுத்தியது. கான் சண்டையினை முடிவுக்குக் கொண்டுவர இறுதிகட்ட முயற்சியாக ஜுலை 18ம் தேதி நேசநாட்டுப் படைகள் குட்வுட் நடவடிக்கை மற்றும் அட்லாண்டிக் நடவடிக்கையைத் தொடங்கின. முன்னதில் பிரிட்டானிய 1வது கோர் கான் நகரின் கிழக்கிலும் பின்னதில் கனடிய 2வது கோர் மேற்கிலும் தாக்கின.\nஓர்ன் பாலமுகப்பிலிருந்து முன்னேறி கான் நகரின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதே அட்லாண்டிக் தாக்குதலின் நோக்கம். ஆரம்பத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஓர்ன் ஆற்றின் அக்கரையிலிருந்த வெர்ரியர் முகட்டினைக் கனடியப் படைகளால கைப்பற்ற முடியவில்லை. ஜுலை 20ம் தேதி இத்தாக்குதல் கைவிடப்பட்டது. இரு நாட்கள் சண்டையில் கனடியப் படைகளுக்கு 1,349 இழப்புகள் ஏற்பட்டன. வெர்ரியர் முகட்டினைக் கைப்பற்ற ஜூலை 20ம் தேதி மற்றொரு தாக்குதல் தொடங்கப்பட்டது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக��கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/288", "date_download": "2019-07-17T16:49:21Z", "digest": "sha1:46TSI7SO77UJBOFYMQKUQEXGNNT4CQP7", "length": 7493, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/288 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுனித.மு. மெச்சிலு நீக்கித் துணியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காசார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது’’\n\"புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறு உந் துகளில் கற்பின் மகளிகொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர் வாய் பரவதின் னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ டுழி ஆழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே'\nஇது கடவுளை வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்துதலின் புரைதீர்காமம் புல்லிய வகை யாயிற்று. (உசு)\nகருத்து: இது, பாடாண் திணை இயல் விளக்குகிறது.\nபொருள் : அமரர்கண் முடியும் அறுவகையானும்-போர் மறவர் (அஃதாவது பொருநர்) பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியிறான புறத் திணை வாகையாறினும் (புரை தீர்காமம் புல்லிய வகையினும்) குற்றமற்ற அகப்பகுதியில் அன்பளைந்த காதல் திணைவகையி னும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப அவ்வெழு வகைத் திணை களுள் இயல்பாக இதற்கேற்புடைய ஒவ்வொன்றின் கூறே பாடானாய் அமையும் என்று கூறுவர் புறநூற் புலவர்.\n1. 'அமரர்கண் முடியும் அறுவகையானும்’ என வரும் இத்தொடர்க்கு நாவலர் பாரதியார் கூறும் இப்பொ ளே தொல்காப்பியனார் கருத்துக்கு இசைந்த உண்மைப் பொருளாதல் கூர்ந்துணரத்தகுவதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/jul/13/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191472.html", "date_download": "2019-07-17T16:27:25Z", "digest": "sha1:A73AC7UR4CZ6W5HQFXQSVG2OMKUVP44Y", "length": 8832, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஊதிய உயர்வு கோரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஊதிய உயர்வு கோரி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th July 2019 10:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதகுதிகேற்ப ஊதிய உயர்வு வழங்கக் கோரி, அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலர் கெளரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், தகுதிக்கேற்ப ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் என்பதை கைவிட்டு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nமேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது மற்றும் வரும் 18-ஆம் தேதி புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் பணியை ஒரு மணி நேரம் புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், கோபி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.\nஇதில், உயர் கல்வி முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/jul/13/%E0%AE%9C%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3191597.html", "date_download": "2019-07-17T16:48:31Z", "digest": "sha1:XWOPP5OFK6LQX6FGCU244BGUGJJAOH4R", "length": 9800, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஜல சக்தி அபியான் குழு 2-ஆவது நாளாக மதுரையில் களஆய்வு: மாநகராட்சிப் பள்ளிக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஜல சக்தி அபியான் குழு 2-ஆவது நாளாக மதுரையில் களஆய்வு: மாநகராட்சிப் பள்ளிக்கு பாராட்டு\nBy DIN | Published on : 13th July 2019 10:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை மாவட்டத்தில் மத்திய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க (ஜலசக்தி அபியான்) ஒருங்கிணைப்புக் குழு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை களஆய்வு மேற்கொண்டது.\nநிலத்தடி நீரின் வளம் அபாயகரமாக உள்ள பகுதிகளில் ஜலசக்தி அபியான் மூலமாக, நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மதுரை மாவட்டத்தி���் இதற்கான ஆய்வுப் பணியை மத்திய நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.\nஒருங்கிணைப்பு அலுவலர் விஸ்மிதா தேஜ் தலைமையிலான இக்குழுவினர், மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியைத் தொடக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமையில் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மழைநீர் சேமிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nஅதன் பிறகு மூன்று குழுக்களாக மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர்.\nஉசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சிப் பகுதிகள், உத்தப்பநாயக்கனூர், வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கொட்டாம்பட்டி, சேடபட்டி, மதுரை மாநகராட்சிப் பகுதியில் கோச்சடை, ஆரப்பாளையம், மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.\nபொதுப்பணித் துறை கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணி, ஊரக வளர்ச்சித் துறையால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ள கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளைப் பார்வையிட்டனர்.\nமழைநீரைச் சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்திருந்த ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மத்தியக் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.\nஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பி. அம்ரித், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஏ.செல்லதுரை மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் குழுவினருடன் ஆய்வில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jul/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3191505.html", "date_download": "2019-07-17T16:33:06Z", "digest": "sha1:5JUJGOHZE2VHUI6C3XCBXKCPB4XBKMH2", "length": 7559, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "\"வரலாற்றுக்கு அடிப்படை சான்று தொல்லியல்'- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n\"வரலாற்றுக்கு அடிப்படை சான்று தொல்லியல்'\nBy DIN | Published on : 13th July 2019 10:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரலாற்றுக்கு அடிப்படைச் சான்று தொல்லியல் என தொல்லியல் அறிஞர் குழந்தை வேலன் கூறினார்.\nதிருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் மற்றும் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.\nவிழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சோ.அரிராமா தலைமை வகித்தார். வரலாற்றாசிரியர் பெ.ஜோசப் அந்தோணி மைக்கேல் வரவேற்றார். தொல்லியல் ஆய்வாளர் ஈ.சங்கரநாராயணன்\nதொடக்கவுரையாற்றினார். ஓய்வுபெற்ற அரசு தொல்லியல் அறிஞர் க.குழந்தைவேலன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது:\nநாடு, இனம், மொழி, பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதில் தொல்லியல் பெரும்பங்கு வகிக்கிறது. நாம் பேசும் மொழி, மக்களின் பெயர்கள், இறைவனின் பெயர், ஊர் பெயர்கள் ஆகியவை தமிழாக இல்லை.\nஉதாரணமாக நடராசர் என்ற பெயர் கல்வெட்டில் ஓரிடத்தில் கூட இல்லை. \"ஆடவல்லான்' என்றே உள்ளது. வெப்பம் மிகுந்த காடு என்ற பொருளில் கல்வெட்டில் வரும் \"திருச்சுரம்' என்ற ஊர் தற்போது திரிசூலம் என்று மாறிவிட்டது. இவ்வாறு வரலாற்றுக்கு அடிப்படைச் சான்று வழங்கும் கருவூலமாக தொல்லியல் துறை விளங்குகிறது என்றார்.\nதமிழாசிரியர் மு.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொ��ங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/11095638/1250477/Man-heart-starts-working-18-months-after-artificial.vpf", "date_download": "2019-07-17T17:25:59Z", "digest": "sha1:AL6EDAK2WK6BW2LTOHKAHWRT3DQ6XODE", "length": 7251, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Man heart starts working 18 months after artificial implant surgery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம்\nடெல்லி ஆஸ்பத்திரியில் வியாபாரி ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து உண்மையான இதயம் மீண்டும் செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.\nஅறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.\nவழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டோம். இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர் கவுல் தெரிவ��த்தார்.\n“இது எனக்கு மறுபிறப்பு” என்று ஹனி தெரிவித்தார்.\nபீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nஉண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nகர்நாடகாவில் கார்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதல் - பெண்கள் உள்பட 9 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/07/12011702/1250620/Iranian-boats-attempted-to-seize-a-British-tanker.vpf", "date_download": "2019-07-17T17:27:37Z", "digest": "sha1:ZQLTBLULHWOBXTPT4SVN3DXR2II6FLYJ", "length": 7052, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Iranian boats attempted to seize a British tanker", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா - அமெரிக்கா தகவலால் பரபரப்பு\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை ஈரான் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக அமெரிக்கா வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல்\nஇங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ். இந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதியில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றபோது, அதை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான 5 படகுகள் கைப்பற்ற முயற்சி செய்தன என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.\nஏற்கனவே பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மே மாதத்தில் இருந்து வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆனால் இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை தங்கள் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக வெளியாகி உள்ள செய்தியை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nஇதையொட்டி ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் கூறுகையில், “அவர்கள் (அமெரிக்கா) அப்படி சொல்வதின் நோக்கம், பதற்றத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்பதுதான். இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்றவை” என குறிப்பிட்டார். இதே போன்று ஈரான் ராணுவமும் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் படகுகள் எந்த வெளிநாட்டு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று அது கூறி உள்ளது.\nதேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய வாலிபர் கைது\nஇலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு - சிறிசேனா வலியுறுத்தல்\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nதுருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை - டிரம்ப்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது- அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/corporate-kavi-fascism-book/?add-to-cart=128644", "date_download": "2019-07-17T17:56:01Z", "digest": "sha1:XBT6C546J4DCFA66EZAC6VCEH65YSAU5", "length": 19686, "nlines": 207, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nம���ழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nHome Books கார்ப்பரேட் காவி பாசிசம் \nView cart “தூத்துக்குடி மாடல் வளர்ச்சி \nகாஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.\n2019, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி – அமித்ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி எப்படியாவது தோல்வியடைந்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஏழை நடுத்தரவர்க்க மக்களின் மீது அந்த அளவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது பாஜக. காஷ்மீர் முதல் ஸ்டெர்லைட் வரை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்தக் கார்ப்பரேட் – காவி பாசிசம், இந்தத் தேர்தலோடு முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இந்த அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் இந்த நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.\n புதிய ஜனநாயகம் அச்சுநூலில் இடம்பெற்றுள்ள தலைப்புகள் :\nவிவசாயத்தின் மீதான இரட்டைத் தாக்குதல்\nகார்ப்பரேட் – காவிமயமாகும் கல்விப்புலம்\nஆர்.எஸ்.எஸ். : கிரிமினல்களின் கூடாரம்\nஆர்.எஸ்.எஸ். – ம் அரசியல் சட்ட நிறுவனங்களும்\nபார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவது எப்படி\nபுதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே. சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600024\nதமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nவெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.\nஆன்மீக 420யும் அரசியல் 420யும்\nஇந்திய நாடு அடி(மை) மாடு \nநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183521-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5234/------------------------", "date_download": "2019-07-17T17:14:27Z", "digest": "sha1:QZVDGHP7ITQTC2W7HA4NDXGZT7H3NSLW", "length": 5166, "nlines": 150, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nமுஸ்லிம் பெண்களின் பிரச்னைகளும் தீர்வுகளும் – அத்தியா சித்தீகா\nBook Summary of ஹிஜாப் - உள்ளும் புறமும்\nகண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.\nபெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\nஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன, முகத்திரை அவசியமா, நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.\nBook Reviews of ஹிஜாப் - உள்ளும் புறமும்\nView all ஹிஜாப் - உள்ளும் புறமும் reviews\nஹிஜாப் - உள்ளும் புறமும்\nஹிஜாப் - உள்ளும் புற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=64599", "date_download": "2019-07-17T18:04:03Z", "digest": "sha1:EAQO2HA7EUC475QVESMEADDTVX3YKRWI", "length": 11439, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "இராணுவப் பிரசன்னம் குறி", "raw_content": "\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய சிறீதரன்\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.\nஅந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து இன்று வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற பேரில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதற்போது நாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் மாறி இயல்பு நிலை மீளத்திரும்பியுள்ள போதும் இன்று வரை பாடசாலைகள் முழுநேர இராணுவப் பாதுகாப்பிலிருந்தும், கண்காணிப்பிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவ தலைவர்களை விடுத்து இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்புபடையினருமே மாணவர்களையும், அவர்களது புத்தகப்பைகளையும் சோதனைக்குட்படுத்துவதை இன்றைய தினம் ��ூட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.\nஅதேவேளை கடமை நிமித்தமோ, அவசிய தேவைப்பாடுகள் குறித்த கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கூட பாடசாலைகளுக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதோடு, இன்றைய தினம் மேற்படி பாடசாலைக்கு நான் நேரடியாகச் சென்றிருந்த போது என்னாலும் இயல்பாக அப் பாடசாலைக்குள் செல்ல முடியாத நிலையே இருந்தது.\nகுண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையிலும், கொழும்பிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் கூட இராணுவப் பிரசன்னம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழர்கள் வாழும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குள் வைத்திருப்பது மக்கள் மத்தியில் விசனத்தையும், அச்ச உணர்வையும் தோற்றுவிக்கும் செயற்பாடாகவே உள்ளது.\nஎனவே தயவுசெய்து தாங்கள் ஜனாதிபதியின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எமது பிரதேச பாடசாலைகளை இராணுவ மயப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கும், பாடசாலைச் சூழலை இயல்பு நிலைக்குகொண்டு வருவதற்கும், ஆசிரியர்கள், மாணவர்கள் மன அழுத்தங்களும், கெடுபிடிகளும் அற்ற இயல்பான சூழலில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஆவணம் செய்யுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு ச��ல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esevaimaiyam.com/p/state-websites.html", "date_download": "2019-07-17T16:33:14Z", "digest": "sha1:PV4NBEDEVJIIMJVKKA7EA3T2JDTWBAK2", "length": 8334, "nlines": 126, "source_domain": "www.esevaimaiyam.com", "title": "Eseva : அரசுத்துறை இணையதளங்கள்", "raw_content": "\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா\nஉள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை\nவேளாண்மை தொழில்நுட்ப பிரிவு மற்றும் நீர்வல ஆதாரங்கள்\nகாணாமல்போன குழந்தைகள் பற்றிய துறை\nபுதுக்கோட்டை மாவட்ட நன்னீர் ஆதாரங்கள்\nதமிழ்நாடு கால்நடை நோய்கள் பற்றிய விவரங்கள்\n2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் அடிப்படையில்\nமாவட்ட சுற்றுச்சூழல் பற்றிய விவரங்கள்\nசமூக கிராம பஞ்சாயத்து இயக்ககம்\nவட்டார போக்குவரத்து அலுவலகம் கோயம்புத்தூர்\nசமூக நலம் மற்றும் குழந்தைகள் காப்பகம் நலத்துறை\nதகவல் அறியும் சட்டம் 2005\nவிழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கோயம்புத்தூர்\nதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் விவரம்\nசிறு தொழில் நிறுவனங்கள் கணினி வாயிலாக பதிவு செய்தல்\nநிலத்தடி நீர் ஆதாரங்கள் பற்றிய விவரங்கள் (பொதுப்பணித்துறை)\nஊரக வளர்ச்சி பயிற்சிமையம் (தமிழ்நாடு)\nகைத்தறி நெசவு மற்றும் அபிவிருத்தி துறை\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை\nஉயர்நீதி மன்றத்தில் உள்ள வழக்குகளின் விவரம்\nஉயர்நீதி மன்ற வழக்கிற்கான தீர்வு விவரம்\nசுனாமி மீட்பு மற்றும் பாதுகாப்பு உதவிக்குழு\nஆதாரம் :சென��னை மாநகராட்சி இணையத்தளம்\nதமிழ் பெயர்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.\nஇங்கு ஆயிரகணக்கான பெயர்கள் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/07/blog-post_695.html", "date_download": "2019-07-17T17:11:36Z", "digest": "sha1:3MHYCFDKKTAVC466KRT3PYBOGB2YA5B5", "length": 70758, "nlines": 227, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்! புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்!", "raw_content": "\nபுதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும் புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கல்வித்துறையில் நீட் தேர்வால் நிலவிய சிக்கலான சூழ்நிலைகளைத் தொடர்ந்து… பாடத்திட்ட மாற்றம் வரை முடிவெடுக்கப்பட்டது.\nஅது பிரம்மாண்டமாக மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கிறது புதிய பாடநூல்கள். இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி பற்றியெல்லாம் நாம் கட்டாயம் பேச வேண்டும். பெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க, அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகிவிட்டன பாடநூல்கள்..\nசரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில்... வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது. பாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை உருவாக்குவது உண்மையில் ஒரு பெரிய சாதனை, அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன. அதே சமயம் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.\nஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து, கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது. பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும், முன்னேற்றத்தைச் சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு பெட்டிகளும்கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத்தக்கது. கணக்குக் கலைச் சொற்களுக்கான பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.\nபாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில் தந்திருப்பதும் உள்ளபடியே மகிழ்ச்சி, ஆக எந்தவிதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது. அதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச்சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத் தேவையான பகுதிகளே. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத்தக்க செயல்.\nபோட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம். ஜூன் மாதம் முழுவதும் முடிந்து ஜூலை மாதமும் முடிவடையப்போகும் சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இதில் புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.\nமுதலில் உதயச் சந்திரன் பொதுவாகப் புதிய பாடநூலை மாணவரிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை, அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை, அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.\nஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையைப் பல ஆசிரியர்களின் குரலாக உங்களுக்குத் தரவே கடமைப்பட்டுள்ளேன்... மதிப்பீட்டுப் பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர். பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது. அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது. முக்கியமாக 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்துவிட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.\nபோட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்துவிட்டனரோ என எண்ண வைக்கிறது. எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை. முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல், பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. ஏனெனில், ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும், எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.\nமிக முக்கியமான ஒன்று, QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்துவது எவ்வாறு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே. ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே. ஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது 45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா 45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா QR CODE பயன்படுத்துவார்களா மாணவரின் பிரச்னைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா ஏனெனில���, சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால் ஒன்றாக அழைத்துக் காட்டலாம்.\nவகுப்பு முழுவதிற்கும் அதைக் காட்டுதல் முழுவதும் இயலாதது. ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதைவிட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின் அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல், ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம், நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டைவிட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும்,\nஇது ஆரோக்கியமற்ற சூழலை உண்டுபண்ணி இருக்கிறது எனவும் வருத்தப்படுகிறார். காரணம், உயிரியல் பிரிவு புத்தகங்களில் மட்டுமே 1000 பக்கங்கள் கொண்டுள்ளன, தம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல், வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல் வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.\nஇது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும் பொருந்தும். இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா யோசியுங்கள். மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்வழிப் பள்ளிகள், அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர். எந்தவித பயிற்சியும் இல்லாமல், ஆங்கிலத்தை தம���ழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள் மற்றொரு சவால்.\nபாடநூல்கள் தனியாகப் பேசக்கூடிய பொருள் அல்ல, அது பள்ளி சூழல், ஆசிரியர் நிலை, திறன்கள், குழந்தைகளின் திறன்கள், தலைமை ஆசிரியரின் கவனம், உயர் அலுவலர்களின் அணுகுமுறை, தேர்வு முறைகள், பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு. ஆகவே, பள்ளிகளில் உண்மைநிலையில் தகுந்த சூழலும், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும்தான் உள்ளபடியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.\n(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nதமிழகத்தில் 15 குறைவாக மாணவர்கள்உள்ள பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணி தற்போது நடைபெறுவதாக கல்வித் துறை தகவல் - பத்திரிக்கை செய்தி வெளியீடு.\nபுதிய பென்ஷன் திட்டத்தில் (CPS) அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் வரும்\nஅரசு பள்ளியில் கோஷ்டி மோதல் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் தலைமை ஆசிரியர் உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/139439", "date_download": "2019-07-17T17:13:17Z", "digest": "sha1:IWHNANQQQNLBBOV6YJLIA47WGEDEOPMW", "length": 5199, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 14-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின் காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஇந்த வீட்டு வைத்தியத்தை தெரியாமல் கூட முயற்சி செய்திடாதீங்க... ரொம்ப ஆபத்தாம்\nஇங்கிலாந்து கோப்பை வென்றதற்காக ஆபாச போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கிய மாடல் அழகி\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் அவரது காதலியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nபாம்பு கடிக்காக பெண்ணை நிர்வாணப்படுத்தி பூஜை\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:56:51Z", "digest": "sha1:PFREEQJKXK3Z3GCPWWL6SSASZMA244GL", "length": 4911, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உக்கிர மூர்த்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தர்மபாலர்கள்‎ (14 பக்.)\n► லோகபாலர்கள்‎ (2 பக்.)\n\"உக்கிர மூர்த்திகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2007, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/26/unclear.html", "date_download": "2019-07-17T17:27:45Z", "digest": "sha1:JY4TYD5Z64T2GVH746LJEZHO3IAAYX5U", "length": 14877, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | U.S. Says Musharraf Unclear On Democracy Timetable - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n52 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n2 hrs ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n2 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஜனநிாயகத்திற்குத் திரும்புவதில் ஷாரப்பிடம் தெளிவில்லை\nநீண்ட நிாட்களுக்கு ஆட்சியில் இருக்க மாட்டேன். ஆனால் எப்போது ஜனநிாயகத்திற்கு பாகிஸ்தான் திரும்பும் என்பதற்கு காலவரையறை செய்ய டியாது என்று அமெக்க அதிபர் கிளிண்டனிடம், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஷாரப் கூறியதாக அமெக்க அதிகாகள் தெவித்துள்ளனர்.\nதங்களை அடையாளம் காட்டிக் ���ொள்ள விரும்பாத அவர்கள் ஜெனீவாவில் கூறுகையில், இஸ்லாமாபாத்தில்,கிளிண்டன், ஷாரப் இடையிலான பேச்சு திறந்த மனதுடன் நிடந்தது. இந்தியாவுடன் காஷ்மீர் தொடர்பாக மோத வேண்டாம். இதன் காரணமாக அணு ஆயுத யுத்தத்தில் இறங்க வேண்டாம். அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வேண்டும். விரைவில் ஜனநிாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கிளிண்டன் கேட்டுக் கொண்டார்.\nஅதிபருடன் பயணித்த ஒரு அதிகா கூறுகையில், ஷாரப் இறுக்கமான ஒரு மனிதர். இரு தலைவர்களும் மிகவும் வெளிப்படையாகவே பேசிக் கொண்டனர் என்றார்.\nன்னதாக இஸ்லாமாபாத் சென்ற கிளிண்டன், பாகிஸ்தான் டி.வியில் அந்நிாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுடன், பாகிஸ்தான் மோதுவது தேவையற்ற ஒன்று. இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம்தான் பாதிக்கப்படும் என்றார்.\nஎல்லைகளை மாற்றுவதற்காக சண்டையிட்ட காலம் இப்போது இல்லை. தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் உதவ வேண்டும். காஷ்மீர் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் உதவ வேண்டும் என்றார்.\nஷாரப்பிடம் பேசும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நிவாஸ் ஷெப்பை பதவி நீக்கம் செய்து விட்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்ததற்கு அதிருப்தி தெவித்ததாகவும் அந்த அதிகா தெவித்தார்.\nதொடர்ந்து அந்த அதிகா கூறுகையில், நீண்ட நிாள் தான் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று ஷாரப் தெவித்தார். ஆனால் எப்போது பாகிஸ்தான் ஜனநிாயகப் பாதைக்குத் திரும்பும் என்பதற்கு அவர் காலக்கெடு எதையும் கொடுக்கவில்லை. இதனால் ஷாரப்பின் நலை தெளிவானதாக இல்லை என்பதை கிளிண்டன் புந்து கொண்டார்.\nமொத்தத்தில் கிளிண்டன் கூறிய அனைத்து கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளையும் ஷாரப் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்லாடன் ஒரு பயங்கரவாதி, அவரால் உலகுக்கு ஆபத்து உள்ளது என்ற கிளிண்டன் கருத்தையும் ஷாரப் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் லாடனைக் கட்டுப்படுத்துவது தனது கையில் இல்லை என்று அவர் கூறினார் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/19224953/Priyanka-Chopra-with-lover-in-London.vpf", "date_download": "2019-07-17T17:12:59Z", "digest": "sha1:QKYVY5GWHOAIBFZZPDCJM4IDZCEG5COH", "length": 10393, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priyanka Chopra with lover in London || லண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nலண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா + \"||\" + Priyanka Chopra with lover in London\nலண்டனில் காதலருடன் சுற்றும் பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ராவும் அவரது காதலரும் லண்டனில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.\n35 வயது பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த 25 வயது பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். ஹாலிவுட்டில் குவாண்டிகா தொடரில் நடித்தபோது நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள்.\nஅமெரிக்காவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு பிரியங்கா சோப்ராவை நிக் ஜோனாஸ் அழைத்து சென்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் நிக்ஜோனாசை பிரியங்கா சோப்ரா மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் சொன்னார்கள்.\nஎனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். திருமணத்தை இந்தியாவில் நடத்துவதா அல்லது அமெரிக்காவில் நடத்துவதா என்று ஆலோசிக்கின்றனர். இருவரும் இப்போது லண்டன் சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றி வருகிறார்கள். நிக் ஜோனாஸ் பாப் பாடகர் என்பதால் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்.\nஎனவே லண்டனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பிரியங்கா சோப்ராவுடன் சாப்பிட சென்ற அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். பிரியங்கா சோப்ரா இந்தியில் தயாராகும் புதிய படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல். வேறு எந்த இந்திய நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்���்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. அவர் தான் என் வாழ்க்கையில் உண்மை ; காதலர் குறித்து மனந்திறந்த நடிகை அமலா பால்\n2. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்\n3. திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை நடிகை அமலாபால் பேட்டி\n4. குழந்தை கடத்தல் சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றம்\n5. ரஜினிகாந்த் ஏற்பாட்டில் குடிநீர் சப்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jul/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3191662.html", "date_download": "2019-07-17T16:21:25Z", "digest": "sha1:VR3KAPF6QMZKVMGO7MPP2P2NSM4MAV7W", "length": 7141, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாடானையில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானையில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது\nBy DIN | Published on : 13th July 2019 11:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானை, சின்ன கீர மங்கலம் ஆகிய பகுதிகளில் போலியாக மருத்துவமனை நடத்திய 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nதிருவாடானையில் போலியாக மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் திருவாடானை போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்தி மருத்துவம் பார்ப்பது தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து திருவாடானை வடக்குத் தெருவில் மருத்துவமனை நடத்திய அலாவுதீன் மனைவி ஷகிலாபானு (60), திருவாடானை பிடாரி ���ோவில் தெருவில் மருத்துவமனை நடத்திய பக்ருதீன் மகன் சிராஜுதீன் (45) மற்றும் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மருத்துவமனை நடத்திய கருப்பணன் அம்பலம் மகன் சுவாமிநாதன் (77) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183522-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3545237&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=7&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-07-17T16:28:01Z", "digest": "sha1:2ITTT44P2V4HJBLKICWAQBUQJW2GAW6I", "length": 13801, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "திருவட்டாறும் தொங்கும் பாலமும் - ஓர் உலாவில் ஈரிடங்கள்-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nதிருவட்டாறும் தொங்கும் பாலமும் - ஓர் உலாவில் ஈரிடங்கள்\nபுனிதமான அருள்மிகு ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும். மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும். இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.\nகன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.\nகுளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.\nமாத்தூர் தொங்��ு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.\nதிருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு.\n1966 ஆம் ஆண்டு பஞ்சத்தில் அவதிப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதலை கொடுத்த இந்த நடவடிக்கை, இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தளமாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க சுற்றுலா துரை இந்த ஊரில் இருக்கும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த நீர்க்குழாயை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருப்பதற்காக அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழாயின் மையப்பகுதியில் நின்றுகொண்டு பசும்புல் விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும், மெல்ல அசையும் புல்தரைகளையும் கண்டு ரசிக்கலாம்.\nதிருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன. இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. 'திரு' என்றால் புனிதம், 'வட்டம்' என்றால் சுற்றியிருப்பது, 'ஆறு' என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள். சரி இந்த ஊரில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், அருகிலுள்ள மாத்தூர் தொட்டிப் பாலத்தையும் பார்க்கலாம் வாங்க.\nஎங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70801101", "date_download": "2019-07-17T16:57:52Z", "digest": "sha1:HJX2WQQOLAPPTXALBMFFJOHVNR7EDLCQ", "length": 72460, "nlines": 891, "source_domain": "old.thinnai.com", "title": "மூக்கு | திண்ணை", "raw_content": "\n‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன்\n” – உரக்க கத்தினேன்\n“நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்”\nமூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான்.\n” – வியப்பு மேலிட வினவினேன்.\n“சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக்கு.\nமுகத்தை அஷ்டகோணத்தில் சுளித்து, பார்வையை சற்று தாழ்த்தி, என் மூக்கு நுனியை எட்டிப் பார்த்தேன். மூக்கு சிவந்திருந்தது.\nமூக்கு, எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தது. கோபத்தையும், பதஷ்டத்தையும் மூக்கானது விடைத்தும், புடைத்தும், துடித்தும், சிவந்தும் காட்டிக் கொடுத்து விடும். கூடவேயிருந்து பழகும் நாக்கை சிற்சமயம் பல் கடித்து விடுகிறதே; அதுபோலத்தான் இதுவும்.\nஆச்சரியம் ஏற்படும்போது விரல்களுக்கு மூக்கு மானசீகமான அழைப்பு விடும். தானகவே மூக்கின் மேல் விரல் சென்று வீற்றிருக்கும். “அடி ஆத்தி” என்று தென் மாவட்டத்து பெண்கள் வியக்கும் போதாகட்டும், “அடி ஆவுக்கெச்சேனோ” என்ற வட்டார ராகத்தோடு எங்களூரில் தாய்க்குலம் ஆச்சரியத் தொனி எழுப்பும்போதாகட்டும், இயல்பாகவே அவர்களின் மூக்கின் மீது ஆள்காட்டி விரலானது கேள்விக்குறியாய் வளைந்து விடுவது கண்கூடு.\nமூக்குதான் மூச்சை இழுக்கிறது; மூச்சை விடுகிறது.\nசற்று நேரம் மூச்சை விட மறந்து பாருங்கள். “ஏன் மறந்து விட்டீர்கள்” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன் நேராகவே சொல்லி விடுக���ன்றேனே\nஇப்போது மூக்கின் மகிமை உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்குமே\nகண்ணதாசன், இதயதாசன் என்ற புனைப்பெயரைப் போல, ஏன் யாரும் மூக்குதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொள்வதில்லை மூக்கின் முக்கியத்துவத்தை முழுவதும் உணராததால் இருக்கலாம்.\n“முத்துக்களோ கண்கள்; தித்திப்பதோ கன்னம்” என்று கவிஞர்கள் ஏனோ கண்ணைத்தான் அதிகம் புகழ்ந்து பாடுகிறார்கள். முத்துப்போன்ற கண்கள் என்கிறார்களே அந்த முத்து எப்படி கிடைத்தது என்று அவர்கள் சற்று யோசித்துப் பார்க்கட்டும்.\nமூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, ஆழ்கடலில் இறங்கி தேடியதில் கிடைத்ததுதான் அந்த முத்து. கண்களைப் பாடாதவன் கவிஞனாக முடியாது என்றாகி விட்டது.\nபுகழ்வதற்கு கண்; கேலி செய்வதற்கு மூக்கு – இது அநியாயம் அன்றோ\nபீரங்கி மூக்கு, கிளி மூக்கு, சப்பை மூக்கு, குடை மிளகாய் மூக்கு, தவக்களை மூக்கு என கிண்டல் செய்ய மூக்குதான் உகந்தது என்று நினைக்கிறார்கள் போலும். வாழ்நாள் முழுவதும் மூச்சிழுத்து நம்மை வாழ வைத்த உறுப்புக்கு காட்டும் மரியாதை இதுதானா\nமற்ற கவிஞர்கள் போலல்லாது, கண்ணதாசனிடம் எனக்குப் பிடித்தது, மூக்கையும் சேர்த்து பாடலில் எழுதியதுதான். “அடி ராக்கு, என் மூக்கு, என் கண்ணு. என் பல்லு ..என் ராஜாயீ..” என்றெழுதிய அவரை வாழ்த்துகிறது மனம்.\n‘கண்ணே’ என்று காதலியை கொஞ்சுபவர்கள், ‘மூக்கே’ என்று கொஞ்சுவதில்லையே.. ஏன்\nசிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது கூட “உன் மூக்கைப் பெயர்த்து விடுவேன்” என்றுதான் சவடால் விடுகிறார்கள். மூக்கு என்றால் அவர்களுக்கு அவ்வளவு இளப்பமா\nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா\n“மனிதனின் புற உறுப்புகளில் சிறந்தது எது” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். கண், கை, கால் என்று எல்லாவற்றையும் சொல்வார்கள்; மூக்கைத் தவிர.\nமூக்கை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “கண்தானம் செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுப்பார்கள். “இறந்த பிறகு நான் வேண்டுமானால் மூக்கை தானம் செய்கிறேனே” என்று சொல்லிப் பாருங்கள்.\n“போயா நீயும் உன் மூக்கும்” என்று விரட்டியடிப்பார்கள். இந்த நவீன காலத்தில் எந்தெந்த உறுப்பையோ காப்பீடு செய்கிறார்கள். மூக்கை மட்டும் யாரும் இன்சூர் செய்வதில்லை.\nஒருக்கால் நடிகை ஸ்ரீதேவி செய்திருக்கலாம்,. அவ��் மூக்கினை ஆபரேஷன் செய்த பிறகுதான் இந்திப் படவுலகில் ‘ஓஹோ’ என்று உச்சத்தை அடைந்தார் என்று சொல்கிறார்கள்.\nசிலருக்கு இசை பிடிக்கும். சிலருக்கு இலக்கியம் பிடிக்கும். இதெல்லாம் ஒருவருக்கு இன்பம் பயக்கக் கூடியது, ஜலதோஷம் மட்டும் யாருக்கும் பிடிக்கவே கூடாது. பிடித்தால் அன்றைய தினம் அவர் பாடு திண்டாட்டம்தான். ‘சளி பிடித்தால் சனியன் பிடித்த மாதிரி’ என்று சும்மாவா சொல்வார்கள்\nமுன்பெல்லாம் பாரதப் பெண்கள் மாத்திரம்தான் மூக்கு குத்திக் கொள்வார்கள். இப்பொழுது மற்ற நாட்டினரும் குத்துகிறார்கள். “என்ன எனக்கே காது குத்துகிறீரா” என்று கேட்காதீர்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கண், காது, மூக்கு வைத்து எனக்கு பேசத் தெரியாது.\nமேலை நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகளிலெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் மூக்குத்தி அணிய ஆரம்பித்து விட்டார்கள். மூக்கின் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு எப்பொழுதோ புரிந்து விட்டது. இப்பொழுதுதான் அவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.\nஇந்தியப் பெண்களிலே குறிப்பாக பாட்டியா (Bhatia) வகுப்பினர் அணியும் மூக்குத்தியை கவனித்தால் உங்களுக்குப் புரியும். ஒரு கேரட், இரண்டு கேரட், மூன்று கேரட் என்று எந்த அளவு பெரிய வைரத்தை மூக்குத்தியாக அணிகிறார்களோ அந்த அளவு அவர்களுடைய சமுதாய அந்தஸ்த்தை அது உயர்த்திக் காட்டும்.\nதனக்கு வருகிற மனைவி ‘மூக்கும் முழி’யுமாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருத்தனும் கனவு காண்கிறான். இங்கும் மூக்குதான் முன்னிலை வகிக்கிறது. என்ன முழிக்கிறீர்கள்\n“பெண் கிளி மாதிரி இருப்பாள்” என்று கல்யாணத் தரகர் கூறினால், பச்சை நிறத்தில் அவள் இருப்பாள், கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. நல்ல எடுப்பான மூக்கு என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nகண்ணுக்கு அணிகின்ற கண்ணாடியை ‘மூக்கு கண்ணாடி’ என்றுதானே சொல்கிறோம் மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே குடும்பத்தை நீங்கள் தாங்கிப் பிடித்துப் பாருங்கள். ‘குடும்பத்தலைவன்’ என்று உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி.\nஓவியமானாலும் சிற்பமானாலும் அதனை தத்ரூபமாக வடிவமைக்க ஒரு கல���ஞனுக்கு பெரிதும் உதவுவது மூக்குதான். குறும்புச்சித்திரம் வரைபவர்கள் மூக்கை சரியாக வரைந்துவிட்டு தலையையும் உடம்பையும் தாறுமாறாக வரைந்தால் கூட அது இன்னார்தான் என்று சரியாக நம்மால் ஊகித்து விட முடிகிறது.\nராஜாஜி, இந்திராகாந்தி, ஜிம்மி கார்ட்டர் – இவர்களை வரையுங்கள் என்று கார்ட்டூனிஸ்ட்களிடம் சொன்னால் அவர்களுக்கு அது தண்ணி பட்ட பாடு. அந்த பிரபலங்களின் வித்தியாசமான மூக்கு அவர்களின் வேலையை எளிதாக்கி விடும். (தமிழ்ப் பட நடிகர் நாசரை மறந்து விட்டேனே\nமாட்டை அடக்க மூக்கணாங் கயிறு போடுகிறார்கள். மனம் போன போக்கில் சுற்றித் திரியும் இளஞனைப் பார்த்து “இவனுக்கு மூக்கணாங் கயிறு போட்டால்தான் வழிக்கு வருவான்” என்றால் “திருமணம் நடத்தி வைத்தால் திருந்தி விடுவான்” என்று அர்த்தம்.\nநம் மூக்கில் ஒரு திரியை விட்டாலே நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை. “அச்சு.. பிச்சு..” என்று தும்முகிறோம். பாவம், அந்த மாடுகளின் மூக்கிலே மொத்த கயிற்றினை சொருகி. பாடாய்ப் படுத்துகிறார்கள் இந்த மனிதர்கள். (மேனகா காந்தியின் கவனத்திற்கு)\nதும்முவது அபசகுனம் என்று எந்த பிரகஸ்பதி சொல்லிவிட்டு போனான் என்று தெரியவில்லை. அதுவே ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகி விட்டது.\n“இன்று ஒரு முக்கியமான கச்சேரி. போகும் போதே இவன் தும்மி தொலஞ்சிட்டான். போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்” என்று திட்டித் தீர்த்து விடுவார் எங்க ஊர் சங்கீத வித்வான்.\nகல்யாண வீட்டிலே தவில், நாதஸ்வரம் என்று காது சவ்வு கிழிந்து போகுமளவுக்கு ஒலி எழுப்புவது எதற்காகவென்று நினைக்கிறீர்கள் யாராவது (அபசகுனமாய்) தும்மித் தொலைத்தால் யார் காதிலும் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல(\n“தும்மலுக்காக யாராவது இவ்வளவு செலவு செய்வார்களா போயா நீயும் உன் கண்டுபிடிப்பும்” என்று நீங்கள் உதாசீனம் செய்யக்கூடும். அதற்காக எனக்கு தும்மல் வந்தால் அதை நான் நிறுத்தப் போவதில்லை. (அச் .. .. .. ..சும்)\nவாசற்படியில் நின்று தும்மக் கூடாதாம். புறப்படும்போது தும்மக் கூடாதாம். நல்ல காரியம் நடக்கும்போது தும்மக் கூடாதாம். பொருள் வாங்கும்போது தும்மக் கூடாதாம். (வேற எப்பத்தான்யா தும்முறது\nநாசியில் திரி, மூக்குப் பொடி, துளசி, மகரந்த பொடி நுழைந்தாலோ அல்லது காற்றுத் துகள்களில் கலந்திருக்கும் அமிலங்���ளின் காரணத்தினாலோ மூக்கினுள் உறுத்தல் ஏற்பட்டு தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது.\nதும்மினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை வேறு. தும்மலுக்கும், டெலிபதிக்கும் (Telepathy) எந்த தொடர்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nஎனக்கு தெரிந்த கடைக்காரர் ஒருவர். கடைக்குள் புகுந்ததுமே மூக்கை உறிஞ்சுவார். “என்ன இது ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே” என்பார். “சாம்பிராணியைப் போடு”, “ஊதுவத்தியை கொளுத்து”, “ரூம் ஸ்ப்ரே எடித்து அடி” என்று கடை ஊழியர்களைப் பார்த்து கட்டளை பறக்கும். நாளடைவில் எந்த ஒரு துர்நாற்றம் இல்லாதபோது கூட இதே பல்லவியை பாடுவது அவரது வழக்கமாகி விட்டது.\nவாசனை என்று சொல்வதை விட நாற்றம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தம். துரதிர்ஷ்டவசமாக நாற்றம் என்ற பதம் துர்நாற்றத்தை மட்டுமே குறிப்பதாக உருமாறி விட்டது. இதனை கலாச்சாரச் சிதைவு எனலாம்.\nஇயக்குனர்/நடிகர் சுந்தர் சி. யிடம் சென்று ‘உங்கள் மனைவியின் பெயர் நாற்றம்தானே (குஷ்பு)” என்று சொல்லிப் பாருங்கள். மனுஷர் உங்களை பின்னி எடுத்து விடுவார்.\nஹாஸ்டலில் நாங்கள் தின்பண்டத்தை பிரித்தால் போதும். அடுத்த அறையிலிருக்கும் நகுதா “சும்மாத்தான் வந்தேன்” என்று ஆஜராகி விடுவான். எப்படித்தான் அவன் மூக்கில் வியர்க்கிறதோ இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும் இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும்\nமூக்குக்கு இருக்கும் மாபெரும் சக்தி – மோப்ப சக்தி. புலன் விசாரணையில் எத்தனையோ மர்மங்களின் முடிச்சை மோப்ப சக்தியினால் அவிழ்க்க முடிகிறதே விலங்கினங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் அழகிய அருட்கொடை அது.\nமோப்ப சக்தி நாய்க்கு மாத்திரமல்ல. எல்லா படைப்பினங்களுக்கும் இருக்கின்றன. இயற்கையின் விசித்திரத்தை தவறாக புரிந்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.\nபாம்பு பாலை உறிஞ்சிக் குடிக்கிறது என்பது சிலரது நம்பிக்கை.\nஇந்த அறியாமை இந்துக்களில் சிலருக்கு மட்டுமின்றி பிற மதத்தவரிடமும் பரவலாக காணப்படுகிறது. தமிழக – பாண்டிச்சேரி எல்லையில் வாஞ்சூர் என்ற சிற்றூர். மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன முஸ்லிம் பெண்கள் சிலர் அங்கு சென்று பாலையும் முட்டையையும் பாம்புக்கு வார்ப்பதைப் பார்க்க வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கும்.\nஇயற்கையிலேயே பாம்பின் நாக்கு பிளவு பட்டிருக்கும். பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க இயலாது. பாம்பு இரையை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு அதற்கு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. இன்னும் சற்று அசந்தால் “பாம்பு முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும்” என்று கூட சரடு விடுவார்கள்.\nபாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதுதான் மெய். “பாம்பு பால் குடிக்கிறது” என்று கூறுவது வெறும் கட்டுக் கதை.\nஅநாவசியமாக மூக்கை நுழைப்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். மூக்கை நுழைப்பதால் சிலநேரம் வெற்றியையும் அடைய முடியும். ஓட்டப் பந்தயத்தின் இலக்கினை இருவர் ஒரே நேரத்தில் எட்டி விட்டதாக வைத்துக் கொள்வோம். வெற்றியை எப்படி நிர்ணயிப்பது இன்றைய நவீன காலத்தில் கணினியின் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். உருப்பதிவை கட்டம் கட்டமாக ஓட விட்டு யாருடைய மூக்கு முதலில் நுழைந்ததோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.\nவாகையை சூட்டித் தந்த மூக்குக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. தங்கப் பதக்கத்தை கழுத்து அணிந்துக் கொள்ளும். வெற்றிக் கோப்பையை கைகள் ஏந்திக் கொள்ளும். பயிற்சியாளரின் ‘சபாஷ் தட்டை’ முதுகு ஏற்றுக் கொள்ளும். ப்ரியமானவர்களின் ‘உம்மாவை’ கன்னம் ஏற்றுக் கொள்ளும். மூக்குக்கு – ஹி.. .. ஹி .. வெறும் நாமம்தான்.\nஒசியில் கிடைக்கிறதே என்று மூக்கு முட்டச் சாப்பிடுபவனை கண்டால் கோபம் வரும். ‘அவன் மூக்கை உடைத்தாலென்ன’ என்று தோன்றும். வன்முறை – அடிதடியில் இறங்காமல் வாய்ப் பேச்சினாலேயே ஒருவனுடைய மூக்கை உடைக்க முடியும். அதுவொரு வசதிதானே\nஅறிவு ஜீவிகளுக்குள் விவாதம் ஏற்பட்டு, வாய்ப் பேச்சு நீளும்போது ஒருவர் மற்றவர் மூக்கை உடைப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவையான நிகழ்ச்சிகளாக அமைந்து விடுவதுண்டு. அதனை ஆராய முற்பட்டால் ‘ரிப் வேன் விங்கிலி’ன் தாடி போன்று இதுவும் நீண்டு விடும்.\nஉயரத்திலிருந்து செங்குத்தாக கீழே விழும்போது ஆங்கிலத்தில் Nose Dive என்ற பதத்தை உபயோகப் படுத்துவார்கள். வளைந்த இடுக்கியை Nose Plier என்று அழைப்பார்கள். கொள்ளுப்பைக்கு Nose Bag என்று பெயர். அளவு கடந்த ஆர்வலருக்கோ Nosey Parker என்று பெயர். டால்பின்களில் ஒரு வகை பாட்டில் மூக்கு டால்பின்.\n“உலகத்திலேயே மிகப்பெரிய மூக்கு உடையவர் யார்” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே” என்று நொந்துக் கொண்டார்.\nமுற்காலத்தில் நம்மவர்களிடையே மூக்குப் பொடி போடும் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. (Thank God) இப்பொழுது அது வெகுவாக குறைந்து விட்டது. “மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளது. ஆகையால் எனக்கு விவாகரத்து வாங்கித் தர வேண்டும்” என்று கணவன் போட்ட ஒரு விசித்திர வழக்கை சமீபத்தில் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது.\nமூக்குப் பொடி போடுபவர்கள் மூக்கைத் துடைப்பதற்காகவே ஒரு கைக்குட்டையை கச்சிதமாக தைத்து வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த துணியானது மரக்கலரில் உருமாறிப் போயிருக்கும். என்னைப் போன்று ‘குளோசப்பில்’ அந்த கண் காணா காட்சியை கண்டவர்களுக்குத்தான் அந்த அவஸ்தை புரியும்.\nகாரம், மணம், குணம் நிறைந்த மூக்குப் பொடி பெரும்பாலும் மட்டையில்தான் வரும். சிலபேர் மூக்குப்பொடி நிரப்பி வைப்பதற்காகவே வெள்ளியில் மூக்குப்பொடி டப்பா வைத்திருப்பார்கள். கண்ணுக்கு அழகூட்டும் மையே வெறும் தகர டப்பாவில் வசிக்கும்போது, கேடு விளைவிக்கும் இந்த பாழாய்ப் போன மூக்குப்பொடி மட்டும் ஆடம்பரமாக வெள்ளி டப்பா���ுக்குள் வாசம் செய்கிறதே என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.\n சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகளும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நயவஞ்சகர்களும் ஆடம்பர பங்களாவில் வசிப்பதில்லையா\nமூக்குப்பொடி பழக்கமுள்ள பிரபலங்களில் அறிஞர் அண்ணாத்துரை இங்கே குறிப்பிடத்தக்கவர். மேடையில் பேசுவதற்கு முன்னால் “சுர்ரென்று” ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு வந்து ‘மைக்’ முன் நின்றால் ‘காட்டச் சாட்டமாக’ அவருடைய பேச்சிலே ‘தூள்’ கிளம்பும்.\nதமிழகத்தில் மூக்கறுப்பு போர் என்று ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கர்நாடக மன்னருக்கும், மதுரை மன்னருக்கும் நடந்த இந்தப் போரில் பிடிபட்ட வீரர்களின் மூக்கை அறுத்து மூட்டை மூட்டையாக மைசூருக்கு அனுப்பிவைத்ததாகச் சான்றுகளிருக்கின்றன.\nமூக்கு என்பது நம் முகத்தில் வெறும் அலங்காரத்துக்ககாக மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் சீனாவின் வடகிழக்கு நகரில் வசிக்கும் வாங்சுன்டாய் எனும் சாகஸ மனிதர் மூக்கில் கயிற்றைக் கட்டி, காரை 10 மீட்டர் தூரம் இழுத்துக் காண்பித்தாராம். தமிழ்நாட்டில் அவர் பிறந்திருந்தால் மூக்கையா அல்லது மூக்கையன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருப்பார்கள்.\nருஷ்ய எழுத்தாளரான கோகல், ‘மூக்கு’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ‘உலகப் பிரசித்திப் பெற்ற மூக்கு’ என்ற கதையை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதுபோலவே டக்ளஸ் ஆடமின் (Douglas Adam) கடைசி நூலில் (The Salmon of Doubt) இடம் பெற்றிருக்கும் மூக்கு பற்றிய கட்டுரை சுவராஸ்யம் நிறைந்தது.\n நாளை எனது ‘மூக்கையும்’ ஏதாவதொரு நோஸ்ட்ராடாமஸ் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கலாம். அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மூக்கு சுந்தர் அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.\nஇராமனைப் பார்த்ததும், காதல் கொண்டு, அவனிடத்தில் காமம் ஒழுகப் பேசிய சூர்ப்பனகை தண்டனையாக மூக்கு அறுபட்டாள் என்பது எல்லோரும் அறிந்ததே. சபையில் ஒருவன் அவமானப்பட்டால் ‘நன்றாக மூக்கறுபட்டான்’ என்று சொல்வது வழக்கமாகி விட்டது.\nமூக்கோடு மூக்கு உரசி முகமண் கூறும் பழக்கம் அராபியர்களிடத்தில் மட்டுமின்றி வேறு சில நாட்டவரிடத்திலும் காண முடிகிறது.\n“Chick Peas” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் க���ண்டைக்கடலையை என் மனைவி மூக்குக் கடலை என்றுதான் அழைக்கிறாள். நான் அவளுக்கு மூக்குத்தி வாங்கித்தர மறந்ததை அடிக்கடி இதன் மூலம் எனக்கு நினைவுறுத்துகிறாளா என்று தெரியவில்லை.\nமாம்பழ வகைகளில் ஒன்று கிளி மூக்கு மாம்பழம். எங்களூர் பள்ளி வாத்தியார் ஒருவருக்கு மாணவர்கள் வைத்த பட்டப் பெயர் ‘மூக்கு நீட்டி சார்’.\nநண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது மதுரையைப் பற்றிய பேச்சை எடுத்துப் பாருங்கள். மதுரை மல்லி, மதுரை முனியாண்டி விலாஸ், மதுரை முத்து என்று ஆரம்பித்து கடைசியில் மதுரை மீனாட்சியம்மனின் சிவப்புக்கல் மூக்குத்தியில் போய் முடிந்துவிடும்\nஒருவன் ஜாலியாக தன் கைத்தடியைச் சுழற்றியவாறு சென்று கொண்டிருத்தானாம், அது இன்னொருத்தனின் மூக்கு நுனியில் பட்டு விட்டது. “ஏன் இப்படிச் செய்தாய்” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்\n“Your freedom ends; where my nose begins” – “உனது சுதந்திரம் என் மூக்கு நுனிவரையில்தான்”. இந்த பதிலானது இன்று எல்லோராலும் எடுத்தாளப்படும் பழமொழியாகி விட்டது.\n“ஈராக் கலவரம் முதல் எய்ட்ஸ் ஒழிப்புவரை – சிந்தனையச் செலுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு வெறும் மூக்கைப் பற்றிப் பேசி எங்களுக்கும் ஜலதோஷம் பிடிக்க வைத்து விட்டீர்களே” என்று நீங்கள் தும்மலாம்.\nஅமெரிக்கா ஈராக்கில் மூக்கை நுழைத்ததால்தானே பிரச்சினையே ஒருவர் விஷயத்தில் மற்றவர் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே போதுமானது. உலகத்தில் பாதி பிரச்சினைக்கு மேல் தீர்வு கண்டு விடலாம். உலக நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கென போர்த்தளவாடங்கள் வாங்கும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிட்டால் போதும். பூமியில் பட்டினிச்சாவு அறவே ஒழிந்து விடும்.\nகட்டுரையை முடித்து விட்டு என் நுனி நாக்கால் மூக்கு நுனியைத் தொட்டேன். மூக்கு சந்தோஷத்தால் சிவந்திருந்தது. அதற்கு புரிந்திருக்கும் என் நற்பணி.\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nNext: Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.\nமாத்தா- ஹரி அத்தியாயம் -44\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2\nகாந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்\nமலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை\nஎழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை\nநம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்\nஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்\nஒரு ராஜா ஒரு ராணி\nசம்ப���்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்\nதாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ \nபாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு\nநிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”\nகவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது\n‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nLast Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்\n2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு\nஉமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை\nஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்\nவல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு\nதிரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்\nநூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/366", "date_download": "2019-07-17T16:55:39Z", "digest": "sha1:VBK57PTHMPTLJ3PTDEXHNQZ7C44BTR3H", "length": 32834, "nlines": 133, "source_domain": "tamilcanadian.com", "title": " தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்!", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nதமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்\nஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா\nசிறிலங்கா அரசாங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதினாறு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை முற்றிலும் புறம் தள்ளி, ஷஷபேரம் பேசுதல், கொலை அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள், கட்சித்தாவல்கள்|| போன்ற அநாகரிகச் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்சவின் அரசு மேற்கொண்டு, தனது வரவு-செலவுத் திட்டத்தை ஒருவாறு நிறைவேற்றியுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, டிசம்பர் மாதம் 14ம் திகதி���ன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ள இவ்வேளையில், சில கருத்துக்களை எமது வாசகர்கள் முன் வைக்;க விழைகின்றோம்.\nஇந்த வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை, தமிழ் மக்;கள் மீதான யுத்தச் செலவிற்காக மகிந்தவின் அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அறிகின்றோம். இதற்கும் மேலாகக் கடன் அடிப்படையிலும், அன்பளிப்புக்கள் மூலமும், வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகள் மூலமும் யுத்தத்திற்குத் தேவையான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட உள்ளன. அப்படிப் பார்க்கப் போனால் முப்பதாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேலான நிதியைக் கொண்டுதான், அடுத்த ஆண்டு தமிழ் மக்களுக்கு மீதான யுத்தத்தை, மகிந்தவின் அரசு நடாத்தத் திட்டமிட்டிருக்கின்றது என்பது புலனாகிறது. சம்பந்தப்பட்ட சில வெளிநாடுகளின் ‘மறைமுகமான உதவிகள்’ இதில் உள்ளடக்கப் படவில்லை.\nஇந்த யுத்தச் செலவுகளுக்கான தொகையின் ஒரு விழுக்காடுப்; பகுதி கூட, தமிழ் மக்களின் நலனுக்காகவோ, தமிழ் மக்களின் மறு வாழ்வுக்காகவோ ஒதுக்கப்படவில்லை. இவற்றைச் செய்து வருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைத் தடை செய்யும் காரியத்தைத்தான் மகிந்தவின் அரசு செய்துள்ளது. அத்தோடு, உதவி செய்கின்ற வெளிநாட்டு அமைப்புக்களையும் வெளியேற்ற முனைவதில்தான் சிங்கள அரசு முனைப்பாக நிற்கின்றது. ஜனநாயகம், மக்கள் உரிமை, மனித உரிமை, அவர்களின் நலன் என்று பெரிதாக வாய் கிழியப் பேசி அறிக்கைகளை விடுகின்ற நாடுகளோ, இது குறித்து எந்தவித அக்கறையுமே கொள்ளவில்லை.\nசிறிலங்கா அரசு ஒரு காட்டுமிராண்டி அரசு என்றால், அதற்குத் துணை நிற்கின்ற சர்வதேசமோ, சிறிலங்காவையும் விட மோசமான, கேவலமான, ஏமாற்றுகின்ற, பொய்மையான, கீழ்த்தரமான நிலையில் நிற்கின்றது.\nமேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்\nஐனநாயக மரபற்ற ஓர் அரசு, நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யாத ஒரு காட்டுமிராண்டி அரசு, தமிழ் மக்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு பேரினவாத அரசு, மிகப் பெரிய எதிர்ப்புக்களுக்கு இடையே கொண்டு வந்த, போருக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்\nதமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்;கின்ற ஷஷஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ், நுPனுP|| போன்ற கட்சிகள்தான் மகிந்த ராஜபக்ச அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்குத் தங்களின் ஷமகத்தான| ஆதரவை அளித்து, வரவு-செலவுத் திட்டம் நிறைவேறக் காரணமாக விளங்கியுள்ளார்கள்.\nஇன்று இந்தக் கட்சிகள், தங்கள் ஆதரவுக்கான காரணங்களுக்காக என்;னதான் ‘விளக்கங்களைக்’ கொடுத்தாலும், இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nதமிழ் மக்;கள் மீதான போருக்காக, உத்தியோகபூர்வமாகப் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ள இந்த வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்;ள மேற்கூறிய ஷஷதமிழ்க் கட்சிகள்|| தங்களுடைய இந்த வாக்குகள் மூலம் தமிழ் மக்கள் மீதான போருக்கான ஓர் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்கள் என்றுதான் நாம் கருதுகின்றோம்.\nதமிழர்களை அழிக்க வேண்டும் என்று வெளிப்டையாகச் சொல்லி வருகின்ற ஜேவிபியே, வேறு காரணத்திற்காக, மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டத்த்pற்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான - அவர்களை அழிக்க முயலும் யுத்தத்திற்கு ஆதரவான - இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டிய ஷஷதமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள்|| என்று தம்மைச் சொல்லி;க் கொள்கின்ற இவர்கள், தமிழ் மக்களின் விரோதியான மகிந்த ராஜபக்சவோடு, ஒட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.\nஅற்ப பதவிகளுக்காகவும், தனிப்பட்ட சுக வாழ்வுக்காகவும், தங்களுடைய மக்களது நலன் சார்ந்த எதையுமே கவனிக்காமல், இவர்கள் விலை போயுள்ளார்கள். இவர்களுக்கு மனச்சாட்சியே கிடையாது என்பதால், இவர்கள் தங்களுடைய துரோகத்தனங்கள் குறித்துக் கவபை;படப் போவதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாகும்\nமலையக மக்களின் நிலை குறித்து முதலில் சில கருத்துக்களைச் சொல்ல விழைகின்றாம். மலையக மக்களின் தலைவர்கள், மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொன்ளாதவர்களாகத்தான் தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். தமது பதவிகளுக்காகவும், தங்களின் சுயநல இன்பங்களுக்காகவும், தமது சொந்த இனத்தையே விற்று விடவும் இவர்கள் தயங்குவதில்லை. இதில் ஆறுமுகம் தொண்டமான் பற்றிப் புதிதாக எத��யும் சொல்லத் தேவையில்லை. இவருடைய பரம்பரையே தொடர்ந்தும் தன்னுடைய மக்களைக் காட்டிக் கொடுத்து, அடிமைகளிலும் அடிமைகளாக்கி, ஏமாற்றி வருகின்றது. தன்னுடைய முன்னோர்களைப் போலவே இவரும் சிறிலங்கா அரசு வழங்குகின்ற ‘எலும்புத் துண்டுகளை’ நக்கிக் கொண்டு திரிகின்றார்.\nஇந்த ‘எலும்புத் துண்டுகளை’ நக்குவதற்கு ஆறுமுகம் தொண்டமானுக்குப் போட்டியாகப் புதிதாக தோன்றியவர்தான் மலையக மக்கள் முன்னணியின் சந்திரசேகரன் அவர்கள் தமிழீழம் சென்று, தலைமையிடம் பெரிதாக ‘தமிழர்;கள்-உணர்வுகள்’ என்று சொல்லி விட்டு, இன்று மகிந்த ராஜபக்சவை வானுயரப் புளுகிக் கொண்டு, அவரோடு இணைந்து, சுயலாப அரசியல் நடாத்திக் கொண்டு நிற்கின்றார். காலை எழுந்தவுடனேயே ஆரம்பமாகின்ற இவருடைய தனிப்பட்ட பலவீனம் காரணமாக, மலையக மக்களை இவர் விலை பேசி விற்கின்றார். அத்தோடு தமிழீழ மக்களுக்கு எதிரான போருக்கு ஆதரவாக இன்று வாக்களித்தும் நிற்கின்றார்.\nமலையக மக்கள் இன்னும் முற்றாக எழுச்சி பெறவில்லை. அவர்கள் முற்றாக எழுச்சி பெறுவதற்கு இன்னும் நாளெடுக்கக்கூடும் என்றாலும் மலையக மக்கள் முன் போன்ற நிலையில் இல்லாமல், இன்று அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக, பட்டறிவு ஊடாக, மெதுவாக வளர்ச்ச்pயடைந்து வருகின்றார்கள். ஆனால் இவர்களுடைய தலைவர்களோ அற்ப பதவிகளுக்காவும், அற்ப பணத்திற்காகவும் சிங்களப் பேரினவாதத்திடம் விலை போய் விட்டார்கள்.\nமலையக மக்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுகின்றார்கள்;, காணாமல் போகி;றார்கள், கொலை செய்யப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. மலையகத் தலைவர்களோ இவற்றைக் கண்டு கொள்ளாமல், சும்மா இருந்து கொண்டு கதை பேசிக் கொண்டு தங்கள் மக்களைக் காட்டிக் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்.\nமலையக மக்களின் நிலை, அப்படியே முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். முஸ்லிம் தலைவர்களும,; தொடர்ந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். முஸ்லிம் மக்களும் தொடர்ந்து அழிவுகளைச் சந்தித்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலங்களும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. மிகப் பாரிய இக்கட்டுக்களைச் சிங்கள அரசு முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் முஸ்லிம் மக்களின் தலைவர்களும் சிங்களப் பேரினவாதம் வழங்கும் எலும்புத் துண்ட��களுக்காக சிங்கள அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவைக் கொடுத்து வருகின்றார்கள்.\nடக்ளஸ் தேவானந்தா பற்றிப் புதிதாக எதையும் விளக்கத் தேவையில்லை. மேற்கூறிய எல்லோரையும் விடத் தனக்குப் பெரிய எலும்புத் துண்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் இனத்தையே தொடர்ந்தும் காட்டிக் கொடுத்து வருபவர் அவர்\nசிங்களப் பேரினவாத அரசிற்கு, அரசியல் துரோகிகளின் விலை என்னவென்று சரியாகத் தெரியும். இன்று சுமார் 108 அமைச்;சர்கள் சிங்கள அரசில் அங்கம் வகிக்கின்றார்கள். சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான உருப்படியான கொள்கைகளும் இல்லாதது போன்றே, இந்த அரசியல்வாதிகளுக்கும் எந்த விதக் கொள்கையோ, மக்கள் நலன் குறித்த அக்கறையோ கிடையாது. தங்களுடைய சுகவாழ்க்;கையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதுதான் இவர்களுடைய நோக்கமாகும்.\nசிங்களப் பேரினவாத அரசு, தன்னுடைய அநியாயங்களுக்குத் துணை போகின்றவர்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளி வழங்கும். தனக்கு எதிராகக்; கிளம்புவர்களை அச்சுறுத்தும், கடத்தும், கொலைப் பயமுறுத்தல் விடும், கொலையும் செய்யும். இவற்;றிற்கும் மேலாக தனக்கு எதிராக எழுதும் பத்தி;ரிகை அலுவலகத்தை எரிக்கும்.\nஇப்படியான குளறுபடியான அரசியலையும், மனிதஉரிமை மீறல்களையும் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மட்டும் புரியவில்லை. சாதாரணச் சிங்களவர்களுக்கும் இதே அநியாயங்களைத்தான் சிங்கள அரசு செய்கிறது.\nஇப்படிப்பட்டவர்கள் ஒரு மிகப் பெரிய இனப்பிரச்சனையைச் சுமுகமாக, நேர்மையாகத் தீர்;;ப்பார்கள் என்றும், அதனைச் சமாதானப் பேச்சுக்கள் ஊடாகப் பெறலாம் என்றும் சர்வதேசம் இன்றுவரை சொல்லி வருவதுதான் வேடிக்கையாகும்\nதமிழர் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன்னுடைய கடந்த ஆண்டு மாவீரர் தினப் பேருரையின் போது, ‘சிங்களப் பௌத்தப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியான சமாதானத் தீpர்வைத் தராது’ என்று தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு, எமது தேசியத் தலைவரின் கூற்றை மீண்டும் மீண்டும் நிரூபித்தே வந்துள்ளது. ஆகையால்தான் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான, நியாயமான எமது சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிக்கும்படி சர்வதேசத்திடம் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஆனால் வருந்தத்தக்க வகையில், நியாயமற்;ற வகையில் சர்வதேசம் நடந்து கொண்டிருக்கின்றது. ஹிட்லரைப் போலச் செயல்படுகின்ற சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக, அதனுடைய தமிழின அழிப்புக்கு ஆதரவாக, அதனுடைய மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாகச் சர்வதேசம் இயங்குகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், சமாதானப்பேச்சு வார்த்தைகளை முன்னின்று நடாத்தியவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை சிங்கள பயங்கரவாத அரசு கொலை செய்ததன் மூலம், சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பாரிய பின்னடைவை அரசு ஏற்படுத்தியது. அப்போதும்கூட சர்வதேசம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது.\nஇவை எல்லாவற்றிற்கும் அப்பால் சர்வதேசம் நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பாக நடந்து கொண்டது. தமிழீழ விடுதiலைப் புலிகள் இயக்கத்தின் மீது தேவையற்ற அழுத்தங்களைச் சர்வதேசம் மேற்கொண்டதன் மூலம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அது ஒடுக்க முனைந்தது. அத்தோடு மட்டும் நின்றுவிடாமல், மகத்தான புனருத்தாரண, புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழர்புனர் வாழ்வுக் கழகத்தின் நிதியை முடக்கி வைத்ததன் மூலம், தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகத் தான் செயல்படுவதையும் பகிரங்கப்படுத்திக் கொண்டது.\nசிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும்; ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் குறித்து, மேற்குலகம் வெறுமனே அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர செயல் வடிவம் எதுவுமே கொடுக்கவில்லை. மாறாகச் சிறிலங்கா அரசிற்கு மேலும் மேலும் ஆயுத உதவிகளைச் செய்து வருவதன் மூலம், மேற்குலகம் சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குத் துணையாக நிற்கின்;றது. இன்று சுமார் பதினாறாயிரம் கோடி ரூபாய்களை தமிழ் மக்கள் மீதான யுத்தச் செலவாக, சிறிலங்கா அரசு தன்னுடைய வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதையும் இதே சர்வதேசம் பார்த்துக் கொண்டுதான் சும்மா நிற்கின்றது.\nஇந்தியா உட்பட, சர்வதேசம் தன்னுடைய மதிப்பை இழந்து கொண்டு வருகின்றது. இவைகள் தங்களுடைய கொள்கையை அடியோடு மாற்றி, நேர்மையான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது என்பது எமது கருத்தாகும்\nஇன்று மிகப் பெரிய சக்திகள், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இடையூறாக, எதிராக, நியாயத்திற்குப் பு���ம்பாக இருக்கின்ற போதும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மிகச் சரியான முறையில் நகர்த்திச் செல்கின்றார். கிடைத்தற்கரிய அந்த மகத்தான தலைவனின் விடுதலை வேட்கையும், உறுதியும், அர்ப்பணிப்பும், தன் நம்பிக்கையும், போராளிகளின் தாகமும், மாவீரர்களின் தியாகமும் எமது விடுதலைப் போராட்டத்தை நிச்சயம் வெற்;றி கொள்ள வைக்கும்.\nஇன்று புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் முற்று முழுதாக தமது எழுச்சியை வெளிக் காட்டாது போனாலும், ஓர் ஆழமான கருத்து நிலையை, உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களும் இதே நிலையை வெளிப்படுத்தியுள்ளார்கள். இவை யாவும் தேசியத் தலைமைக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் ஊக்கத்தைத் தருகின்ற விடயங்களாகும்\nஇந்த ஊக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும், அதற்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க வேண்டியதும், நம் எல்லோருடைய தார்மீகக் கடமையாகும். இந்த மாவீரர் தினமாகிய, புனித தினத்திலே, மாவீரர் கனவை நனவாக்குகின்ற உறுதியை எடுத்து, எமது தேசியத் தலைவரின் கரங்களை மேலும் பலப்படுத்துவதன் மூலம், எமது தாயக விடுதலையைத் துரிதப்படுத்துவோம்.\nமாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்\nமூலம்: தமிழ் கனேடியன் - கார்த்திகை 26, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/94", "date_download": "2019-07-17T16:50:39Z", "digest": "sha1:MQHH2XWB6PXE7OTQWCOGDJGQR77KB4YN", "length": 25908, "nlines": 133, "source_domain": "tamilcanadian.com", "title": " பெரும்பான்மை பொது இணக்கப்பாடும் சிறுபான்மையினரின் சந்தேகங்களும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nபெரும்பான்மை பொது இணக்கப்பாடும் சிறுபான்மையினரின் சந்தேகங்களும்\nதமிழ் மக்கள் மீது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாரிய போர் இராணுவ ஆக்கிரமிப்பைத் திணித்து இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்காக உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பல தடவைகளில் கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள், தீர்வு முயற்சிகள் என்பவற்றைத் தட்டிக் கழித்து அமைதி வழியிலான சமாதான முயற்சிகள் அனைத்தையும் தட்டிக் கழித்து வந்த தென்னிலங்கையின் இரு பெரும்பான்மையான பிரதான அரசியல் கட்சிகளும் இன்று பொது இணக்கப்பாடொன்றின் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வந்திருப்பது இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின தேசியக் கட்சிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் எச்சரிக்கை உணர்வையும் தோற்றுவித்துள்ளன.\nகடந்த காலங்களில் தென்னிலங்கையின் ஆட்சியதிகாரங்களை மாறிமாறி தம்வசப்படுத்தியிருந்த இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும்-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆறு பிரதான விடயங்களை உள்ளடக்கியதான யோசனைகளின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன.\nஇனநெருக்கடிக்கு தீர்வு, தேர்தல் முறைகளில் மறுசீரமைப்பு, ஊழல் இலஞ்சமற்ற திறமையான அரசாங்கம், தன்னிறைவான பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற ஆறு விடயங்கள் தொடர்பிலேயே இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படப் போவதற்கான அரசியல் யோசனைகளை முன்வைத்தே இரு கட்சிகளும் செயற்படுவதற்கான இணக்கப்பாடொன்றிற்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇது தொடர்பான பொது இணக்கப்பாட்டு உடன்படிக்கையில் இரு பிரதான கட்சிகளும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் கைச்சாத்திட்டு செயற்படப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.\nஇரு பிரதான கட்சிகளின் தலைமைகளும் தலைமைத்துவ உள்முரண்பாடுகள் மற்றும் தேசிய ரீதியாக எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நெருக்கடியான நிலைமையொன்றை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்தப் பொது இணக்கப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு முன்வந்துள்ளதாகவே பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுவதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.\nஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒற்றையாட்சி முறைமைக்குள்ளேயே இனநெருக்கடிக்கு தீர்வு என்ற கொள்கையை முன்வைத்து தென்னிலங்கையில் பெரும்பான்மையின வாக்குகளைப் பெற்று ஆட்சியதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அக்கட்சிக் கூட்டமைப்புக்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு சிக்கலான நிலைமையொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் வெற்றிக்குக் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது உறுதுணையாக நின்ற ஜே.வி.பி. தற்போது புதிதுபுதிதாக கொடுத்துவரும் அழுத்தங்கள் காரணமாக அவர்களை திருப்திப்படுத்த முடியாத இறுக்கமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்.\nசமாதான அனுசரணைப் பணிகளிலிருந்து நோர்வே தரப்பினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும், புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்தெறிந்து விடுதலைப் புலிகள் மீது முழுமையான போரைத்தொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ள ஜே.வி.பி.யின் தலைமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது அமைச்சரவையையும் வெளிப்படையாகவே மிக மோசமாக விமர்சிக்கும் நிலையில் ஜே.வி.பி.யினரின் செயற்பாடுகள் மேலோங்கிக் காணப்படுகின்றது.\nஇந்த நிலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.த் தரப்பினருக்கும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளுக்குமிடையில் உத்தியோக பூர்வமாக நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nஇந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை தாம் இனிமேலும் ஏற்று செயற்பட முடியாது என்று ஜே.வி.பி. எச்சரிக்கை செய்துள்ளதுடன் அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறது.\nஇவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் அதனையடுத்து அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சுப் பதவிகளுக்காக அரசின் பக்கம் தாவும் போக்கும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.\nஇவ்வாறானதோர் நிலைமையிலேயே இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஆறு பிரதான விடயங்களில் உடன்பாடு கண்டு பொது இணக்கப்பாட்டின் மூலம் ஒருமித்து செயற்படுவதென்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த இரு பெரும்பான்மையினக் கட்சிகளின் இணைவானது சிறுபான்மையினக் கட்சிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் தோற்றுவித்துள்ளமையையும் நிராகரிக்க முடியாது.\nஏனெனில், தேர்தல்முறை மறுசீரமைப்பின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகளின் தயவில் தங்கியிருக்காமல் பெரும்பான்மையின சிங்கள ஆதிக்கத்தைப் பாராளுமன்றத்தில் புகுத்துவதற்கான நிலைப்பாட்டையும் இந்த இரு கட்சிகளும் முன்னெடுக்கலாம் என்றே சிறுபான்மைக் கட்சிகள் அஞ்சுகின்றன.\nபாராளுமன்றத்தில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலைக்கே இருபெரும்பான்மைக் கட்சிகளும் நாடிநின்றன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் ஓரங்கட்டப்படும் நிலைமையொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.\nஇதனைவிட இன நெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பில் இரு பெரும்பான்மையினக் கட்சிகளும் இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட நிலைப்பாட்டுடன் உள்ளன.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி முறையிலான தீர்வொன்றை இனநெருக்கடிப் பிரச்சினைக்கு தீர்வாக முன்வைத்ததுடன் இன்று நடைமுறையிலுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் ரணில் விக்கிரமசிங்கவே கையெழுத்திட்டுள்ளார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.\nஅதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சமஷ்டி முறையிலான தீர்வை நிராகரித்து ஒற்றையாட்சிக்குள் சகலருக்கும் சம உரிமை என்ற அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.\nஇந்த நிலைமையில் நாட்டின் பிரதான பிரச்சினையான இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு எத்தகையதொரு பொது இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.\nஇதெல்லாவற்றுக்குமப்பால் கடந்த சுமார் இருமாத காலமாக யாழ். குடாநாட்டையும் தென்னிலங்கையையும் இணைக்கும் பிரதான ஏ-9 வீதி மூடப்பட்டு குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவின் விழிம்புக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் அங்குள்ள பாடசாலைகள் மூடப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தும் அரசதிணைக்கள செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.\nமூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து ஆட்லறி மற்றும் விமானக் குண்டு வீச்சு காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கதிரவெளி பிரதேசங்களில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 50 ஆயிரம் மக்கள் அரச நிவாரண உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் மிகவும் மோசமான மனித அவலமொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறே திருகோணமலை நகர கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 50 வீதமான மக்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், அச்சுறுத்தல்கள் காரணமாக தமது இருப்பிடங்களை கைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி���ுள்ளனர்.\nஇவர்களில் சுமார் 15 ஆயிரம் தமிழ் மக்கள் மன்னாருக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்ற நிலையில் அகதி வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.\nவடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் தினமும் படுகொலைகள் இடம்பெறுகின்றன. இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி சிறுவர்கள் குழந்தைகள் வயதுமுதிர்ந்தவர்கள் கூட எதற்காக கொல்லப்படுகின்றோம் என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் கணப்பொழுதில் கொல்லப்படுகிறார்கள்.\nஇலக்கத் தகடுகளில்லாத வெள்ளைவான் ஆயுத பாணிகளால் இளைஞர், யுவதிகள் மாத்திரமன்றி சமூக மட்டத்தில் எஞ்சிப் போயுள்ள ஒரு சில புத்தி ஜீவிகள், கல்விமான்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் கடத்தப்படுகிறார்கள். பின்னர் காணாமல் போகின்றனர்.\nதலைநகர் கொழும்பில் அதி உச்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பலர் காணாமல் போயுள்ளனர்.\nதமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறாகத் தொடரும் இராணுவ மேலாதிக்கப் போக்குகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் கடந்த ஆறு தினங்களாக பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக மேற்கொண்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக அரச தரப்பினரோ பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ கணக்கிலெடுக்காத போக்கொன்றே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஇதெல்லாவற்றுக்குமப்பால் நாட்டில் முன்னொரு போதுமில்லாதளவிற்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமைமீறல்கள் அதிகரித்துள்ள நிலையிலும் இரு பெரும்பான்மையினக் கட்சிகளும் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ள நிலையில் இனநெருக்கடித்தீர்வு முயற்சிகளுக்கு ஒருமித்த நிலைப்பாட்டை முன்னெடுப்பார்களா என்பது தொடர்பில் சந்தேகங்களே மேலோங்கிக் காணப்படுகின்றன.\nஇதனைவிட, நாட்டின் வரலாற்றில் இராணுவ வளங்களை பெருக்குவதற்காக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவி��ங்களுக்காக 13,955 கோடியே 63 இலட்சத்து 33 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதனை அரச தரப்பினருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்குமானால் தமிழ் மக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை முழுமையாக இழந்து பொது இணக்கப்பாடானது வெறுமனே பெரும்பான்மைக் கட்சிகளை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும்.\nமூலம்: தினக்குரல் - ஐப்பசி 8, 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467245", "date_download": "2019-07-17T17:41:21Z", "digest": "sha1:MVCOUC3D5ZAAONB46GPNCPTUOQ4VXWAI", "length": 11285, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு டிரம்பின் புதிய சமரச முயற்சியும் தோல்வி: ஜனநாயக கட்சி பிடிவாதம் | The US government is a solution to administrative disruption Trumpin's new reconciliation attempt failed: Democratic Party stubbornness - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு டிரம்பின் புதிய சமரச முயற்சியும் தோல்வி: ஜனநாயக கட்சி பிடிவாதம்\nவாஷிங்டன்: கடந்த ஒருமாதமாக அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதற்கு தீர்வு காண, அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த புதிய முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார். இதற்காக சுமார் ₹40,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 29 நாளாக அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளம் பெறாமல் வேலை செய்து வருகிறார்கள்.அமெரிக்க வரலாற்றில், ஒருமாதம் வரை அரசு நிர்வாகம் முடங்கியிருப்பது இதுவே முதல் முறை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிபர் டிரம்ப் ஜனநாயக கட்சி எம்பி.க்்களுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியை கண்டார். தற்போது, 2வது முறையாக சமரச முயற்சியை எடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்ப் ஆற்றிய சிறப்பு உரையில் கூறியதாவது:\nமனித கடத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் திறந்தவெளி எல்லையை கோரும், கிளர்ச்சி குரல்கள் ஓங்கி ஒலித்திடாத அளவுக்கு நமது எதிர்காலத்தை காக்க வேண்டிய நேரம் இது. எல்லை தடுப்பு சுவர் ஒழுக்கக் கேடானது அல்ல. அது பல உயிர்களை காப்பாற்றக்கூடியது. எனவே, இந்த விஷயத்தில் அனைத்து தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை தீர்வு காண சில சலுகைகள் கொண்டு வருகிறேன். சிறு வயதிலேயே தங்கள் பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை மீண்டும் அவர்களின் தாய் நாடுகளுக்கே திரும்பி அனுப்பும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன். இதன் மூலம், அவர்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்க்கலாம்.இதேபோன்று, உள்நாட்டு போர் மற்றும் இயற்கை சீற்றங்களால் தங்கள் நாட்டை விட்டு அமெரிக்காவில் அகதிகளாக குடியேறிய சுமார் 3 லட்சம் பேரும் மேலும் மூன்றாண்டுகள் இங்கிருக்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார். ஆனாலும், இந்த சமரசத்தை ஏற்க ஜனநாயக கட்சி மறுத்துவிட்டது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இந்த சலுகைகள், சிறுவயதிலேயே சட்ட விரோத குடியேறிகளின் பிரச்னைக்கு எந்தவித நிரந்தர தீர்வும் காணாது என ஜனநாயக கட்சி கூறியுள்ளது.\nபுதிய சமரச முயற்சியும் தோல்வி\nஉலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்: புளூம் பர்க் நிறுவனம் தகவல்\nகுல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடை: தண்டனையை மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு தி ஹேக் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nபெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ அமெரிக்காவில் கைது: நாடு கடத்தும் அமெரிக்கா முயற்சி\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது: தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க வலியுறுத்தி ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nஇனவெறி கருத்து கூறிய அதிபர் டிரம்பிற்கு எதிராக எதிர்கட்சியினரின் கண்டன தீர்மானம் : 240 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்��ள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=197", "date_download": "2019-07-17T16:44:23Z", "digest": "sha1:SFQYWLOXXL6CYH7GWRNRCQRQO4PYYYQX", "length": 9641, "nlines": 487, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nதென் சீனக்கடலில் சீனா ஆயுதங்கள் குவிப்பு\nதென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனா...\nஅமெரிக்காவுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை\nஈரான் அணு ஆயுத திட்டங்களை நிறுத்திக்கொள்ளவும், பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்த...\n2 மணி நேரம் அந்தரத்தில் தொங்கிய ஜப்பானியர்கள்\nஜப்பானின் ஓசாகா நகர் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர்கோஸ்டரில் ஏராளமானோர் ஈடுபட்டனர். அப்போது தலைகீழாக திரும்பிய நிலையில் அந்...\nபேருந்து ஓட்டுனரை துப்பாக்கியால் மிரட்டிய இந்தியர் கைது\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொம்மைத் துப்பாக்கியால் பேருந்து ஓட்டுநர்களை பயமுறுத்திய இந்தியர் கைது செய்யப்பட்டார். ஐக்கிய அ...\nபாக். அணுசக்தி மைய பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல்\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் அடோக் மாவட்டத்தில் அணுசக்தி மைய பணியாளர்களை அழைத்துக் கொண்டு பேருந்து ஒன்று சென்று க...\nடிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம்\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிர...\nமனைவி குறித்து பிரான்ஸ் அதிபர் சர்ச்சை கமெண்ட்\nபிரான்ஸ் அதிபர் மாக்ரான் ஆஸ்திரேலியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் ம...\n85 வயதில் ஆதரவு தேடும் முதியவர்\nசீனாவில் பெரும்பாலானோர் வயதான பின்னர் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களை கவனிக்க ஆள் இல்லாததால் இறந��த பின்னர் இறுதிச்சடங்...\nபாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா, இஸ்ரேல் கண்டனம்\nஜெருசலேம் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா...\nசீனாவுக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா மறைமுக எச்சரிக்கை\nஇந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆக...\nஇந்திய, சீன ராணுவங்கள் இடையே நேரடி தொலைபேசி சேவை\nஎல்லை பாதுகாப்பு விஷயத்தை பொறுத்தமட்டில், இரு தரப்பு ராணுவங்கள் இடையே தகவல் பரிமாற்றங்களை வலுப்படுத்திக் கொள்வது, நம்பிக்க...\nஅமெரிக்காவில் இந்திய நிறுவனத்துக்கு அபராதம்\nகிளவுட்விக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா, காம்காஸ்ட், ஜே.பி. மோர்கன், நெட் ஆப், டார்ஜட், விசா, வால்மார்ட்...\nலிபியா தேர்தல் ஆணையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nலிபியாவில் அதிபர் முகமது கடாபி கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சியாளர்களின் வன்முறை தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பின்,...\nஆசிய உள்கட்டமைப்பு வங்கியில் இணைந்த கென்யா-பப்புவா நியூ கினியா\nஆசியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) உ...\nதோழியுடன் தெரு ஓரம் வசிக்கும் ஜாக்கிசான் மகள்\nஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் 1998-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/131231", "date_download": "2019-07-17T16:37:25Z", "digest": "sha1:QUEEYYSLEVVSYSQ5TWMVADYE2UXLEMHM", "length": 5437, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 22-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nஉலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதல் இரண்டு இடம் யார் தெரியுமா\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nகழுகு 2 படத்தின் டீசர்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி, இணையத்தின் வைரல் புகைப்படம்\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/toronto/", "date_download": "2019-07-17T17:31:45Z", "digest": "sha1:KZTZJJ77YVCOXETJTWNCWL5LDELYVFRR", "length": 90171, "nlines": 661, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Toronto | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஓகஸ்ட் 6, 2009 | 4 பின்னூட்டங்கள்\nசொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:\nநெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு’; ‘கனவுக்கும் எழுத்துக்க���ம் உள்ள தொடர்பு\nமுழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்\nதொடர்புள்ள பேட்டி & சுட்டி:\nஅ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி\nஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .\nஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.\nசமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .\nகடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”\nசமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.\n1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.\nஇலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.\nPosted on ஓகஸ்ட் 5, 2009 | 4 பின்னூட்டங்கள்\nஒளிப்படங்களுக்கு: ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்\nஅனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்\nPosted on ஜூலை 23, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஅரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.\nமுழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்\nஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:\nஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்\nஜெயமோகனின் தொராண்டோ வருகை « வெங்கட் (24 Oct 2001)\nஜெயமோகனை சந்தித்த கதை :: இயக்குநர் சீமான் நகைச்சுவை\nPosted on ஜூலை 17, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஎழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)\nஎழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.\nஇன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).\n��ாலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..\nஅடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).\nபிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.\nமரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),\nஎதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)\nகுழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).\nஇறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.\nதொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.\nஅவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.\nஅப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.\n“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”\nஎனும் அவரது கருதுகோளை���ும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.\n(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)\nநான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.\nஅதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.\nஇக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.\nசென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).\nஅவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –\nபோன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.\nஎந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.\nகிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்���ு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.\nஅரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்\nPosted on செப்ரெம்பர் 23, 2008 | 1 மறுமொழி\n2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…\nஉன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.\nஅதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.\nவலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ��ளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.\nப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.\nஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.\nடொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.\nகனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.\nஅமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.\n3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது\nஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.\n1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.\nதனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.\nஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.\nஇதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.\nஅடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.\nபெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.\n4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்\nPosted in இந்தியா, இனம், உலகம், கருத்து, செவ்வி, பொது\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 2 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 2 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழு��ச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 3 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nRT @iamkarki: 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்\nமுறையற்ற கணக்கீட்டு முறை : வியாபாரமுயற்சியின் தோல்வியில் பெரும் பங்கினை வகிக்கும் காரணி\nஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிப்பதா...\nஇன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்\nகுடிக்க தண்ணீர் இல்லாத நாட்டில் சினிமா மட்டும் எதற்கு \nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநரலீலைகள் - அஸாஸில் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:25:55Z", "digest": "sha1:OC3DDZ5CMTHITOL4DMOMHZGNWL6LIGYK", "length": 6766, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டோனீயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்டோனீயம் அல்லது கண்டோனிசு (ஆங்கிலம்:Cantonese) என்பது சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் ஒரு தென்சீன மொழியாகும். இம்மொழி தென்சீனாவின் ஒரு மாகாணமான குவாங்தோ மாகாணத்தில், கண்டன் பகுதியில் வசித்த மக்களால் பேசப்பட்ட மொழியென்பதால், இம்மொழியின் பெயரும் \"கண்டோனிசு\" என்றழைக்கப்படுகின்றது. ஹொங்கொங்கில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாகும். ஹொங்கொங்கில் பெரும்பான்மையோரின் மொழியும் \"கண்டோனிசு\" ஆகும். இம்மொழிப் பேசுவோர் ஹொங்கொங், தென்சீனா, மக்காவ் மற்றும் சிறுதொகையின் வேறுசில நாடுகளிலும் வசிக்கின்றனர்.\nசீனா: நடு, மேற்கு குவாங்டாங், குவாங்சீயின் கிழக்குப் பகுதி\nஐக்கிய அமெரிக்கா: நியூ யார்க், லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ\nமக்காவு (சீன அரசின் நடைமுறையில் உள்ள அதிகாரப்பூர்வமான பேச்சு வடிவம்)\nகுடிமுறை அரசுப் பணி அலுவலகம்\nஇந்தக் கட்டுரை சிறப்பு எழுத்துகளை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம்..\n\"கண்டோனிசு\" என அழைக்கப்படும் சொல், ஆங்கில ஒலிப்புக்கு அமைவாகவே எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொங்கொங் வாழும் தமிழர்கள் அவ்வாறே உச்சரிக்கின்றனர். அத்துடன் தாய்மொழி அல்லாத பிற மொழியினர் இந்த வழக்கையே கொண்டுள்ளனர். அதேவேளை \"கண்டோனிசு\" எனும் சொல்லை சீன மொழியிலும் ஒரேமாதிரி ஒலிக்கப்படுவதில்லை. தென்சீன, மத்தியசீன, மேற்குசீன மக்களிடையே இதன் ஒலிப்பு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக: மத்தியசீனர்கள் குவோங்ஃபூவா என்றும், மேற்குசீனர்கள் பாக்வா என்றும், தென்சீனர்கள் குவோங்ந்தாவ்வா என்றும் ஒலிப்பர். அதேவேளை ஹொங்கொங் மக்களும், மக்காவ் மக்களும் குவோங்துங்வா என்று ஒலிப்பர். இருப்பினும் ஹொங்கொங்கின் புதிய தலைமுறையினரின் பேச்சு வழக்கில் \"கண்டோனிசு\" என்றே அழைக்கப்படுவதும் காணக்கூடியதாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-live-updates-chennai-water-scarcity-weather-crime-politics/", "date_download": "2019-07-17T17:35:16Z", "digest": "sha1:XQHEV7RMTFNKOF34F47UFOZ7TISGFPE5", "length": 34483, "nlines": 138, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today updates - Chennai police encounter Rowdy kathir - தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம்! இதுவரை இல்லாத மாபெரும் வறட்சி!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nTamil Nadu news today : சென்னையில் நள்ளிரவில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை ; ரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற உத்தரவு – ரயில்வே வாபஸ், உள்ளாட்சித்துறை அமைச்சர் ராஜினாமா – ஸ்டாலின் கோரிக்கை. சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. சரியான மழை இல்லாததாலும், பெய்த மழையை சேகரிக்க தவறியதுமே இதற்குக் காரணம்.\nஇது போல் மற்ற அனைத்து தமிழக முக்கியச் செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க..\nசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, பாரதபிரியன் என்ற மாணவன், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மருத்துவ படிப்பில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. போலீசில் புகார் அளிக்காமல், உடலை அடக்கம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசட்டப் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் வெளியீடு\nசட்டப் பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nசென்னையில் மழையை எதிர்பார்க்க வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், \"ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னையில் மழையை எதிர்பார்க்க வேண்டாம். தண்ணீர் பிரச்சனை தீரும் என்றோ, நிலத்தடிநீர் பிரச்சனை குறையும் என்றோ எண்ண வேண்டாம்\" என்று தெரிவித்துள்ளார்.\nவறட்சி பற்றி பிரதமரிடம் முதல்வர் பேசினாரா\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணமும், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெறுவது குறித்தும் முதல்வர், பிரதமரிடம் பேசினாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் மோடி என்ன பதிலளித்தார் என்பதையும் முதல்வர், மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், \"தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன் இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை\" என்று குறிப்பிட்டுள்ளார்.\n5 ட்ரில்லியன் டாலர் இலக்கு - பிரதமர் மோடி\nடெல்லியில் நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி \"2024ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கு சவாலாக இருந்தாலும் மாநிலங்களின் முயற்சியால் அதை அடைவது சாத்தியமே. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை ம��க்கியமானது; ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது; மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும். ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது\" என்று தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் கமிஷனரை சந்தித்தது ஏன்\nநடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, போலீஸ் கமிஷனர் தெரிவித்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\nஅடையாரில் நடிகர் சங்க தேர்தல் நடப்பதால், எந்த வகையிலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்படக்கூடாது என்று கமிஷனரிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியிருந்ததாக விஷால் கூறியுள்ளார்.\nஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற பேச்சுவார்த்தை : அமைச்சர் வேலுமணி\nஅதிமுக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக 2,400 எம்எல்டி தண்ணீர் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மழை குறைவு காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது, தண்ணீர் இருக்கும் இடங்கள் ஆராயப்பட்டு வருகிறது . ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருவதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம் தீவிரம்\nமேற்குவங்கமாநிலம் கோல்கட்டா அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள் சரியாக கவனிக்காததால் உயிரிழந்ததாக கூறி டாக்டர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கினர். இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. போராட்டம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., கம்யூனிஸ்ட்களின் தூண்டுதலின் காரணமாக தான் டாக்டர்கள் போரா��்டம் நடத்துவதாக குறிப்பிட்டார். இதனால், கோபமடைந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.\nதமிழகத்தை வறட்சி மாநிலம் : கே.எஸ்.அழகிரி கோரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சம் பூதாகரமாக மாறியுள்ளதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்\nசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு\nநடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் உள்ளன. இந்நிலையில், விஷால் தொடர்பாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதிகா போர்க்கொடி உயர்த்தி அறிக்கைப்போர் நடத்தி வருகின்றனர். இதனிைடயே, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்த நடிகர் விஷால், அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nதண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால நடவடிக்கை : துணை முதல்வர் பன்னீர்செல்வம்\nமாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனியில், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நிர்மலா சீத்தாராமனுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடில்லி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப்பேசினார்.\nமுன்னதாக, முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பினிடையே, தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்கக்கோரி அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து ரயில் ஸ்டேசன்களிலும் விரைவில் சிசிடிவி கண்காணிப்பு வசதி : ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு\nசென்னை சேத்துப்பட்டு ரயில் ஸ்டேசனில், தேன்மொழி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சுரேந்தர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தேன்மொழியை பார்த்தபி��் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, சேத்துப்பட்டு ரயில் ஸ்டேசனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, விரைவில் அனைத்து ரயில் ஸ்டேசன்களிலும் சிசிடிவி வசதி செய்யப்படும் என்று கூறினார்.\nவிளைநிலங்களில் இருந்து அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் போதிய மழை பெய்யதாத நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க, தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, சென்னையில் நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.\nதேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி\nசென்னை சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேசனில் தேன்மொழி என்ற பெண் மீது சுரேந்தர் என்பவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழிக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் பயங்கர வெட்டு விழுந்தது. சுரேந்தர், உடனடியாக ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கும் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மருத்துவமனையில் தேன்மொழியை, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார். தேன்மொழி சிகிச்சைக்காக மயக்க நிலையில் உள்ளதால், சைலேந்திரபாபு, தேன்மொழியை பார்த்துவிட்டு, அவரது தந்தையிடம் ஆலோசனை நடத்தியதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nநிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, கூட்டத்திற்கு முன்பாக, பிரதமர் ம���ாடியை சந்தித்து பேசினார். முதல்வர் பழனிசாமி, அமித் ஷா, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர்களையும் சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சங்க தேர்தல் : போட்டிக்களத்தில் 68 வேட்பாளர்கள்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. தங்கள் அணிகளுக்கு ஆதரவை பெறும் வகையில், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.\nஇந்த தேர்தலில், தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 68 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nLatest Tamil News : பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை 24 மணிநேரத்தில் சரி செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் ஏற்படும் தண்ணீா் பற்றாக் குறையை போக்க வரும் திங்கள் முதல் ஆய்வுப்பணிகள் நடைபெற உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇன்று கூடுகிறது நிடி ஆயோக் கூட்டம்\nடில்லியில் பிரதமர் மோடி தலைமையில், நிடி ஆயோக்' நிர்வாக குழுவின், ஐந்தாவது கூட்டம் இன்று ( ஜூன் 15ம் தேதி) நடைபெற உள்ளது. விவசாயம், நீர் மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை அலசி, ஆராய்ந்து, புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இக்கூட்டத்தின் முடிவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லி சென்றுள்ளார்.\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக நாகர்கோவிலில் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரத்தில் உள்ள கடையில்,, நேற்று ( ஜூன் 14ம் தேதி) இட்லி மாவு வாங்க சென்றார். மாவு அதிகம் புளித்துஇருந்ததால், கடைக்காரரிடம் அதை திருப்பியளித்தார். இதனால், கடைக்காரருக்கும், ஜெயமோகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடைக்காரர்கள் மற்ற சில பேருடன் சேர்ந்து ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக, வடசேரி காவல்நிலைய���்தில் ஜெயமோகன் அளித்த புகாரின் பேரில், கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபெண்ணிடம் தகாத வார்த்தை பிரயோகம் : மலையாள நடிகர் மீது வழக்குபதிவு\nகேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துருவ நட்சத்திரம், திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். இவர், மிருதுளா சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கல்பற்றா பகுதி போலீசார், வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nLatest Tamil News : என்கவுன்டர் : சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி வல்லரசு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுவி வல்லரசுவை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகயுள்ளது.\nTamil Nadu news today updates: பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக நாகர்கோவிலில் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள், அரசியல் நிகழ்வுகள், அரசியல்வாதிகளின் பேட்டிகள், பொதுப் பிரச்னைகள், நீதிமன்ற செய்திகள், சினிமா, விளையாட்டு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/06/tamilparty.html", "date_download": "2019-07-17T16:29:37Z", "digest": "sha1:N6BB4XNIY4MIZ66WDKQW742QZH6BNPU4", "length": 15526, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுடன் பேசுங்கள் .. அரசுக்கு தமிழர் கட்சிகள் கோரிக்கை | srilanka government has to arrange peace talk with ltte - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n28 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபுலிகளுடன் பேசுங்கள் .. அரசுக்கு தமிழர் கட்சிகள் கோரிக்கை\nஇலங்கை அரசு, புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nஇலங்கை ராணுவத்துக்கும், தமிழ் ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 17 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில்,ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நார்வே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எரிக் சொல்ஹீம் தலைமையிலான நார்வே குழு, அதிபர் சந்திரிகா,விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.\nபிரபாகரனுடன், நார்வே குழு நடத்திய பேச்சுவார்த்தையை தமிழர் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.\nஇதுகுறித்து அக்கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டுத் தூதுக்குழு ஒன்றை பிரபாகரன் சந்தித்துப் பேசு��து இதுவேமுதல்முறையாகும். பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது.\nபுலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இலங்கை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு,புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றுஅவை தெரிவித்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nஆணவக் கொலைகளை தடு்ப்பது யாருடைய கடமை... நீதிபதிகள் சரமாரி கேள்வி\nரூ.7,304 கோடி நஷ்டமாகி விட்டது... அறிக்கை வெளியிட்ட அரசு போக்குவரத்துத் துறை\nஜெராக்ஸ் மெஷின், ஸ்மார்ட் டிவி, ஸ்போர்ட் சீருடை.. இது தனியார் இல்லீங்க.. கிருஷ்ணகிரி அரசு பள்ளி\nபள்ளி திறப்பில் கறாராக இருந்து என்ன பயன். புத்தகங்களை வழங்குவதில் கோட்டை விட்ட தமிழக அரசு\nசென்னை மக்களே உஷார்.. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 1 லட்சம் வரை அபராதம்.. அமலுக்கு வந்தது\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nஅதி நவீன கருவிகளை வைத்து அபராதம் விதிப்பு.. சாலை விபத்துகளை தடுக்க புதுவை அரசு தீவிரம்\nஅரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு... வேஷ்டி, சேலைக்கு தடை இல்லை... தமிழக அரசு\nஅரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/28/museum.html", "date_download": "2019-07-17T17:11:57Z", "digest": "sha1:H3NWSHFMBHWD5I3WZ2OBYLJSWBNAXLQX", "length": 15412, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசாகப்பட்டினம் மியூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல் | indian navy sets up asias first \"submarine museum\" - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n37 min ago சத்தியமும், நீதிய��ம் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவிசாகப்பட்டினம் மியூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல்\n1971 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் உறுதுணை புரிந்த, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமானஐ.என்.எஸ் க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம்விசாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.\nகடற்படை முன்னாள் தலைவர் அட்மிரல் வி.எஸ்.ஷேகாவட், க்ருசூரா நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டினஅருங்காட்சியகத்தில் வைத்தார்.\nஇதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித்தொடர்பாளர் ராகுல் குப்தா கூறியதாவது:\nஆந்திர மாநிலத்தில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும் விசாகப்பட்டினம். இங்குள்ள அருங்காட்சியகத்தில் க்ரூசூராநீர்மூழ்கிக் கப்பல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நீர்மூழ்கிக்க கப்பல் கடற்படை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வைத்து சில மாற்றங்கள்செய்யப்பட்டு மீண்டும் வடிவமைக்கப்பட்ட பின் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\nஐ.என்.எஸ். க்ரூசூரா 1969 ம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்திய��வுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தநீர் மூழ்கிக் கப்பல் போர்க்காலங்களில் மிகவும் உறுதுணை புரிந்துள்ளது. சுமார் 31 வருடங்கள் தரம் வாய்ந்த,சிறந்த நீர் மூழ்கிக் கப்பலாகச் செயல்பட்டுள்ளது.\n1971 ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது இது திறம்படசெயல்பட்டது.\nஇந்திய கடற்படைக்குச் சொந்தமான அனைத்து நீர்மூழ்கிக்க கப்பலும் விசாகப்பட்டினத்தில் தான் உள்ளன. மேலும்ஐ.என்.எஸ் விர்பா, ஐ.என்.எஸ் சாத்வாகனா ஆகியவகையும் விசாகப்பட்டினத்திலேயே உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆசியாவிலேயே செலவு அதிகமான நகரம் சிங்கப்பூர்.. செலவு குறைவான நகரம் பெங்களூரு\nயோகாவில் கலக்கல்.. அமெரிக்க பெண்ணின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த தமிழக மாணவி\nவெளிநாட்டை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. இந்தியர்கள் தான் முதல் இடம்.. ஐநா அறிக்கை\nபிலிப்பைன்சில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு.. கட்டித் தழுவி நெகிழ்ச்சி\nபிலிப்பைன்ஸில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி சந்திப்பு\nடிரம்பின் ஆசிய வருகையில் எதை எதிர்பார்க்கலாம்\nதிபெத்திலும் ஆயுதங்களை குவிக்கிறது சீனா... திடுக் தகவல்கள்\nடாப் 10 ரியல் எஸ்டேட் நகரங்கள் பட்டியலில்… சென்னை உள்ளிட்ட 6 இந்திய நகரங்கள்\nஆசிய மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ்\nஉலகிலேயே தாய்லாந்துதான்.. ரொம்ப ஹேப்பியாம்..\nஆசியாவின் நோபல் “ராமன் மகசேசே” விருதுகள் அறிவிப்பு - 2 இந்தியர்கள் உட்பட ஐவர் தேர்வு\n“இது இந்தியாவின் நேரம்”…. சியோலில் மோடி முழக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/08/collectors.html", "date_download": "2019-07-17T16:24:35Z", "digest": "sha1:IJG7JYYMTWIX5WA6FONGDKTY4UAI6PSC", "length": 15273, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு: ஜெ. முக்கிய ஆலோசனை | Collectors conference begins tomorrow, Jaya to discuss law and order issues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n23 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n59 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்ப���்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nநாளை கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு: ஜெ. முக்கிய ஆலோசனை\nதமிழகத்தில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட கலெக்டர்கள்,மாவட்ட எஸ்.பிக்களின் மூன்று நாள் மாநாடு நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு முதல்வர்ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.\nஒரே இடத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகளும் கூடுவதால் அவர்கள் மீது பயங்கரதாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.\nஇதையடுத்து இந்த மாநாடு நடக்கும் தலைமைச் செயலகத்துக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தலைமைச் செயலக வளாகத்தில் சுமார் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுப்பட்டுள்ளனர்.\nதலைமைச் செயலக ஊழியர்களே அடையாள அட்டையைக் காட்டினால் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.கோட்டையின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்களும் மோப்ப நாய்களும் நிறுத்தப்பட்டுள்ளன.\nகோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கத்தில் இந்த 3 நாள் மாநாடுநடக்கிறது. ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு நடைபெறும் 3-வது மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா முதல்வரான பிறகு முதல் முறையாக மாநாடு நடந்தது. அதன் பிறகுஇந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. வறட்சி நிலை குறித்து விவாதிப்பதற்காக கலெக்டர்கள் மாநாட்டைஅப்போது முதல்வர் ஜெயலலிதா கூட்டியிருந்தார்.\nஇப்போதைய மாநாட்டில், பட்ஜெட்டில் ஜெயலலிதா அறிவித்திருந்த தமிழகத்தை முன்னேற்றுவதற்கான 15 அம்சத்திட்டங்கள் குறித்தும், அது அமலாக்கப்பட்ட விதம் குறித்தும் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.\nமுதல் நாளான திங்கள்கிழமை கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. அடுத்த நாளான10ம் தேதி கலெக்டர்கள் மாநாடும், 11ம் தேதி எஸ்.பிக்களின் மாநாடும் நிடைபெறுகிறது.\nமூன்று மாநாடுகளுக்கும் ஜெயலலிதா தலைமை தாங்க உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/03/dmk.html", "date_download": "2019-07-17T16:55:29Z", "digest": "sha1:VUMWTBUTGVB2PL3M27ZWE2RSZA6BVZLQ", "length": 11294, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவிலிருந்து 2 முக்கிய நிர்வாகிகள் திடீர் டிஸ்மிஸ் | Two DMK functionaries dismissed from party - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n20 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n53 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவா��ிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nதிமுகவிலிருந்து 2 முக்கிய நிர்வாகிகள் திடீர் டிஸ்மிஸ்\nதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளரான மிசா கணேசன் மற்றும் தொண்டர் அணித் துணைச் செயலாளர்நாஞ்சில் கென்னடி ஆகியோர் கட்சியிலிருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் உள்ள ஒரு கல்லூரியின் நிர்வாக விஷயத்தில் மிசா கணேசனும், நாஞ்சில் கென்னடியும்தலையிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து அவர்களைக் கட்சியிலிருந்து நீக்க கட்சித்தலைமை உத்தரவிட்டது.\nகட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப்பொறுப்புகளிலிருந்தும் மிசா கணேசன் மற்றும் நாஞ்சில் கென்னடி ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/19/arrest.html", "date_download": "2019-07-17T17:15:51Z", "digest": "sha1:4HZTMUFIHOI4AUM7HUYJT43VR4MB5GEX", "length": 13309, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமநாதபுரத்தில் 9 ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகள் கைது | Nine EPRLF cadres held in Ramanathapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n40 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nராமநாதபுரத்தில் 9 ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகள் கைது\nராமேஸ்வரம் வழியாக கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த 9 இலங்கைபோராளிகளை போலீஸார் கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) என்ற போராளிகள்அமைப்பைச் சேர்ந்தவர்கள்.\nராலிஸ், ஸ்ரீரஞ்சன், எமர்சன் என்ற ராஜா, ரவி என்ற சின்னவன், ரவி என்ற குட்டி, மோகன் என்ற குட்டி, ருக்மனன்என்ற தாஸ், கார்த்திக், செல்வம் என்ற சிவராஜா ஆகிய 9 பேரும் கடந்த 1990ம் ஆண்டு ராமேஸ்வரத்திற்குஅகதிகளாக வந்து சேர்ந்தனர்.\nஇவர்கள் அனைவரும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மண்டபம்அகதிகள் முகாமில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் புழல் மற்றும் திருச்சி அகதிகள் முகாம்களுக்குமாற்றப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த 16ம் தேதி இவர்கள் 9 பேரும் அகதிகள் முகாமிலிருந்து தப்பினர். பின்னர் மதுரை வந்துஅங்கிருந்து பஸ் மூலம் ராமநாதபுரத்தை அடைந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர்.\nஅங்கிருந்து அவர்கள் கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். இவர்களின்நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்த போலீஸார் அனைவரையும் விசாரித்தபோதுதான் அவர்களின் திட்டம்தெரிய வந்தது. இதையடுத்து 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\nஅகதிகள் முகாம்களில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், வேலை தேடி சென்னை தெருக்களில் பல காலமாகஅலைந்ததாகவும், கிடைத்த வேலைகளும் சரிவர இல்லாத காரணத்தால் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல முடிவுசெய்ததாகவும் கைதான போராளிகள் தெரிவித்தனர்.\nசாதாரண முறையில் இலங்கை செல்வது கடினம் என்பதால்தான் கள்ளத் தோணிகள் மூலம் இலங்கை செல்லதிட்டமிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇலங்கை மீனவர்களுக்கு 15 நாள் காவல்:\nஇதற்��ிடையே தூத்துக்குடி அருகே இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 19 இலங்கைமீனவர்களும் ராமநாதபுரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.\nநேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை மறுநாள் (இன்று) மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிபதி ரவீந்திரன்உத்தரவிட்டார். அதுவரை அவர்களை போலீ\"ஸ் காவலில் வைக்கவும் அவர் அனுமதி அளித்தார்.\nஅதன்படி இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட 19 இலங்கை மீனவர்களையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிரவீந்திரன் உத்தரவிட்டார். இந்த 19 மீனவர்களும் சிங்களர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-48274492", "date_download": "2019-07-17T17:32:42Z", "digest": "sha1:ILOSG4OZZJZ7D37HW7WGESNURS2IAZCN", "length": 24636, "nlines": 162, "source_domain": "www.bbc.com", "title": "செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவையாக அவை உள்ளன.\nதாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது\nஇதற்கான பதிலை கண்டறிவதற்கு தாவரவியலாளரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வோங் முயற்சி மேற்கொண்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.\n1.பழங்கால பயிர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption இவை செவ்வாயிலும் உயிர்வாழுமா\nசெவ்வாய��� கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.\nசுவிட்சர்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் (Lichens) மற்றும் நீலப்பசும் பேக்டீரியா (Cyanobacteria) என்ற இரண்டு உயிரிகளாக இருப்பதால் இதில் ஆச்சர்யம் ஏதும்இல்லை.\nஇந்த ஆதிகால தாவரங்கள் அதில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக - கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் - போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.\n இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.\n2.நீடித்த ஆயுளுக்கு குளோனிங் செய்வதுதான் முக்கியம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகிழக்கு கலிபோர்னியாவில் உள்ள பிரிஸ்டல்கோன் (bristlecone) பைன் மரம் தான் அதிக வயதான, வாழும் நிலையில் உள்ள தனிப்பட்ட மரமாகக் கருதப்படுகிறது. 2012ம் ஆண்டு கணக்கிட்டபடி அந்த மரத்துக்கு 5,062 வயது என கூறப்பட்டது.\nஆனால் இன்னும் அதிகமான ஆயுளைப் பெறுவதற்கு புத்திசாலித்தனமான மரங்கள் தங்களுக்கான வழிமுறையைக் கையாள்கின்றன: குளோனிங் செய்து கொள்கின்றன.\nஆம், அந்த மரங்கள் தங்களுக்குள்ளாக குளோனிங் செய்துகொண்டு, அதே வேர் முறைகளின் மூலம் இணைக்கப்பட்ட மரபணு ரீதியாக ஒரே மாதிரியான குளோனிங் வாழ்விடங்களாக உருவாகியுள்ளன.\nஇந்த குளோனிங் வாழ்விடங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உயிர்வாழ்ந்திட முடியும் - அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் உள்ள பேண்டோ மரங்கள் 80,000 ஆண்டுகள் பழமையானது என்றும், கலிபோர்னியாவில் ஜுருபா ஓக் சுமார் 13,000 ஆண்டு பழமையானவை என்றும் கருதப் படுகிறது.\n3.`வாழும் கற்கள்' ' அதிக செம்மையான பயிர்களை உருவாக்க முடியும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகற்குமிழிகள் `வாழும் கற்கள்' என்று கருதப் படுகின்றன. இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் ஒரு கற்குமிழியைப் பார்க்க வேண்டும்: அவை வாழும் இனமாக இருப்பதைக் காட்டிலும் கூழாங்கற்களைப் போல தோற்றமளிக்கும்.\nஆனால் தெற்கு ஆப்பிரிகாவைச் சேர்ந்த நம்ப முடியாத இந்த உயிரினம் உண்மையிலேயே அங��கீகரிக்கப்படாத தாவர இனமாக உள்ளது. அதிக செம்மையான தாவரங்களை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது.\nமிக மோசமான வறட்சி சூழ்நிலைகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் உயிர்வாழும் தன்மை கொண்டதாக இந்தத் தாவரங்கள் உள்ளன. கற்களைப் போன்ற தோற்றத்தால், பிற உயிரினங்களுக்கு உணவாகாமல் தப்பிவிடுகிறது.\nபெரும்பாலும் நிலத்துக்கு அடியில் வளரக் கூடியவை என்றாலும், ஒளி ஊடுருவக் கூடிய மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் சூரிய ஒளி உள்ளே செல்கிறது - அது சக்தியாக மாற்றப் படுகிறது.\nபூமிப் பரப்புக்கு மேலே உள்ள பிரகாசமான ஒளி மற்றும் பூமிப் பரப்புக்கு கீழே உள்ள குறைந்த ஒளி என இரண்டு சூழ்நிலையையும் செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ளும் கற்குமிழிகளின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் செம்மையான தாவரங்களை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\n4. பருவநிலை மாற்றத்தால் காபிக்கு பதிலாக கோகோ பயன்பாட்டுக்கு வரும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, நாம் அதிகம் பயன்படுத்தும் காபிக் கொட்டை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், அதிகம் தாக்குபிடிக்கும் திறன் கொண்ட வேறொரு பயிர் அதற்கு மாற்றாக உருவாக தயாராக இருக்கிறது. அது கோகோ.\nமத்திய அமெரிக்காவில் சமீப காலமாக, அராபிக்கா காபி இனம் அதிக வெப்பத்தால் உயிர்வாழ முடியாமல் எப்படி போராடுகிறது, இலைகளில் நோய் தாக்குகிறது, அந்த இனம் எப்படி அழிந்து கொண்டிருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆவணப் படுத்தியுள்ளனர்.\nவெப்ப நிலை உயரும் போது, தாழ்வான பகுதிகளில் உள்ள பயிர்களில் காபியின் தரம் குறைந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே நிகாரகுவா, ஹோண்டுராஸ், எல் சால்வடோர் விவசாயிகள் ஏற்கெனவே கோகோ பயிருக்கு மாறிவிட்டனர் - அது வெப்பமான பருவநிலையிலும் தாக்கு பிடித்து வளரக் கூடியதாக உள்ளது.\nஅடுத்த சில ஆண்டுகளில் உங்களுடைய காலை நேர காபி மெசினில் காபிக்கு பதிலாக சாக்லெட் பானம் வருவதாக இருந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம்.\n5.காட்டுத் தீயில் பரவும் சில மரங்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nயூகலிப்டஸ் மரங்கள் கடினமானவை மட்டுமல்ல - அவை ஆபத்தானவையும் கூட.\nஅவை பைர��பைட்ஸ் (pyrophytes) என்ற இனத்தைச் சேர்ந்தவை. பழங்கால கிரேக்கத்தில் இதை `நெருப்பு மரம்' என குறிப்பிடுவர்: தீயை தாங்கும் என்பது மட்டுமன்றி, சில நேரங்களில் அவை பரந்து வளரவும், உயிர்வாழவும் அது தேவைப்படுகிறது.\nஇயற்கையாக தீயை உருவாக்கக் கூடிய இந்த மரங்கள், எரியக் கூடிய எண்ணெய் மற்றும் கோந்துகளை உற்பத்தி செய்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத் தீயை உருவாக்கக் கூடிய வகையில் காய்ந்த இலைகளை உதிர்க்கும், மரம் எளிதில் தீ பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.\nதீ பிடிக்கும் போது யூகலிப்டஸ் அல்லது சில வகை பைன் மரங்கள் தாக்கு பிடித்து தப்பிக்கும்.\nஅப்போது உருவாகும் வெப்பம் விதைகளின் முளைப்புத் திறனை தூண்டுகிறது. மற்ற தாவர இனங்கள் உயிர்வாழ திணறும் போது, இந்த செடிகள் சாம்பலான தரையில் இருந்து செழிப்பாக வளரக் கூடியவை.\nபெரிய மரங்கள் எரியும்போது காட்டில் கிடைக்கும் கூடுதல் ஒளியை இந்தச் செடிகள் கிரகித்துக் கொள்ளும்.\n6.அணுசக்தி சூழலுக்கு தகவமைப்பு செய்து கொள்ளும்தாவரங்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகதிரியக்கத்தால் வாழும் செல்கள் பாதிக்கப்படும், டி.என்.ஏ. சேதாரம் ஆகும். எனவே அணுசக்தி விபத்துக்குப் பிறகு தாவரங்கள் உயிர் வாழ்வது கடினம் என்று நீங்கள் நினைக்கக் கூடும்.\nஆனால், 1986 செர்னோபில் பேரழிவின் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், எல்லா சமயங்களிலும் அப்படி நடப்பதில்லை என கண்டறிந்துள்ளனர்.\nஆளி விதை செடிகள் மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை வைத்து ஆராய்ச்சி செய்ததில், பாதிப்பு அடைந்த சுற்றுச்சூழல் நிலையிலும் செழிப்பாக வளரும் வகையில் இவை தங்களை தகவமைப்பு செய்து கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தனர்.\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமிக் கோளத்தில் கதிரியக்க அளவு அதிகமாக இருந்தபோதே, அணுசக்தி பாதிப்பு நிலைக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளும் தன்மை உருவாகியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\n7. 32,000 ஆண்டுகள் வரை உயிர்ப்புடன் இருக்கும்விதைகள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅழிந்து போய்விட்ட தாவர இனங்களை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அணில்கள் 32,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை உருவாக்கினர்.\nகுளிரான பருவநிலையில் வளரும் silene stenophylla என்ற தாவரம் ஐஸ் யுகத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. சைபீரியாவில் உறைந்து போன நதிக் கரையில் புதைந்து போயிருந்த விதைகளைக் கொண்டு இந்தத் தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.\nஅந்த விதைகளில் இருந்து திசுக்களை எடுத்து, புதிய தாவரங்களை வளரச் செய்தனர். பிறகு அவை தாங்களாகவே பெருகிவிட்டன.\nபனிப் பிரதேசங்களில் மிஞ்சியுள்ள பொருள்களில் இருந்து, அழிந்து போய்விட்ட தாவர இனங்களை உருவாக்குவதில் இது முதலாவது முயற்சியாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nகடைசி கட்ட வாக்குப் பதிவு: மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத் தடை\n2019 உலகக் கோப்பையில் தோனியின் பங்கு என்ன\nஎல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்\nபாஜக - திரிணாமுல் இடையே மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை: பின்னணி என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/07/10111205/1250300/Loksabha-elections-2019-Nomination-tomorrow-start.vpf", "date_download": "2019-07-17T17:19:51Z", "digest": "sha1:OLPHULTIIWW7L73MN5J2TUCGQMLTHDSE", "length": 19318, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம் || Loksabha elections 2019 Nomination tomorrow start at Vellore constituency", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது.\nஇதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும். 19-ந��� தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 22-ந் தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஅ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை போட்டியிட்ட அ.ம.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இந்த இரு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நாளை வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் 12-ந் தேதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பு மனுக்களை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யும் வேட்பாளர் வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் பணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள் டெபாசிட் தொகை ரூ.12,500-ஐ செலுத்த வேண்டும்.\nவேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 3 கார்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படும்.\nமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதால் எஸ்.பி. தலைமையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | வேட்பு மனு தாக்கல் | அதிமுக | திமுக\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nநீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயார்- சட்டசபையில் முதலமைச்சர் பேச்சு\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவு - தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவு - தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை\nவேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம்\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஎன் வாழ்வ���ன் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/thavam-tamil-movie-official-trailer-starring-seeman-vasi-asif-pooja-shree-srikanth-deva/", "date_download": "2019-07-17T17:19:51Z", "digest": "sha1:2X5367UC3GFP5W7BPVTHI35USCENVVFX", "length": 3672, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Thavam Tamil Movie Official Trailer Starring Seeman Vasi Asif Pooja Shree Srikanth Deva", "raw_content": "\nசுழண்டு விளையாடும் சீமான் – ‘தவம்’ டிரைலர்\nசுழண்டு விளையாடும் சீமான் – ‘தவம்’ டிரைலர்\nPrevious « தனி ஆளாக மிரட்டும் நித்யா மேனனின் ‘ப்ரானா’ படத்தின் டிரைலர்\nசற்று முன்பு வெளியான ஜருகண்டி படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nகோலமாவு கோகிலா படத்தின் ஜிப்ரிஷ் பாடலின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் ராட்சசன் படத்தின் முன்னோட்ட காட்சி – காணொளி உள்ளே\nவிஜய் சேதுபதியின் வசனத்துடன் வெளியான செக்க சிவந்த வானம் படத்தின் ப்ரோமோ – காணொளி உள்ளே\nதடம் – தடயம் தேடி அலைய விடும் கொலைகாரன்\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/07/", "date_download": "2019-07-17T17:13:49Z", "digest": "sha1:D4BJVX626HM5ZFKPHD6JBA6DPD3E23X3", "length": 42092, "nlines": 297, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: July 2009", "raw_content": "\nஉபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ\nஉங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், விண்டோஸ் செயலிழந்தால், விண்டோசை மறுபடியும் இன்ஸ்டால் செய்வோம்.\nஇப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது உபுண்டு வின் Grub BootLoader காணாமல் போய்விடும். இதனால் உபுண்டுவை இயக்க முடியாமல் போய் விடும்.\nஉபுண்டுவை மறுபடியும் இன்ஸ்டால் செய்யாமல், கிரப் பூட் லோடரை மறுபடியும் நிறுவ என்ன செய்யலாம்\nஉபுண்டு லைவ் சிடியில் உங்கள் கணினியை பூட் செய்திடுங்கள்.\nஉபுண்டு பூட் ஆன பிறகு, Terminal க்கு சென்று,\nஎன்ற கட்டளையை கொடுத்து என்டர் கொடுங்கள். இது grub prompt இற்கு கொண்டு செல்லும்.\nஇந்த பிராம்ப்டில் கீழ்கண்ட மூன்று கட்டளைகளை கொடுக்கவும்.\n( (hd0,0) என்பது உங்கள் கணினியின் முதல் டிரைவின் முதல் பார்டீஷனை குறிக்கிறது. உங்கள் கணினியின் ��மைப்பிற்கு ஏற்ப இது மாறுபடும்)\nசிடியை வெளியே எடுத்து விட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது.\nGrub Boot Loader திரும்ப கிடைத்துவிடும்.\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில் உபுண்டு வை Uninstall செய்வது எப்படி\nஉங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், உபுண்டு வை உங்கள் கணினியிலிருந்து நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.\nமை கம்ப்யுட்டரில் வலது கிளிக் செய்து 'Manage' என்பதை கிளிக் செய்தால் Computer Management என்ற Window திறக்கும் இதில் Storage section -ல் Disk Management என்ற பகுதிக்கு செல்லவும்.\nஇதன் வலதுபுற pane -ல் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து partition களையும் காண்பிக்கும். இவற்றில் நீங்கள் உபயோகிக்கும் partition கள் தவிர மீதமுள்ள (உபுண்டு பதிந்திருக்கும் பர்டிடின்) ஐ வலது கிளிக் செய்து Context menu வில் 'Delete Logical Drive' என்பதை தேர்ந்தெடுங்கள், இதில் வரும் வழிமுறையை தெளிவாக பின்பற்றி Ubuntu partition ஐ நீக்கிவிடுங்கள்.\nஇனி Grub Boot Loader ஐ நீக்கி விட்டு Windows boot loader ஐ நிறுவவேண்டும்.\nபிறகு விண்டோஸ் எக்ஸ்பி பூட் சிடியை உபயோகித்து உங்கள் கணினியை சிடியிலிருந்து பூட் செய்திடுங்கள். இந்த Wizard ல் 'To Repair a Windows XP installation using Recovery Console. Press 'R' என்ற திரை வரும்பொழுது, விசைப்பலகையில் 'R' கொடுத்து டாஸ் பிராம்ப்ட் க்கு வந்து விடுங்கள்.\n(இதில் C:\\ என்பது ஒரு உதாரணம் மட்டுமே, உங்கள் கணினியில் விண்டோஸ் எந்த டிரைவில் உள்ளதோ அந்த டிரைவ் லெட்டர் ஐ காண்பிக்கும்)\nஇங்கு 1 என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஎன்ற பிராம்ப்டில் 'fixmbr' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nசில வரிகள் எச்சரிக்கை செய்திகளுக்குப்பின்,\nஎன கேட்கும் இடத்தில் Y டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஎன்ற பிராம்ப்ட் வந்தவுடன் Windows CD ஐ வெளியே எடுத்துவிட்டு, கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விடவும்.\nஇப்பொழுது Ubuntu வின் Grub boot loader க்கு பதிலாக Windows boot loader வந்திருக்கும். உபுண்டு வும் நீக்கப்பட்டிருக்கும்.\nஇனி Disk Management க்கு சென்று Unpartition space -ல் வலது கிளிக் செய்து புதிதாக partition ஐ தேவைப்படும்படி நிறுவிக்கொள்ளுங்கள்.\nவிண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக மாற்ற\nவிண்டோசில் டெஸ்க்டாப் ஐகான்கள் வழக்கமாக டைல்ஸ் வியூவில் இருக்கும். சில சமயங்களில் டெஸ்க்டாப்பில் நிறைய ஐகான்கள் இருந்தால், அவற்றை லிஸ்ட் வியூவில் மாற்றினால் ந���்றாக இருக்குமே எனக் கருதுபவர்களுக்கு.\nஇங்கே சொடுக்கி Deskview என்ற இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஇனி நீங்கள் தரவிறக்கம் செய்த கோப்பை unzip செய்து கொள்ளுங்கள்.\nDeskview.exe என்ற இந்த கோப்பை இரட்டை கிளிக் செய்தால் டெஸ்க்டாப் ஐகான்கள் சிறிய லிஸ்ட் வியூவிற்கு மாறிவிடும்.\nஎப்படி இருந்த டெஸ்க்டாப் இப்படி ஆயிடும்.\nமறுபடியும் டைல்ஸ் வியூவிற்கு மாற்ற, மீண்டும் அதே கோப்பை இரட்டை கிளிக் செய்யுங்கள்.\nநெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி\nவழக்கமாக நாம் வலைப்பக்கங்களை பார்வையிடும்பொழுது, நமக்குத் தேவையான படங்களில் சில படங்கள் சிறிதாக இருப்பதால், அவற்றில் உள்ள சில நுணுக்கமான விவரங்களை காண்பதற்கு மிகவும் சிரமமான காரியமாகும்.\nஆனால், நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகப்படுத்துபவராக இருந்தால், Image Zoom எனும் ஒரு சிறிய நீட்சியை உங்கள் நெருப்பு நரி உலவியில் பதிந்து கொள்வதன் மூலம் எந்த ஒரு சிறு படத்தையும் அதனுடைய உண்மையான அளவிலிருந்து 10% முதல் 400% வரை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காணமுடியும்.\nமொத்தப் பக்கமும் பெரிதாகாமல் ஒரு வலைப்பக்கத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட படம் மட்டும் Zoom ஆவது இந்த நீட்சியின் தனிச்சிறப்பு.\nஇங்கே சொடுக்கி Image Zoom நீட்சியை தரவிறக்கம் செய்து நெருப்பு நரியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஇனி வலைப்பக்கத்தில் உள்ள எந்த படத்தை Zoom செய்ய வேண்டுமோ அந்த படத்தில் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை தட்டினால் Context menu வில் Zoom Image என்ற மெனு வந்திருக்கும் இதில் சென்று உங்களுக்கு தேவையான அளவிற்கு அந்த படத்தை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும்.\nமேலும், படத்தை அதனுடைய உண்மையான அளவிற்கு மறுபடியும் மாற்ற இந்த மெனுவில் உள்ள Zoom Reset ஐ கிளிக்கினால் போதுமானது.\nReal time zoom இற்கு குறிப்பிட்ட படத்தின் மீது மெளஸ் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை அழுத்தியபடி மேலும் கீழும் ஸ்குரோல் செய்தால் படம் பெரிதாகவும், சிறிதாகவும் உங்கள் தேவைக்கு ஏற்றபடி வைத்துக் கொள்ளலாம். மேலும் Custom Zoom மற்றும் Custom Dimension க்கு சென்று நமக்கு தேவையான விகிதங்களை மற்றும் Horizantal / Vertical அளவுகளை கொடுப்பதன் மூலமாக நம் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இதில் Image Fit போன்ற பயன்பாடுகளும் இதில் உள்ளன.\nFireFox -ல் Tools menu சென்று Add-ons ஐ கிளிக் செய்���ு அதில் Image Zoom -ல் உள்ள Options பொத்தானை அழுத்தி மேலும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nAbsolute Co-ordinate System மற்றும் Relative Co-ordinate System ஆகியவைகளைப் பற்றி முந்தைய இடுகைகளில் பார்த்தோம்.\nமேற்கண்ட இரு முறைகளும் அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், இதோ இன்னமும் எளிதான முறை..,\n'@' அடையாளம் எதைக் குறிக்கிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்திருந்தோம். இதன் syntax -ல் '@' என்பது கடைசிப் புள்ளியை குறிக்கிறது. distance என்பது கடைசிப் புள்ளியிலிருந்து தற்சமயம் நாம் குறிக்கப்போகும் புள்ளிக்கு இடையே உள்ள தொலைவு, '<' என்பது கோணத்தை குறிக்கிறது பிறகு என்ன கோணம் என்பதை கொடுக்கவேண்டும். AutoCAD -ல் கோணங்களை பற்றிய விவரம் அறிய கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.\nகீழ்கண்ட வரைப்படத்திற்கு நாம் ஏற்கனவே, Absolute மற்றும் Relative முறைகளில் புள்ளிகளைக் குறித்திருக்கிறோம். Polar முறையில் புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.\nஇந்த முறை தெளிவாக விளங்கியிருக்கும் என நம்புகிறேன். இப்பொழுது வழக்கம்போல கீழே உள்ள வரைபடத்தை முயற்சித்துப் பாருங்கள்.\nஇனி AutoCAD திரையைப் பற்றி சிறிது பார்க்கலாம்.\nசில Screenshot களை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.\nஇவற்றில் கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் திரையை (Drawing Area) Electronic Drawing Sheet என அழைக்கலாம்.\nவழக்கமாக நாம் கையால் வரையும் வரைபடங்களுக்கான தாள்கள் (Drawing Sheet) குறிப்பிட்ட அளவை கொண்டிருக்கும். உதாரணமாக A4,A3,A2,A1 மற்றும் A0 போன்றவைகள். ஒரு கட்டடத்தின் வரைப்படத்தையோ அல்லது இயந்திரங்களின் வரைபடங்களையோ நாம் வரைய முற்படும்பொழுது, மேலே சொன்ன பேப்பர் அளவுகளுக்கேற்ப வரைபடத்தை Scale செய்யவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளோம். (உதாரணமாக 1:4, 1:8, 1:16 or 1:5000).\nஆனால் AutoCAD -ல் உள்ள Drawing Area என்பது ஒரு Electronic Drawing Sheet என்பதால் நமக்கு Scale செய்ய வேண்டிய அவசியமில்லால் போகிறது.\nஇந்த பயன்பாட்டினால் நாம் எந்த ஒரு வரைபடத்தையும் வரையும் பொழுதும் அதனுடைய உண்மையான Scale இற்கு வரைய முடியும். மேலும் இப்படி Actual Scale -ல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 1:4, 1:8, 1:16 என எந்த Scale இற்கு வேண்டுமானாலும் பிரிண்ட் எடுத்து கொடுக்க முடியும் என்பது இதனுடைய முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.\nAutoCAD -இன் கட்டளை��ள் அனைத்தும் Menu Bar, Toolbar(Drawing tools, Modify tools போன்றவைகள்) ஆகியவற்றில் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர நாம் AutoCAD இற்கு கட்டளைகளை, Drawing Area விற்கு கீழேயுள்ள Command Window விலும் கொடுக்க முடியும்.\nAutoCAD ஐ பொறுத்தமட்டில் நாம் அதிகமாக உபயோகிக்கும் அனைத்து கட்டளைகளுக்கும் ஷார்ட்கட் கீகள் இருப்பதால் Menu bar மற்றும் Toolbar மூலமாக கட்டளைகளை கொடுப்பதைவிட Command Window வில் கட்டளைகளை கொடுப்பதுதான் விரைவானதும், எளிதானதுமாகக் கருதப்படுகிறது.\nDrawing Area வில் இடது கீழ் மூலையிலுள்ள உள்ள X,Y குறியீட்டை UCS Icon எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதில் ஐகான் என்பது அனைவரும் அறிந்ததே, UCS என்பது User Co-ordinate System -இன் சுருக்கமாகும். இது AutoCAD ல் 3D வரைபடங்களை உருவாக்குவதற்கு உதவும் மிக மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். (இதை உருவாக்கியவருக்கு ஒரு ஓ\nஇது X மற்றும் Y அச்சின் ஏறுமுகத்தை குறிக்கிறது. 2D வரைபடங்களுக்கு இது பெரும்பாலும் உபயோகப்படுவதில்லை. ஆனால் 3D யில் மூன்று axis கள் தேவைப்படுவதால் UCS icon மிக மிக அவசியமான ஒன்று. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\nமற்ற டூல் களைப் பற்றி பிறகு பார்ப்போம்.\nCommand Window வில் நாம் எந்த ஒரு கட்டளையை அல்லது மதிப்பை கொடுத்தபின்பும் Enter key ஐ தட்ட வேண்டும் ஆனால் AtuoCAD -ல் Enter key யின் பயன்பாட்டை Space Bar கீயும் கொடுத்துவிடுவதால். இதையே உபயோகியுங்கள்.\nஇந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nPrint Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கிளியர் செய்வது எப்படி\nஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,\nமுதலில் பிரிண்டர் ஆன்லைனில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.\nஇது வழக்கமாக டாஸ்க்பாரில் Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.\nஇதில் queue வில் உள்ள டாக்குமெண்டுகள் பட்டியல் இருக்கும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது வழக்கம். ஆனாலும் queue வில் உள்ள ஒரு சில டாக்குமெண்டுகள் டெலிட் ஆகாமல் அடம்பிடிக்கும். பொறுமையிழந்து கணினியை ரீ-ஸ்டார்ட் செய்த பிறகே queue வில் உள்ள அனைத்து டாக்குமெண்டுகளும் டெலிட் ஆக வாய்ப்புள்ளது.\nஇதனை எளிதாக்க ஒர��� வழி,\nStart க்கு சென்று Run ல் cmd என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஇப்பொழுது MS-Dos prompt விண்டோ திறக்கும் இதில் கீழ்கண்ட வரிகளை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஇந்த முறையில் Print queue வில் அனைத்து டாக்குமெண்டுகளும் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே நீக்கப்படும்.\n(Mouse Jam ஆனதால் வேலை செய்யாமல் போன பிரிண்டர்.)\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2\nAbsolute Co-ordinate System என்பது என்ன என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம்.\nஇந்த முறையில், '@' (Shift+2) என்பது கடைசியாக நாம் கொடுத்த புள்ளியை குறிக்கிறது. அதாவது கடைசியாக நாம் குறித்த புள்ளியிலிருந்து, தற்பொழுது நாம் குறிக்கப் போகும் புள்ளிக்கு இடையே உள்ள X அச்சின் தொலைவு, Y அச்சின் தொலைவு. (X=Horizontal Distance; Y=Vertical Distance என வைத்துக் கொள்ளலாம்).\nமேற்கண்ட வரைபடத்திற்கு இந்த Relative Co-ordinate system ஐ உபயோகித்து புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.\nஅதாவது A என்ற புள்ளியை Absolute Co-ordinate system -ல் குறித்திருக்கிறோம்.\nB புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் A என்ற புள்ளி (B க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் A யிலிருந்து B க்கு X தொலைவு 60 ஆகும். Y தொலைவு 0 ஆகும்.\nC புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் B என்ற புள்ளி (C க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் B யிலிருந்து C க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு 40 ஆகும்.\nD புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் C என்ற புள்ளி (D க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் C யிலிருந்து D க்கு X தொலைவு -60 (Opposite Direction) ஆகும். Y தொலைவு 0 ஆகும்.\nமறுபடியும் A புள்ளியை கொடுத்தால்தான் செவ்வகம் பூர்த்தியாகும் எனவே,\nA புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் D என்ற புள்ளி (A க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் D யிலிருந்து A க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு -40 (Opposite Direction) ஆகும்.\n'@' ஐ உள்ளீடு செய்தவுடன், AutoCAD '@' ஐ தொடர்ந்து கொடுக்கப்படும் புள்ளிகளை Relative System ல் எடுத்துக் கொள்கிறது.\nஇப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Relative Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.\nமுடிந்தால் இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா\nஇந்த முறையை விட எளிதான முறையை அடுத்த இடுகையில் பார்த்த பின்னர், AutoCAD -ல் வரைபடங்களை உருவாக்கும் முறைகளைப் பார்க்கலாம். அதற்குள்ளாக இந்த இரண்டு முறைகளையும் உபயோகித்து, வேறு சில வரைபடங்களுக்கு புள்ளிகளை குறிக்க முயற்சித்துப் பாருங்கள்.\nஇந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1\nஎந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arc களினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒரு வரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' என வைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்ட கோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தை உருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்\nஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.\nமுதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.\nAutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.\nஇந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.\nAbsolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி\nஇதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ���கும்.\nஅதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.\nஇப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.\nஇதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா\nவாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, அடுத்தப் பதிவில் சந்திப்போம்.\nAutoCAD சம்பந்தமான நண்பரின் வலைப்பதிவை காண http://cadlearn.blogspot.com\nஇந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2\nPrint Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கி...\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nநெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி\nவிண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக...\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குத...\nஉபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_3_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-07-17T16:58:11Z", "digest": "sha1:ZIIX2QX4OYP7LZWUKWU6PELSPDDPIGAR", "length": 7625, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிச��) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைண்டிங் நீமோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/பயனர் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரங்கோ (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாப்பி ஃபீட் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராட்டட்டூயி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாய் ஸ்டோரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Toy story 3 poster.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இன்கிரெடிபில்ஸ் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாய் ஸ்டோரி 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவால்-இ (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாய் ஸ்டோரி 4 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூரில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2012/11/blog-post_20.html?showComment=1353401601274", "date_download": "2019-07-17T17:02:34Z", "digest": "sha1:IUI6BN6JO5AHDC6N67T3LXFNEU3JWFEP", "length": 37511, "nlines": 240, "source_domain": "www.ariviyal.in", "title": "பூமி போன்ற கிரகம் இதுவரை காணோம் | அறிவியல்புரம்", "raw_content": "\nபூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்\n’சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான்\nபூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை.\nகுறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன் பூமி மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் இருக்க முடியும்.\nசுமார் 4 லட்சம் கி.மீ. தொலவிலிருந்து பார்த்தால் பூமி. இது மாதிரி எங்கேனும் உள்ளதா/\nசூரிய மண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் வேறு எந்த கிரகமும் பூமி மாதிரியில் இல்லை. சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே எண்ணற்ற வகை வகையான உயிரினங்கள் இருக்கின்றன.\nஆகவே கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ந்ட்சத்திரங்களுக்கு ( சூரியனும் ஒரு நட்சத்திரமே) கிரகங்கள் இருக்கின்றனவா/ அப்படியான கிரகங்களில் பூமி மாதிரி கிரகம் இருக்குமா என்று அறிவதில் கெப்ளர் விண்கலம் ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது.\nசரி, பூமி மாதிரி என்றால் என்ன என்பதை விளக்கியாக வேண்டும். சைஸில் பூமி மாதிரியாக மட்டும் இருந்தால் போதாது. சொல்லப்போனால் சுக்கிரன் (வெள்ளி கிரகம் ) பூமி சைஸில் உள்ளது. ஆனால் அது அக்கினிக் குண்டமாக --அத்துடன் ”அமுக்கு பிசாசு “போல உள்ளது.\nபூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ளது. ஆகவே தான் பூமியில் புதனில் உள்ளது போல விபரீத வெப்பமும் விபரீதக் குளிரும் இல்லை. செவ்வாயில் உள்ளது போல கடும் குளிர் இல்லை. சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளதால் தான் வியாழன், சனி போன்ற கிரகங்கள் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.\nபூமியில் காற்று மண்டலம் உள்ள்து. பூமியின் காற்று மண்டலமே சூரியனிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் வருகின்ற ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் எக்ஸ் கதிர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துகிறது.இதன் பலனாகவே பூமியில் உயிரினம் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டது.\nதவிர, பூமியின் காற்றழுத்தம் தகுந்த அளவில் உள்ளது. ஆகவே தான் பூமியில் தண்ணீர் உள்ளது. நீராவி வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் தண்ணீர் உள்ளது. காற்றழுத்தம் அளவுக்கு மீறிப் போனதால் தான் வெள்ளி கிரகம் பாழாய்ப் போய் விட்டது. கடும் காற்றழுத்தம் உள்ளதால் வெள்ளி கிரகத்தில் போய் இறங்கும் எந்த (ஆளில்லா ) விண்கலமும் அப்பளம் போல நொறுங்கி விடுகிறது.\nபூமியைப் போல சந்திரனும் சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் உள்ள்து தான். ஆனால் சந்திரனை ஆபத்தான கதிர்கள் தாக்குகின்றன.தகுந்த காப்பு உடை இல்லாமல் சந்திரனில் இருக்க முடியாது.\nகெப்ளர் விண்கலம். பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம்\nதகுந்த தூரத்தில் இருந்தால் போதாது. தகுந்த காற்று மண்டலம் இருந்தாலும் போதாது. பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக உள்ளது. இல்லத்தரசிகள் வீடுகளில் நெருப்பில் அப்பளம் சுடும் போது ஒரே பக்கத்தில் அதிகம் வெப்பம் தாக்கினால் அப்பளம் தீய்ந்து விடும் என்பதை அறிந்து தக்கபடி திருப்பித் திருப்பிப் போடுவர். பூமியின் சுழற்சி வேகம் தக்க அளவில் உள்ளதால் நாம் பிழைத்தோம்.\nசந்திரனைப் பாருங்கள். சந்திரனில் தொடர்ந்து 14 நாள் வெயில்.தொடர்ந்து 14 நாள் இரவு. சந்திரனில் ஒருவர் பகலாக உள்ள புறத்தில் 14 நாள் இருந்தால் பொசுங்கிப் போய்விடுவார்.. இரவாக உள்ள புறத்தில்14 நாள் இருந்தால் குளிரில் விறைத்து செத்துப் போய்விடுவார்.\nகெப்ளர் விண்கலம் ஆரம்பத்தில் வியாழன் மாதிரியில் பனிக்கட்டி உருண்டையாக உள்ள கிரகங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தது. ஒரு நட்சத்திரத்திலிருந்து ( அந்த நட்சத்திர மண்டலத்தின் சூரியன் என வைத்துக்கொள்ளுங்களேன்) தகுந்த தூரத்தில் உள்ள ஓரிரு கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளது.\nஎனினும் கெப்ளர் கண்டுபிடித்துள்ள பல கிரகங்கள் பற்றிய தகவலகள் இன்னும் பகுத்து ஆராயப்படவில்லை.அவற்றில் ஒரு வேளை பூமி போன்ற கிரகம் இருக்கலாம்.\nகெப்ளர் விண்கலம் எப்படி கிரகங்களைக் கண்டுபிடிக்கிறது.இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். வானில் மிக உயரத்தில் விமானம் போகிற சத்தமே கேட்காமல் இருக்க, அந்த விமானம் ஒரு கணம் அந்த நட்சத்திரத்தை மறைக்கிறது. அந்த நட்சத்திரத்தை ம்றைத்தது விமானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்கள். அது மாதிரியில தான் நட்சத்திரங்களின் கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nஇதை வேறு விதமாகவும் வருணிக்கலாம். அமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து ��ென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு தடவையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.\nகெப்ளர் கண்டுபிடித்த சிறிய கிரகம். இது ஓவியர் வ்ரைந்த படம்\nஇதே விதமாக கெப்ளர் விண்கலம் வானில் தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராயும் போது எந்த நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு எவவளவு நேரம் மங்குகிறது அல்லது மறைக்கப்படுகிறது என்பதை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்புகிறது. கெப்ளர் இப்படியாக அனுப்புகின்ற படங்கள், தகவல்கள் ஆகியவற்றை நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகங்கள் பற்றிக் கண்டறிகின்றனர்.\nகெப்ளர் விண்கலத்தின் பிரதான பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ந்து வரும் என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் நட்சத்திரங்கள் ஆராயப்பட்டுள்ளன.\nவானில் தென்படுகின்ற நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு நட்சத்திரங்கள் கிரகங்களைப் பெற்றவையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்ற்னர். அந்த அளவில் நமது அண்டத்தில் (Galaxy) கோடானு கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nஆகவே இந்த பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில் பூமி மாதிரி எங்குமே இருக்க வாய்ப்பில்லை என்று கருதக்கூடாது என்று ஒரு நிபுணர் கூறினார். தவிர இப்பிரஞ்சத்தில் பூமி தான் நடுநாயகமாக இருப்பதாகவும் கருதலாகாது என்றார் அவர்.\nபிரிவுகள்/Labels: கிரகங்கள், பூமி, பூமி மாதிரி கிரகங்கள், வானவியல்\nநட்சத்திரங்கள் பற்றி ஒரு தகவல் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாம் காணும் நட்சத்திரம் ஒன்றின் ஒளி பல ஒளி ஆண்டுகள் முன் அதனிடமிருந்து கிளம்பியதாக இருக்கலாம், அதன் ஒளி நம்மை அடைவதற்கு முன் அந்த நட்சத்திரம் அழிந்தே போயிருக்கலாம். அதே போல் புதிதாக உருவாகும் நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்தடையவே பல நூறு ஆண்டுகள் ஆகலாம் இத்தகவலை வைத்துப் பார்க்கும் போது கெப்ளரின் ஆராயும் திறன் எவ்வளவு அது உருவாக்கப்பட்டும் போது ஒளி வேகத்தில் ஏற்படும் இத்தகைய Time Lagஐக் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறதா\nமற்றொரு கேள்வி: உயிரினங்கள் வாழத் தகுதி இல்லாதத்து என்ற�� ஒரு கிரகத்தை எவ்வாறு கூற இயலும் நம் பூமியில் இருக்கும் உயிரின அமைப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நமது வரையறுக்கப்பட்ட கற்பனை அல்லது அறிவின் மூலம் நாம் தீர்மானிப்பது எவ்வளவு தூரம் சரி\nகெப்ளர் ஆராய்ந்த கிரகங்கள் பூமி மாதிரி இல்லா விட்டாலும் அவற்றில் அதனதன் அமைப்புக்குத் தகுந்த மாறுபாடுகளுடன் கூடிய வேறு விதமான உயிரினங்கள் இருக்க சாத்தியக்கூறுகள் இருக்கலாம் அல்லவா\nவியப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா...\nதாங்கள் கூறியுள்ள விஷயங்கள் சரியே.கெப்ளர் இரட்டை சூரியன்களுடன் கூடிய ஒரு கிரகத்தை அண்மையில் கண்டுபிடித்தது.அது சுமார் 4900 ஒளியாண்டு தொலைவில் உள்ளதாகும். அதன் ஒளி பூமிக்கு வந்து சேர அவ்வளவு ஆண்டுகள் ஆகும். எனினும் ஒளி அந்த நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய பிற்கு இந்த 4900 ஆண்டுகளில் அது அழிந்து போக வாய்ப்பில்லை. ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் குறைந்தது பல நூறு கோடி ஆண்டுகளாவது இருக்கும்.\nகெப்ளர் விண்கலம் நமது அண்டத்துக்குள் (Galaxy)இருக்கின்ற நட்சத்திரங்களை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது.\ntime lag பிரச்சினை-- இது நீங்கள் செவ்வாய் கிரகத்துக்குப் போனாலே தலை காட்டும். நீங்கள் அங்கிருந்து ஹலோ சொன்னால் உங்கள் குரல் பூமிக்கு வந்து சேர 20 நிமிஷம் கூட ஆகலாம்.\nவாயேஜர் 1 அனுப்பும் சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர 17 மணி நேரம் ஆகிறது.\nஇரண்டாவது கேள்வி-- உயிரினம் இருக்க இப்படியான தகுதிகள் தேவை என நாம் சில அடிப்படைகளை நிர்ணயித்திருக்கிறோம். இதையும் மீறி வேறு அடிப்படைகளில் உயிரினம் இருக்கலாம். அதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.\n பூமியில் சில இடங்களில் கடல்களில் மிக ஆழத்தில் Black smokers எனப்படும் வென்னீர் கூம்புகள் உள்ளன. இவற்றின் அருகே சுமார் 400 டிகிரி செல்சியஸ் வெப்பனிலையில் வெளி வரும் வென்னீர் அருகே -- நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன\nஅமாவாசை இரவில் ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் நிற்கிறீர்கள்.சுற்றிலும் எங்குமே வெளிச்சம் இல்லை. தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் மினுக் மினுக் என விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அந்த விளக்குக்கு அருகே யாராவது நிற்கிற்ர்ர்களா எனப்து நம் கண்ணுக்குப் புலப்படவில்லை. திடீரென ஒரு கணம் விளக்கு மறைக்கப்படுகிறது. யாரோ குறுக்காக நடந்து சென்றிருக்க வேண்டும் என ஊகிக்கிறீர்கள். இன்னொரு த��வையும் இப்படி விளக்கு மறைக்கப்படுகிறது. இதிலிருந்து அங்கே யாரோ குறுக்காக நடந்து செல்கிறார் என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்.\nஇதைவிட எளிமையாக யாராலும் விளக்க முடியாது\nநல்ல உபயோகமான தகவல்கள் . நன்றி\nமிகவும் நல்ல தகவல்கள். நன்றி.\n\"big Bang\" மூலம் இந்த பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்று விஞ்ஞானிகள் முற்றிலுமாக கண்டுபிடிதிருக்கின்றனரா\nஅவ்வாறு இருந்தால் நம் நட்சத்திர மண்டலத்தைபோல்,பூமியைப்போல் பல லட்சம் கிரகங்கள் உருவத்தில் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம் அல்லவா\nஎப்படி,நம் சூரிய மண்டலத்தில் பூமி தகுந்த தூரத்தில் இருப்பதைப்போல,உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருக்கலாம் அல்லவா\nஅப்படியே இருந்தாலும் நம் சூரிய குடும்பத்திற்குரிய பலவகையான சக்திகள்,ஆற்றல்களைவிட பல மடங்கு கண்டறியப்படாத சக்திகள் இருக்கலாமல்லவா உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்குமல்லவா\nநீங்கள் சொல்கின்ற அத்தனைக்கும் வாய்ப்புகள் உண்டு. நமது அண்டத்திலேயே பூமி போல பல லட்சம் பூமிகள் இருக்கலாம் இவற்றில் சிலவற்றைக் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.\nஆனால் இப்படியான வேறு ஒரு பூமியில் இருக்கக்கூடிய வேற்றுலகவாசிகளுடன் உருப்படியான தொட்ர்பு கொளவதற்கான வாய்ப்பு தான் மிகக் குறைவு\nகெப்ளர் கண்டுபிடித்தது 4 சூரியன்களுடன் கூடிய கிரகம் என்று நினைக்கிறேன்.\nஅன்புச்செல்வன் அது நியாயமான கேள்வி தான். ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற ஒரு கிரகம் பூமி வேகத்தில் சுற்ற முடியாது. சூரியனை புதன் கிரகம் (தனது சுற்றுப்பாதையில்) ஒரு வினாடிக்கு 47 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.சூரியனுக்கு அருகில் இருப்பதால் புதன் அவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது.சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ள பூமியானது தனது சுற்றுப்பாதையில் வினாடிக்கு 29 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற -- நீங்கள் கூறும் -- கிரகம் சூரியனை பூமியின் வேகத்தை விட அதிக வேகத்தில் தான் சுற்றும். ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்கு தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது குறைந்த வேகத்தில் செல்லும். இதையே மாற்றிச் சொல்வதானால் எந்த அளவுக்கு சூரியனுக்கு அருகில் இருக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாக��் செல்லும். இது விஞ்ஞானி கெப்ளர் கண்டுபிடித்துக் கூறிய இயற்கை விதி. ஆகவே சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற கிரகம் பூமியை விட வேகமாக் சூரியனை சுற்றும். ஆகவே அதனால் தொடர்ந்து சூரியனை மறைத்தப்டி செல்ல இயலாது. தெளிவாகப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன். on பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nபூமியிலிருந்து சுமார் 800 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாக்கிமாக்கி என்னும் குட்டிக் கோள் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து தகவல் சேகரித்ததாக் அண்மையில் செய்தி வந்தது.\nநிபுரூ என்ற கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்குமானால் இத்தனை நேரம் அது எளிதில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். நிபுரூ சமாச்சாரம் எல்லாம் வெறும் கற்பனை. வீண் பீதியைக் கிளப்புவதற்காக கட்டிவிடப்பட்ட கதை.டிசம்பர் 31 ஆம் தேதி நாம் எல்லோரும் உயிருடன் தான் இருக்கப்போகிறோம். பூமிக்கு எதுவும் நேர்ந்திருக்காது. ஞாபகமாக டிசம்பர் 31 ஆம் தேதி எனக்கு இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nகிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nபதிவு ஓடை / Feed\nபூமி போன்ற கிரகம் இதுவரை காணோம்\nகடுகு எண்ணெயில் பறந்த விமானம்\nசூரிய மண்டலத்துக்கு ஒரு ;குட் பை;\nசூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இண��ப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/perarivalan/", "date_download": "2019-07-17T16:23:22Z", "digest": "sha1:47QA5752N4RUGHYIRTDKXWMJCNC6UNA4", "length": 4020, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "Perarivalan Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅனுமதி பெறாமல் சஞ்சய் தத் விடுதலை – அம்பலமான அதிர்ச்சி தகவல்\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையில் ஏழு பேர் விடுதலை: வலுக்கும் கோரிக்கை\nபேரறிவாளனை கருணை கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை நிராகரித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/17012427/Our-goal-is-to-eradicate-corruption-In-pondichery.vpf", "date_download": "2019-07-17T17:08:12Z", "digest": "sha1:6K3FNTXOKBZXKQTGTXP46EV7MG2IXIUA", "length": 17898, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Our goal is to eradicate corruption; In pondichery Information Technology Park will be brought || ஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி + \"||\" + Our goal is to eradicate corruption; In pondichery Information Technology Park will be brought\nஊழலை ஒழிப்பதே எங்கள் லட்சியம்; புதுவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும், பா.ஜ.க.உறுதி\nநாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதே பா.ஜ.க.வின் லட்சியம் ஆகும். புதுவை யில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டு வரப்படும் என்று பா.ஜ.க. உறுதி அளித்தது.\nபுதுவை பாரதீய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி செயற்குழு கூட்டம் நேற்று காலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் விஜயபூபதி, பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுவை மாநிலத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் 1 லட்சத்திற்கும் அதிகமாக ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ உதவிகள் பெற முடியும். இதே போல் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இது குறித்து மத்திய உள்துறை மந்திரி, துணை ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.\nபா.ஜ.க. சார்பில் வருகிற 21-ந் தேதி உலக யோகா தினம் கடை பிடிக்கப்பட உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 7 வரை சிறிய யோகா நிகழ்ச்சி நடைபெறும். தற்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில முதல்- அமைச்சர்களில் பெரும்பாலானோர் பா. ஜ.க.வினர் தான். இது ஒரு மாநாடு போல நடந்தது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் இலக்கு 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை கொண்டு வருவது தான். தற்போது மக்கள் பலர் தாமாகவே விரும்பி பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். அதற்கு காரணம் பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் எதுவும் இல்லை. மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் லட்சியம். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறா���். இன்றும் 5 ஆண்டுகளில் பத்திர பதிவுதுறை முழுவதும் ஆன்-லைன் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஆன்-லைன் ஆக மாற்றப்பட உள்ளது.\nபுதுவை மாநிலத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. புதுவையில் ஆட்சியை பிடிக்கும். அதன் பின்னர் புதுவையில் மத்திய அரசு சார்பில் 3 தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்படும். அதன் மூலம் படித்து முடித்த ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை கிடைக்கும். கட்சி நிர்வாகிகளாகிய நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க உதவியாக இருக்க வேண்டும்.\n1. காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு\nமகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரது பிறந்தநாளையொட்டி பாத யாத்திரை செல்லுமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.\n2. கட்சியை விட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலக மாட்டார்கள்; எடியூரப்பா பேட்டி\nபா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று எடியூரப்பா கூறினார்.\n3. மக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்ற பயந்து மத்திய அரசின் திட்டங்களை இருட்டடிப்பு செய்கிறது; காங்கிரஸ் அரசு மீது சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால் மக்கள் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைத்துவிடும் என்று பயந்துபோய் மத்திய அரசின் திட்டங்களை புதுச்சேரி காங்கிரஸ் அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.\n4. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்\nநாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\n5. ஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பாரதீய ஜனதா வலியுறுத்தல்\nஏழைகள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்ம���ன் பாரத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-07-17T16:43:14Z", "digest": "sha1:26FLD55NFEO2UK2DGY5FUAZYUNK5WF7Y", "length": 3704, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆண்டனி", "raw_content": "\nFirst on Net மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்\nநடிகர்கள்: ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா, அபு வளையன்குளம், ஆண்டனி வாத்தியார், தேனி ஈஸ்வர்…\nசிம்பு-ஓவியா இணைந்த *90ML* பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nசந்தானம் நடித்த ’சக்கப்போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ”90ML” படத்துக்கு சிம்பு…\nஹாலிவுட் படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு; ஹாட் அப்டேட்ஸ்\nகடந்த சில நாட்களாக தன் புதிய படம் பற்றிய ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு…\nரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க சிம்பு திட்டம்\nகடந்த 5 நாட்களாக சிம்பு தன் புதிய படம் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக…\nமீண்டும் சிம்புவின் மன்மத(ன்) ரகசியம்\nதன் புதிய படத்தின் அறிவிப்பையும் அப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் எனவும்…\nதன் அடுத்த பட கலைஞர்களை அறிவித்தார் சிம்பு\nஓரிரு தினங்களுக்கு முன்பு சிம்பு தன் அடுத்த படம் பற்றி தெரிவித்தார் சிம்பு.…\nஇயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி \nஇயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-07-17T16:54:42Z", "digest": "sha1:WKYGMNRR7S2E5GMGSQFCCAGQPNVIR3PJ", "length": 9994, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகேஷ் சேனாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மகேஷ் சேனாநாயக்க\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் வழங்கிவைப்பு\nதற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதா...\nதேசிய இராணுவ படைவீரர்களின் தசாப்த நிறைவு தினம் தொடர்பான ஊடக சந்திப்பு\nதேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22...\nஇராணுவத்தின் மீது குற்றமில்லை என்கிறார் இராணுவத் தளபதி\nகடந்த 12,13 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தாக்குதல் இராணுவத்தின் கண்காணிப்பிலோ அல்லது இராணுவத்தின் உதவியுடனோ நடத்தப்படவில்லை....\nவன்முறையை கட்டுப்படுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்\nவன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ம...\nஎந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை - இராணுவத் தளபதி\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு ந...\n21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்தே திட்டம் வகுத்துள்ளனர்\n21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக...\nஹோமாகம சி.ஆர்.டி. மையத்திற்கு இராணுவத் தளபதி விஜயம்\nபாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற...\nஇலங்கை அமைதி காக்கும் படையினரின் சேவையை பாராட்டிய மாலிப் படைத் தளபதி\nமாலி நாட்டின் ஐக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஅரசியல் நெருக்கடி குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன\nஇன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு.\nபோதைப்பொருள் கடத்தலுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுக்க இராணுவம் தயார் - மகேஷ் சேனாநாயக்க\nநாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலானது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேற்படி பிரச்சினைக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/1307.html", "date_download": "2019-07-17T16:41:44Z", "digest": "sha1:FOHGKI25ORUE55PVQFPMYAOI36NKQCWM", "length": 10965, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது... - Yarldeepam News", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது…\nபுதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது\nபுதிய அரசியலமைப்பு சீர்திருத்த உருவாக்கத்திற்கு அரச அதிகரிகள் மட்டத்தில் ஆதரவை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்ற அரசியலமைப்பு சட்டசபை செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது\nஇதன்கீழ் யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில அரசியலமைப்ப சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க தலமையிலான குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விளக்கங்களை அரச அதிகாரிகளுக்கு வழங்கினர்\nயாழ் மாவட்டத்திலுள்ள சகல உயர் நிலை அரச உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள்…\nயாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்\nஆனல்ட், சயந்தனுக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு தேவை இல்லை: பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை\nயாழில் பயங்கரம் – இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் பலி\nயாழில் பற்றியெரியும் பாரிய குப்பை மேடு: வேடிக்கை பார்த்த தீயணைப்புப் படை\nசிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது\nயாழில் இல்லத்தரசிகளுக்கு இரவு நேரங்களில் வருகிறது ஆப்பு\nயாழில் தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபர்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nபாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி\nயாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்\nயாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியி���் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183529-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5425/------------------------------23----------------", "date_download": "2019-07-17T16:32:50Z", "digest": "sha1:3MSIGCMOYEMKPF7ATTXZ42TRKY7FFFDB", "length": 6849, "nlines": 150, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஅத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - அத்தவ்பா\nஅத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\nBook Summary of தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\n23வது அத்தியாயமான அல் முஃமினூன், திண்ணமாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்கு உரியவர்கள் யார் என்கின்ற வசனத்தோடு தொடங்குகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தைப் பின்பற்றி நடக்கும்படி மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த அத்தியாயத்தின் மையக்கருத்தாக விளங்குகிறது.\nஇன்று மனிதர்கள் வெற்றி, தோல்வி என்பவற்றுக்குத் தாங்களாக வரையறுத்துள்ள அளவுகோல் தவறு, அவர்களின் கணிப்புகளும் தவறு, அவர்களின் பார்வையும் தொலைநோக்கு உடையதல்ல என்பதைக் குறிப்பிடும் விதமாக ‘திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்’ என்ற வசனம் அமைந்துள்ளது.\nஇறைவனின் ஏகத்துவத்துக்கு எடுத்துக்காட்டுகள், இறைத்தூதர்கள் நூஹ், மூஸா, ஹாரூன் (அலை) ஆகியோரின் துணிச்சலான நடவடிக்கைகள், எதிரிகளின் கண் முன்பே நபிமார்களைக் காப்பாற்றி, அக்கிரமம் புரிந்தவர்களை அல்லாஹ் எப்படி அழித்தான் என்பது, உலக அழிவு மற்றும் மறுமையைக் குறித்த செய்திகள், அழைப்புப்பணிக்கான அழகிய வழிகாட்டுதல்கள் என்று பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.\nBook Reviews of தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\nView all தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்) reviews\nBook: தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்) by MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\nஅத்தியாயம் 3 : ஆலு இ..\nஅத்தியாயம் 27 : அந்ந..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-17T17:05:52Z", "digest": "sha1:5ZEK3N4H5L7N2YIR4L3RIE3GFP6ORVUC", "length": 8944, "nlines": 160, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | பேட்ட மீம்ஸ் Comedy Images with Dialogue | Images for பேட்ட மீம்ஸ் comedy dialogues | List of பேட்ட மீம்ஸ் Funny Reactions | List of பேட்ட மீம்ஸ் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவண்ணாரப்பேட்டை பூங்கா பிச்சைக்கார தலைவர் அவர்களே\nheroes other_heroes: Udhayanidhi Stalin Talking On Cell Phone - உதயநிதி ஸ்டாலின் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஅய்யா நான் சரவணன் பேசுறேன் அய்யா\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nசொல்றா எந்த சிக்னல்ல மாட்ன\ncomedians Santhanam: Santhanam Talking On Cell Phone - சந்தானம் அலைபேசியில் பேசிக்கொண்டிருத்தல்\nஎன்னய்யா பெரிய இடத்துல எல்லாம் வெவகாரம் பண்ணிகிட்டு இருக்க\nநேத்து என்ன கோபால் கடைல வாத்து பிரியாணியா\nபரவால்ல நீங்க உட்காருங்க சார்\nஹெல்ப் பன்றேன்னு சொல்லி கெடுத்து வெச்சி இருக்கான் சார்\nசார் எனக்கு எஜிகேசனை விட எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிடிஸ் ல ஆர்வம் ஜாஸ்தி\nமணியோ இப்ப 12 இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு\nஎன் வாயால அந்த வார்த்தைய சொல்ல வெச்சிடாதன்னு சொன்னியே அது என்ன வார்த்தை\nஇப்ப எல்லாம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40708301", "date_download": "2019-07-17T16:40:02Z", "digest": "sha1:75XRYSHCK5UEYYM3WBITO4MAWKDHDIHI", "length": 40511, "nlines": 813, "source_domain": "old.thinnai.com", "title": "ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007) | திண்ணை", "raw_content": "\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nநெருங்காது நீங்காது தீக்காய்வார் போல\nமுன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எத��ர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nஅணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்\nஅணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது.\nஇதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன. முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979). அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986). அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின. ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை. ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின. உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.\nகடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது. யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிற���ு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை. அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA. அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.\nமூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன. அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது. இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன.\nஅணு உலை இயக்கங்களால் நேர்ந்த மரண விபத்துகள்\nசெர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங்களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை. அணு ஆராய்ச்சி உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.\nஅகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு\n1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,\nஅணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.\nஅணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]: அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன��� தீங்குகளையும் பற்றியது.\nஅணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Security]: அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது. அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது.\nஅணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]: உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.\nஅகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார்.\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nPrevious:ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nNext: சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://ramrulz.blogspot.com/2018/07/", "date_download": "2019-07-17T17:33:58Z", "digest": "sha1:2OMLIIPF27THLANNLN742PC5OWLLRNV5", "length": 31626, "nlines": 107, "source_domain": "ramrulz.blogspot.com", "title": "எனது இராமாயணம்...: July 2018", "raw_content": "\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nIn அனுபவம், In உகாண்டா, In Mbale\nஉகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் ப��கிறதா என்று பார்ப்பார்கள். வழக்கமாக கம்பாலாவிலிருந்து ஒரு கணக்காயர் வருவார். சில சமயங்களில் கடை மேலாள‌ரிட‌மே அந்தப் பொறுப்பை விட்டு விடுவார்கள். அன்று கடை விடுமுறை. நானும் மற்ற அலுவலர்களும் காலை 8 மணிக்கெல்லாம் கடைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு ஸ்டாக் எடுப்போம். மதியம் என் வீட்டில் எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்ப‌ட்டிருக்கும். என் வீடு கடையின் மாடியிலேயே இருந்தது. ஒரு மணி நேர மதிய இடைவேளைக்குப் பின்னர் திரும்பவும் stock taking. காலையிலேயே கடை ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் என்று பிரித்து விடுவேன். அவர்கள் மருந்துக்களைக் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார்கள். நான் ஒவ்வொருவராகச் சென்று சரி பார்ப்பேன். இதுதான் நாங்கள் எப்போதுமே பின்பற்றும் நடைமுறை.\n2006-ல் ஒருமுறை இப்படி ஸ்டாக் எடுத்துக் கொண்டு இருந்தோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மதியம் கடைக்கு மேலுள்ள எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியும் வேலையைத் தொடர்ந்தோம். ஒரு மணி நேரம் கழித்து, வாசலுக்கு அருகில் ஒரு உயரமான நாற்காலியில் நின்று கணக்கெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு எல்லோரும் அவள் இருந்த இடம் நோக்கி ஓடினோம். முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் அந்தப் பெண் சுய நினைவுக்குத் திரும்பினாள். மிகவும் களைப்பாக இருந்தாள். சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று நினைத்தேன். எனவே, அவளை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையைத் தொடர்ந்தோம்.\nசற்று நேரத்தில் அங்கே இருந்த எட்டுப் பேருக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. சிலர் வாந்தியும் எடுத்தார்கள். சாப்பாடுதான் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால் கடையின் உதவி மேலாளர் (ஒரு குஜராத்தி) சைவம் ஆதலால் அவனுடைய வீட்டில்தான் சப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அவனுக்கும் தலைசுற்று இருந்ததால் சாப்பட்டில் பிரச்சினையில்லை என்பது தெரிந்தது. நேரம் ஆக ஆகத் தலைசுற்றும் அதிகமாக ஆரம்பித்தது. கணக்கெடுத்த வரைக்கும் போதும், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் கிளம்பச் சொல்லிவிட்டேன். எனக்கும் நிற்கவே கடினமாக இருந்தது. கடையின் பின்பக்கக் கதவை அடைத்து விட்டுக் கடைக்கு மேலிருந்த வீட்டிற்குச் செல்ல எனக்கு கால் மணி நேரத்திற்கு மேலானது. மாடிப்படிகளில் கிட்டத்தட்ட தவழ்ந்துதான் சென்றேன். எப்படியோ வீட்டிற்குச் சென்று கட்டிலில் படுத்தால் வீடே சுற்றுவது போல் தோன்றியது. உருண்டு கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் முழித்திருந்தேன் என்று தெரியாது. கண் முழித்த போது இரவாகி விட்டிருந்தது. தலைசுற்று நின்று விட்டிருந்தது. ஆனால் களைப்பாக உணர்ந்தேன். அடுத்த நாள் காலையில் பணியாளர்கள் கடைக்கு வந்த பின்னர், கடையின் முன்வாசலில் black magic க்கில் உபயோகப் படுத்தும் சில வஸ்துக்கள் கிடந்ததாகச் சொன்னார்கள். Black magicக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அந்தப் பொருட்கள் மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். கடை முன்பக்கம் அடைத்திருக்கிறது, உள்ளே அனைவரும் மயங்கி விட்டால் பின்னர் பின்பக்க‌மாக‌ உள்ளே நுழையலாம் என்று யாராவது திட்டம் போட்டிருக்கலாம். பிறகு ஏதோ காரணத்தால் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம்.\nஇதைப் போலவே இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. எங்கள் கடையில் வேன் ஓட்டுனராக முண்டு (Muntu) என்றொரு பையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பையன், திருட்டு, போதைவஸ்துக்கள் என ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வார இறுதியில் அவனுடைய ஊருக்குச் சென்று விட்டு திங்களன்று திரும்பி வருவான். ஒரு நாள் திங்கட்கிழமை காலை பையன் வரவில்லை. கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. திடீரென மதியம் வாக்கில் ஒரு Boda Boda காரர் அவனைக் கொண்டுவந்து சேர்த்தார். போதைப் பொருள் உபயோகித்தவன் மாதிரி பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான். உடனடியாகப் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். diuretic கொடுத்து அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றி அவன் உடம்பிலிருந்து நச்சை/போதைப் பொருளை வெளியேற்றினார்கள். இரண்டு மணி நேரம் கழித்துச் சுயநினைவுக்கு வந்தவன் சொன்னான். பேரூந்தில் இவன் அருகே அமர்ந்திருந்தவன் ஏதோ உபயோகித்து இவனை மயக்கமடையச் செய்து, பணத்தைத் திருடியிருக்கிறான். பேரூந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தவனைத் தெரிந்த Boda Boda காரர் கடையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பின் வேன் பயணத்தின் போதெல்லாம் ஓட்டுனருக்கு அருகிலிருக்கும் முன்னிருக்கையில் மட்டுமே பயணிக்கத் தொடங்கினேன். அதிலும் பிரச்சினை இருந்தது. ஏற்கெனவே அந்த இருக்கையில் யாராவது அமர்ந்திருந்தால், நான் அந்த வேனில் ஏறமாட்டேன். ஓட்டுனர் எனக்காக அங்கே ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்களை எழுப்பிவிட்டு என்னை அமரச் செய்வார்கள். சில சமயம் அப்படி எழுப்பிவிடப்பட்டவர்கள் மிகவும் கோபமாக என்னை முறைத்துக் கொண்டே பின்னால் செல்வார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்பது புரிகிறது. நிறத்தை/இனத்தை முன்னிறித்திச் சிலருக்குச் சலுகைகள் வழங்கப் படும் போது, அதனால் பாதிக்கப் படுப‌வர்களுக்கு எப்படி வலிக்கும் என்பது, வளர்ந்த நாடுகளுக்குக் () குடியேறி நான் பாதிக்கப்பட்ட பின்னர்தான் புரிந்தது. விதி வலியது, வேறென்ன சொல்ல\n0 கருத்துகள் Read More\n50. அடிலெய்ட் - முதல் பார்வை\nபுதன், ஜூலை 25, 2018\nஅடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் அடிலெய்ட் பிரித்தானிய குற்றவாளிகளின் குடியேற்றத்திற்காக நிர்மாணிக்கப் படவில்லை, மாறாக, Free settlers எனப்படும் குற்றப் பிண்ணனியில்லாதவர்களின் குடியேற்றத்தினால் உண்டான நகரம். அடிலெய்ட்வாசிகளுக்கு அதில் பெருமை அதிகம்.\nஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர விண்ணப்பித்தது 2014லில். விசா வந்தது 2018ல். இது தெற்கு ஆஸ்திரேலியா sponsored விசா. எனவே விசாவில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. முக்கியமானது, நாங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடங்கள் வசிக்க வேண்டும். அதில் ஒரு வருடமாவது ஒரு முழு நேரப் பணியிலோ அல்லது இரண்டு பகுதி நேரப் பணியிலோ இருக்க வேண்டும். அதன் பின்னர் நிரந்தரக் குடியுறிமை பெற்றுக் கொள்ளலாம். 2018 ஜனவரியில் இங்கே குடியேறிய போது, இந்நகரம் அளவுக்கு மீறி அமைதியாக இருப்பதாகத் தோன்றியது. தவறு அடிலெய்ட் மீதல்ல. இங்கே வருவதற்கு முன்பு கோலாலம்பூரில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வசித்திருந்தோம். எங்கு பார்த்தாலும் வானுயரக் கட்டிடங்கள், திரும்பின பக்கமெல்லாம் மால்கள், அகலமான சாலைகளில் விரையும் கணக்கிலடங்காத வாகனங்கள் என மலேசியத் தலைநகரின் பரபரப்பான வாழ்க்கை பழகிவி���்டிருந்தது. அடிலெய்டின் அமைதி அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தவிர மலேசியா வந்த பின் நாங்கள் மறந்து போயிருந்த ஒன்றையும் அங்கே அனுபவிக்க நேர்ந்தது. அது, பெரும்பாலான கடைகள் மாலை 5.30 மணிக்கே மூடி விடுவது. இந்த வழக்கத்தை இங்கிலாந்திலும் அனுபவித்திருந்தோம். ஜனவரி இங்கே கோடைகாலம், எனவே இரவு 8.30 மணி வரை வெளிச்சம் இருந்தது ஆனால் கடைகள் இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கோலாலம்பூரில் வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் மழை பெய்யும், மிதமான வெய்யில் இருந்தாலும் அடிக்கடி மழை பெய்வதால் அவ்வளவாக வெக்கை தெரியாது. ஆனால் அடிலெய்டில் காற்றில் மிகக்குறைவான ஈரப்பதம் காரணமாகத் தோல் வரண்டு போனது, கண்கள் எரிந்தன, தலைவலி உண்டாயிற்று. வெய்யில் வேறு 40 டிகிரிகளுக்கு மேல் கொளுத்தியது. மதிய நேரத்தில் வெய்யிலில் பத்தடி நடப்பது கூடக் கடினமாக இருந்தது. உபர் சேவையும் அதிகம் செலவு வைப்பதாக இருந்தது (குறைந்தபட்சக் கட்டணம் AUD 8) . இது போக எது வாங்கினாலும் மனது தன்னிச்சையாக‌ மலேசிய ரிங்கெட்டில் கணக்கிட்டு, அய்யோ, இது மலேசியாவிலே எவ்வளவு விலை குறைவானது என அலறியது.\nஇங்கிலாந்திலிருந்து மலேசியாவிற்கு வந்தபோதும் இது போலவே எங்களுக்குக் கோலாலம்பூரைப் பிடிக்கவேயில்லை. ஆனால் இந்த ஐந்து வருடங்களில் கோலாலம்பூர் மனதிற்கு மிகவும் நெருக்கமான நகரமாக மாறிவிட்டிருந்தது. நிறைய நண்பர்கள், நல்ல வேலை, இந்தியாவிற்குச் செல்வது மிகவும் எளிது, நல்ல சீதோஷ்ணநிலை, இந்தியாவிலிருந்து அப்பவுக்கும், அக்கா, தங்கைகளுக்கும் வந்து செல்வது எளிதாக இருந்தது. அடிலெய்டில் யாரையும் தெரியாது. சில நண்பர்கள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் இருந்தார்கள். வேலை இனிமேல்தான் தேட வேண்டும். பெரும்பாலான வேலைகள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் ம‌ட்டுமே இருந்தன. முன்னரே குறிப்பிட்டது போல், எங்களுடைய விசா கட்டுப்பாடுகளால் எங்களால் தெற்கு ஆஸ்திரேலியாவைத் தவிர வேறெங்கும் வசிக்கவோ, வேலை செய்யவோ முடியாது. தெற்கு ஆஸ்திரேலியா வேலை வாய்ப்புகள் மிகக் குறைவான‌ மாநிலம். மாநில வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவு, வேலை வாய்ப்பின்மை தேசிய சராசரியை விட அதிகம். மக்கள்தொகையைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்தது, இன்று ஐ��்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. ஒரு விதத்தில், வாழ்ந்து கெட்ட நகரம்.\nதெற்கு ஆஸ்திரேலியாவில் வேறு நகரங்களுக்கும் வேலைக்குச் செல்ல முடியாது, ஏனென்றால் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலைடைத் தவிர வேறு நகரங்களே இல்லை. மொத்தமுள்ள 17 லட்சம் தெற்கு ஆஸ்திரேலியர்களில் 13 லட்சம் பேருக்கு மேல் அடிலைட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். சமீபத்தில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்திருந்தன. விபரங்களை இங்கே காணலாம். இதை எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினை என் மகளைப் பள்ளியில் சேர்ப்பதில் வந்தது. என் மகளுடைய பிறந்த தினம் மே 10. 2018 ல் அவள் 4 வயது பூர்த்தி செய்வாள். தெற்கு ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை குழந்தைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் 4 வயது முடிந்திருந்தால் அந்த வருடம் ஜனவரியிலேயே Preschool அல்லது Kindergarten எனப்படும் பாலர் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். மே ஒன்றாம் தேதி என்றால் கூட அடுத்த வருடம் ஜனவரியில்தான் அட்மிசன். மகள் ஒரு வருடம் கழித்து பள்ளி செல்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அதுவரை childcare centre எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் விடவேண்டும். அதற்கு தினமும் AUD 110 (INR 5500) கட்ட வேண்டும். நிரந்தரக் குடியேறிகளுக்கும், குடிமகன்களுக்கும் அரசாங்கம் இதில் பெரும்பகுதி கட்டிவிடும். மீதம் மட்டும் அவர்கள் கட்டினால் போதும். எங்களுடைய விசாவிற்கு இந்தச் சலுகை கிடையாது. முழுவதையும் நாங்களே கட்டவேண்டும். மேலும் இந்த விசாவிற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் Medicare எனப்ப்படும் medical insurance கிடையாது. அதற்காகத் தனியார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டியிருந்தது. மொத்தத்தில், எல்லாம் சேர்ந்து, ஏண்டா மலேசியாவை விட்டு வந்தோம் என எண்ண வைத்துவிட்டது. தொலைந்து போக முடியாத அடிலெய்ட் வீதிகளில் தொலைந்து போனவர்களைப் போல் உணர்ந்தோம்.\n0 கருத்துகள் Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\n50. அடிலெய்ட் - முதல் பார்வை\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மைய...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திர...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பி...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1) உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இரும...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்ப...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று ...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் ...\n32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)\n\"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ\" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள்...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\" \"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\" \"ஹலோ... யார் பேசுறது.\" \"...\n2009 ·எனது இராமாயணம்... by TNB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35097", "date_download": "2019-07-17T16:57:08Z", "digest": "sha1:NAKGU3FL7OCOESN667QVUPM5IFOQTOS3", "length": 12740, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கேரளாவில் வரலாறு காணாத �", "raw_content": "\nகேரளாவில் வரலாறு காணாத கனமழை: 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மழை ஆறுபோல் பெருக்கெடுத்து பாய்கிறது.\nவரலாற்றில் முதன்முறையாக இடுக்கி ��ணையின் ஒருபகுதியான செறுதோணி அணையில் உள்ள 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.\nகனமழையில் கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து சென்றதில் ஒரு சிறுமியையும், மற்றொரு இளைஞரையும் காணவில்லை.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோர் மற்றும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்த 10 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ளத்தில் இருந்து இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவில் மழைக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு ���ங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=1655", "date_download": "2019-07-17T17:19:46Z", "digest": "sha1:TMBQ2632TMUDRA6ZDBWF2ISKXH4OYZOT", "length": 8052, "nlines": 41, "source_domain": "kalaththil.com", "title": "நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி ம��ைக்கு தமிழர்கள் செல்லகூடாது மிரட்டல் விடும் சிங்கள தொல்லியல் திணைக்களம் ! | Olumadu-Vedukkunari-Tamils-should-not-go-to-the-mountain---The-Department-of-Sinhala-Archeology-will-be-intimidated களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nநெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கு தமிழர்கள் செல்லகூடாது மிரட்டல் விடும் சிங்கள தொல்லியல் திணைக்களம் \nநெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கு தமிழர்கள் செல்லகூடாது மிரட்டல் விடும் சிங்கள தொல்லியல் திணைக்களம் \nநெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக தமிழ் மக்களை எச்சரித்துமுள்ளது.\nவெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக 2014ம் ஆண்டு வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சிலர் முயற்சித்தபோது மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அதனை தடுத்திருந்தார்கள். இந்நிலையில் கடந்த 8ம் திகதி நெடுங்கேணி பிரதேச பொலிஸ் நிலையத்திலிருந்து எமக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் 10ம் திகதி காலை 10மணிக்கு எம்மை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் வரவேண்டும் எனவும் கூறப் பட்டது.\nஅப்போது தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகள் 4பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் சிங்கள மொழி பேசுபவர்கள். அவர்கள் பேசுவதை பொலிஸார் எமக்கு மொழி பெயர்த்து கூறியுள்ளனர்.\nஇதன்போது வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் செல்ல கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:54:22Z", "digest": "sha1:RFPJQLLDWILRYQXLZLS43FVG57T4XSI6", "length": 5940, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்போன்சோ தாம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்போன்சோ தாம்ஸ் (Alfonso Thomas, பிறப்பு: பிப்ரவரி 9 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 120 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1998/99-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஅல்போன்சோ தாம்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 19 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/17/doctors.html", "date_download": "2019-07-17T17:18:59Z", "digest": "sha1:TKDTTA2YPHUOUWOQFC7LYNWMTK5RVZGN", "length": 15076, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்டர்கள் ஸ்டிரைக் முன் கூட்டியே தொடங்கும்? | Doctors plan to advance their indefinite strike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n44 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n2 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடாக்டர்கள் ஸ்டிரைக் முன் கூட்டியே தொடங்கும்\nடாக்டர்கள் சங்கத் தலைவர் பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்,1200 மருத்துவ மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் அரசு மருத்துவர்கள் தங்களது காலவரையற்றபோராட்டத்தை உடனடியாகத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக விவாதிக்க மருத்துவர் சங்கத்தின் நிர்வாகக் குழு இன்று சென்னையில் அவசரமாகக் கூடுகிறது.\nகடந்த வாரத்தில் அறுவை சிகிச்சை நடத்தா போராட்டம் மேற்கொண்ட டாக்டர்கள் பின்னர் ஒருநாள் முழு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதனால் 4 நோயாளிகள் இறந்தனர்.ஆயிரக்கணக்கான நோயாளிகள் பெரும் சிரமத்தில் ஆழ்ந்தனர்.\nஇதையடுத்து ஊசி போடா போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட்டனர். ஆனால், அதே நேரத்தில்அ���சு தங்களுடன் பேச்சு நடத்த முன் வராவிட்டால் வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஇந் நிலையில் தான் போராட்டத்துக்குத் தலைமை வகித்து வரும் மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர்பிரகாசம் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இப்போது 1,200மருத்துவ மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் தங்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற டாக்டர்களின்கோரிக்கையையும் நலத்துறை அமைச்சர் செம்மலை நிராகரித்துவிட்டார். அவர் கூறுகையில்,\nடாக்டர்களுடன் அரசு தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது. காரணம், அவர்களது போராட்டம் யாருக்காக என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை.\nமுதலில் மாணவர்களுக்காக போராடுகிறோம் என்றார்கள். இப்போது மாணவர்களின்போராட்டத்திற்கும், தங்களது போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள்.\nஇப்படி தெளிவே இல்லாமல் இருக்கும் அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது.\nடாக்டர்கள் தங்களது ஸ்டிரைக்கை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 4400 டாக்டர்கள் தங்களை அரசிடம் பதிவு செய்துகொண்டு பணி நியமனத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர்.\nஸ்டிரைக்கை டாக்டர்கள் கைவிடாவிட்டால், அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டு புதியடாக்டர்களை நியமிக்க அரசு கொஞ்சம் கூட தயங்காது என்றார்.\nஇதனால் 21ம் தேதி முதல் நடத்தத் திட்டமிட்டுள்ள தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னதாகவே தொடங்க அரசு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇது குறித்து முடிவெடுக்க அரசு மருத்துவர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில்கூடுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/timiru-puiccava-review-801.html", "date_download": "2019-07-17T16:28:29Z", "digest": "sha1:GKAVWHWC5MLWMHPL5KQFEHXKVUGGZXNF", "length": 14627, "nlines": 154, "source_domain": "www.femina.in", "title": "திமிரு புடிச்சவன் திரைவிமர்சனம் - Timiru puṭiccavaṉ Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநடிகர்கள்: விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், தீனா, செந்தில்குமார்\nஇசை : விஜய் ஆண்டனி\nதயாரிப்பு : ஃபாத்திமா ஆண்டனி\nமுருகவேல்(விஜய் ஆண்டனி) விருதுநகரில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து காவல்துறை பணியில் சேர்கிறார். அவருக்கு ஒரே தம்பி. தம்பியின் மேல் அதிக அக்கறை இருந்தாலும் தவறுகளை தட்டி கேட்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இவருடைய கண்டிப்பு தாங்காமல், திடீரென அவரின் தம்பி சொல்லிக்கொள்ளாமல் சென்னை செல்கிறார். விஜய் ஆண்டனிக்கு உயர் பதவி கிடைக்க, அவரும் சென்னை செல்கிறார். இவர், சென்னை சென்று இறங்கியவுடன், ஒரு பூங்காவில் ஆர்.டி.ஓ அதிகாரி கொல்லப்படுகிறார். அதை விஜய் ஆண்டனி நேரில் பார்த்தாக கூறுகிறார்.\nகொலை செய்தவன் தன்னை தேடி வருவதற்காக சோளம் விற்பவராக மாறுவேடம் அணிந்து பூங்கா வாசலில் காத்திருக்கிறார். அன்றை வியாபாரம் முடிந்ததும். கிளம்பும்போது, அந்தக் கொலைகாரன் முதுகிற்கு பின்னால் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறான். அப்படி மிரட்டுவது தன் தம்பிதான் என்று தெரிந்து அதிர்ந்து போகிறார். அவனே தன் பின்னணியை விளக்குகிறான். அதில், மீசை பத்மா (சாய் தீனா) வில்லனாக இருக்கிறார். தன் தம்பியை மீட்டெடுத்தாரா தம்பி திருந்தினாரா\nவிஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே அதற்கென ஒரு வட்டம் உண்டு. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என பலரும் இருப்பார்கள். அவரும் அதைப்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதில் கொஞ்சம் சொதப்பிருக்கிறார். ரத்தக்கறை அதிகம் என்பதால் சிறுவர்களை அழைத்து செல்ல முடியாது. செண்டிமென்ட்ஸ், எமோசனல் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கடந்த படத்தை விட இந்த ப��ம் ஓகே ரகம்தான்.\nநாயகி நிவேதா பெத்து ராஜ் குறும்பான நடிப்பால் வெளுத்துக் கட்டுகிறார். அவர் பாடிலாங்குவேஜ்க்கு வாய்ஸ் பொருந்திப் போவதால் ரசிக்க முடிகிறது. அவரும் அங்கங்கே காமெடிகளை இறக்கிவிடுகிறார். திரைரங்கில் பலரும் சிரிக்கிறார்கள். இதனால் சில இடங்களில் நாயகனை விடு கூடுதலாக பேர் எடுத்துவிடுகிறார்.\nபடம் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக தெரிந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை. சாய் தீனா வழக்கம் போல் வில்லனாக நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் என்ன இன்னும் அவருக்கு பலம் கூட்டும் படியாக கதையில் இருந்திருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும். குறிப்பாக, கிளைமக்ஸில் காமெடியனாக்கிவிட்டார்கள்.\nவிஜய் ஆண்டனியின் தம்பி நண்பர்களாக வந்த மூன்று பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையை பொருத்தவரை இயக்குனர் கணேசா காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். திருநங்களை தூக்கிபிடிக்கிறார். காவல்துறை திருநங்கை கதாபாத்திரமும் சிறப்பு. ஆனால் என்ன திமிரு புடிச்சவன் என டைட்டில் வைத்துவிட்டு மிகவும் சாந்தமாக இருப்பது போல விஜய் ஆண்டனியை காட்டியிருக்கிறார். சிறார் குற்றங்கள், அதன் சட்டங்களை என சமூக விழிப்புணர்வு விசயங்களையும் பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என அவர் ஸ்டைலை காண முடிந்தது. குறிப்பாக, முருகன் பால் இனி பல கோயில்களில் கேட்கலாம். பத்திரிகையாளர் செந்தில்குமார் பல படங்களில் வாய்ப்பு கிடைக்கும். மனிதர் அசத்தியிருக்கிறார்.\nஅடுத்த கட்டுரை : உத்தரவு மகாராஜா திரைவிமர்சனம்\nவெண்ணிலா கபடி குழு 2 திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:50:38Z", "digest": "sha1:ZGIG6FDYCFOKRCTC2P5VULBIPX3JPWB3", "length": 7111, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தர்காநகர் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தே���ர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nகளுத்துறை, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும...\nகளுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்\nபெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்...\nகளுத்துறையின் சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர் வெட்டு\nகளுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம்...\nகளுத்துறையின் சில பகுதிகளில் 9 மணித்தியால நீர் வெட்டு\nகளுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியாலங்களுக்...\nதொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி செய்தவர் கைது\nஜப்பான் மற்றும் கொரியாவில் தொழில் பெற்றுத்தறுவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பண மோசடி செய்த நபர் ஒருவர்...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183531-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-17T17:12:48Z", "digest": "sha1:JUSDN4RDGY4BNRCC5P63DVVYGGVNWM3P", "length": 18905, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "���ணவன், மனைவி தங்கியிருந்த வீடு உறவினரால் தீக்கிரை ; தீவைத்தவர் தூக்கிட்டு தற்கொலை", "raw_content": "\nகணவன், மனைவி தங்கியிருந்த வீடு உறவினரால் தீக்கிரை ; தீவைத்தவர் தூக்கிட்டு தற்கொலை\nபலாங்கொடை, அலேபொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தீவைத்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபலாங்கொடை, அலேபொல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு உறவினர் ஒருவர் தீவைத்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த வீட்டில் வசித்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுடும்பத் தகராறு காரணமாகவே கணவனும் மனைவியும் தங்கி இருந்த குறித்த வீட்டிற்கு உறவினரொருவர் தீவைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, குறித்த வீட்டிற்கு தீவைத்த உறவினரான பலாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் அந்த வீற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதீ வைக்கப்பட்ட வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு 0\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்.. வெளியான அதிரவைக்கும் காரணம்..\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\n“ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி” 0\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக���்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தா���் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/09/france-continue-nuclear-contract/", "date_download": "2019-07-17T16:58:15Z", "digest": "sha1:TDSRLGSZL7JNLVDLXQFTPH3HZQZB6JTU", "length": 29922, "nlines": 277, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: France continue nuclear contract, France news", "raw_content": "\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தை தொடரப்போவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. France continue nuclear contract\nஇதுகுறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃப்ளோரென்ஸ் பார்லி, ஜேர்மனைச் சேர்ந்த ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை உலகின் மிகச் சிறந்த ஒப்பந்தம் என்று கூறமுடியாது. அதிலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தின் குறைகளைக் களைந்து அதனை சிறந்ததாக்கும் பணிகளை பிற நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ் மேற்கொள்ளும். அமெரிக்கா அவ் ஒப்பந்தத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த முயற்சிகள் தொடரும்.\nஇன்றைய நிலையில், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டத்தை தடுத்து நிறுத்த அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமே அதிகபட்ச அளவில் உதவும். மேலும், அந்த ஒப்பந்தத்தை ஈரானும் மதித்து நடப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சூழலில், அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராகச் செயல்படும் வகையில் ஈரானைத் தூண்டினால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுவதற்கு பதிலாக ஏற்கெனவே இருந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும்.\nஈரானைப் பொருத்தவரை, அது மேற்காசியப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட நினைக்கிறது. அதனால்தான் சிரியா உள்நாட்டுப் போரில் அது அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.\nதனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டது. மேலும், இருதரப்பினருக்கும் இடையே ஆஸ���திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.\nமேலும், அவர் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.\nஅதன்படி, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படாவிட்டால் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.\nஎனினும், அந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறி வருகிறது. மேலும், அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால், அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்தும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டுவோம் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகும் அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும், அந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டாம் என்று அமெரிக்காவுடன் சேர்ந்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகள் டிரம்ப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையிலேயே, பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nமுடிவுக்கு வருகிறது சூரியனின் ஆயுட் காலம்..\nதமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோட�� இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம���\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரு���் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_469.html", "date_download": "2019-07-17T17:17:28Z", "digest": "sha1:ANN4KE4CQR2RMUHBT7JTAUOZ3P6RE32I", "length": 39473, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணில் விக்ரமசிங்கவே பிரதமர், மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கமாட்டேன் - சபாநாயகர் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணில் விக்ரமசிங்கவே பிரதமர், மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கமாட்டேன் - சபாநாயகர் அதிரடி\nபாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் மீண்டும் கூடும்போது அதன் அமர்வுகள் நிறுத்தப்பட்டவேளை காணப்பட்ட நிலையையே தொடரப்போவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக தற்போதைய பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை மேலும் தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் சட்டவிரோதமானவை, பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு கடிதத்தினை வழங்கியதை தொடர்ந்தே இந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைகள் நியாயமானவை என நான் கருதுகின்றேன், இதன் காரணமாக கட்சியொன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மாற்றங்களை மேற்கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nமஹிந்த தேஷாரியாவுக்கு பின் நீங்கள் தான் நேர்மையானவர் என்பதை நட்டு மக்கள் முறிந்து கொள்வர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப ���திர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67332-today-head-lines.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T17:18:07Z", "digest": "sha1:52KDNYY7LV6VWJ2CPLIAN5SDAMAXF7X2", "length": 8717, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கிய செய்திகள் ! | today head lines", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகர்நாடகாவில் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில், இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களுக்கு ‌இடையிலான நதி நீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண நாடு முழுமைக்கும் ஒற்றை தீர்ப்பாயம் அமைக்க வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nசென்னைக்கு அனுப்புவதற்காக, ஜோலார்பேட்டையில் ரயில்களில் உள்ள கொள்கலன்களில் தண்ணீர் நிரப்பும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் முதல் ரயில் தனது சென்னை பயணத்தைத் தொடங்க உள்ளது.\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் வகையில் போக்சோ சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் ராணுவ வீரரின் மகன், தங்களை மிரட்டுவதாக சிற���மியின் தந்தை கண்ணீருடன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் வெளியீடு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 வருடங்கள் பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T16:24:08Z", "digest": "sha1:RQEW5KQ3DCISTSEPODDOCUIPUDW25SJM", "length": 9790, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கம்பியால் குத்தி கொலை", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nக��்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nமூன்று பேர் தலை துண்டித்து படுகொலை : புதையலுக்காக நரபலியா\nஅடித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவன் - விசாரணை தீவிரம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nகாதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் கொலை.. செல்போனால் துப்பு துலங்கியது..\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..\nஎஜமானரை வளர்ப்பு நாய்களே கடித்து தின்ற கொடூரம்\nதம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை\nஇறந்த கணவரின் உடலுக்கு உரிமை கோரிய 3 பெண்கள்\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nஎன்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்\nஇறுதிச் சடங்கிற்கு பணம் தந்துவிட்டு ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை\nமூன்று பேர் தலை துண்டித்து படுகொலை : புதையலுக்காக நரபலியா\nஅடித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவன் - விசாரணை தீவிரம்\nநீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்\nகாதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் கொலை.. செல்போனால் துப்பு துலங்கியது..\nதமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை : அமர்நாத்தில் சோகம்..\nஎஜமானரை வளர்ப்பு நாய்களே கடித்து தின்ற கொடூரம்\nதம்பியை கொன்றவரை பழிதீர்த்த அண்ணன் - சமாதியில் ‌காவு வாங்கிய கொடூரம்\n\"எனது தந்தை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்\" உ.பி. எம்எல்ஏ மகள் குற்றச்சாட்டு\nதஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/615", "date_download": "2019-07-17T17:14:11Z", "digest": "sha1:4T7S3UKVH4PIP2SQX4YW2DFUMWS43ZBW", "length": 7203, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/615 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/615\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇருபதாம் நூற்றாண்டு $93 திருமுறைகள் வீட்டு நூல் (கவியரங்கப் பாடல்கள்) ஆ - கவிஞர் அரு. சோமசுந்தரன். பொன்முடி பதிப்பகம், தேவ கோட்டை. விற்பனை உரிமை - மீனாட்சி புத்தக நிலை யம், மதுரை. உ-திருமுறைகள் வீட்டுநூல் முதல் நன்றியுரை வரை 22 தலைப்பில் பாடல்கள் உள்ளன. முதல் தலைப்பின் பெயர் நூலுக்குத் தரப்பட்டுள்ளது. மின்னிற்று - \\ ஆ - கே - என். சுந்தரேசன். இரா பதிப்பகம். கோவை காந்தி தாசன் அச்சகம், கோவை, சனவரி 1968, உ-தையல் நாயகி முதல் வீடு மாற்றம் வரை 16 தலைப்புகளில் பல பாடல் கள். - மழலைக் கனவுகள் ஆ - மின்னூர் சீநிவாசன், மின்னூர் வெளியீடு. காக்ஸ்டன் அச்சகம், சென்னை. 1965. விற்பனை உரிமை-பாரி நிலையம், சென்னை. உ-கலைமகள், கல்கி,விகடன், தமிழ்நாடு, தென்றல் முதலிய இதழ்களில் வந்தவை. வானொலியில் வந்தவையும் உண்டு. அன்புச் சுடர் என்ற தலைப்பு முதல் விதைத்தவர் என்ற தலைப்பு வரை 52 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. சிந்தனைச் செல்வம் ஆ- திருச்சி தியாகராசன். பூரீதேவி அச்சகம், சென்னை. 1955. விற்பனை உரிமை - பாரி நிலையம், சென்னை. உ-சமுதாயம், பொருள், மொழி, ஆக்கம், என்பன பெரிய தலைப்புகள், இவனே மனிதன்' என்பது முதல்'எது வேண்டும்’ என்பதுவரை-25 உள்தலைப்புகள் உள்ளன. அமுதக் கலசம் ஆ - கவி கா.மு. ஷெரிப். பழநியப்பா பிரதர்ஸ். ஏஷியன் பிரஸ், சென்னை. 1964. உ - இயற்கை, காதல், மொழியும் நாடும், சமுதாயம், பிரார்த்தனை, பன்மணித் திரள் என்னும் ஆறு பெரிய தலைப்புகளின் கீழ், வாழ்த்து முதல் கவியின் கனவுவரை பல உள் தலைப்புகளில் பாடல்கள் பல உள்ளன,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/01/yellow.html", "date_download": "2019-07-17T16:58:08Z", "digest": "sha1:BFY4CRSC3HWBWMVZEGZGKR7WBQWGUKYQ", "length": 14947, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டு | reserve bank has introduce yellow colour 500 rupees note - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n23 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n56 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nமஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டு\nகள்ள நோட்டுக்களை இனம் பிரித்தரியும் வகையில் மஞ்சள் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் பாங்க் வெளியிட்டுள்ளது.\n500 ரூபாய் நோட்டுக்களும், 100 ரூபாய் நோட்டுக்களும் ஒரே மாதிரி இருப்பதால் பொது மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் 500 ரூபாய்கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாக உள்ளது.\nஇதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் பாங்க் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மஞ்சள், பிரவுன்நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டைப் பார்த்து உண்மையான 500 ரூபாய் நோட்டை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.\nமேலும் இந்த 500 ரூபாய் நோட்டில் 500 என்ற எழுத்துக்கும் நிறம் மாற்றப்பட்டுள்ளது. இந்த எழுத்து பச்சை நிறத்தில் தெரியும். சரிவாக வைத்துப்பார்த்தால் நீல நிறுத்தில் தெரியும்.\nஎனவே பழைய 500 ரூபாய் நோட்டுக்களைப் பொதுமக்கள் ரிசர்வ் பாங்க் அல்லது பொதுத்துறை பாங்கிகளில் கொடுத்து புதிய 500 ரூபாய் நோட்டுக்களைப்பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பாங்க் அதிகாரி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகள�� உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sivakarthikeyans-all-movies-censored-with-u-certificate/", "date_download": "2019-07-17T16:40:56Z", "digest": "sha1:GW2725L3QSZU26BFZ4SRDMBRAMGTDUPO", "length": 5002, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "சிவகார்த்திகேயன் நடித்த 10 படங்களுக்கும் கிடைத்த ஒரே சர்ட்டிபிகேட்", "raw_content": "\nசிவகார்த்திகேயன் நடித்த 10 படங்களுக்கும் கிடைத்த ஒரே சர்ட்டிபிகேட்\nசிவகார்த்திகேயன் நடித்த 10 படங்களுக்கும் கிடைத்த ஒரே சர்ட்டிபிகேட்\nவிஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.\nஇவர் 2012ல் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த 5 வருடங்களில் 10 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒரு படத்தில் சிறிய வேடம்.\nமோகன்ராஜா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.\nதற்போது இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஇவர் இதுவரை நடித்துள்ள அனைத்து படங்களுமே யு சான்றிதழ் பெற்றுள்ளது என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nசிவகார்த்திகேயன் செய்திகள், சிவகார்த்திகேயன் படங்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் வேலைக்காரன்\nதமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் தேதியை வெளியிட்ட தமிழ்ப்படம் 2.0\nவிமலின் மன்னர் வகையறா-வை வாங்கிய சினிமா சிட்டி\nவேறு வழியில்லாமல் தானே தயாரித்து நடிக்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…\nமீண்டும் சோஷியல் மெசேஜ் சொல்ல வரும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம்…\nசூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி\nசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…\nBreaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/09175647/1250224/court-order-rajagopal-janarthanan-sent-to-puzhal-prison.vpf", "date_download": "2019-07-17T17:30:07Z", "digest": "sha1:VCURU5JSVUR5FOBX4GL2U5T7LGVBT5LL", "length": 7228, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: court order rajagopal, janarthanan sent to puzhal prison", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசரணடைந்த ராஜகோபால், ஜனார்த்தனனை புழல் ச���றையில் அடைக்க உத்தரவு\nசக்கர நாற்காலியில் வந்து ஆஜரான சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஸ்ட்ரெச்சடில் கோர்ட்டுக்கு வந்த ரஜகோபால்\nஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்சில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று வந்தார். ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nஇதேபோல், மற்றொருவரான ஜனார்த்தனன் இன்று சக்கர நாற்காலியில் வந்து ஆஜரானார். அவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை பெற்றவர் ஜனார்த்தனன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசரவண பவன் ஓட்டல் அதிபர் | ஆயுள் தண்டனை | சுப்ரீம் கோர்ட் | எழும்பூர் நீதிமன்றம்\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\n2-வது மனைவியை கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nஆலங்குடி மோதல் சம்பவத்தில் 4 பேர் கைது\nசரவண பவன் ராஜகோபால் விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதி\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\n - உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து மோசம்- டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nசரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5307/-------------------4-------,-------,----,-------", "date_download": "2019-07-17T16:24:48Z", "digest": "sha1:ON6NUUCCYPVM4CYB4VYMITBC2VC5LHAI", "length": 4121, "nlines": 147, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 1 (தூய்மை)\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 3 (ஜகாத், நோன்பு, இஃதிகாஃப்)\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 2 (Hard Bound)\nஃபிக்ஹுஸ் ஸுன்னா 7 (மணவிலக்கு, தலாக், குல்உ, இத்தா)\nHome » Books Categories » Tamil Books » ஃபிக்ஹுஸ் ஸுன்னா » ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்)\nBook Summary of ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்)\nBook Reviews of ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்)\nView all ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்) reviews\nBook: ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்) by AS-SHAIKH SAYYID SABIQ\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 4 (ஜனாஸா, திக்ர், துஆ, பயணம்)\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 2..\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 5..\nஃபிக்ஹுஸ் ஸுன்னா - 1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-17T17:18:48Z", "digest": "sha1:PYGODVP22IT2Y4REK7XWDNW5UD5QZX2G", "length": 20976, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முறைபாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார் | ilakkiyainfo", "raw_content": "\nமுறைபாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்\nவெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தனர்.\nஎனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு முறைப்பாட்டை வழங்க வருமாறு கூறித் திருப்பி அனுப்பினர்.\nயாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.\nஅந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.\nஅதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றிய பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார்.\nமுகாமையாளர் வந்ததால்தான் பணத்தை மீள வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்க இன்றைய தினம் சென்றனர்.\nஅவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.\nபாதிக்கப்பட்டவர்களால் பயண முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அத்துடன், அந்த நிறுவனத்தின் உதவி முகாமையாளர் எனத் தெரிவித்த ஒருவரும் வருகை தந்திருந்தார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கி முறைப்பாடு வழங்க வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு 0\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்.. வெளியான அதிரவைக்கும் காரணம்..\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\n“ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி” 0\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-07-17T17:13:54Z", "digest": "sha1:6QUTT3JD4XKHE2KKYMUTR4ACSWBMTMVL", "length": 20187, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ்.மாவட்டத்தில் குழு மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது | ilakkiyainfo", "raw_content": "\nயாழ்.மாவட்டத்தில் குழு மோதல்களில் ஈடுபட்ட 38 பேர் கைது\nயாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குழு மோதல்களில் ஈடுபட்ட 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்துள்ளதாக யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.\nயாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (02) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇதன்போது, அண்மைக் காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தனது ஆளுமைக்கி கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதென்றும், அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும்,\nயாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன. அத்துடன் வெளிப்பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் சேர்த்து 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள அஜித் குழுவினைச் சேர்ந்தவர்களில் 5 குற்றச் சம்பவங்கள் நிலுவையில் இருக்கின்றன. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபராக அஜித் என்ற இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஅவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவித்தார்.\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு 0\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்.. வெளியான அதிரவைக்கும் காரணம்..\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\nதர்ஷனின் சகோதரி துஷாரா ‘losliya’வை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nசேரனை கட்டிப்பிடித்து அழுத லொஸ்லியா காரணம் என்ன பிக் பாஸ் -3′ இருபத்து மூன்றாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 23| EPISODE 24)- வீடியோ 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமி��்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/25/virus-infection-increased-warning-people-14-killed/", "date_download": "2019-07-17T17:00:21Z", "digest": "sha1:NO3IVI6SV7ZL4DSVPOGJSVVYWRZY2B5O", "length": 28677, "nlines": 287, "source_domain": "sports.tamilnews.com", "title": "Virus infection increased Warning people 14 killed, Health Services Bureau", "raw_content": "\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nதங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஉடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.\nஇந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகாலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nகாய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nகடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇ���ம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்��ணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/22/china-india-border-dispute/", "date_download": "2019-07-17T16:40:06Z", "digest": "sha1:AGKWBWMNLZF65SEAB2EYVUJ7UJXCE5YI", "length": 40503, "nlines": 501, "source_domain": "tamilnews.com", "title": "China India Border Dispute : Australia News, Tamil News, Canada News", "raw_content": "\nகோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும் தங்கம்\nகோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும் தங்கம்\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது.இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.\nஇதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஅருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.\nஇதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nதற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார்.\nஜடேஜாவின் மனைவியை நடுவீதியில் கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் (காணொளி)\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\nபதவி விலகுகின்றார் ஜேம்ஸ் சதர்லேண்ட்\nபேங்கொக் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது\nஇந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்ல�� தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக��கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடி��ேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ள அந்த ஹோட்டல்\nபதவி விலகுகின்றார் ஜேம்ஸ் சதர்லேண்ட்\nபேங்கொக் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது\nஇந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ள அபூர்வ சக்தி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295961.html", "date_download": "2019-07-17T16:58:04Z", "digest": "sha1:2ROMJBQRM4C2FSOCYPEVR2VJ3E7V3ONI", "length": 11679, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்..!! – Athirady News ;", "raw_content": "\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்..\nமழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்..\nசப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று..\nகொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்றுக்கு ஏற்பட்ட விபரீதம் – 45 பயணிகளின் நிலை..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உ���்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/rahul-dravid/", "date_download": "2019-07-17T17:24:27Z", "digest": "sha1:G3PV2RA5KYY3F3HX3L3UTCIOXKLULGWP", "length": 2918, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "rahul dravid Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்\nகர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்���ுவந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான ‘பார்ம் 7’ ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் […]\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2631", "date_download": "2019-07-17T16:19:29Z", "digest": "sha1:SQKP42V4AMAOSH4WVNOZXGFOZKFCM3N2", "length": 12634, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சட்டவிரோதமாக தங்கியுள்�", "raw_content": "\nசட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை வெளியேற்ற ஆஸ்திரேலியா முடிவு\nஆஸ்திரேலியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.\nமுறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில், அகதிகளாக பதிவு செய்வதற்கு போலியான காரணங்களை அளித்து சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் சுமார் 7500 பேரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை மந்திரி பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.\n2013-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐந்தாண்டு காலத்தில் வந்த சுமார் 50,000 பேரில், 20,000 பேருக்கு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசு புகலிடம் அளிக்க முடிவு செய்தது.\nமேலும் 30,000 பேரின் நிலை குறித்து ஐயம் எழுப்பியிருந்தது. இந்நிலையில், அவர்களில் சுமார் 7,500 பேர் முறையான காரணம் இல்லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரியவந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமா��� ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/refer/", "date_download": "2019-07-17T16:50:20Z", "digest": "sha1:SRONB65CZOSFGUDDLOHDJDL77Y2USTJK", "length": 70327, "nlines": 682, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Refer | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nவிகடன் விருதுகள் – 2010\nPosted on ஜனவரி 21, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nதுவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.\n1. சிறந்த கதை – வசந்தபாலன் :: அங்காடித் தெரு\n2. சிறந்த வசனம் – சற்குணம் :: களவாணி\n3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்\nயோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தை நிழ்த்தும் எஸ்.எழில்வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்\nசிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்\n4. சிறந்த நாவல் – மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)\n5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)\n6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)\n7. சிறந்த மொழிபெயர்ப்பு – ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)\nஉலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.\nபத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.\n8. சிறந்த வெளியீடு – தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)\n9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)\nகுறிச்சொல்லிடப்பட்டது 2010, Awards, ஆ.வி., ஆனந்த விகடன், நூல், பட்டியல், பரிசு, புத்தகம், விகடன், விருது, Books, Prizes, Refer, Tamil, Vikadan, Vikatan\nPosted on பிப்ரவரி 6, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஓகஸ்ட் 24, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nநன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nPosted on ஜூலை 1, 2009 | 2 பின்னூட்டங்கள்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nஇணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.\n1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.\n2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”\n3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’\n♦ எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.\n♦ க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.\n♦ சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .\n♦ ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .\n♦ எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.\n♦ க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.\nநிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை\nஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்\nஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி ‘படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.\nமே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.\nஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.\nகலைஞன் பதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:\n1. மரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்\n2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.\n3. ஆறாம் திணை – இலக்கியம் :: சிற்றிதழ் வரிசை\n1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்\n2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்\n3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை\n4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்\n5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி\n6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்\n7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்\n8. இந்திய இலக்கியம் – க.நா.சு.\n9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்\nபரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்\nPosted on ஜூன் 15, 2009 | 8 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:\n1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today\n2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை\nஅவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.\nச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:\nஅ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.\nஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும் பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’\nஅ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.\nஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.\nஇரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.\nஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.\nவார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.\nசத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.\nகுறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.\nகாதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.\nஇத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.\nஅப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.\nPosted on மே 30, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nமேலே கழுகு; கீழே பாம்பு; பக்கத்தில் யானை. தேன் நக்கும் வாழ்க்கை\nதொழில்நுட்ப சர்க்கஸ்: கணினி மொழிகளும் வித்தைகாட்டிகளும்\nஇத்தாலியின் இந்தியப் பிரதமர்: மதன் கார்ட்டூன்ஸ்\nதுப்பாக்கிக் கையிலெடுத்து, ரெண்டு பையும் தூக்கிக் கொண்டு…\nகேள்வி கேட்பது எளிது. இந்தியர்களின் அறிவியல் அறிவும் அமெரிக்காவின் பௌதிக நம்பிக்கையும்\nPosted on மார்ச் 8, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்��து அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:\nஉங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.\nபணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.\n45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.\nவருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.\nஅனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.\nசெப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.\nசராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்\nவஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.\nவிசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய ப���ரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 2 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 2 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 3 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nRT @iamkarki: 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்\nமுறையற்ற கணக்கீட்டு முறை : வியாபாரமுயற்சியின் தோல்வியில் பெரும் பங்கினை வகிக்கும் காரணி\nஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிப்பதா...\nஇன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்\nகுடிக்க தண்ணீர் இல்லாத நாட்டில் சினிமா மட்டும் எதற்கு \nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநரலீலைகள் - அஸாஸில் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/17-surprising-facts-about-bill-gates-022215.html", "date_download": "2019-07-17T17:03:45Z", "digest": "sha1:26UHB4CTS2RUKWGRP5QWQIFUGTR4JA54", "length": 22390, "nlines": 282, "source_domain": "tamil.gizbot.com", "title": "தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித��து 17 ஆச்சரியமான தகவல்கள் |17 surprising facts about Bill Gates - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n57 min ago குறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\n1 hr ago கண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n3 hrs ago சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\n5 hrs ago அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nNews நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது\nEducation தபால் துறை தேர்வுகள் ரத்து.. தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி\nMovies இதோ அடுத்த பிரச்சினைய ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. அடுத்த டார்கெட் சந்தானம்.. ஏ1 படத்தை தடை செய்யனுமாம்\nSports இந்திய அணிக்கு மீண்டும் வருகிறார் சொல்லி சொல்லி அடிக்கும் அஸ்வின்.. ஒரே நாளில் என்ன நடந்தது\nAutomobiles நோ பார்க்கிங் — ரூ. 10 ஆயிரம் அபராதத்திலிருந்து தப்பித்த மேயர்... ரூ.100 மட்டும் பெற காரணம் என்ன...\nFinance ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nஉலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்,\nஆனால் ஆன்லைனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த தகவல்களை தாண்டி பில்கேட்ஸ் அவர்களுக்கு பல சிறப்பு குணங்கள், பழக்க வழக்கங்கள் உண்டு. பில்கேட்ஸ் குறித்து பலரும் அறியாது 17 ஆச்சரியமான தகவல்களை தற்போது பார்ப்போம்.\nபில்கேட்ஸ் பள்ளியில் படிக்கும்போது கம்ப்யூட்டருடன் விளையாடும் ஒரு புரோகிராமை கண்டுபிடித்தார். டிக் டாக் டோ என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு மிஷினுடன் மனிதர்கள் விளையாடும் விளையாட்டு ஆகும்\nஅதேபோல் பள்ளியில் படிக்கும்போதே கோடிங் எழுதவும் அவர் கற்று கொண்டார். இதன்மூலம் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் தகவல்கள் குறித்த புரோக்ராம்களை அவர் எழுதினார். அதேபோல் பில்கேட்ஸ் தனது கோடிங்கில் மாணவிகளுக்கு என தனியாக பிரித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார்\nதனது டீன் ஏஜ் காலத்திலேயே 'வேர்ல்ட் புக் என்சைக்ளோபீடியா' என்ற புத்தகத்தை அவர் முழுவதுமாக படித்திருந்தார்\nஎஸ்.ஏ.டி என்ற தேர்வில் பில்கேட்ஸ் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா\nஇன்றைக்கு புகழ் பெற்று இருக்கும் பல தொழிலதிபர்கள் பில்கேட்ஸ் உடன் படித்தவர்கள். அவர் 1975ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்குவதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் இருந்து விலகினார்\nபில்கேட்ஸ் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் யாருக்காவது தெரியுமா ஆம், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும், ரெட் லைட் எரிந்து கொண்டிருந்தபோது சாலையை கடந்ததற்காகவும் இருமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.\nபில்கேட்ஸ் தான் முதல்முறையாக தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வருகைப்பதிவுகளை மெஷின் மூலம் பதிவு செய்தார். இதனால் ஒவ்வொரு ஊழியர்களின் வருகை, வேலையை விட்டு செல்லும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது\nபில்கேட்ஸ் அவர்களுக்கு போர்ச்சி கார் மீது அலாதி பிரியம். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் துறை மற்றும் அமெரிக்க போக்குவரத்து துறை அனுமதி அளிப்பதற்கு 13 வருடங்களுக்கு முன்னரே அவர் போர்ச்சி 959 என்ற மாடல் காரை வாங்கிவிட்டார்\nவிமான பயணம் பில்கேட்ஸ் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து 'பில் ஸ்ப்ளர்ஜ்' என்னும் சொந்த விமானத்தில்தான் அவர் பயணம் செய்து வருகிறார்\nபில்கேட்ஸ் தனது விமானத்தில் எப்போதும் டாவின்ஸி எழுதிய புத்தகங்களை வைத்திருப்பார். இவைகளை அவர் கடந்த 1994ஆம் ஆண்டு $30.8 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது\nபில்கேட்ஸ் அவர்களுக்கு சுமார் 81.1 பில்லியன் அளவுக்கு சொத்து இருந்தாலும் அவர் தனது குழந்தைகள் ஒவ்வொருவருக்கு $10 மில்லியன் மட்டுமே கொடுத்துள்ளார். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை குழந்தைகள் பு��ிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது நோக்கம்\nபில்கேட்ஸ் தனது தொண்டு நிறுவனத்திற்காக அதிக நேரம் பணிபுரிவதை விரும்புபவர். இப்போதும் அவர் எங்கு, யாருக்கு உதவி தேவை என்பது குறித்தே மைக்ரோசாப்ட் பர்சனல் ஏஜண்டிடம் ஆராய்ந்து கொண்டிருப்பார்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட அவருக்கு ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் குறித்து ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு\nஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் குறித்து அதிக ஆர்வம் இருந்ததால் அவர் இதுகுறித்து ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர்களுடன் அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து பல நேரங்களில் விவாதித்துள்ளார்.\nபில்கேட்ஸ் அவர்களுக்கு ராக் பாடல்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக 'வீசர்' என்ற குழுவினர்களின் பாடல்களை அவர் விரும்பி கேட்பார்.\nபில்கேட்ஸ் ஒரு புத்தகப்புழு. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 புத்தகங்களையாவது படிப்பார். புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும், தனது அறிவை வளர்த்து கொள்ளவும் புத்தகங்களை விட சிறந்த விஷயம் வேறு இல்லை என்பது பில்கேட்ஸ் அவர்களின் ஆணித்தரமான கருத்து\nபில்கேட்ஸ் அவர்களுக்கு தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இதுவொரு தனது பெரிய குறையாக அவர் பல சமயங்களில் நினைப்பதுண்டு\nகுறிப்பிட்ட ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்: ஏன் தெரியுமா\n25ஐ விட 63 வயதில் மிகுந்த மகிழ்ச்சி : பில்கேட்ஸ் கூறும் 'அந்த\" 4 எளிய ரகசியங்கள்\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\nஉலகையே மாற்றியமைக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் : பில்கேட்ஸ்\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\nஒட்டுண்ணி புழு முட்டைகளை ஜாரில் கொண்டு சென்ற பில் கேட்ஸ், ஏன்\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\n14 வயது வரை தன் பிள்ளைகளுக்கு பில் கேட்ஸ் செய்த \"கொடுமை\"\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nபில்கேட்ஸ் காதல் உட்பட ஆச்சர்யமளிக்கும் 10 தகவல்கள்.\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஆதார் குறித்து பில்கேட்ஸ் கூறியது என்ன தெரியுமா\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nஇந்தியா: ரூ.399-விலையில் அட்டகாசமான போல்ட் இயர்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/15/pakistan.html", "date_download": "2019-07-17T16:53:44Z", "digest": "sha1:Y7TRUGMW3SABELY5LGZ4CSCXSF7KDH5L", "length": 13597, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | pakistan won 3rd cricket test against srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n18 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n52 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇலங்கையுடன் 3-வது டெஸ்ட்: 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகராச்சியில் நிடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வத��� மற்றும் இறுதி கிக்கெட் டெஸ்டில் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான ஒரு நிாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடல் பாகிஸ்தான் பெற்ற தல் வெற்றி இது.\n451 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் லம் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.\nன்னதாக 7 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் என்ற நலையில், 4-ம் நிாளான புதன்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் 421 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்சமாம் உல் ஹக் 138 ரன்களும், மோயின் கான் 70 ரன்களும், யூனிஸ் கான் 61 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் புஷ்பகுமார, ரளிதரன் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் குறிப்பிடும்படியாக யாரும் விளையாடவில்லை. பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சுக்கு நன்று ஆடி ரன்கள் குவிக்க இலங்கை வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சாஹித் அபிதி 3 விக்கெட்டுகளையும் வக்கார யூனிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்சமாம் உல்-ஹக் ஆட்ட நிாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇப் போட்டியில் இலங்கை தோற்றாலும் ஏற்கெனவே நிடந்த இரு டெஸ்டுகளில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. ஒரு நிாள் போட்டித் தொடலும் இலங்கையே வெற்றி பெற்றது.\nதல் இன்னிங்ஸ் - 256 (இன்சமாம் 86, அபிதி 74, ரளிதரன் 4 வி/89)\nஇரண்டாவது இன்னிங்ஸ் 421 (இன்சமாம் 138, மோயின் கான் 70, யூனிஸ் கான் 61, ரளிதரன் 4 வி/107, புஷ்பகுமார 4 வி/66)\nதல் இன்னிங்ஸ் - 227 (அர்னால்ட் 48, கலுவிதரன 42, அக்தர் 3 வி/52)\nஇரண்டாவது இன்னிங்ஸ் - 228 (புஷ்பகுமார 44, கலுவிதரன 33, அபிதி 3 வி/50)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3963", "date_download": "2019-07-17T16:25:27Z", "digest": "sha1:PSMYDYUCTZP24LUJQCPYN3GQSLRM7UE7", "length": 18895, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரை, கடிதங்கள்", "raw_content": "\n« எழுத்தாளர்களைப் பற்றிய பதிவுகள்\n ஒரு இனம்புரியாத மன எழுச்சியையும், சிலிர்ப்பையும் அளித்தது இந்தக் கட்டுரை, மாமலைகள் தரும் சொல்லில் அடங்காத தரிசன அனுபவமே போன்று. இலக்கியம் பற்றி நீங்கள் இதில் சொன்ன வாசகங்களுக்கு இந்தக் கட்டுரையே சாட்சியாகி விட்டது\n// இங்குவந்த வெள்ளையர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அவன் அகத்தை நான் அறிகிறேன். அவனையும் என் மூதாதையாக எண்ண என்னால் முடிகிறது. //\nஉங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகள் என்பது புரிகிறது.. சில வருடங்கள் முன் அமெரிக்காவில் உள்ள cherookee என்ற ஊரில் (Tenessee மாகாணத்தில் உள்ளது) தங்கியபோது (இன்னமும் மீதமிருக்கும்) செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வகுடிகள் பலரைப் பார்கக் நேரிட்டது – இந்தப் பகுதிகளில் அவர்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. அவர்களில் சிலர் தங்கள் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தனர், எங்களுக்கு மிகவும் இயல்பானவர்களாகவே தெரிந்தனர், பேசி சிரித்தோம், கைகுலுக்கினோம்.. ஆனால், அங்கு வந்திருந்த பெரும்பாலான வெள்ளை அமெரிக்கர்கள் இவர்களை ஏதோ ஜந்துக்களையும், மியூசியம் பொருள்களையும் பார்ப்பது போலவே பார்ப்பதைக் கண்டோம். இன்றுவரை சராசரி வெள்ளை மனம் இவர்களைப் புரிந்து கொள்ளவே இல்லை என்றே தோன்றுகிறது.\nநான் என் அமெரிக்க பயணத்தின்போது மனம் நொந்ததே செவ்விந்தியர்களைப்பற்றிய செய்திகளை வாசிக்கும்போது மட்டும் தான். முழுமையான இன அழித்தொழிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் படையெடுப்பால் விளைவதல்ல. சரி தவறுகள் குறித்தும் மெய்மை குறித்தும் முழுமையான கறுப்புவெள்ளை நோக்கு மட்டுமே அத்தகைய விளைவை உருவாக்க முடியும். அந்த அழிக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்ல, அவ்வழிவை நிகழ்த்திய மூடர்களுக்காகவும் வருத்தப்பட்டேன்.\nமெய்மை என்பது பன்மையாகவே இருக்க முடியும். உளன் எனின் உளன் இலன் எனின் இலன் என்று சொன்ன குரலிலேயே அதைச் சொல்ல முடியும். அந்த நம்பிக்கை மேலும் பலப்பட்டது\nஆனந்த் அண்ணாமலைக்கான உங்கள் பதிலை அவர் சரியாக புரிந்துகொண்டாரானால்\nஅவருக்கு மிகவும் நல்லது. மிகச் சிறந்த பதில்.\nஓஷோவை படிக்கலாம், சிந்திக்கலாம் ஆனால் அவர் சொல்வதைப்போல் வாழமுடியாது. அவர் ஆன்மீக உலகில் தோன்றிய கம்யூனிஸ்டாக எனக்கு தோன்றுகிறார். சமூக போலித்தனங்களை நகையாடும் அவர் தீர்வாகத்தருவது நடைமுறைச்சாத்தியமில்லாத ஒன்று.\nஅப்பா தன் பிள்ளைகள்மேல் இருக்கும் அன்பைவிட உலகத்தின்மேல் அன்புகாட்டவேண்டும் என்பது ஒரு கனவாக மட்டுமே இருக்கும். உண்மையில் பிள்ளையின் மேல் இருக்கும் அன்பே விரிவடைந்து உலகத்தின்மேல் பரவும். இந்த சமூகம், அது அடைந்த முன்னேறங்கள், அனைத்தும், அன்னையர் சொல்லி தந்தையரால் தம் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டவையே ஆகும். அறிஞர்கள், தத்துவவாதிகள் அனைவரும் எட்டநின்று ஆலோசனை சொன்னவர்கள் மட்டுமே. பெற்றோரே இச்சமூகத்தின் உரிமையாளர்கள், பாதுகாவலர்கள்.\nபிள்ளைப்பாசமே குடும்ப அன்பாக விரிவடைந்து சமூக அன்பாக வளர்கிறது. குடும்ப அன்பு சுயநலமானது அது தேவையில்லை உலக அன்பே வேண்டும் என்பது மரத்தின் வேர் வேண்டாம் கிளைகள் மட்டுமே வேண்டும் என்பதைப்போன்றதாகும். அனைத்து மக்களையும் ஒன்றேபோல் நேசிக்கவேண்டும் என்பது மிக உயர்ந்த தத்துவம் தான். அதற்காக உறவுகளை அறுத்துவிட்டு கலாச்சாரங்களை அழித்துதான் அதை அடையவேண்டும் என்பது இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்கமுயல்வதாகும். நாய் என்றால் குரைக்கும், நன்றிபாராட்டும், குதிரை மனிதர்களால் பழக்கப்படும், ஆனால் வரிக்குதிரையைப் பழக்கப்படுத்தமுடியாது, என்பதைப்போல் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில மரபியல் ரீதியான பண்புகள் உண்டு. மனிதனுக்கு குடும்ப பாசம் என்பது மரபுரீதியான பண்பாகும். இதைதுறந்தால் அவன் துறவியாகலாம் அல்லது ஒரு விலங்காகலாம். இன்றைய சூழலில் அவன் துறவியாவது கடினம் என்றே தோன்றுகிறது.\nமனிதனின் பல பண்புகளை, அவன் உருவாக்கிய பல அமைப்புகளை, நான் அவன் உருவாக்கிக் கொண்ட கருவிகளாகவே கருதுகிறேன். தேவையில் இருந்து உருவாக்கப்பட்டவி. தங்கள் வரலாற்றுப்பணியை ஆற்றியவை. ஆற்றுபவை. எந்த ஒரு பண்பாஇயும் மைப்பையும் நிராகரிப்பதற்கு முன்னால் அதன் பங்களிப்பென்ன என்பதைப்பற்றிய புறவயமான வரலாற்றுபூர்வமான நோஒக்கு தேவை என்பதே என் எண்ணம். பலசமயம் நாம் அப்படி செய்வதில்லை. இளைஞர்களாக இருக்கும்போது தூக்கி எறிவதை பற்றி பேசுவோம் — நீங்களும் பேசியிருப்பீர்கள். அது நமக்கு அளிக்கும் பிம்பம் குறித்து மட்டுமே நாம் அப்போது கவலைகொள்கிறோம்\nவாக்களிக்கும் பூமி 8, அல்பெனி\nவாக்களிக்கும் பூமி 7, ஹார்வார்ட்\nவாக்களிக்கும் பூமி 6, வால்டன்\nவாக்களிக்கும் பூமி 5 , வெள்ளைமலை\nTags: அமெரிக்கா, பயணம், வாசகர் கடிதம்\n’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து...\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/03/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2019-07-17T16:38:25Z", "digest": "sha1:ZTH5GVAOF7VLO67YXXTPXG7MH3VLR3SB", "length": 7675, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய ஹெரோயினுடனான ஈரானிய கப்பல் - Newsfirst", "raw_content": "\nபாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய ஹெரோயினுடனான ஈரானிய கப்பல்\nபாதுகாப்புப் படையினரிடம் சிக்கிய ஹெரோயினுடனான ஈரானிய கப்பல்\nஹெரொய்ன் ஏற்றப்பட்ட ஈரானின் ட்ரோலர் படகொன்றை தெற்கு கடற்பரப்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றினர்.\nஇந்த படகிலிருந்து 107 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரொய்ன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையின்போது காலி அக்குரலயிருந்து 10 தசம் ஐந்து கடல் மைல் தொலைவில் இந்த ட்ரோலர் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை கடற்படையின் சுரனிமல கப்பல் இந்த சுற்றிவளைப்புக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.\nபாதுகாப்பு தரப்பினர் ஈரான் படகிலிருந்து 107 கிலோ 22 கிராம் ஹெரொய்னை கைப்பற்றியதுடன் ஒன்பது ஈரான் பிரஜைகளையும் கைது செய்தனர்.\nகைப்பற்றப்பட்ட படகுடன் சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.\nமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அலைனா டெப்லிட்ஸ்\nவௌிநாட்டுக் கழிவுகள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளமை உறுதியானது\nவட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nயாழ். மாநகர சபை சுகாதார சிற்றூழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு\nபுதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதம்\nமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அலைனா டெப்லிட்ஸ்\nகழிவுகள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டமை உறுதி\n77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nசுகாதார சிற்றூழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு\nமெகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரதம்\nகழிவுகள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டமை உறுதி\nமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அலைனா டெப்லிட்ஸ்\n77 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nசுதந்திர வர்த்தக வலயத்தில் கழிவுகள் குவிப்பு\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு\nபிஜியுடனான போட்டியில் இலங்கை தோல்வி\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரிப்பு\nதன் காதலர் பற்றி மனம் திறந்த அமலா பால்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_67.html", "date_download": "2019-07-17T17:16:28Z", "digest": "sha1:QNXNBWUG44RTRON3JVRYNPELJTM6A75A", "length": 6144, "nlines": 46, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஜனாதிபதி தற்போது ஞாபாக மறதியில் உள்ளார்! மனோ | onlinejaffna.com", "raw_content": "\nHome » » ஜனாதிபதி தற்போது ஞாபாக மறதியில் உள்ளார்\nஜனாதிபதி தற்போது ஞாபாக மறதியில் உள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை மறந்து விட்டார். அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தை நான் அவரிடம் சமர்ப்பிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்ககளப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன், பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அவரது அமைச்சின் 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாடசாலை வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nஇன்றைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நீங்கள் எலலோரும் இணைந்து உருவாக்கிய அரசாங்கமாகவே உள்ளது. ஜனாதிபதிக்கும் இங்குள்ள மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த காரணத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமராக இருக்கின்றார். ஆகவே அவர்கள் இருவரும் தங்களுக்குள் சண்டை பிடிப்பதாக இருந்தாலும் அவர்களுக்குள் முறுகல் இருந்தாலும் அது அவர்களுடைய விடயம்.\nஆனால் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் மீறமுடியாது. இதனை நான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு தெரிவித்துக் கொள்கின்றேன். நான் முடி மறைத்து பேசுபவன் அல்ல. நேரடியாக பேசுபவன். இங்கு வந்து வாக்குகளை வாங்கிவிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு காணமல் போய்விட்டு அடுத்துவ��ும் தேர்தலின்போது வரும் அரசியல்வாதியல்ல மனோகணேசன் என்றார்.\nThanks for reading ஜனாதிபதி தற்போது ஞாபாக மறதியில் உள்ளார்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/01/03/bjp-workers-police-clash-as-a-hindu-girl-marries-muslim-man-in-ghaziabad/", "date_download": "2019-07-17T18:02:30Z", "digest": "sha1:Z2JOP7CIEWTVD62X2ZESNJ67RJOIRKHI", "length": 29639, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "காஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து - முஸ்லீம் திருமணம் - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி காஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து – முஸ்லீம் த��ருமணம்\nகாஜியாபாத் : இந்து மத வெறியர்களின் எதிர்ப்பை மீறி நடந்த இந்து – முஸ்லீம் திருமணம்\nகாஜியாபாத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஒத்துழைப்புடனும் 22.12.2017 வெள்ளிக் கிழமை அன்று நடந்த மதக்கலப்பு (Inter-Faith) திருமண விழாவில் இந்து மத வெறியர்கள் புகுந்து கலவரம் செய்துள்ளனர்.\nஉத்திரப்பிரதேசத்தின் காஜியாபாத் டெல்லிக்கு மிக அருகிலும் தேசிய தலைநகர் பகுதியின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது. அங்கு வசித்துவரும் புஷ்பேந்திர குமார் என்ற சிறுதொழிலதிபரின் மகள் நுபுர் சிங்கால். 26 வயதான இவர் உளவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஹத் பஷிர் கான் என்பவரது மகன் மன்சூர் ஹர்ஹத் கான். இவர் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.\nபா.ஜ.க -வினர் தலைமையில் இந்துமதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு நடைபெற்ற புஷ்பேந்திரகும்மாரின் வீட்டை சட்ட விரோதமாக முற்றுகையிட்டுள்ளனர்.\nபன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து அதை தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த போது முதலில் இரு குடும்பத்தினரும் தயங்கியுள்ளனர்.\n“இருவரும் வயதுவந்தவர்கள், எது தவறு எது சரி என்று தெரிவு செய்யும் முதிர்ச்சியுள்ளவர்கள், உரிமையுள்ளவர்கள். ஆனாலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எனது கவலை குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியதாக இருந்தது. மணமகனின் குடும்பத்தினரும் கூட அதே கவலைகளை கொண்டிருந்தனர்” என்கிறார் பெண்ணின் தந்தை புஷ்பேந்திர குமார்.\nநாட்டில் நிகழ்ந்து வரும் சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக பொது இடத்தில் திருமண வரவேற்பை நடத்தாமல் தன் வீட்டில் நடத்துவது, திருமணத்தில் இந்து சடங்குகளையோ அல்லது இஸ்லாமிய சடங்குகளையோ பின்பற்றாமலிருப்பது, 50 பேருக்கும் குறைவான மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, வரவேற்பின் போது இந்து அல்லது இஸ்லாமிய மத அடையாளங்களை அணியாமலிருப்பது, திருமணம் முடிந்தவுடன் உடனடியாக மணமக்களை தேனிலவுக்கு அனுப்பிவைப்பது போன்ற தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மணமக்களின் குடுபத்தினர் எடுத்துள்ளனர்.\nஇதையடுத்து சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் காஜியாபாத் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். வெள்ளிக் கிழமை (22.12.2017) அன்று திருமண வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனிடையே லவ் ஜிகாத் என்ற பெயரில் புஷ்பேந்திர குமாரை மூளைச் சலவை செய்ய முயன்றிருக்கின்றன இந்து வானரங்கள். “இது எனது தனிப்பட்ட விவகாரம், உங்களது குறுக்கீடு எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மனிதர்கள் தான் முக்கியம் மதம் இரண்டாம் பட்சமானது தான். ஒரு மனிதரை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது தான் முக்கியம், அந்த நபர் இந்துவா அல்லது முஸ்லீமா என்று நான் பார்க்கவில்லை” என்று அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் புஷ்பேந்திர குமார்.\nதங்கள் நோக்கத்திற்கு பலியாகாததால் பின்னர், இந்து மதத்தை கேவலப்படுத்துவதாக சொல்லி திருமணத்தை நிறுத்துமாறு புஷ்பேந்திர குமாரை தொலைபேசியில் மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து புஷ்பேந்திர குமார் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.\nமன்சூர் தனது மகளை இந்து முறைப்படி மணமுடிக்கவும் கூட முன்வந்திருந்தார் என்கிறார் புஷ்பேந்திர குமார். “இங்கு எந்த மதமாற்றமும் நடைபெறவில்லை, எந்த மத அடையாளங்களும் பின்பற்றப்படவில்லை. எங்கள் குடும்பமோ அல்லது மணமகன் குடும்பமோ மணமக்களின் மீது எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை, இங்கு லவ் ஜிகாத் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.\nதிருமண வரவேற்பு அன்று உள்ளூர் பா.ஜ.க -வினர் தலைமையில் இந்துமதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு நடைபெற்ற புஷ்பேந்திரகும்மாரின் வீட்டை சட்ட விரோதமாக முற்றுகையிட்டுள்ளனர்.\nதிருமணத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை, சிறப்பு திருமணச் சட்டத்தின் படிதான் திருமணம் நடந்தது, லவ் ஜிகாத் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று புஷ்பேந்திர குமார் கூட்டத்தினரிடம் விளக்கமளிக்க முற்பட்டுள்ளார். ஆனால், அதை காதுகொடுத்து கேட்கக்கூட தயாரக இல்லை இந்து மதவெறி கும்பல். இப்படி விளக்கமளிக்கத் தேவையில்லை என்றாலும் இந்தியாவில் இந்துமதவெறியர்களின் பகிரங்க ஆட்சி எப்படி நடக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.\n“நான் ஒரு போர் பிரதேசத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன். யார் வேண்டுமானாலும், யாருடைய வீட்டிற்குள்ளும் நுழைந்து எதையும் ஆணையிடலாம், தகராறு செய்யலாம் என்பது டெல்லி போன்ற தேசிய தலைநகர் பகுதியிலேயே நடக்கிறதென்றால் மற்ற நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை” என்கிறார் புஷ்பேந்திர குமார்.\nபின்னர் போலீஸ் லேசான தடியடி நடத்தி கும்பலைக் கலைத்துள்ளது. புஷ்பேந்திர குமார் மற்றும் ஹர்ஹத் பஷிர் கான் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து மதவெறிக் கும்பலின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காஜியாபாத் போலீசார்.\nஇருவர் தங்களது வாழ்க்கையை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை, மதத்தை மறுக்கும் உரிமையை மறுப்பதோடு அதையும் கலவரமாக்க முயற்சித்துள்ளனர் இந்து மதவெறி பாசிஸ்டுகள்.\nஇந்துமதவெறியர்கள் இந்நாட்டின் சாபக்கேடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் \nஉத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் \nசென்ற வார உலகின் சில உணர்ச்சிகள் – படக்கட்டுரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=67082", "date_download": "2019-07-17T18:03:32Z", "digest": "sha1:LMDFXOXXKOR5XX54PEYHPGDIABFLSA32", "length": 8592, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "நாங்க��் அனைவரும் ஏமாற்ற", "raw_content": "\nநாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் - விராட்கோலி\nஇந்தியா அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியதால் நாடு முழுவதும் ரசிகர்கள் சோகம் அடைந்து உள்ளனர்.\nஇந்த தோல்வியால் நாங்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து உள்ளோம் என்று கேப்டன் விராட்கோலி ரசிகர்களுக்கு அனுப்பி உள்ள தகவலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-\nஅனைத்து ரசிகர்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மைதானத்துக்கு திரண்டு வந்து அதரவு அளித்ததற்காக நான் இதை தெரிவிக்கிறேன்.\nஇந்தப் போட்டித் தொடர் எங்கள் நினைவுகளில் மறக்க இயலாத ஒன்றாகும்.\nஇந்த உலகக்கோப்பை போட்டித் தொடரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அரை இறுதியில் ஏற்பட்ட தோல்வியால் நாங்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். நீங்கள் உங்களது உணர்வுகளை ஷேர் செய்து பரப்புங்கள்.\nமுன்னதாக தோல்வி குறித்து விராட்கோலி கூறும்போது, 45 நிமிடம் மோசமான ஆட்டம் எங்கள் கதையை முடித்து விட்டது. நியூசிலாந்து வீரர்கள் மிகவும் அபாரமாக பந்து வீசினார்கள். ஜடேஜா, டோனி கடுமையாக போராடினார்கள் என்றார்.\nடோனியின் ரன் அவுட் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக வெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்���ியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/634", "date_download": "2019-07-17T17:12:27Z", "digest": "sha1:73BZO24B74MYKD7RJBTF3UPJUALWL2SS", "length": 17640, "nlines": 125, "source_domain": "tamilcanadian.com", "title": " அரசை அச்சுறுத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nஅரசை அச்சுறுத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள்\nமுள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன்.\nஇதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும்.\nஇந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்று வரலாற்று விளக்கமொன்றினை அளிக்கிறார் ஒருவர்.\nவென்றவர்கள், விமர்சனத்திற்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்ட சக்திகள் என்பதே புதிய உலகின் ஜனநாயக மரபாக இருப்பது போல் தெரிகிறது.\nஅதேவேளை வன்னியின் 85 சதவீதமான நிலப்பரப்பில் சிங்கள மக்களைக் குடியேற்றி, இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியதையும் கவனத்தி���் கொள்ள வேண்டும்.\nவன்னி மக்களின் மனித உரிமை, ஜனநாயகம் போன்றவை, வவுனியா முகாம்களிற்குள் நிரந்தரமாக முடக்கப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக பல மனிதாபிமான ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.\nவர்க்க முரண்பாடுகளும் இன ஒடுக்குமுறைகளும் நிலவும் ஒரு சமுதாயக் கட்டமைப்பில் மக்கள் ஜனநாயகம் என்கிற கோட்பாடு எவ்வாறு செயலாக்கம் பெறும் என்பது கேள்விக் குரிய விடயமே.\nஇத்தகைய ஒடுக்குமுறைகளை தக்க வைத்தபடி, ஜனநாயகம், சோசலிசம் என்கிற வார்த்தைப் பிரயோகங்களை தமது அதிகார நிலைநிறுத்தலுக்கு எவ்வாறு இந்த நவ காலனித்துவ அரச கட்டுமானங்கள் பயன்படுத்துகின்றன என்கிற விவகாரத்தை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை.\nஅவை உணரப்படாதவாறு இனக் குரோதங்களும் திறந்த பொருளாதார கட்டமைவுக்கு ஏற்ப கலாசாரத் திணிப்புகளும் தமது இனமே உயர்ந்தது என்கிற மேலாதிக்க சிந்தனை பூச்சுகளும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. ஆனாலும், முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் தாம் வாழ்ந்த பூர்வீக நிலங்களில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத வகையில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வேற்றுக் கிரக வாசிகள் போல் வாழ்வது மிகக் கொடுமையானது.\nதேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதில், தமக்கிடையே நிலவும் முரண்பாடுகளை மறந்து ஒன்றுபட்ட சிவப்புகளும் ஜனநாயக பிரம்மாக்களும் கடன் அடிப்படையில் கூட இந்த முகாம் மக்களுக்கு தற்காலிக ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வரவில்லை. புலி எதிர்ப்புக்குள் ஜனநாயக மறுப்புகள் சங்கமமாகி விட்டன. மாற்றுச் சிந்தனைகளை முன்னிறுத்தி மக்கள் வாழ்வில் ஜனநாயக ஒளி வீசிடப் பரப்புரை செய்தவர்கள் மௌனமாகி விட்டார்கள். அதனைப் பேரினவாதச் சக்திகளே பொறுப்பேற்று விளக்கேற்ற வேண்டுமென விலகி விட்டார்கள் போல் தெரிகிறது.\nமுள்ளிவாய்க்காலில் மக்கள் எறிகணைகளால் சூழப்பட்ட போது ஆர்ப்பரித்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கடந்த மூன்று மாத காலமாக தமக்குள் மோதியவாறு முகாம் மக்களின் விடுதலை குறித்துப் போராடாமல் வேறு விவகாரங்களில் தமது கவனத்தை திசை திருப்பியுள்ளார்கள்.\nபோர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபைக்கும், மனித உரிமைக் கண்காணிப்பகத்துக்கும் சில மேற்க�� நாட்டு ஊடகங்களுக்கும் இருந்த கரிசனையில் சிறிதளவேனும் இப்புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இருக்கவில்லையென்பது மிகவும் சோகமானது.\nகடந்த வாரம் லண்டன் தொலைக்காட்சியொன்றில் வெளியான காணொளிப் பதிவில், குரூரமான முறையில் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மனிதர்களின் உடலங்கள் உலகை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது.\nபுனையப்பட்ட காட்சிப் பதிவு இதுவென்று அரசு அதனை மறுத்தாலும் அதை வெளியிட்டோர், ஜனநõயக ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தினால் மறுத்துரைப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன. பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற புனைவுகள், இன்னமும் நீடிப்பதற்கான காரணிகள் எதுவும் இல்லாத நிலையில் கரும்புலிகளின் அங்கிகள் கண்டெடுக்கப்படுகின்றனவென்றும் அம்பாறையில் இரண்டு புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்களென்றும் செய்திகள் வெளிவருகின்றன.\nஅதேவேளை அழிக்கப்பட்டாகி விட்டதென்று அரசால் அறுதியிட்டுக் கூறப்படும் விடுதலைப் புலிகள் மீது, மேலும் 5 வருடத்திற்கு தடை விதித்து, நிழல் யுத்தம் புரிகிறது ஒபாமாவின் அமெரிக்க அரசு.\nகடந்த 3 வாரங்களாக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கை கலந்த அறிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்.\nமுகாமில் முடங்கியுள்ள 3 இலட்சம் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை கருத்தில் கொள்ளாவிட்டால் மறுபடியும் விடுதலைப் புலிகள் துளிர்த்தெழுந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பார்களென இலங்கை அரசுக்கு அமெரிக்கா எதிர்வு கூறுகின்றது.\nஆகவே இதிலிருந்து ஒரு விடயத்தை மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது, அமெரிக்க கூற்றின் மறுதலையானது, இதுவரை நடந்தேறிய ஆயுதப் போராட்டம், வெறுமனே பயங்கரவாதமல்ல என்கிற விடயத்தை உறுதிப்படுத்துகிறது.\nஅரசியல் தீர்வொன்று வழங்கப்படாமல் நீண்ட கால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இனமொன்று, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததை பயங்கரவாதமென்று கூற வேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியா, சீனா போன்ற பிராந்திய வல்லாதிக்க நாடுகளுக்கும் உண்டு.\nதமிழ் மக்களின் அவலங்களை அம்பலப்படுத்துவோர் சிங்களப் புலிகளாகவும் வெள்ளைப் புலிகளாகவும் சித்திரிக்கப்படும் போக்கு வெறும் விதண்டாவாதங்களாக பார்க்கப்படும் தன்மை தற்போது எழுந்து வருகிறது.\nசர்வதேச சுயாதீன ஊடகங்களை, போர் நிகழ்ந்த இடங்களுக்குச் செல்ல விடாது அனுமதி மறுத்து, குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளலாமென அரசாங்கம் கருதுகின்றது.திரண்டு வரும் போர்க் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதற்கு இந்தியப் பேரரசின் உதவி, நிச்சயம் இலங்கை அரசிற்கு இருக்குமென்று நம்பலாம்.\nபுலம்பெயர் தமிழ் மக்களின் உளவுரணைச் சிதைப்பதற்கும், தாயகச் செய்திகள் அவர்களைச் சென்றடைய விடாமல் தடுப்பதற்கும் மறைமுகமான பல நகர்வுகளில் இந்தியா ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது.\nமூலம்: வீரகேசரி - ஆவணி 30, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/issue.aspx?id=29", "date_download": "2019-07-17T16:58:38Z", "digest": "sha1:M3BFKIXJEZYRDSXSGSQGEU6NKZSOEFLB", "length": 7792, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nராதிகா சின்னத்திரையில் ஆழமாகக் காலூன்றியதைத் தொடர்ந்து அவரது தங்கை நிரோஷாவும் அதே இடத்திற்கு வர பெரிதும் முயற்சி செய்து ஒன்றி மேலும்...\nதமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிரு மேலும்...\nஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள்\nவெல்லம்\t-\t1 கிண்ணம்\nதண்ணீர்\t-\t2 கிண்ணம்\nசுக்குப் பொடி\t-\t1 தேக்க மேலும்...\nவானியல் மேதை சுப்பிரமணியன் சந்திரசேகர்\nவிவசாயம் முதல் விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தமிழர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அந்த வகையில் நவீன வி மேலும்...\nகண்மணியே... பார்வை ஒன்றே போதுமே\nவயலின் வித்வான் லால்குடி ஜி.ஜெயராமன் அ��ர்களின் கச்சேரி\nதமிழ் விழா 2003 தமிழ் நாடு அறக்கட்டளை\nவிரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய மலரமைக்கும் போட்டி\nமுதிய, புதிய தலைமுறை. தமிழ்ப் புத்தாண்டில் பாலம் அமைப்போம்\nஅமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தமிழர் விழா\nபங்குகள் பட்ட பாடு (பாகம் - 5)\nSilicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார்\nபன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல தோல் பரப்பெங்கும் வியர்வை எரிச்சலுண்டாக்கியது. சிறுகதை\nஇணையத்தில் தமிழின் வளர்ச்சியைப் பெருக்கும் நோக்கோடு தொடங்கப்பட்டு இயங்கி வரும் இன்னுமொரு இணையதளம் அம்பலம்.காம். தமிழில் மின்அஞ்சல் சேவையை முதன் முதலில்... தகவல்.காம்\nநவீன தமிழ்ச்சிறுகதைகள் ஓர் அறிமுகம்\nஇசைத்தட்டுக்களை வாங்கிச் சேர்க்கும் பழக்கம் உள்ள வர்களுக்கு 'ஸீ.டி. ஸாம்ப்ளர்' என்ற விஷயம் பரிச்சயமாகி இருக்கும். பல்வேறு இசைக் கலைஞர்கள் அல்லது குழுக்களின் (சிறந்த) பாடல்... நூல் அறிமுகம்\nசாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அதிமுக அதிரடி வெற்றியை ஈட்டியது. வெற்றிக்காக அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா... தமிழக அரசியல்\nபங்குகள் பட்ட பாடு (பாகம் - 5)\nஅக்பர் - பீர்பால் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295672.html", "date_download": "2019-07-17T17:34:38Z", "digest": "sha1:TIJLYNEXMMYRJ5XQ7TKRPJXRJM5UT4SG", "length": 9954, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு…\nஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு…\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம், 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது\nசிகிச்சை பலனின்றி 7 வயது ச��றுவன் உயிரிழப்பு..\nசோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 12 பேர் பலி..\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_51.html", "date_download": "2019-07-17T17:24:01Z", "digest": "sha1:ZETY3INICUPIC5TCFJPBVD5WS7577PAG", "length": 25054, "nlines": 88, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இறைமையும் மக்கள் ஆட்சியும்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome கட்டுரைகள் இறைமையும் ம���்கள் ஆட்சியும்\n‘மனிதப் பிறவியினர் அனைவரும் சுதந்திமாக பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாக பெற்றவர்கள்...’சர்வதேச மனித உரிமைகள் பிரகடணத்தின் உறுப்புறை ஒன்று இவ்வாறு கூறுகிறது.\nஜனநாயக ஆட்சி நிலவும் ஒரு நாட்டில் வாழும் சகல பிரஜைகளுக்கும் உரித்தான உரிமைகளுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட நாட்டின் அரசியல் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளும் உண்டு.\nநாட்டின் தலைமையில் இருந்து ஆரம்பித்து சாதாரண பிரஜை வரை சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டியுள்ளது. சட்டத்தின் ஆட்சிக்கு உட்படாத நாட்டில் அராஜகமே நிலவும். கடந்த கால சம்பவங்கள் இதற்கு தக்க சான்றுகளாகும்.\nதேர்தலின் போது தான் விரும்பிய அரசியல் கட்சிக்கு வாக்களிக்கும் உரிமையை பெறுவது சகல பிரஜைகளினதும் உரிமையாகும். ஆனால் மேற்படி உரிமையை மீறும் சந்தர்ப்பமும் உண்டு.\nஇலங்கையில் 1999 ஜனவரி 25ம் திகதி இடம் பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது பிரஜைகளுக்குரிய மேற்படி உரிமை படு மோசமான முறையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.\nமேலும் 1999 ஏப்ரல் 06ம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலின் போது இடம் பெற்ற தேர்தல் ஊழல் மோசடிகள் காரணங்களினால் சுதந்திரமன தேர்தலுக்கான தமக்குரிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதென கூறி 04 வாக்காளர்களால் சமர்பிக்கப்பட்பட்ட மணுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் கண்டி மாவட்டத்தின் 23 தோ்தல் நிலையங்களில் நியாமான தோ்தல் இடம்பெறவில்லை என்றும் வழக்கு தொடர்ந்த 04 வாக்காளர்களுக்கும் வழக்குச்செலவை கட்டணமாக கொடுக்கும்படி நீதிமன்றம் கட்டளை இட்டது.\nஇதிலிருந்து நீதியானதும் நியாயமானதும் தேர்தலின் தன்மை புலப்படுகின்றது. மேலும் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் நீதியானதும் நியாயமானதும் தேர்தல் உன்மையின் வெளிப்படை தன்மையை எடுத்துக்காட்டுகிறது.\nஅரசியல் என்ற சொற் பிரயோகம் அநேகமாக தேர்தல் நெருங்கும் போது மட்டுமே அனைத்து மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக அமையும். தேர்தலின் பின்னர் பொதுமக்கள் அரசியலின் யததார்த்தத்தை மறந்து தேநீர் கடைகளில் பொழுதுபோக்கு பேச்சுக்கு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.\nஆனால் அரசியல்வாதிகள் 'அரசியல்' எனும் வார்த்தையை தொடர்சியாக பேசு பொருளாக பயன்படுத்துவார்கள். இந்த நிலைமையானது அரசியல்ரீதியில் பின்னைவை கொண்டுள்ள நாடுகளின் கலாச்சார பண்புகளில் ஒன்றாகும்.\nமுன்னேற்றகரமான அரசியல் கலாச்சாரம் கொண்ட நாடுகளில் பிரஜைகள் அரசியலில் செயற்பாட்டுரீதியிலான பங்காளர்களாக கணப்படுவார்கள்.\nஆனால் எமது நாட்டு பிரஜைகள் தேர்தலில் வாக்ககுகளை இட்ட பின்னர் ஆட்சியாளர்களிடம் அனைத்து பொறுப்களையும் வழங்கி விட்டோம் என நினைத்து அமைதியாக தத்தமது நாளாந்த செயற்பாடுகளுக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் மேலை நாட்டு பிரஜைகள் இவ்வாறு இல்லை.\nசர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் 1ம் வாசகத்தில் குறிப்பிடப்பட்டதிற்கு அமைவாக ஒவ்வெருவரும் தத்தமது நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமாக தொிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்கு கொள்ளும் உரிமை பிரஜைக்கு உண்டு. மேலும் 3ம் வாசகத்திற்கு அமைவாக மக்களின் விருப்பே அரசாங்கத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ் விருப்பானது காலத்துக்கு காலம் இடம் பெறும் ஜனநாயகமான தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nபொதுமக்கள் இறையாண்மை எனும் அதிகாரத்ததை வாக்களிப்பின் மூலம் ஆட்சியாளர்களுக்கு தற்காலிகமாக ஒப்படைக்கின்றனர். ஆட்சியாளர்கள் இறையாண்மையை அமுல்படுத்துகின்னர். மேற்படி அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன் படுத்துவார்களாயின் அவ் அதிகாரத்ததை குறித்த ஆட்சியாளர்களிம் இருந்து மீட்டெடுக்கும் சக்தி பொதுமக்களுக்கு உண்டு. இதன் முலம் பொதுமக்கள் அரசியல் துறையில் அறிவார்ந்த பங்காளர்களாக திகழமுடியும்.\nமக்களது இறையாண்மையை உன்மையிலேயே உறுதிப்பபடுத்த வேண்டும் எனறால் அதிகார பகிர்வு கீழ் இருந்து மேலாக வளர்ச்சி அடைந்து செல்ல வேண்டும். இதற்கு சான்றாக இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முறையான பஞ்சாயதத்து போன்ற சிறிய அலகுகளுக்கு அதிகாரத்தை வழங்கும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பில் இலங்கையில் பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்த போதிலும் இற்றைவரை அது யதார்த்தமாகவில்லை.\nஆனால் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் யாப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் அனைத்திலும் 'கிராம இராச்சியம்' எனும் எண���ணக்கரு விவாதிக்கப்பட்டதுடன் பொதுவாக பார்க்கும் போது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கீ்ழ் மட்டத்தில் இருந்து அதிகார பரவலாக்கல் செய்தல், அதிகார ஒப்படைப்பு செய்தல் தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் இருப்பது தெளிவாகிறது.\nமேலும் தற்போதய ஜனாதிபதி மற்றும் தற்பொதய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் 'கிராமிய இராச்சிய முறை' நிறுவப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததுடன், அதற்கென பிரதமரினால் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு அக்குழுவின் விதந்துரைகள் பாராளுமன்ற உள்ளக நிர்வாக, பொது முகாமைத்துவ துறைசார் மேற்பார்வை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை இறுதித் தீர்மாணம் எடுக்கப்படவில்லை.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் உள்ளூராட்சி என்பது குடிமக்களின் அன்றாட வாழ்கையில் தாக்கம் செலுத்தும் மிகவும் தொடர்புடைய நெருக்கமான ஓர் அதிகார சபையாகும். எனவேதான் இதன் செயற்படு தன்மையை விணைத்திறனாக மாற்றி அமைக்கும் வகையில் முக்கிய இரு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. முதலாவது வட்டார முறையில் பிரதிநிதிகளை நியமித்தல் இரண்டாவது பெண்களின் 25% பிரதிநிதித்துவம். பெண்களின் பிரதிநிதித்துவம் வரவேற்க கூடிய ஒன்று.\nஆனால் தற்போதய உள்ளூராட்சி சபைத் தேர்தலினை நோக்ககும் போது பெண்களின் பிரச்சாரங்கள் மந்த கதியிலேயே செல்கிண்றது. இதற்கு சமூக, சமய,கலாச்சார மற்றும் பல காரணிகள் காரணங்களாக காணப்படுகிண்றது. எது எவ்வாறாக இருப்பினும் தேர்தலின் பின்னர் அமையப் பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக வளங்கள் மற்றும் அதிகூடிய சேவைகளை கொண்டு அமையப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.\nபொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் வழங்கக் கூடிய சேவைகளாக பொதுச் சுகாதாரம், திண்ம கழிவகற்றல், கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும், வடிகாண் அமைத்தலும் பராமரித்தலும், தெருவெளிச்சம், சிறுவர் பூங்காக்களை அமைத்தல், விளையாட்டு வசதிகளை எற்படுத்தி கொடுத்தல், சுடுகாடு மற்றும் மையவாடிகளை அமைத்தலும் பராமரித்தலும், நூலக வசதிகளை எற்படுத்தல், பொது மலசலகூடம் அமைத்தலும் பராமரித்தலும், கிராமிய நீர் விநியோகம், பொது நீராடல் நிலையங்களை அமைத்தல், தீயணைப்பு சேவைகள், தாய் சேய�� நலப்பணி கட்டிடங்களை அமைத்தல், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள், திடீர் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், கிராமிய மின்சாரம், வீடமைப்பு திட்டங்கள், கல்வித் தளபாடம் வழங்குதல், அபிவிருத்தி கருத்திட்டங்களை இனம் கண்டு நடைமுறைைப்படுத்தல், கால்நடை நலச் செயற்பாடுகள், வறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், மற்றும் பல.... இவை அனைத்தும் மக்களாகிய எமது வரிப்பணத்திலும் வெளிநாட்டு நன்கொடை மற்றும் கடன் உதவிகள் மூலமும் ஓர் பொதுவான ஒதுக்கீட்டின் படி உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் மக்களாகிய எம்மை வந்தடைகிறது. இதன் போது பல ஊழல் மோசடிகள் இடம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவேதான் சேவைகளின் நிதிப்பயன்பாடு தொடர்பில் மக்கள் மயப்படுத்தப்பட்ட வெளிப்படை தன்மையின் தேவை உணரப்படுகிறது.\nஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இறைமையை வழங்கும் அதிகாரம் கொண்ட வாக்காளர்களாகிய நாம் சுய நலம் அற்று பொது நலத்துடன் சேவையாற்றக்கூடிய சிறந்த ஆழுமையும் இறை அச்சமும் கொண்ட சேவையாளனை அடையாளம் கண்டு வாக்குகளை இட வேண்டும்.\nஅதே சமயம் கடந்த அதிகாரத்தில் இருந்த பிரதிநிதி செய்த சேவைகள் ஊழல்கள், சுய நலம் கருதிய செயற்பாடுகள் தொடர்பில் கவணம் செலுத்துதலும் நீதியானதும் சுதந்திரமான தேர்தைலையும் பிரஜை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இறைமையை தவறாக பயன்படுத்தும் போதும் சேவைகளை சரியாக செய்யாத சந்தர்பம் அடையாளம் காணும் போதும் பிரதிநிதியை அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கும் அறிவும் ஆற்றலும் உள்ள மக்களாக நாம் மாற்றமடைய வேண்டும்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமு��் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_71.html", "date_download": "2019-07-17T16:53:39Z", "digest": "sha1:KLRMZGHCGRX7U7BIK6DZSWC4K7J6FIQV", "length": 7611, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அதிரடி ஆட்டம் ஆடும் மைத்திரி! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News அதிரடி ஆட்டம் ஆடும் மைத்திரி\nஅதிரடி ஆட்டம் ஆடும் மைத்திரி\nஅரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழேயே, பொலிஸ் திணைக்களம் காணப்பட்டது.\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, ​ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாள���் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32666-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D?s=221489808f5b345747a49509e0607b1f&p=581371", "date_download": "2019-07-17T16:37:59Z", "digest": "sha1:H6KNOYOKQ7RMGNPAMTMQTUKJL2B7OSVI", "length": 19008, "nlines": 331, "source_domain": "www.tamilmantram.com", "title": "உழைத்து உண்", "raw_content": "\nஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .\n \" என்றது குஞ்சு .\n தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ அந்த வீட்டின் கொல்லைப் புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளத��� வா \" என்றது தாய்க் கழுகு .\nகழுகும் ,குஞ்சும் பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன \nபானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .\n \" என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .\n ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா \" என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .\nசிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .\nபானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .\nதண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை . அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .\nஇந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .\n\" ஏன் சும்மா இருக்கிறாய் தண்ணீரைக் குடி \n அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . \" என்றது கழுகுக் குஞ்சு .\n பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திரு��்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் பேசாமல் தண்ணீரைக் குடி \" என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .\nதெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது\nஉண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )\nதெளிந்த நீர்போல சமைத்த கூழே ஆயினும் , தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை .\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஅருமையாக சொல்லப்பட்ட கதை. வாழ்க்கைக்கு அவசியம்.\nஆயினும், மையக் கருத்து கழுகின் குணத்திற்கு தோதாக இருந்தாலும், மனிதனை \" வாழ வழியில்லையென்றால், அதர்ம வழியில் போ \" என்று தவறான வழிக்கு இட்டுச்செல்லும் அறிவுரையோ \" என்று தவறான வழிக்கு இட்டுச்செல்லும் அறிவுரையோ இன்னொன்றும் நோக்குகிறேன், குரள் சொல்லும் கருத்துக்கு கொஞ்சம் ஒவ்வாத போல் தொன்றுகிறது, கதை முடிவு. தங்கள் கதைகளில் பொதுவாக நான் \" poetic justice\" காண்பது வழக்கம். அது இக்கதையில் காணக் கிடைக்க வில்லையே. \nஇன்றைய கால மனிதன் அடித்து பிழைத்தாக வேண்டும் என்பது உண்மையே. உண்மையை உரைக்க சொன்னதும் சரியே உண்மையை உரைக்க சொன்னதும் சரியே Motivational , Inspirational என்ற பெயரில் கவைக்குதவாத கருத்துக்களை கேட்டு அலுத்து தான் விட்டது Motivational , Inspirational என்ற பெயரில் கவைக்குதவாத கருத்துக்களை கேட்டு அலுத்து தான் விட்டது \nகும்பகோணத்துப்பிள்ளை liked this post\nஇந்தக் கதையைப் பொருத்தவரையில் கழுகுக் குஞ்சுதான் கதாநாயகன் . அது கடைசி வரையில் நீரைக் குடிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது . தாய்க் கழுகு வற்புறுத்தியும் , அது நீரைக் குடிக்கவில்லை . ஒரு நீதியை இரண்டு வழியில் சொல்லலாம் . ஒன்று POSITIVE APPROACH மற்றொன்று NEGATIVE APPROACH . இது இரண்டாம் வகையைச் சார்ந்தது .\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nகும்பகோணத்துப்பிள்ளை liked this post\nஅடித்து சாப்பிடுவது கழுகின் குணம் அதன் நீயாயம்... சிபி சக்கரவர்த்தியால் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயம் எனவேதான் ஈடாக சதையையறுத்து கொடுக்கிறான்\nஆனால் தன் இனத்தை தானே அடித்து பிழைப்பது மனித நியதியாகிவிட்டது\nஉழைப்பு திருடர்கள் நிறைந்தாகவே இருக்கிறது இவ்வுலகம்\nஉலகவியல் நடைமுறையை உணர்திய கதை வாழ்த்துகள் ஜயா\nமகாபாரதத்திலும் பஞ்ச தந்திர கதைகளிலும் விலங்குகளும் பறவைகளும் ��ேசுவதாக நீதிக்கதைகள் சொல்லப்படிருக்கின்றன.\nஅது போல சொல்லப்பட்ட நல்ல ரசிக்கும் படியாக அமைந்த கதை. பாராட்டுக்கள் ஐயா.\n அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் அடுத்தவர் உழைப்பை நாம் திருடுவது பாவம் . \" என்றது கழுகுக் குஞ்சு .\nஎன்பதோடு முடித்திருந்தால் கதை குறளுக்கு ஏற்ப அமைந்திருக்கும் என எண்ண தோன்றுகிறது.\nQuick Navigation மீச்சிறுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கண்ணாடிக் கனவுகள் (கதைக் கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/109446", "date_download": "2019-07-17T16:47:11Z", "digest": "sha1:YQBID4Y6R74U3WP66KECAY2SBRQ7OBL4", "length": 5168, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 10-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nகழுகு 2 படத்தின் டீசர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\n விஷ்ணுவிற்கு முத்தம் கொடுத்து வாழ்த்து கூறிய விளையாட்டு வீராங்கனை\nமுன்னணி இயக்குனருடன் தனுஷ் கூட்டணி ஜோடியாக பிரபல மலையாள நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/21140648/1247469/lord-vishnu-mohini-avatar.vpf", "date_download": "2019-07-17T17:30:04Z", "digest": "sha1:XGSR4BFOSCNKOIDBHJ6Z44KCYPDUTIAF", "length": 7500, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lord vishnu mohini avatar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஷ்ணு எடுத்த பெண் அவதாரம்\nமும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ இந்த அவதாரத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் பெண் வடிவமாக எடுத்த அவதாரமே ‘மோகினி.’ தன் அழகால் பிறரை மயக்கும் தன்மை கொண்டவள். திருப்பாற்கடலைக் கடைந்ததன் பலனாக அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது.\nஅதனை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். பின்னர் அசுரர்களை தன்னுடைய அழகால் மயக்கி, தானே அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுப்பதாக கூறினாள். முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை அளிப்பதாக முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி தேவர்களுக்கு மோகினி அமிர்தத்தை வழங்கினாள். ஆனால் தாங்கள் ஏமாற்றப்பட இருக்கிறோம் என்பதை உணர்ந்த ஒரு அசுரன், தேவர்கள் போல் வேடம் தரித்து தேவர்களின் வரிசையில் வந்து அமர்ந்தான். அவனுக்கும் மோகினி அமிர்தத்தை வழங்கினாள். அவன் அதை அருந்தும் வேளையில் சூரியனும், சந்திரனும் அவனை அசுரன் என்று அடையாளம் காட்டினர்.\nஉடனே மோகினி தன்னுடைய கையில் இருந்த கரண்டியைக் கொண்டு அந்த அசுரனின் கழுத்தை வெட்டினாள். அமிர்தம் அருந்திய காரணத்தால் அவனது உயிர் பிரியவில்லை. தலையும், உடலும் வேறுவேறாக மாறியிருந்த அவனை ராகு, கேதுவாக மாற்றி நவக்கிரகங்களில் முக்கியமானவர்களாக மாற���றினார் சிவபெருமான்.\nமோகினியின் உருவத்தைக் கண்ட சிவபெருமான், அவளது அழகின் மயங்கியதன் பேரில் ஐயப்பன் அவதரித்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.\nஎதிரிகளை வெல்லும் திறம் படைத்த புஷ்கல யோகம்\nஅத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை- அதிகாரிகள் தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nதங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்\nவராக அவதாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்\nகாசியில் பிந்து மாதவராக அருள்பாலிக்கும் மகாவிஷ்ணு\nமிகவும் சக்தி வாய்ந்த சுதர்சன சக்கரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2014/04/", "date_download": "2019-07-17T16:32:17Z", "digest": "sha1:6OJEG2MAAR23Z2EBDYFR3WFGTNG6JXX5", "length": 80408, "nlines": 853, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 4/1/14 - 5/1/14", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 29 ஏப்ரல், 2014\nகத்தர் மண்டல கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் - மார்ச் 2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/29/2014 | பிரிவு: சிறப்பு செய்தி\nகத்தர் மண்டல நிர்வாகம் கிளைகளின் செயல்பாட்டை கொண்டு புள்ளிகள் வழங்கி வருகிறது.\nஅதனடிப்படையில் அதிக தஃவா பணிகள் செய்து முதல் 3 இடங்களைப் பெற்ற கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் இங்கு தரப்படுக���றது.\nமார்ச் 2014 - புள்ளிகள் தரவரிசை\nமுதல் இடம் : சனையா கிளை\nஇரண்டாம் இடம்: லக்தா கிளை\nமூன்றாம் இடம் : அபூஹமூர் கிளை\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஞாயிறு, 27 ஏப்ரல், 2014\n25-04-2014 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/27/2014 | பிரிவு: மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்\nஅல்லாஹுவின் மாபெரும் கிருபையால், கத்தர் மண்டலம் தவ்ஹீத் மர்கசில் பெண்கள் சிறப்பு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரி பியாரி பேகம் அவர்கள் \"கொள்கை உறுதி\" என்ற தலைப்பிலும்,\nசகோதரி ஷமீனா அவர்கள் \"மார்க்கத்தை அறிந்து கொள்வதில் அதிக\\ கவனம்செலுத்தவோம்\" என்ற தலைப்பிலும்,\nசகோதரி அஷரப் நிஷா அவர்கள் \"சிந்தனை தூண்டும் சிறந்த கேள்விகள்\" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். அல் ஹம்துலில்லாஹ் ...\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n24-04-2014 அன்று QITC மர்கசில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" கேள்வி பதில் நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/27/2014 | பிரிவு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஅல்லாஹுவின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை 24-04-2014 அன்று கத்தர் மண்டல தவ்ஹீத் மர்கசில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் மௌலவி சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் கேள்விகளுக்கான பதில் அளித்தார்கள்.\nமண்டல தலைவர் மஸ்வூத் அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். வருகை தந்த அனைவருக்கும் நஜ்மா கிளை சகோதரர்கள் சிறப்பாக உணவு ஏற்பாட்டை செய்திருந்தார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது. அல் ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 26 ஏப்ரல், 2014\nஇரத்த சோகை நோயால் பாதிக்கபட்ட சகோதரரின் மகனுக்கு மருத்துவ உதவி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: மனித நேய உதவி\nஇரத்த சோகை நோயால் பாதிக்கபட்ட அதிராம்பட்டினம் சேர்ந்த சகோதரர் ஒருவரின் மகனுக்கு, மருத்துவ உதவியாக 4775 கத்தர் ரியால் வழங்கப்பட்டது.\nஇத்தொகையை மண்டல தலைவர் சகோதார் மஸ் ஊத் அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அபூஹாமூர் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அபூஹாமூர் கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை: சகோதரர் ஹயாத் பாஷா\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கர்த்தியாத் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கர்த்தியாத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை: சகோதரர் முஹம்மது யூஸுப்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வக்ரா-2 கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வக்ரா-2 கிளையில் பயான் நடைபெற்றது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நஜ்மா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நஜ்மா கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை; டாக்டர் அஹ்மத் இப்ராஹீம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல்க்கீசா கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல்க்கீசா கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை: சகோதரர் காதர் மீரான்\nதலைப்பு; நன்மையை ஏவி தீமையை தடுத்தல்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல் சத் கிளையில் பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/26/2014 | பிரிவு: கிளை பயான்\nவெள்ளிக்கிழமை 25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல் சத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் பக்ருதீன் அலி அவர்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 19-04-2014 சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/21/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 19-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் முதலில் சகோதரர் பஹ்ருதீன் அலி அவர்கள் மறப்போம் மன்னிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் ���பிவழியில் நமது தொழுகைகளை அமைத்துக் கொள்வோம் எனும் தலைப்பில் தொழுகை செயல்முறை பயிற்சி அளித்தார்கள்.\nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே .\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஞாயிறு, 20 ஏப்ரல், 2014\nகராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/20/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று கத்தர் மண்டல கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழத்தியவர் : சகோதரர் முஹமத்யூஸுப்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜுமுஆ விற்கு பிறகு கர்த்தியத் கிளையில் பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/20/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nநஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/20/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று கத்தர் மண்டல நஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் இஸ்மாயீல் சர்தாஜ்கான்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/20/2014 | பிரிவு: பேச்சாளர் பயிற்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு .18-04-2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி Misc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனி, 19 ஏப்ரல், 2014\nகத்தர் மண்டல மர்கசில் 17-04-2014 வியாழன் வாராந்திர சிறப்பு பயான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: வாராந்திர பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் 17-04-2014 வியாழன் அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் முதலில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் \"ஆது சமூது கூட்டத்தினர்\" எனும் தலைப்பிலும், அடுத்ததாக சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் \"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாயப்பணிகள்\" எனும் தலைப்பிலும், இறுதியாக சகோதரர் மஸ்வூத் அவர்கள் \"எல்லை மீறாதே\" என்ற தலைப்பில் உரையாற்��ினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 17/04/2014 சிறுவர், சிறுமியருக்கான தர்பியா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 17/04/2014 அன்று சிறுவர் ,சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் தொழுகை செய்முறை பயிற்சி அளித்தார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று கத்தர் மண்டல முஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் முஹமத் ஜிந்தா அவர்கள் உரையாற்றினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 17-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டலம் சனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவுநிகழ்ச்சி 17-04-2014 வியாழக்கிழமை அன்று இரவு 8.45 முதல் 9.45 மணி வரை நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவகள் \"தவ்ஹீதினால் ஏற்பட்ட மாற்றம் என்ன \" எனும் தலைப்பிலும் அடுத்ததாக மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் \"இஸ்திகாமத் என்றால் என்ன \" எனும் தலைப்பிலும் அடுத்ததாக மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் \"இஸ்திகாமத் என்றால் என்ன \" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.\nஇதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n. 18-04-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூ��் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் ஷைக் அப்துல்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nலக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழத்தியவர் : சகோதரர் முஹமத் யூஸுப்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 அன்றுகத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது\nஇதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான் 18-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/19/2014 | பிரிவு: கிளை பயான்\n18-04-2014 ஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nபுதன், 16 ஏப்ரல், 2014\nமோடி நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல - தி ஹிந்து கட்டுரை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/16/2014 | பிரிவு: கட்டுரை\n“சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள்; சிலர் தங்கள் செயல்களால் மகத்துவத்தை அடைகிறார்கள்; சிலர்மீது மகத்துவம் திணிக்கப்படுகிறது.’’ என்பது ஷேக்ஸ்பியரின் வாசகம். இதில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மூன்றாவது வகை. ‘எல்லாப் புகழும் மோடிக்கே’ என்பது பா.ஜ.க-வின் தாரக மந்திரமாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றும் தனிநபர் வழிபாடு என்பது சில மாதங்களுக்கு முன்னர் வரை சங் பரிவாரத்தினருக்கு அந்நியமான விஷயமாக இருந்தது.\nஇயக்கமும் கொள்கைகளுமே முதன்மையானவை என்பதில் சமீப காலம் வரை உறுதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ். இன்று கட்சியையோ கொள்கைகளையோ சொல்லி மக்களிடம் வாக்குகள் கேட்காமல் எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும��� மோடியை முன்னிறுத்துகிறது என்றால் மோடியின் சாதனை மகத்துவமானதுதான்.\nஇந்த நிலைக்கு அவரை உயர்த்த உதவிய அவரது ‘திறன்கள்’ அசாதாரணமானவை. 2002 கலவரத்தின்போது மோடி அரச நீதியிலிருந்து வழுவிவிட்டார், ஆகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அடுத்த ஓரிரு நாட்களில் கோவா மாநாட்டில் மோடியின் மொழியில் பேச வேண்டிய நிலைக்கு ஆளானது மோடியின் திறமைக்கு ஒரு உதாரணம் என்றால் தொழிற்துறை வளர்ச்சிக்குக் கலவரங்கள் பாதகமான சூழலை உருவாக்கும் என்று கூறி மோடியைக் கண்டித்த ‘இந்தியத் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு’ அடுத்த சில நாட்களில் மோடியிடம் மன்னிப்பு கோரியது மற்றொரு உதாரணம்.\nதன்னை விட பெரிய தலைவர்களாக இருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேசுபாய் படேல், தனக்கு நிகரான தலைவர்களாக இருந்த ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சய் ஜோஷி ஆகியோரைக் கையாண்ட விதங்களும் மோடியின் திறன்களுக்குச் சாட்சியங்கள்.\nமோடி இன்று பெருநிறுவனங்களால், ஊடகங்களால், படித்த நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரால் பெரிதும் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இரண்டு: 1. மோடியின் தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி; 2. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் இன்று இந்தியாவை ஊழல், தொழில்துறை தேக்கம், வேலையின்மை, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு என சகல நோய்களிலிருந்தும் விடுவிக்கும் ஆற்றல் கொண்ட அதிமனிதராக மோடி சித்தரிக்கப் படுகிறார்.\nஆகவே, மீண்டும் மீண்டும் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை, நாம் அதைத் தாண்டிச் சென்றாக வேண்டும் என்று அறிவுஜீவிகளில் ஒரு சாரார் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், மோடி உயர்த்திப் பிடிக்கப்படுவதற்கான இரண்டு காரணங்களும் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவை என்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நோம் சோம்ஸ்கி கூறும் ‘ஆர்வெல் பிரச்சினை’க்கு நல்ல உதாரணம் இது. தாங்கள் நம்பும் விஷயத்துக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்திலும் மக்கள் ஏன் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதையே ‘ஆர்வெல் பிரச்சினை’ குறிக்கிறது.\nமோடியின் தலைமையிலான ‘குஜராத் மாதிரி’ இந்தியாவுக்கே வழிகாட்டி என்று பல தரப்பினரால் புகழப்படுகிறது. இந்த குஜராத் மாதிரியைக் கட்டியமைத்தது மோடியே என்ற கருத்தும் மக்களிடையே வலுவாகவே பரப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழில்துறை செழித்து வளர்ந்த ஒரு சில பகுதிகளில் குஜராத்தும் ஒன்று என்பது இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தொழிற்துறையில் சிறந்து விளங்கியவை என்பது குறிப்பிடப்படுவதில்லை.\nமேலும் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும், 1980-கள் மற்றும் 90-களில் இந்தியாவில் அதிக வளர்ச்சியைக் கண்டிருந்த முதல் மூன்று அல்லது நான்கு மாநிலங்களுள் ஒன்றாக எப்போதும் குஜராத் இருந்துவந்துள்ளது என்பதும் இவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. 2001 - 2012 காலகட்டத்தில் மோடியின் தலைமையில் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சி எந்த வகையிலும் அதன் முந்தைய காலகட்ட வளர்ச்சி வீதங்களிலிருந்து அசாதாரணமான விதத்தில் வேறுபட்டதல்ல என்பதும் நடுநிலையான பொருளாதார நிபுணர்களால் பல முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உலக அளவில், அமர்த்திய சென் உட்பட பல பொருளாதார அறிஞர்களால் கொண்டாடப்படும் ‘கேரளா மாதிரி’ போன்று ‘குஜராத் மாதிரி’ ஒருபோதும் ஏற்கப்பட்டதுமில்லை, கொண்டாடப்பட்டதுமில்லை. குஜராத் அடைந்துள்ள தொழில்துறை வளர்ச்சிக்கும் அதன் சமூக வளர்ச்சிக்குமான இடைவெளியின் அளவு ‘குஜராத் மாதிரி’ பின்பற்றத் தகுந்ததல்ல என்பதையே காட்டுகிறது.\nகல்வியின்மை, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்துக் குறைவு என பல விஷயங்களில் குஜராத் பின்தங்கியிருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சி விஷயத்திலும் கடந்த பத்தாண்டுகளில் நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் சாதித்திருப்பதைவிட குஜராத் சாதித்திருப்பது குறைவே. இத்தனைக்கும் பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தொழில்துறை வளர்ச்சிக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து பெருநிறுவனங்களுக்கு மோடி வாரியிறைத்திருப்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளுக்கே எதிரானது.\nஇதனால்தான் டாட்டா, அம்பானி, மிட்டல், அதானி என அனைத்து பெரு முதலாளிகளும் மோடியின் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.\nமோடியின் நேர்மை அவரது ஆதரவாளர்களால் வானளாவப் புகழப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைப்பை குஜராத்தில் அமைய விடாமல் பத்தாண்டுகளாகத் தடுத்துவந்த மோடியின் செயல் அவரது ஆட்சியின் ‘நேர்மை’க்குக் கட்டியம் கூறுகிறது.\nபா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரையிலும் இந்திய ஊடகங்கள் எதற்கும் மோடி பேட்டியளிக்காததற்குக் காரணம் அவரது பிம்பம் முற்றிலுமாகக் குலைந்துபோகும் என்பதே. சில ஆண்டுகளுக்கு முன்னர் கரண் தாப்பருக்கு அவர் அளித்த புகழ்பெற்ற அந்த மூன்று நிமிடப் பேட்டி மோடி எவ்வளவு நேர்மையாகப் பதிலளிப்பார் என்பதற்கு ஒரு உதாரணம்.\nசமீபத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மோடி அந்தப் பேட்டிக்கு வைத்த முக்கிய நிபந்தனை குஜராத் கலவரம் குறித்து ஒரு கேள்விக்கு மேல் கேட்கக் கூடாது என்பது. எவ்வளவு புத்திசாலித்தனமான நிபந்தனை கர்நாடகத்தில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக ஊழலில் மூழ்கித் திளைத்திருக்கும் எடியூரப்பாவை மீண்டும் பா.ஜ.க-வுக்குக் கொண்டுவருவதில் மோடி ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, நேர்மையான நிர்வாகத்தின் மீதான மோடியின் காதலுக்கு மற்றுமொரு உதாரணம்.\nபல ஆண்டுகளுக்கு முன்னர் மோடியைப் பேட்டி கண்ட ஆசிஷ் நந்தி, பாசிசத்தின் முக்கியக் கூறுகள் பலவற்றை மோடியிடம் தான் கண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்திரா காந்தி, மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக உயர்ந்த பிறகு மக்களாட்சியின் முக்கியமான நிறுவனங்களான நாடாளுமன்றம், சுதந்திரமான நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறையைப் பெரிதும் சீர்குலைத்தார்.\n இந்தியாவே இந்திரா” என்று சொல்ல வைத்தார். காங்கிரஸ் கட்சியில் கொஞ்சம்நஞ்சம் இருந்த உட்கட்சி ஜனநாயகத்தை முற்றிலுமாக ஒழித்தார். இதுவே மோடியின் தலைமையிலும் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் அரசியலறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளால் ஜெர்மனிமீது திணிக்கப்பட்ட வெர்ஸாய் உடன்படிக்கை ஹிட்லர் ஆட்சிக்கு வர உதவியது என்றால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அளவற்�� ஊழல்கள் மோடி ஆட்சிக்கு வர உதவக் கூடும்.\nமோடி திறமையானவராக, உறுதியானவராக, அல்லது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும். ஆனால், நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல.\n- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,\nகத்தர் மண்டல அவசர செயற்குழுகூட்டம் 13-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/16/2014 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அவசர செயற்குழு கூட்டம் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை மண்டல மர்கசில் மண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் தமிழகத்தில் நம்முடைய தேர்தல் நிலைப்பாடு குறித்து செயற்குழு உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டது. இது குறித்து தலைமை எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் கத்தர் மண்டலம் கட்டுப்படும் என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 12-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/16/2014 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல அல்வக்ரா 1 கிளையில் அமைந்துள்ள இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 12-04-2014 சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் மறுமையை நம்புவது எப்படி \nஇதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் . எல்லாப்புகழும் இறைவனுக்கே.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஞாயிறு, 13 ஏப்ரல், 2014\nகத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: பேச்சாளர் பயிற்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு 11-04-2014 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ மற்றும் மவ்லவி முஹமத்அலி Misc ஆகியோர் பயிற்சி அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகர்த்தியத் கிளையில் தனிநபர் தாவா 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: அழைப்புப்பணி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-04-2014 அன்று ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு கத்தர் மண்டல கர்தியத் கிளையில் கூத்தாநல்லூரைச் சேர்ந்த சகோதரர் அபுல் பர��த் என்பவரை கர்தியத் கிளை நிர்வாகிகள் சந்தித்து ஏகத்துவ கொள்கையை விளக்கி தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nலக்தா கிளையில் நூல் வழங்கி அழைப்புப் பணி 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: அழைப்புப்பணி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-04-2014 அன்று ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் என்பவருக்கு தொப்பி ஓர் ஆய்வு எனும் நூலை கிளை துணைப்பொறுப்பாளர் சகோதரர் முபாரக் அவர்கள் வழங்கி தொப்பி குறித்த சந்தேகங்களை விளக்கி அழைப்புப் பணி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n11-04-2014 கத்தர் மண்டல அல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n. 11-04-2014 அன்று கத்தர் மண்டல அபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஉரை நிகழ்த்தியவர் : சகோதரர் முஹமத் ஜிந்தா\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஅல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n11-04-2014 அன்றுகத்தர்மண்டல அல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் காதர்மீரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n11-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல சனைய்யா அல்அத்தியா கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n11-04-2014 ஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் 11-04-2014\nபதிவர்: QITC web | ப��ிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: கிளை பயான்\n11-04-2014 அன்று ஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில் பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் இஸ்மாயீல் சர்தாஜ் கான் அவர்கள் உரையாற்றினார்கள்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி 10-04-2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/13/2014 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 10/04/2014 வியாழன் அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சி இரவு 9.00 மணி முதல் 10.00 வரை நடைபெற்றது.\nஇதில் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தினமும் ஓதும் துஆக்கள் எனும் தலைப்பில் தினமும் காலை முதல் இரவு வரை ஓதும் துஆக்கள் சொல்லி கொடுத்துபயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல கிளைகளின் மாதாந்திர தரவரிசை பட்டியல் ...\n25-04-2014 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சி...\n24-04-2014 அன்று QITC மர்கசில் \"இஸ்லாம் ஓர் எளிய ம...\nஇரத்த சோகை நோயால் பாதிக்கபட்ட சகோதரரின் மகனுக்கு ம...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அபூஹாமூர்...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கர்த்தியா...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வக்ரா-2 க...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நஜ்மா கிள...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல்க்கீசா...\n25-04-2014 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அல் சத் க...\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் 19-04-...\nகராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014...\nஜுமுஆ விற்கு பிறகு கர்த்தியத் கிளையில் பயான் 18-04...\nநஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014...\nகத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்ச...\nகத்தர் மண்டல மர்கசில் 17-04-2014 வியாழன் வாராந்திர...\nகத்தர் மண்டல மர்கசில் வியாழன் 17/04/2014 சிறுவர், ...\nஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயா...\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 18-04-201...\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ...\nஅபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 18-04-...\nலக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 18-04-2014...\nஅல்வக்ரா 2 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 18-...\nஅல்ஹீஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 18-04-201...\nஜும் ஆவிற்கு பிறகு அல்சத் கிளையில் பயான் 18-04-201...\nமோடி நேர்மையானவரோ ஜனநாயகவாதியோ அல்ல - தி ஹிந்து கட...\nகத்தர் மண்டல அவசர செயற்குழுகூட்டம் 13-04-2014\nஅல்வக்ரா 1 கிளை இஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொ...\nகத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்ச...\nகர்த்தியத் கிளையில் தனிநபர் தாவா 11-04-2014\nலக்தா கிளையில் நூல் வழங்கி அழைப்புப் பணி 11-04-201...\nஅல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 11-0...\nஅபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 11-04-...\nஅல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 11-04-2...\nஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயா...\nஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயா...\nஜுமுஆ விற்கு பிறகு கத்தர் மண்டல கர்த்தியத் கிளையில...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்ப...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியர்களுக்கான க...\nலக்தா மற்றும் கராபா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பய...\nகத்தர் மண்டல மர்கசில் 10-04-2014 வாராந்திர சிறப்பு...\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிக...\nஜும் ஆவிற்கு பிறகுகத்தர் மண்டல அல்சத் கிளையில் பயா...\nகர்த்தியத் கிளையில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nகத்தர் மண்டல மர்கசில் ஆண்களுக்கான பேச்சாளர் பயிற்ச...\nசனைய்யா அல்நஜாஹ் கிளையில் வாரந்திர சொற்பொழிவு நிகழ...\nஅல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் வாராந்திர சொற்பொழிவு ...\nஅபுஹமூர் கிளையில் USB ஆடியோ உரை வழங்கி அழைப்பு பணி...\nஇஸ்தான் 29 கேம்ப் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி 0...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான குர்...\nநஜ்மா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 04-04-2014...\nலக்தா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 04-04-2014...\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சிறப்பு பயான் நிகழ...\nமுஐதெர் கிளையில் ஜுமுஆவிற்கு பிறகு பயான் 04-04-201...\nஸலாத்தா ஜதீத் கிளையில் ஜுமுஆவிற்குப்பிறகு பயான் 04...\nஅல்வக்ரா 2கிளையில் ஜுமுஆ விற்���ுப் பிறகு பயான் 04-0...\nஅல்வக்ரா 1 கிளையில் ஜுமுஆ விற்குப் பிறகு பயான் 04-...\nஅபூ ஹமூர் கிளையில் ஜும்ஆ விற்கு பிறகு பயான் 04-04-...\nஅல் ஹீஸா கிளையில் ஜும் ஆவிற்கு பிறகு பயான் 04-04-2...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர், சிறுமியருக்கான தர்ப...\nஜுமுஆ விற்கு பிறகு சனைய்யா அல்அத்தியா கிளையில் பயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183532-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3648160&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-07-17T16:29:47Z", "digest": "sha1:GU32P6EEMWVJZVZJWN6WSIYTC45YVMQO", "length": 15235, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\n8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..\nசரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து, அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும், தொற்றுகளுக்கும் வழி வகுக்கும்.\n8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் உங்களுக்கு 45 சதவீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. அத்துடன் இதயத்தின் செயற்பாடும் சீராக இருக்காது. 8 மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்து இதய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\n8 மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை கூடும் பிரச்சினை இருக்காதாம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூக்கம் கொண்டோருக்கு உடல் எடை தாறுமாறாக ஏற கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவதற்கு முதல் காரணம் இதுவாக தான் இருக்கும்.\nஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் ஞாபக சக்தி குறைய கூடும். இதுவே சரியான அளவில் தூக்கம் இருந்தால் மூளை ஆரோக்கியமாக இருந்து எல்லாவித வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்ய உதவும். மேலும், ஞாபக சக்தியையும் அதிகரிக்குமாம்.\nMOST READ: தாம்பத்தியத்தில் அதிக ஆற்றலுடன் செயல்பட ஆண்களுக்கு தேவையான வைட்டமின்கள் என்னென்ன..\nகுறைந்த தூக்கம் இருந்தால் பலவித பாதிப்புகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர கூடும். அதில் முக்கியமானது சர்க்கரை நோய் அபாயமும். தூக்கம் சரியாக இல்லையென்றால் குளுக்கோஸ் உற்பத்தி தடை பட கூடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதாக பாதிக்க கூடும்.\nயாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம்.\nஆண்களுக்கு வர கூடிய விரைப்பு தன்மை பிரச்சினைகளும் இதனால் தவிர்க்க படும். எப்போதும் நல்ல தாம்பத்தியம் வேண்டுமென்றால் 8 மணி நேரம் உறங்குங்கள் நண்பர்களே.\n8 மணி நேரம் தூக்கம் உங்களை அதிக ஆயுளுடன் வைத்து கொள்ளும். யாரெல்லாம் 6 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மேலும், மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.\nநாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோமோ அதை பொருத்து தான் நமது உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் நிர்ணயிக்கப்படும்.\nஅந்த வகையில் குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.\nMOST READ: தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்...\nதூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். நிம்மதியான தூக்கம் இல்லாமல் இன்று பாதிக்கும் மேற்பட்டோர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nநல்ல தூக்கம் இருந்தால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த வகையில் 8 மணி நேரம் தூங்கினால் சரும பிரச்சினைகள் குறைந்து நீண்ட இளமையான சருமத்தை தரும். அத்துடன் முக சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவாம்.\nஒவ்வொரு உயிரினத்திற்கும் தூக்கம் என்பது மிக அவசியமானது. நாள் முழுக்க உழைத்த மனிதன் தனது ஓய்வு நேரத்தில் தான் உடலையும் மனதையும் இளைப்பாறி கொள்கிறான். இந்த ஓய்வு நேரம் இல்லையென்றால் பலவித பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட கூடும். சிலர் ஓய்வே இல்லாமல் வேலை செய்வார்கள்.\nஇப்படி செய்வதால் முதலில் பாதிக்கப்படுவது அவர்களின் ஆயுட்காலம் தான். தூக்கம் குறைந்தால் நமது உடலின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும். ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சில குறிப்பிட்ட கால அளவில் தூக்கம் தேவைப்படுகிறது.\nஏனெனில் சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் இன்றியமையாததாகும். 7 ���ுதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், ஆபாயங்களும் உங்களை தாக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்களா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\n இந்த அறிகுறிகள் இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம்...\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...\nஎவ்வளவு ��ண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5431/------------------------------6---------------Tafheemul-Quran-Surah-Al-An-Aam", "date_download": "2019-07-17T16:48:27Z", "digest": "sha1:XVNMAPLM2CY3BPQQCAFDFH63LPMXGW3A", "length": 8342, "nlines": 156, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - தாஹா\nஅத்தியாயம் 4 : அன்னிஸா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 23 (அல் முஃமினூன்)\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 6 (அல்அன்ஆம்) - Tafheemul Quran Surah Al-An Aam\n6வது அத்தியாயம் அல் அன்ஆம் ஏகத்துவ இறைக் கொள்கையின் சிறப்பினை உள்ளங்களில் ஆழப்பதியும் வண்ணம் பல்வேறு சான்றுகள், உதாரணங்கள் மூலம் தெளிவுடன் எடுத்துரைக்கிறது. இணைவைப்பாளர்களின் வணக்கவழிபாடுகள், மூடக்கொள்கைகள், செயல்கள்\nசுட்டிக்காட்டப்பட்டு அவை திருத்தப்படுவதற்கான வழிவகைகளும் எடுத்துரைக்கப்படுகிறது.\n‘வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்ற வசனத்தில் இருந்து தொடங்கும் விளக்க வுரைகள் ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக இருக்கின்றன.\n32வது வசனமான ‘உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும் அன்றி வேறில்லை' என்ற\nவசனத்திற்கு நீண்ட விளக்கத்தின் மூலம் மனிதனிடம் இருக்கும் தவறான கருத்துக்களைக் களைவதாக அமைந்துள்ளன.\n33, 34 வசனங்களில் அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யர்கள் என்று தூற்றியதுடன் அவர்களுக்கு இழைக்கப்-பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டதைப் போல் அன்பு நபிகளார் (ஸல்) அவர்களும் பொறுமை காத்திட வேண்டுமெனும் வசனங்களுக்கு அளிக்கும் விளக்கங்கள் சத்தியப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு அடியாரும் வாழ்க்கையில் செயல்படுத்த பயனுள்ளவையாக இருக்கின்றன.\n74 முதல் 82 வரையுள்ள வசனங்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடலின் விளக்கவுரை\nகளைப் படிக்கும் பொழுது சத்தியத்தைப் புரிந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக உள்ளது.\nஇந்த அத்தியாயம் 165 வசனங்களைக் கொண்டதாயினும் ஏகத்துவத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் உலக மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதியும் வண்ணம் தெளிவுபடுத்தப்படுகிறது.\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 6 (அல்அன்ஆம்) - Tafheemul Quran Surah Al-An Aam\nஅத்தியாயம் 21 : அல் ..\nஅத்தியாயம் : 26 அஷ்ஷ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/06/blog-post_43.html", "date_download": "2019-07-17T16:18:37Z", "digest": "sha1:EMP34RUKPF353V3NOWC53URK7LTA6AA5", "length": 26958, "nlines": 268, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி! -சேதுபந்தனன்", "raw_content": "\nஇலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி\nஇலங்கையில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குரிய போதியளவான\nபாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது அதற்கான தார்மீக ரீதியிலான\nஉரிமையையோ கொண்டிராத ஐக்கிய தேசியக் கட்சி, இன்றைய ஜனாதிபதி\nமைத்திரிபால சிறிசேனவும் முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்\nசெய்த தவறுகளால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,\nஆதரவாளர்கள் அவ்வரசில் கடமை புரிந்த அரச அதிகாரிகள் ஆகியோரைப்\nபழிவாங்கும் நடவடிக்கைகளை வேகமாக முடுக்கி விட்டிருக்கிறது.\n100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் ஐ.தே.க. அரசு செய்துவரும்\nமக்கள் விரோத, ஜனநாயக விரோத,தேச விரோத நடவடிக்கைகள்\nஎண்ணிலடங்காதவை. 100 நாட்களுக்குள்ளேயே இவ்வளவு நாசகார நடவடிக்கைகளை எடுத்தவர்கள் 5 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாட்டை எங்கே கொண்டுசென்று விடுவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு\nதற்போது பிரதமர் பதவியில் கூச்சநாச்சமின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தனது மாமனாரும் ~அரசியல் குள்ளநரி| என்று வர்ணிக்கப்படுபவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனää 1977இல் ஆட்சிபீடம் ஏறியவுடன் எப்படிச் செயல்பட்டாரோ, அவ்வாறே செயற்படுவதைக் காண முடிகிறது.\nஜே.ஆர். அன்று ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஜனநாயகத்தைக்\nகட்டியெழுப்பப் போகிறேன் ,சிங்கப்பூராக மாற்றப் போகிறேன்|\nஎன்றெல்லாம் சூளுரைத்தார். ஆனால் 17 வருடங்களாகப் பதவியில் இருந்த\nஜே.ஆரும் அவரது சகபாடியான ஆர்.பிரேமதாசவும் அவர்களது\nசகாக்களும் செய்ததெல்லாம் நாட்டை நரக லோகமாக மாற்றியதுதான்.\nஅவர்கள் தமது 17 வருட கொடூர ஆட்சியில் பல தடவைகள் தமிழ் மக்களுக்கு மேல் கொடூரமான இன வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் இனப்பிரச்சினையை யுத்���மாக மாற்றி , பல்லாயிரக்கணக்கான தமிழ்\nமக்களைக் கொன்று குவித்ததுடன் அவர்களது பல இலட்சம் கோடி\nபெறுமதியான சொத்துக்களையும் சு10றையாடியவர்கள். அதுமாத்திரமின்றி\nபல இலட்சம் தமிழ் மக்களை நாடும் வீடும் அற்றவர்களாக்கி\nநடுத்தெருவிலும் உலகெங்கிலும் அலைய வைத்தவர்கள்.\n1981இல் அபிவிருத்திச் சபைத் தேர்தல் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தின்\nஉலகப் பிரசித்தி வாய்ந்த நூலகத்தையும்,பத்திரிகைக்காரியாலயங்களையும் நகரையும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தையும்,ஆலயத் தேரையும் எரித்து யாழ் நகரைச் சுடுகாடாக்கியவர்களும் இந்த ஐ.தே.கவினரே.(அப்படியானவர்களுடன்தான்\nஇன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை இரண்டறக்கலந்து நிற்கிறது) 1988 - 89 காலகட்டத்தில் ஜே.வி.பியின் இரண்டாவது ஆயுதக்\nகிளர்ச்சியின் போது அதை அடக்குகிறோம் என்ற பெயரில் சுமார்\n60,000 சிங்கள இளைஞர்களின் உயிரைக் குடித்தவர்களும் இவர்களே.\n(அப்படியானவர்களுடன்தான் இன்றைய ஜே.வி.பி தலைமை\nகூடிக்குலாவித் தேன்நிலவு கொண்டாடுகிறது) எம்பிலிப்பிட்டியவில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி சிங்களப் பாடசாலை மாணவர்களைக் கொன்று புதைத்தவர்களும் இந்த ஐ.தே.கவினரே.\nஇப்படியாக இன்னும் என்னென்னவோ கொடுமைகளையெல்லாம் அன்று\nஐ.தே.க. ஆட்சியினர் செய்தனர். அப்படியான அரசில்தான் இன்றைய\nபிரதமர் ரணிலும் ஒரு முக்கியமான அமைச்சராக அன்று இருந்தார்.\n(அதுமட்டுமில்லாமல்ää 1983 இன வன்செயலின் போது கொழும்பில்\nதமிழருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான\nஐ.தே.க. அமைச்சர்கள் குழுவில் ரணிலும் இருந்ததார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.) ஆனால் இவ்வளவு கொடுமைகள் அன்று 17 வருடங்களாக நடந்தும்ää\nஇன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூச்சல்\nபோடும் மேற்கத்தைய சக்திகள் வாய்திறந்து என்ன ஏது என்று ஒரு\nசொல் கூடக் கேட்டது கிடையாது.\nஇன்று அதே மேற்கத்தைய சக்திகளின் முயற்சியாலும்ää இந்திய மத வலதுசாரி சக்திகளின் சதி சூழ்ச்சிகளாலும், இலங்கையில் அவர்களுக்கச்\nசாதகமான ஒரு அரசு கொண்டு வரப்பட்டுää அன்றைய ஐ.தே.க. அரசின்\nபாணியில் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் கடை கோடி வலதுசாரியான ரணில் முக்கியமான பங்கு வகித்து வருகின்றார்.\nஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு நாட்டு மக்கள் அளித்த வாக்குகளை\nதனக்கு அளித்த வாக்குகளாக எண்ணியே ரணில் இவ்வாறெல்லாம் செயல்பட்டு வருகின்றார். அதில் ஒன்றுதான் தனது மாமனார் ஜே.ஆர். கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என ரணிலுக்கு திடீரென்று எழுந்த சிந்தனை. 37 வருடங்களாக வராத இந்தச் சிந்தனை இப்பொழுது வந்ததிற்குக் காரணமில்லாமல் இல்லை. தனது மாமனார் அளவுக்கு ரணில்\nபெரிய அரசியல் குள்ளநரியாக இல்லாவிட்டாலும் ஒரு குட்டி அரசியல் குள்ள நரியாகத்தன்னும் இருப்பதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று கண்ட ரணில் மைத்;திரியைப் பொதுவேட்பாளர் என்று முன்னிறுத்தி, ஏமாற்றக்கூடியவர்களையெல்லாம் ஏமாற்றி அவருக்கு வாக்குப் போட்டு வெற்றி பெற வைத்துவிட்டு இப்பொழுது அவரது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து தனது கைகளில் அதிகாரத்தை\nஎடுக்கும் சூழ்ச்சிகளில் இறங்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சி ஒரு அரசியல் சதி நடவடிக்கையன்றி வேறு எதுவுமல்ல.\nஅவரது இந்த நடவடிக்கை ஒரு பழைய சுவாரசியமான கதையைத்தான் நினைவூட்டுகிறது. அதாவது ஒரு கடுமையான குளிர்காலத்தில் ஒரு குரங்கும், பூனையும் குளிர்காய்வதற்காக அடுப்பங்கரையொன்றை நாடி அதன் அருகில் குந்தியிருந்திருக்கின்றன. அப்பொழுது அங்கே ஒரு\nபலாக்கொட்டை இருப்பதைக் குரங்கு கண்டு அதை நெருப்பில்\nசுட்டுத்தின்ன ஆசைப்பட்டிருக்கிறது. எனவே அதை எடுத்து நெருப்புத்\nதணலில் போட்டுவிட்டது. ஆனால் பலாக்கொட்டை சுடப்பட்ட பின்னர்\nஅதை எடுக்கும் போது நெருப்புச் சுட்டுவிடும் என்று கண்ட குரங்கு\nதிடீரென பூனையின் கைகளைப் பிடித்து அந்தப் பலாக்கொட்டையை\nஎடுத்து பூனைக்குக் கொடுக்காமல் தான் மட்டும் தின்று தீர்த்தது.\nநெருப்பில் சூடு கண்டது பூனையின் கைகள் பலாக்கொட்டை தின்றது\nபூனை. இப்படியாகத்தான் இருக்கிறது ரணில், ைத்திரியைப் பயன்படுத்தி\nஆட்சி அதிகாரத்தைப் பெற்ற வழிமுறை.\nஅதுமாத்திரமல்லää மைத்திரி சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியாக\nஇருக்கையிலேயேää ரணில் அவரையும் மீறிää அவருக்குத் தெரியாமலேயே பல அதிகாரத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு ஒரு உதாரணம்,கடந்த பெப்ருவரி 13ஆம் த��கதி ரணில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குத் தெரியாமல் வெயிளிட்டுள்ள ஒரு அரச வர்த்தமானி அறிவித்தலில் ~பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவு| என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உத்தரவிட்டிருக்கிறார். இந்த அமைப்பு\nஉருவாக்கப்பட்ட பின்னர் அதற்குப் பொறுப்பான ஒரு பிரதிப் பொலிஸ் மா\nஅதிபரிடம் யாரும் நேரடியாகவே நிதி மோசடி சம்பந்தமான முறைப்பாடொன்றைச் செய்ய முடியும். நிதி மோசடி போன்ற விடயங்களைத்\nதடுப்பதற்கென தற்போதைய சட்டங்களிலேயே போதிய வசதிகள்\nஇருக்கையில் இத்தகைய மேலதிக ஏற்பாடு எதற்காக என்ற கேள்வி\nஎழுகின்றது. அதன் உண்மையான நோக்கம், முன்னைய ஆட்சியாளர்களை\nநேரடியாகவும் வகைதொகை இன்றியும் சுலபமாகவும் கைது செய்து\nநீண்டகாலம் அடைத்து வைப்பதற்காகவே. எனவேதான் ரணில்\nஇந்த ஏற்பாட்டை முன்னைய ஆட்சியில் 10 வருடங்களாக சிரேஸ்ட\nஅமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதிக்கும் தெரியாமல்\nசெய்திருக்கிறார் என்ற அபிப்பிராயமே அரசியல் அரங்கில் நிலவுகின்றது.\nஇந்த விடயம் குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய\nஎதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது நாட்டை பொலிஸ் இராச்சியமாக மாற்றுவதற்கான முயற்சி என்றும்,அதனால்தான் ஜனாதிபதிக்கும் தெரியாமல் ரணில் இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும்\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்\nநிறைவேற்றப்பட்ட 19ஆவது சட்டத்திருத்தத்தில் கூட ஊடகங்களுக்கு\nகடிவாளம் இடும் சரத்துகளைச்சேர்ப்பதற்கு ரணில் குழுவினர் முயன்று எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருக்கிறது.\nநாட்டின் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுமின்றிää பிரதம நீதியரசர்ää சட்ட மா அதிபர்ää பொலிஸ் மா அதிபர் போன்றவர்களின் அதிகாரங்களையும் ரணில் குழுவினர் தமது கைகளில் எடுத்துச்செயல்பட முயல்வதாக முன்னாளைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nரணில் அரசாங்கத்தின் போக்கை இப்படியே விட்டு வைத்தால் 1977 - 94\nகால 17 வருட ஐ.தே.க. ஆட்சியை விட மோசமான ஒன்றாக ரணில் ஆட்சி\nஅமைந்துவிடும் அபாயம் இருக்கின்றது. அதன் காரணமாக இராமாயணக்\nகாவியத்தில் கம்பன் வர்ணிப்பது போல '(இராவணன்) வீரமும் களத்தே\nபோட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்\" என்ற நிலை, ஜனாதிபதி\nமைத்திரிபால சிறிசேனவ���க்கு பிரதமர் ரணிலால் ஏற்பட்டாலும்\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nமஹிந்தவின் மீள் வருகை - யதீந்திரா\nதமிழ் மக்களுக்கு மாற்று கொள்கைகளும் புதிய தலைமையும...\nபுதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புதிய உலக ஓழுங்கு...\nஇலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் வி...\n'எல்லாப் புகழும் எங்களுக்கே. எல்லாப் பழியும் உங்கள...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/str/", "date_download": "2019-07-17T17:39:25Z", "digest": "sha1:TRVVLMELGBXLUBFJRN4252MXZ7B3RYJM", "length": 9831, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "STR News in Tamil:STR Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nசிம்பு வீட்டில் டும் டும் டும்… அண்ணனை முந்தும் தம்பி… காரணம் இது தான்\nநடிகர் சிம்பு வீட்டில் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். அதாவது அவரின் தம்பி குறளரசன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளத…\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ரா���ேந்தர்\nநடிகர் சிம்புவின் தம்பியும் டி. ராஜேந்தரின் மகனுமான குறளரசன், குடும்பத்தினர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். நடிகரும், இயக்குநருமான டி…\nவந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Vantha Rajavathaan Varuven Full Movie: வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்தது.\nகண்கலங்க வைக்கும் காட்சி… கொல்லப்பட்ட ரசிகர் பெற்றோரை சந்தித்த சிம்பு\nகொல்லப்பட்ட ரசிகர் மதன் இல்லத்தில் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய சிம்பு\nநிஜமாகவே அண்டாவுடன் தயாரான சிம்பு ரசிகர்கள்… நீங்களே பாருங்கள்\nநடிகர் சிம்பு கட்டளைக்கு இணங்க, அவரது ரசிகர்கள் பலரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீஸில் பால் அபிஷேகம் செய்ய அண்டாவுடன் காத்திருக்கின்றனர். …\nபாலபிஷேகம் பண்ணுங்க… பேக்கெட் வேண்டாம் அண்டாவா ஊத்துங்க : சிம்பு அதிரடி வீடியோ\nவந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ரிலீசின் போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேற லெவலில் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று கூறி நடிகர் சிம்பு புதிய …\nபசங்களுக்கு ஒரு டாக்ஸி டாக்ஸி… பொண்ணுங்களுக்கு ஃப்ரெண்டி டா\nFriendy Da : சிம்பு இசையமைப்பில், நடிகை ஓவியா நடிக்கும் படம் 90 எம்.எல். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஃப்ரெண்டி டா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ந…\nபெரியார் குத்து… இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா\nபெரியார் குத்து என்னும் பாடலுக்காக நடிகர் சிம்பு விருது பெற்றார். விருது விழாவில் ஏன் பாட்டுக்கு இந்த பெயர் வைத்தார் எனவும் கூறினார். சமீபக் காலமாகவ…\nசிம்பு vs விஷால் : உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு…\nAAA படத்தின் விவகாரத்தில் சிம்பு தொடர்ந்துள்ள வழக்கில் விஷால் விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிம்புவின் அன்பானவன் அட…\nசிம்புவின் கோரிக்கை ஏற்பு : தமிழர்களுக்குத் தண்ணீர் தந்து கர்நாடக மக்கள் ஆதரவு\nகாவிரி விவகாரத்தில் சிம்புவின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்கள் பெரும் ஆதரவு. தண்ணீர் அளித்து தமிழர்களுக்கு குரல் கொடுத்தனர். இணையதளத்தில் குவியும் வீடியோ.\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் ��ாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nவாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பேங்க் விடுக்கும் நற்செய்தி\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\nமம்முட்டியின் ‘ஷைலாக்’: 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ராஜ்கிரண் – மீனா\nரூல்ஸ் மேல ரூல்ஸ்.. அதிர்ச்சியில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்\nபுதிய கல்விக்கட்டணம் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/10/mla.html", "date_download": "2019-07-17T16:39:15Z", "digest": "sha1:2DSPR5QNJ2BMQGK6VMOIOU4IFIZT2FS6", "length": 11551, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன்முடி, 2 திமுக எம்.எல்.ஏக்களும் கைது | Three more DMK MLAs arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n4 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n37 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபொன்முடி, 2 திமுக எம்.எல்.ஏக்களும் கைது\nராணிமேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் தவிரமுன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட அக்கட்சியைச் சேர்ந்த மேலும் 3 எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nநேற்று நள்ளிரவில் ஸ்டாலின் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவருடன் பொன்முடி, ஜே.அன்பழகன், மற்றும் ஹூசேன் ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.\nஸ்டாலின் உள்பட 4 எம்.எல்.ஏக்களும் சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதிவேங்கடவரதன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.\nராணி மேரி கல்லூரி முதல்வர் அளித்த புகார் கடிதத்தின் அடிப்படையில் இ.பி.கோ. 143, 353, 448மற்றும் 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகபோலீசார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வேங்கடவரதன்உத்தரவிட்டார். இதையடுத்து 4 திமுக எம்.எல்.ஏக்களும் கடலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/13/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3191440.html", "date_download": "2019-07-17T16:55:49Z", "digest": "sha1:IVFY3VHMGPMV2LOU32ECNIROJCQPNEN4", "length": 9011, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nபெண்ணுக்கு அரசு வழங்கிய நிலம் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி\nBy DIN | Published on : 13th July 2019 09:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய ச��ய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் வருவாய்த்துறையினர் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு அதிருப்தி தெரிவித்தது.\nராமநாதபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு நிலமற்ற ஏழைகள் பிரிவில் அரசு சார்பில் 2015-இல் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்றி நான்கு எல்லையை நிர்ணயம் செய்யக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு 2015-இல் லட்சுமி மனு அளித்தார். அதிகாரிகள் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதையடுத்து லட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலிக்க அரசுத் தரப்புக்கு 2015-இல் உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, லட்சுமி மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. பொதுமக்களின் கோரிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகள் எப்படி அணுகுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதை ஏற்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையை அதிகாரிகள் 4 வாரங்களில் நிறைவேற்ற வேண்டும். அது குறித்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அதிகாரிகள் மீது நீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் என உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர�� வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/04143400/1249351/athi-varadar-darshan.vpf", "date_download": "2019-07-17T17:28:17Z", "digest": "sha1:HLYBOWS63CFREGOEARCPOSTMQPOXC3DS", "length": 8826, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: athi varadar darshan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெருமாளுக்கு உகந்த நட்சத்திரங்களாக அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திர நாட்கள் வரும் தினங்களில் காஞ்சீபுரம் சென்று அத்தி வரதரை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.\nஅத்தி வரதரை 48 நாட்களுக்கு இருவிதமான கோலங்களில் வழிபடலாம். முதலில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் வழிபடலாம். இந்த இரு கோலத்திலும் அத்தி வரதரை தரிசிப்பது நல்லது.\nமுடியாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் அத்தி வரதரை தரிசிக்கலாம்.\nபெருமாளுக்கு உகந்த நட்சத்திரங்களாக அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்கள் கருதப்படுகிறது. எனவே இந்த நட்சத்திர நாட்கள் வரும் தினங்களில் காஞ்சீபுரம் சென்று அத்தி வரதரை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.\nஜூலை 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாள் முழுக்க அஸ்தம் நட்சத்திரம் தினமாகும்.\nஜூலை 18-ந்தேதி (வியாழக்கிழமை) நாள் முழுக்க திருவோணம் நட்சத்திர தினமாகும்.\nஜூலை 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி வரை ரோகிணி நட்சத்திர தினமாகும்.\n5-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு பிறகு அஸ்தம் நட்சத்திர தினமாகும்.\nஆகஸ்டு 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு பிறகு திருவோணம் நட்சத்திர தினமாகும்.\nஇந்த 5 நாட்களில் ஏதாவது ஒரு தினத்தன்று வழிபடுவது மிக மிக நல்லது. இந்த நாட்களில் வழிபட முடியாதவர்கள் சுபமுகூர்த்த தினங்களை கணக்கிட்டு வழிபடலாம்.\nஜூலை 4, 8, 15-ந்தேதிகளில் சுபமுகூர்த்த தினம் வருகிறது.\nஇந்த நாட்களிலும் வழிபட்டால் அத்தி வரதர் அருளை பெற முடியும்.\nஜூலை 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரோகிணி நட்சத்திர தினத்தன்று ஏகாதசியும் சேர்ந்து வருகிறது. அன்றைய தினம் அத்தி வரதரின் அருள் பார்வை உச்சத்தில் இருக்கும். எனவே அன்றைய தினமும் வழிபட்டால் சிறப்பானது. இந்த நாட்களில் அத்தி வரதரை காண முடியாதவர்கள் தங்க���து ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபடலாம்.\nஎதிரிகளை வெல்லும் திறம் படைத்த புஷ்கல யோகம்\nஅத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை- அதிகாரிகள் தகவல்\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nதங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்\nஅத்திவரதர் தரிசன இடம் மாற்றம் இல்லை- அதிகாரிகள் தகவல்\nஅத்திவரதர் தரிசனம் - ரவுடி வரிச்சூர் செல்வத்திற்கு விஐபி பாஸ் கிடைத்தது எப்படி\nஅத்திவரதருக்கு திருப்பதி வெங்கடாசலபதி அனுப்பிய பட்டு வஸ்திரம்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nகாஞ்சிபுரம் வரும் மக்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65552", "date_download": "2019-07-17T18:03:08Z", "digest": "sha1:BH6WY5GQL6EZDNUI2KGU7FOUE5ND6NE6", "length": 8539, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "மலேசியாவில் நச்சுக்காற�", "raw_content": "\nமலேசியாவில் நச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல் - 400 பள்ளிகள் மூடல்\nமலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள பசிர் குடங் நகர் தொழில்துறை நகரமாக விளங்குகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\nகடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nநச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாத��க்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒரு வார காலத்துக்கு மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/364", "date_download": "2019-07-17T16:55:04Z", "digest": "sha1:R2PEW67CBT6MYVHFIQMCUZGYSF4N5ODL", "length": 34811, "nlines": 132, "source_domain": "tamilcanadian.com", "title": " கடந்த ஓராண்டுக் காலத்தில்......!", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nதமிழீழத்தின் தேசியத் திருநாளான மாவீரர் தினம் நெருங்கி வருகி;ன்ற இவ்வேளையில், அத்தினத்தை உணர்வுபூர்வமாகக் கொண்டாடி, வணங்கி மாவீரர்களைப் போற்றுகின்ற செயற்பாடுகளைத் த���ிழீழ மக்களும், புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர், கடந்த ஆண்டு தன்னுடைய மாவீரர் நாள் பேருரையின்போது, 'சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்து வைத்திருக்க்pன்றது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென்று, இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கின்றோம்\" என்று தெரிவித்திருந்தார். தமிழீழத் தனியரசை நோக்கிய போராட்டப் பாதை கடந்த ஆண்டு சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் சுருக்கமாகத் தர்;க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பொய்ப் பரப்புரை ஒன்றை சிங்கள அரசும், குறிப்பிட்ட உலக நாடுகளும் கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்திருந்தன. 'சிங்கள அரசு நல்லதொரு சமாதானத் தீர்வைத் தரும். தமிழீழ மக்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு\" - என்ற கருத்தியல் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பிழையான கருத்தியல் ஊடாக, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அதாவது 'நல்லதொரு சமாதானத் தீர்வையும், நல்லதொரு வாய்ப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறவிட்டு நிற்கின்றார்கள்\" - என்கின்ற குற்றச்சாட்டுத்தான் கடந்த ஆண்டின் நிலைமையாக இருந்தது.\nஆனால் கடந்த ஓராண்டில், 'சிங்கள அரசின் சமாதானத் தீர்வு - தமிழ் மக்களுக்கு நல்வாய்ப்பு\" - என்ற கருத்தியல் ஒரு பொய்மை, அது ஒரு மாயை என்ற விடயம் உலகிற்கு விளங்க வைக்கப்பட்டுள்ளது. 'சிங்கள அரசு ஒரு பேரினவாத அரசு\" என்பதும், 'அது சொல்வதெல்லாம் பொய்\" என்பதும், 'அது உண்மையில் சமாதானத் தீர்வைத் தராது என்பதும்\" இன்று உலகிற்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும், வெளிநாட்டு அரசியல்வாதிகளும் இன்று இவ்வாறு தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.\nஇங்கே ஒரு முக்கிய விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 'தமிழீழத் தனியரசை நோக்கிய விடுதலைப் போராட்டத்தைத் தீவிரத்தோடு, முனைப்போடு செயல்படுத்துகின்றோம்\" என்ற கருத்தின் அர்த்த பரிமாணத்தை விளங்கிக்கொண்டால், இந்த விடுதலைப் போராட்டம் எவ்வளவு சரியாக நகர்த்திக் கொண்டு செல்லப்படுகின்றது என்பது புலனாகும். கடந்த ஓராண்டுக் காலத்தில், சிறிலங்கா அரசு, மிகப் பாரிய ஆயுதக் கொள்வனவைச் செய்து, உலக நாடுகள் பலவற்றின் நிதி உதவி, ஆயுத உதவி, நிபுணத்துவ உதவி என்பவற்றின் உதவிகளோடு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாக நசுக்கி விடுகின்ற செயற்பாடுகளில் முழு மூச்சாக இறங்கியிருந்தது. இப்போதும் சிறிலங்கா அரசு இதனைத்தான் செய்து வருகின்றது. எதிர்காலத்திலும் அது இதனைத்தான் செய்ய முனையும்.\nஆனால், இவ்வளவிற்கும் அப்பால், இந்த விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியாது, ஒடுக்க முடியாது என்பது தொடர்ந்தும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. சிங்களப் பேரினவாத அரசு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பெரிய போரை நடாத்துகின்றது. கிழக்கைக் கட்டுப்படுத்திவிட்டு, வடக்கையும் முழுமையாகக் கைப்பற்றி அழிக்கலாம் என்று சிங்கள அரசு செயல்பட முனைந்த போதும், அதனால் நினைத்த மாதிரி செயல்பட முடியாமல் உள்ளது. அநுராதபுரத்திலும், முகமாலையிலும் பாரிய இழப்;புக்களைச் சிங்கள அரசு சந்தித்து நிற்கின்றது.\n'போர்\" என்பது விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமேயாகும். போர் மட்டும்தான் விடுதலைப் போராட்டம் என்று எண்ணுவது தவறானதாகும் அதேபோல் நிலங்களைத் தக்க வைப்பதன் மூலம், அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால் மட்டும்தான், ஒரு விடுதலைப் போராட்டத்தை வளர்க்;க முடியும் என்று எண்ணுவது ஒரு மாயையாகும்\nஉதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை எடுத்துக் கொண்டால், அங்கே தாலிபான்களை முற்றாக அழித்து விட்டதாகவும், எல்லா நிலங்களையும் அவர்களிடமிருந்து பறித்தெடுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மீண்டும் தாலிபான்கள் ஏதோ ஒரு பகுதியில் நிலை கொண்டு போராடி வருகின்றார்கள். இப்போது இது ஒரு பெரிய பிரச்சனையாக எழுந்து வருகின்றது. அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்;காமல், அடக்கு முறையை மட்டும் கையாண்டால், மீண்டும் மீண்டும் சிக்கல்கள் புதிய வடிவங்களில் எழுந்து கொண்டேயிருக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தான் பிரச்சனை ஓர் உதாரணமாகும்.\nஆகவே தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில், போரில் வெற்றி பெறுகின்ற முக்கிய��்திற்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான கருத்தியலில் வெற்;றி பெறுவதும் மிக முக்கியமானதாகும். எம்மைப் பொறுத்த வரையில், எமது போராட்டத்திற்கான கருத்தியல், கணிசமான அளவு இந்த ஓராண்டுக் காலத்தில் பெற்;றி பெற்றுள்ளது என்றுதான் கருதுகின்றோம். சிங்கள அரசு ஒரு பேரினவாத அரசு என்பதும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையை அது ஒரு போதும் சமாதானப் பேச்சுக்கள் ஊடாகத் தீர்க்காது என்பதும், மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் ஊடாகத் தமிழ் மக்களை ஒடுக்கி, அழிப்பதிலேயே சிங்கள அரசு முனைப்பாக இருக்கின்றது என்பதும், இன்று உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டு;ள்ளது. இவற்றின் ஊடாகத்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான நியாயம் என்பது அதிக அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தான் கடந்த ஓராண்டு நிகழ்வுகள் சுட்;டிக் காட்டுகின்றன.\nஅதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகக் கடந்த ஆண்டு, இந்த வேளை இருந்த கருத்தியலுக்கு எதிராகவும், அதேவேளை போராட்டத்தை நசுக்குவதற்காகச் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஊடாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்த்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் தெரிவித்தது போல், தமிழீழ விடுதலைக்கான போராட்டம்- சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டம்- மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு, உலக மட்டத்தில் கருத்தியல் ரீதியாக, இந்தத் தீவிரத்தன்மை, மேலும் மேலும் வலுவடைந்து வருகின்றது. இதற்கான அறுவடை எப்போது என்பதைத் தமிழீழத் தேசியத் தலைவர்தான் நிர்ணயிப்பார்.\nசமீப காலமாகச் சிங்கள தேசத்தின் படுமோசமான எதிர்வினைகள் குறித்துப் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் கவலையும், சஞ்சலமும் அடைந்து வருவதை நாம் அறிகின்றோம். இங்கே ஒரு முக்கியமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது வலுவாக இருக்கின்றதோ, அதற்கான எதிர்வினைதான் படுமோசமாக இருக்கும். இன்று சிங்கள தேசத்தின் எதிர்வினைகள் இவ்வாறு படுமோசமாக இருப்பதற்கான காரணம், விடுதலைப் போராட்டதிற்கான கருத்தியல் பலப்பட்டு வருவதுதான்\nதமிழீழ விடுதலைப் போராட்ட விடயத்தில், சிங்கள அரசு விடுதலைப் புலிகளைத் திட்டுவதோடு மட்டும் நின்று விடவில்லை. சிங்கள அரசு இது சம்பந்தமாக அரச சார்பற்;ற நிறுவனங்களைத் திட்டுகின்றது. உலக நாடுகளைத் திட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையையும் திட்டித் தீர்க்கின்றது. இவைகள் தமிழர்களுக்கு ஆதரவாகப் பெரிதாக செயல்படாமல் இருக்கின்ற போதும், இவைகள் மீது, சிங்களப் பேரினவாத அரசு கடும் கோபத்துடன் இருக்கின்றது. தமிழீழத் தனியரசுக்கான கருத்தியல், உலக மட்டத்தில் வலுவடைந்து வருவதுதான் சிறிலங்கா அரசின் இத்தகைய கோபத்திற்கும், எதிர்வினைகளுக்கும் காரணமாக உள்ளது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான கருத்தியல் பலப்பட்டு வருகின்ற அதே வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்தோடும் இருந்து வருகின்றார்கள். விடுதலைப் புலிகள் புதிதாக வான்படை ஒன்றை உருவாக்கியதானது, அவர்கள் தங்களது பலத்தைத் தக்க வைப்பதோடு, அதனை மேலும் வலுப்படுத்திப் புதிய பரிமாணங்களை அடையும் ஆற்;றல் உள்;ளவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.\nதேவை கருதித் தென் தமிழீழத்தில் தந்திரோபாயப் பின்நகர்வுகளை மேற்கொண்ட போதும், அநுராதபுர விமானப் படைத்தளத் தாக்குதல், முகமாலைச் சண்டை போன்றவை விடுதலைப் புலிகள் பலமாக இருப்பதைத்தான் காட்டுகின்றன. பலவீனமாக இருந்தால் எதிரி அடித்துப் பிடித்துக்கொண்டே போயிருப்;பான்.\nபலம் என்பது நிலத்தைத் தக்க வைப்பதோ, தொடர்ந்து சண்டை பிடித்துக் கொண்டு நிற்பதோ மட்டும் அல்ல பலம் என்பது மனரீதியாக, உளவியல் ரீதியாக, கொண்ட கொள்கையை விடாது, எப்போதும் எந்த வேளையிலும் போராடுவதற்குத் தயாராக இருப்பதுதான் பலம் என்பது மனரீதியாக, உளவியல் ரீதியாக, கொண்ட கொள்கையை விடாது, எப்போதும் எந்த வேளையிலும் போராடுவதற்குத் தயாராக இருப்பதுதான் மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்\nபலம் என்பது நிலம் இருக்கின்றதோ, இல்லையோ என்பதில் அல்ல பலம் என்பது உறுதியிலும், வீரத்திலும், பயமின்மையிலும்தான் இருக்கின்றது. இவ்வளவும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும், தமிழீழ மக்களிடமும் இருக்கின்றன.\nபுலம் பெயர் வாழ் தமிழர்களிடையே ஒரு சாரார் மட்டும் சற்று விதிவிலக்காகாகப் பயம் கொண்டிருப்பது, மனதிற்கு வருத்தத்தை அளிக்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மனதளவில் மட்டும் ஆதரவிருந்தால் போதாது. சொல்லில், செயலில் அந்த ஆத���வு தெரிய வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சாரார் 'பயம்\", 'பயம்\" என்று சொல்லிக்கொண்டு பதுங்கிக் கிடப்பது மட்டுமல்லாது, பயத்தை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளிலும் இறங்கி நிற்பதானது, துரோகத்தனத்திலும் கேவலமானதாகும்.\nநாம் ஒரு விடயத்தை மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டே வருகின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்து, வலுவுடன் தீவிரப்படுத்தப்படுகின்ற போதுதான், அதற்கு எதிரான கடுமையான எதிர் விளைவுகள் உருவாகும். அழுத்தங்கள், தடைகள், கைதுகள், சிறைகள் என்று இந்த எதிர்வினைகள் கூடிக்கொண்டே போகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் பலவீனமாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய எதிர்வினைகள் எதுவும் பெரிதாக இருக்காது.\nஇங்கே எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கி, ஒரு கேள்வியையும் கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\nஎம்முடைய மக்களுக்கான, நியாயமான, சுதந்திரப் போராட்டத்திற்குப் பக்க பலமாக, உறுதுணையாக நின்று அதனை மேலும் தீவிரப்படுத்துவதற்கான எமது தார்மீகக் கடமையைச் செய்யப் போகின்றோமா அல்லது 'பயம்\", 'பயம்\" என்று சொல்லிக் கொண்டு, விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்க வைக்கும் கேவலமான துரோகத்தனத்திற்குத் துணை போகப் போகிறோமா\nபயம், பலவீனம், துரோகத்தனம்- என்ற இந்த மூன்று விடயங்களுக்கும் பொதுவான ஓர் உதாரணமாகக் கருணாவை எடுத்துக் காட்டலாம்.\n'கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைவன்\" என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, 'தன்னுடைய மக்களைக் காப்பாற்றப் போகின்றேன், பெரிதாக ஏதோ செய்து வெட்டிப் புடுங்கப் போகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு நின்ற கருணா, இன்று சாதித்ததுதான் என்ன\nகருணாவோடு முன்;னர் சேர்ந்து இயங்கிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தை, அவரை வைத்துக்கொண்டே சிறிலங்கா அரசாங்கம் உழுது தள்ளியது. எந்த மக்களின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாரோ, அந்த மக்களைக் கருணாவின் உதவியோடு சிறிலங்கா அரசு அடித்து விரட்டி அகதிகளாக்கியது. இன்று அவர்களோ உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், உறங்க உறைவிடம் இல்லாமல் தங்களது வாழ்க்கையையே பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கின்றார்கள். ஆனால் கருணாவோ பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு, தனக்கும், தனது குடும்பத்திற்கும் வெளிநாட்டில் அகதி அந்தஸ்து கேட்டுக் கொண்டு, கண்ணீர் வடித்து���் கொண்டு நிற்கின்றார். பொது வாழ்க்கை என்று முழங்கிய கருணா, இன்று தன்னுடைய தனி வாழ்வுக்காகத் தஞ்சம் தேடி அலைகின்றார்.\n தமிழரின் பொது எதிரியான சிங்கள அரசோடு போராடப் பயம்; கருணாவிற்குப் பலமும் இல்லை. துணிவும் இல்லை. போராடுவதற்குத் தேவையான உறுதியும் இல்லை. இன்று எஞ்சி நிற்பதெல்லாம் அவருடைய துரோகம்தான் கருணாவிற்குப் பலமும் இல்லை. துணிவும் இல்லை. போராடுவதற்குத் தேவையான உறுதியும் இல்லை. இன்று எஞ்சி நிற்பதெல்லாம் அவருடைய துரோகம்தான்\nபுலம்பெயர் வாழ் தமிழர்களாகிய நாம், எமது மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவான எமது பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய வேளை இதுவாகும் இவற்றை நாம் சரியான முறையில் செய்ய வேண்டுமானால், இந்தப் 'பயம், சஞ்சலம்\" போன்றவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும். பயம்; அழுத்தம், தடை, கைது, சிறை என்று நாம் எண்ணிக் கொண்டேயிருப்போமானால், விடுதலைப் பணி ஆற்;ற முடியாது. இவற்றுற்குள்ளால் இருந்து, நாம் நிமிர்ந்து எழ வேண்டும்.\nஎந்தச் சிங்கள அரசும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையைச் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்க்;காது என்பதும், எந்த ஒரு நியாயமான தீர்வையும் அது தராது என்பதும் வெட்ட வெளிச்சமான, தெட்டத் தெளிவான விடயமாகும். ஆயினும் கடந்த முறை சர்வதேசம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு, உரிய மதிப்பளித்து, தமிழர் தலைமை பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டது. ஆனால் சர்வதேசம் வெளியில் சட்டம், நீதி, நியாயம் என்று பேசி;க் கொண்டு உள்@ர, இரகசியமாகச் சமாதானத் தீர்வுக்கு எதிராக, தமிழீழ மக்களுக்கு எதிராக முரண் நிலையில் நின்று செயற்பட்டது. கடந்த பேச்சு வார்த்தைகளால் தீர்வு காணப்பட முடியாததற்கான நேரடிப் பொறுப்பையும், தார்மீகப் பொறுப்பையும் சர்வதேசமே ஏற்க வேண்டும். சர்வதேச அரசுகள் நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை.\nஆகவே சர்வதேசத்தின் அரசியல்வாதிகள், அவர்களின் அரசுகள் ஆகியோரிடையே மட்டும் பரப்புரை செய்வதற்கும் அப்பால், அந்த நாட்டு வெகுசன மக்கள், அவர்களுடைய ஊடகங்கள் ஊடாகவும், தமிழீழ ஆதரவுக்கான அடுத்த கட்டப் பரப்புரை பெரிய அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே சில மட்டங்களில், இவை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அடுத்த கட்டப் பரிமாணத்திற்கு இவை நகர்ந்து செல்வதற்கான பாரிய செயற்பாடுகள் உடனே மேற் கொள்ளப் படவேண்டும்.\nஇத்தகைய பரப்புரைச் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வழி ஒன்று உண்டு. தேவையற்;ற சஞ்சலத்தையும், பயத்தையும் புறம் தள்ளி விட்டு, புலம் பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருமுகப்பட்டு, ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். இந்த ஒருங்கிணைவின் ஊடாக, எமது விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். போராடினால்தான் நியாயம் கிடைக்கும்\nமூலம்: தமிழ் கனேடியன் - கார்திகை 20, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467243", "date_download": "2019-07-17T17:45:04Z", "digest": "sha1:ACMKEAD73CTKS2BJJRD7C3EFWUJAVPDB", "length": 7402, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் | First ODI match Pakistan defeated South Africa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nபோர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.செயின்ட் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்ட்யில் (பகல்/இரவு), டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. ஹெண்ட்ரிக்ஸ் 45 ரன், வான் டெர் டஸன் 93 ரன் (101 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஹாஷிம் அம்லா 108 ரன் (120 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல்இருந்தனர்.\nஅடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன் எடுத்து வென்றது. இமாம் உல் ஹக் 86 ரன் (101 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பகார் ஸமான் 25, பாபர் ஆஸம் 49, சோயிப் மாலிக் 12, கேப்டன் சர்பராஸ் அகமது 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். முகமது ஹபீஸ் 71 ரன் (63 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஷதாப் கான் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினர்.முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி டர்பனில் நாளை நடைபெறுகிறது.\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/genius-moviebuff-2nd-sneak-peek-released-on-youtube/", "date_download": "2019-07-17T17:25:31Z", "digest": "sha1:XE5M4J2C3RG3IYGM2BIX3EDXZ6RA2FXN", "length": 4083, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Genius - Moviebuff 2nd Sneak Peek Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் ஜீனியஸ் படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் ஜீனியஸ் படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nPrevious « வட சென்னை படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார் – விவரம் உள்ளே\nNext இணையதளத்தை கலக்கும் விஸ்வாசம் படத்தின் அறிவிப்பு\nஇளைஞர்களின் நாடி, நரம்புகளை சுண்டி இழுத்த அந்த ஒரு பாடல் – கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nகடும் கட்டுப்பாடுடன் படப்பிடிப்பு நடந்து வரும் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் படம்\nடெல்டா மாவட்டங்களுக்கு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வழங்கிய பெருந்தொகை. எவ்வளவு தெரியுமா \nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=195", "date_download": "2019-07-17T16:40:40Z", "digest": "sha1:SAEUVDJ33RUFEA5SFVO2MDPNH4ON6DXU", "length": 9536, "nlines": 487, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nதர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து உலக சாதனை\nபாகிஸ்தான் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ரஷித் நஸீம் என்பவர் கராத்தே வீரராக உள்ளார். இவர் ஏற்கனவே ஒரே நிமிடத்தில் 281 அக்ரூட் ...\nவெடிகுண்டு தாக்குதலில் 9 கென்ய வீரர்கள் பலி\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தி...\nஆப்கானில் 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள், போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவை...\nடொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவாய்ப்பு\nபரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மா...\nஇந்திய பொறியாளர்களை மீட்க ஆப்கான் அதிகாரிகள் தீவிரம்\nஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணத்தின் தலைநகர் புல் இ கோம்ரே அருகேயுள்ள பாக் இ ஷமால் என்ற கிராமத்தில் துணை மின் நிலைய...\nரஷ்ய அதிபராக புதின் பதவியேற்கிறார்\nகடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறை ரஷ்ய அதிபராகப் பதவியேற்கிறார். 76 சதவிக...\nமாயமான துபாய் இளவரசி உயிருடன் தான் இருக்கிறாரா\nதுபாய் அரசரான ஷேக் மொகமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளும் நாட்டின் இளவரசியுமான ஷேய்கா லத்தீபா, தன் குடும்பத்தின் அதிகப்பட...\nபாகிஸ்தான் உள்துறை மந்திரியை கொல்ல முயற்சி\nபஞ்சாப் மாகாணத்திலுள்ள தனது சொந்த ஊரான நரோவல் கஞ்ச்ருரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இக்பால் காரில் ஞ...\nரஷிய நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் கைது\nரஷிய நாட்டில் 2000-ம் ஆண்டில் இருந்து விளாடிமிர் புதின் (வயது 65) அதிபராகவோ, பிரதமராகவோ தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். ...\nலெபனானில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்\nலெபனானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் அண்டை நாடான சிரியாவில் உள்நாட்டுப்போர் காரணமாக...\nகாசா எல்லையில் குண்டுவெடிப்பு 6 பாலஸ்தீனர்கள் பலி\nபோராட்டங்களின்போது போராட்டக்காரர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல்கள் நேரிடுகின்றன. இந்த மோதலால் தொடர்ந்து உயி...\nகோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியின் மைதானத்தில் கூடாரம் அமைத்து, அது வாக்காளர் பதிவு மையமாக செயல்பட்டு வந்தது. நேற்று...\nஇந்தியர்கள் 7 பேர் கடத்தல்\nஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் இந்தியாவை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையி...\nபாகிஸ்தானில் வெடி விபத்துக்கு 23 பேர் பலி\nபாகிஸ்தானில் உள்ள குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த...\nஅமெரிக்க முன்னாள் அதிபர் மீது ஷூ வீசியவர் தேர்தலில் போட்டி\n2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67141-ttv-dinakaran-said-ammk-donot-contest-in-vellore-election.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T16:19:58Z", "digest": "sha1:ZNNR7HXTXH5DU7O5T632YQZ6MXRBARZA", "length": 12138, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன் | ttv dinakaran said ammk donot contest in vellore election", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியில்லை - டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து நடந்த இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.\nதமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி மக்களவை தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. மீதமுள்ள 37 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.\nதேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி வேலூர் மக்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில், அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், “அமமுகவுக்கு நிலையான சின்னம் இன்னும் கிடைக்கவில்லை. நிலையான சின்னம் கிடைத்தால் தான் தேர்தல்களில் போட்டியிட திட்டம் தீட்டியுள்ளோம். அமமுகவை கட்சியாக பதிவு செய்யும் இன்னும் நிறைவடையவில்லை. வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை” எனத் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nபசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுகவில் இணைகிறார் வேலூர் ஞானசேகரன்\nவேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்க��் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி\nஅதிமுக, அமமுகவினர் இடையே மோதல் - நெல்லை பரபரப்பு\n“தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் டிடிவி தினகரன் ” - திவாகரன்\nவேலூர் தேர்தல்: பொறுப்பாளர்க‌ளை நியமித்தது திமுக\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு\n“டிடிவி தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும்” - முதலமைச்சருடன் எம்.எல்.ஏ கலைச்செல்வன் சந்திப்பு\nயார் இந்த இசக்கி சுப்பையா\n“நிர்வாகிகள் விலகிச் செல்வதால் இயக்கம் வலுப்படும்” - டிடிவி தினகரன்\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா\nபசுக்கன்றை கொன்றவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/113180", "date_download": "2019-07-17T16:38:08Z", "digest": "sha1:OMOEK4HVRRTYMHX53DGF2H5OSYQSS3SU", "length": 5460, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 12-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய���மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nஉலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதல் இரண்டு இடம் யார் தெரியுமா\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nகழுகு 2 படத்தின் டீசர்\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி, இணையத்தின் வைரல் புகைப்படம்\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/topical/environment-columns/?lang=ta", "date_download": "2019-07-17T17:09:02Z", "digest": "sha1:QIUH6K76KYMTJIXONSVWG2KFWSLSYRGZ", "length": 76444, "nlines": 195, "source_domain": "www.thulasidas.com", "title": "சுற்றுச்சூழல் ஆவணக்காப்பகம் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nசுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய என் சிந்தனைகள் — உலக வெப்பமயமாதல் போன்ற, கார்பன் உமிழ்வை, அத்துடன் வருமான ஏற்றத்தாழ்வு, வறுமையும்.\nசுற்றுச்சூழல், வேலை மற்றும் வாழ்க்கை\nஅன்னை தெரேசா மற்றும் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் அன்பினால்\nஅக்டோபர் 16, 2014 மனோஜ்\nமனித நேயம் இரண்டு வகைகளில் வருகிறது. நீங்கள் நிறைய பணம் அதை நீங்கள் செய்ய என்று என்ன செய்வது எங்கே ஒன்றாகும், பின்னர் நேரடியாக மற்ற மக்கள் உதவி அது ஒரு பெரிய பகுதியாக செலவிட. பில் கேட்ஸ் இந்த வகையான ஒரு கொடையாளி. நீங்கள் மக்கள் ஒரு பெரிய எண் இருந்து பணம் சேகரிக்க மற்றும் நல்ல பயன் அதை வைத்து அங்கு இரண்டாவது வகையான உள்ளது. நிறுவன தொண்டு இந்த வகையான நேயத்தின். எனவே ஆன்மீக தலைவர்கள் செய்கிறது, போன்ற இந்தியா கடவுள் ஆண்கள்.\nபெருநிறுவன வாழ்க்கை, சுற்றுச்சூழல், வேலை மற்றும் வாழ்க்கை\nஆகஸ்ட் 1, 2012 மனோஜ்\nசில நேரங்களில் நான் ஒரு பதற்றமான மனசாட்சி பாதிக்கப்படுகின்றனர். நான் மாறாக அது ஒரு தீர்வு விட ஒரு பெரிய பிரச்சனை பகுதியாக இருக்கிறேன் என்று மூழ்கும் உணர்வு. ஒரு நவீன பெருநிறுவன பேரரசு வேலை, ஒரு வங்கி துவக்க, இந்த உணர்வு தவிர்க்க கடினமாக உள்ளது — நீங்கள் எதுவும் நினைத்தால்.\nஅப்படியென்றால் நான் புரிந்து ஒரு வைக்கோல் காணப்படும். முகம்மது எல் எரியன் மூலம் ஒரு கவனிப்பு இருந்தது, PIMCO தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டீபன் Sackur கொண்டு Hardtalk ம். ஒரு நேரடி கேள்வி பதில், என்று அவர் கூறினார் “வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்” தோழர்களே ஒரு புள்ளி இருந்தது. பழைய ஸ்டீவி அப்படி ஒரு தந்திரம் மிஸ். அவர் பாய்ந்தார், “நீங்கள், நீங்கள் ஒரு ஹெட்ஜ் நிதி தலைவர் ஒரு டிரில்லியன் டாலர்கள் மேலாண்மை, நவீன முதலாளித்துவத்தின் மறுவடிவம், கணினி குறைபாடுகளை கொண்டுள்ளது என்று ஒப்பு நீங்கள் என்ன செய்கிறாய் நிறுத்த போகிறோம் நீங்கள் என்ன செய்கிறாய் நிறுத்த போகிறோம்” (நிச்சயமாக, நான் paraphrasing. அவர் ஒருவேளை அதை சிறப்பாக கேட்டார்.)\nநான் அறிவார்ந்த பதில் என்று நேசித்தேன் திரு. எல் எரியன் பரிசு. நீங்கள் பார்க்கிறீர்கள், நீங்கள் துணை சம புலனாய்வு நிறுவன பேரரசு மேல் பெற, நாங்கள் என்ஜினியர்கள் இல்லையெனில் நம்ப விரும்புகிறேன் எவ்வளவு. அவர் கூறினார் (மீண்டும் paraphrasing), “நீங்கள் என்ன நடக்க வேண்டும் பற்றி கேட்டார், அது இருக்க வேண்டும் என அமைப்பு. நாம் நடக்க வாய்ப்பு உள்ளது என்ன வேலை. ஒரு இலட்சிய உலகில், இரு குவிகிறது வேண்டும். எங்கள் வேலை வாய்ப்பு உள்ளது என்ன பயன் நடக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலாபம் செய்ய வேண்டும். அது என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்ன நடக்க வேண்டும் நெருக்கமாக உள்ளது என்பதை உறுதி செய்ய கொள்கை வகுப்பாளர்கள் வேலை.” இந்த சிந்தனை நான் தேடும் அந்த துரும்பு, நான் என் பதற்றமான மனசாட்சி தணிக்கவும் உணர்ந்தார் என்று ஒன்று.\nஇப்போது, நடக்க என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்ன இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. என்ன நடக்க வேண்டும் பூமியிலுள்ள அனைத்து செழிப்பு மற்றும் அமைதி மற்றும் மகிழ்ச்சி. என்ன நடக்க வாய்ப்பு உள்ளது எஞ்சிய ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சில, துயரங்களுக்கும் ஆபாச சுபீட்சத்தையும். இன்னும், எங்கள் திரித்து கூறப்பட்ட பொருளாதார குறிகாட்டிகள் (பங்கு குறியீடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியின் போன்ற), நாம் இன்னும் நன்றாக. கட்சி இன்னும் இருக்கிறது, அவர்கள் என்பதை போல். இப்போது நாம் உருவாக்கும் குழப்பம் பற்றி கவலைப்பட நேரம் இல்லை, , குறைவாக ஊதியம் பெறும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி இது வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று. இப்போது சாப்பிட நேரம் ஆகிறது, குடிக்க மகிழ்வது, நாளை சொந்தமானது அல்ல. இது அவர்களது இருக்கிறது, வட்டம்.\nஎன்ன சுவாரசியமான மற்றும் திரு பற்றி உண்மையில் புத்திசாலி. எல் எரியன் கண்காணிப்பில் அவர் இரண்டு பகுதிகளாக பொறுப்பை வெட்டுகிறான் எப்படி அழகாக இருக்கிறது — இது அவரது வேலை நிலையை பயன்படுத்தி செய்ய, வேறு யாரையாவது வேலை, இது மேம்படுத்த வேண்டும். அதை பற்றி ஒரு பிட் மேலும் நினைத்து, கிருஷ்ணா கூறுகிறார், அங்கு அந்த மகாபாரதம் அத்தியாயங்கள் ஒவ்வொரு ஒரு ஆரம்ப காட்சிகளை நினைவுபடுத்தும், “நல்ல மற்றும் தீய இடையே ஒரு போர், பக்க கோடுகள் நிற்க அந்த தீய போலவே குற்றவாளி உள்ளன,” நான் 'வழி விஷயங்களை இந்த அவதானிப்பை உள்ளன வியக்கிறேன்,’ இது நானே பொறுப்பு எண்ண கூடாது, என் பதற்றமான மனசாட்சி ஒரு குணப்படுத்த போதுமானது. மூலம், ஜனாதிபதி புஷ் முற்றிலும் நிரந்தரமாக எனக்கு இந்த கிருஷ்ணா அறிக்கை பாழாக்கி, அவர் கூறினார் போது, “நீங்கள் எங்களுடன் அல்லது எங்களுக்கு எதிரா உள்ளன.” பிளஸ் பக்கத்தில், புஷ் பற்றி நினைத்து ஓரளவிற்கு என்னுடைய இந்த குற்ற அளவுடைய மனசாட்சி ஆற்றவும் செய்கிறது. அனைத்து பிறகு, நான் மோசமாக இருந்திருக்கும். நிறைய மோசமாக…\nபெருநிறுவன வாழ்க்கை, சுற்றுச்சூழல், வேலை மற்றும் வாழ்க்கை\nவர்த்தக மற்றும் தலைமை நெறிமுறைகள்\nஏப்ரல் 11, 2012 மனோஜ்\n[இந்த பதவியை பேராசிரியர் நிகழ்த்திய உரை ���கும். வணிக நெறிமுறைகள் உலக கருத்துக்களம் சூர்யா சேத்தி – சர்வதேச தலைமை கருத்தரங்கு திங்கட்கிழமை, ஏப்ரல் 2, 2012 சிங்கப்பூர். அனுமதி மறுபதிப்பு.]\nநான் காலநிலை மாற்றம் சூழல் மற்றும் உலக ஆற்றல் நெருக்கடி உள்ள பேண்தகைமை நம்பிக்கை மீண்டும் வணிக தொடர்பான பிரச்சினைகள் ஒரு பரந்த அளவிலான பாதுகாப்பு கேட்டு. முக்கியமாக, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு 10 நாம் இருக்கும் நகரம், மாநில திறன் பிரதிபலிக்கும் நிமிடங்கள்.\nஎனக்கு தார்மீக மற்றும் ஒழுக்க மதிப்புகள் வேறுபடுத்த மூலம் ஆரம்பிக்கலாம். நான் இன்று காலை கேள்விப்பட்டேன் என்ன அடிப்படையில், எண்ணங்களையும் இடையே சில குழப்பங்கள் இருப்பதாக தோன்றுகிறது. முன்னாள் தனி தன்மையை வரையறுக்க மற்றும் சரியான மற்றும் தவறான அல்லது நல்ல மற்றும் மோசமான தனிப்பட்ட நம்பிக்கைகள் அடிப்படையில். பிந்தைய அடிப்படையில் தரம் மற்றும் நடத்தை குறியீடுகள் உள்ளன, ஒரு குறிப்பிட்ட சூழலில் எதிர்பார்க்கப்படுகிறது, குழு ஒரு தனி சொந்தமாகிறது. நெறிமுறைகள் பொதுவாக சமுதாய சூழ்ந்திருக்கிறது, பெருநிறுவன, தேசிய, தொழில்முறை அல்லது மற்ற ஒத்த காம்பேக்ட். தனித்தனியாக, நாம் நெறிமுறையில் தவறு கொலை ஆனால், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று ஒரு இராணுவ ஒழுக்க கருதப்படுகிறது மற்றும் பெரும்பாலும் பொது நன்மைக்காக வீரத்தை செயல் என அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தக நிறுவனங்கள், இன்று, தார்மீக ரீதியில் நிமிர்ந்து தனிநபர்கள் கூட்டாக நாம் ஒரு கொடூரமாக பகிர்ந்து கிரகத்தில் கொலை பெரும்பாலும் மனிதர்கள், செறிவு மற்றும் போர் வேகம் பொருத்தம்; முன்னொருபோதும் இல்லாத வகையில் மதிப்பீடுகள் மற்றும் போட்டி மேலாதிக்கத்தை உருவாக்கி வெகுமதி. நுகர்வு பொருட்டு நுகர்வு, வளர்ச்சி பொருட்டு வளர்ச்சி, மேற்கண்ட அனைத்து இந்த நிறுவனங்களை வழிகாட்டும் நெறிமுறை மதிப்புகள் உயர்த்திப்பிடிக்கும் ஈட்டாத கொள்கைகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆதரவு பொருட்டு இலாப.\nகடந்த பூமியின் சூழலுக்கு மனித சேதம் 60 ஆண்டுகள் வரை தங்கள் முழு வரலாற்றில் மனிதர்கள் சேதம் அதிகமாக 1950. உடல் இடையே நன்றாக இருப்பு, ஒரு ஒன்றையொன்று அமைப்பு பூமியில் தக்க இரசாயன மற்றும் உயிரியல் செயல்முறைகள் தொந்தரவு. பூமியில் ஒரு மில���லியன் ஆண்டுகளுக்கு மிகவும் குறைந்தது முந்தைய பாதிக்கு மேல் காட்சிக்கு தனது இயற்கையான வேறுபாடுகள் எல்லை வெளியே நன்கு சென்றார். பூமியின் இயக்கவியல் அல்லாத நேரியல் பின்னூட்டங்களை திடீர் சுற்று சூழல் மாற்றங்கள், பேரழிவு விளைவுகளை முன்னணி, ஒரு உண்மையான வாய்ப்பு இன்று. நெறிமுறைகள் சந்தைகளில் நிர்ணயிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் விலையினை இருக்க வேண்டும். கீழ் விலை இயற்கை மூலதனம் மற்றும் நிகழ் அபாயங்கள் புறக்கணித்து நுகர்வு உயர்வு.\nமுக்கியமாக, வளர்ச்சி, நுகர்வு மற்றும் நன்மைகள் சில சலுகை குவிந்து. மேல் 20% உலக பயன்படுத்துகிறது என்ற 80% கீழே போது அதன் வெளிப்பாடு 80% சமநிலை வசிக்கிறது 20%. கீழே 20% குறைவான ஒரு நுகர்வு விட மோசமான வறுமையில் வாழ்கின்றனர் $1.25 இந்த உலக துரதிருஷ்டவசமான மூன்றில் ஒரு வீட்டில் பிபிபி / நாள் அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டில் பெயரளவு சென்ட் 50cents / நாள் பற்றி இது. வருமான வறுமை தான் போகிறது, இந்த மோசமான கோட்டிற்கு கீழே வாழும் எண்ணிக்கையை சில கீழே வந்து விட்டது 500 மில்லியன் - முற்றிலும் ஏனெனில் சீனாவில் குறைப்பு. எனினும், போன்ற சுகாதார அளவுருக்கள் அடங்கும் என்று பரந்த இவற்றையும், கல்வி, பாலின சமத்துவம், அணுகல், அதிகாரம் போன்றவை. பற்றி இந்த வறிய மக்கள் பங்கு தள்ளுகிறது 25% உலக மக்கள் தொகையில். முக்கியமாக, உலக வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை $2 நாள் நுகர்வு மக்கள் கட்சி பற்றி பிடிவாதமாக இருக்கிறது 2.5 பில்லியன் அல்லது பற்றி 36 % மனித.\nநவீன ஆற்றல் நுகர்வு மனித அபிவிருத்தி சுட்டெண் செய்தபின் தொடர்புடையது (சுட்டெண்) ஆனால் அது இன்னும் கீழே ஏமாற்றி 2.5 ஆற்றல், பசியால் வாடி இருப்பவர்களை பில்லியன். போது 1.5 அவர்கள் மத்தியில் பில்லியன், உட்பட 500 இந்தியாவில் இருந்து மில்லியன், மின்சாரம் எந்த அணுகல், 2.2 பில்லியன், உட்பட சில 850 இந்தியாவில் இருந்து மில்லியன் உணவு சமையல் ஆற்றல் அவர்களின் முதன்மை அல்லது மட்டுமே ஆதாரமாக போன்ற உயிரி சில வடிவத்தில் பயன்படுத்த –மிக அடிப்படை மனித தேவை. ஒரு பெரிய எண் நாம் ஆற்றல் விலை என்று அணுகல் மறுக்கப்பட்டது, பூமியில் மிக வேகமாக நீர்த்துப்போக இயற்கை வளம் ஒன்று, அதன் உண்மையான மதிப்பு. இதற்குரிய முதன்மையான காரணம் நன்கு செய்ய தொடர்ந்து சமமற்ற நுகர்வு.\nOECD நாடுகளில், குறைவான இந்தியாவை விட மக்கட்தொகை கொண்ட உலகின் உயர்ந்த வாழ்க்கை தரத்தை அனுபவிக்க. இன்னும், காலம் OECD இன் கூடுதல் வணிக ஆற்றல் நுகர்வு 1997-2007 (நிதி நெருக்கடி முன்பு); இருந்தது 3.2 இந்திய முறை. இந்த காலகட்டத்தில், உலக வணிக ஆற்றல் நுகர்வு இந்தியாவின் பங்கு உயர்ந்தது 2.9% செய்ய 3.6% OECD பங்கு விழுந்த போது 58% வெறும் மேல் 50%. இது உலகின் மிகப்பெரிய ஆற்றல் நுகர்வோர் ஆனது இந்த துளி சீனாவின் பங்கு வளர்ச்சிக்கு தனிப்பட்ட காரணமாக இருந்தது.\nஆற்றல் சமமற்ற நுகர்வு புள்ளிவிவரங்கள் மிகவும் மோசமாக உள்ளது. உலகமயமாக்கப்பட்ட உலகில், பெரிய வணிக சுற்றுச்சூழல் காமன்ஸ் உட்பட மலிவான இயற்கை மூலதனம் தேடி OECD இன் உற்பத்தி தளமாகவும் கணிசமான பகுதிகள் சென்றார், விலைமதிப்பற்ற போதிலும், இன்னும் சீனாவில் இலவச மற்றும் வளரும் நாடுகளில் கிடைக்கும்.\nதங்கள் எல்லைக்குள் உற்பத்தி நுகர்வு அடிப்படையில் பசுமைக்குடில் வாயு உமிழ்வு தெரிகிறது இல்லை என்றால், பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் 15 மாசு வரை உள்ளன 47% அமெரிக்க மாசு உயர்ந்துள்ளது 43% முதல் 1990. ஐரோப்பிய ஒன்றியம் 15 இறக்குமதி பதிக்கப்பட்ட மாசு பற்றி 33% அவர்களுடைய எல்லைக்குள் மாசு. இது பற்றி மொழிபெயர்த்தால் 3 பதிக்கப்பட்ட அளவு தனிநபர் மாசு ஒன்றுக்கு டன். அமெரிக்கா பதிக்கப்பட்ட மாசு இறக்குமதி 20% அல்லது 4 டன் / தனிநபர் - ல் 2000, அமெரிக்க மற்றும் EU15 இரண்டு பதிக்கப்பட்ட மாசு இறக்குமதியின் அளவு மட்டும் இருந்தது 3% . அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்-15 இறக்குமதி தனியாக பதிக்கப்பட்ட மாசு இருமுறை மற்றும் 1.6 முறையே தலா ஜிஹெச்ஜி ஒன்றுக்கு இந்திய முறை.\nநாம் அவர்களை ஆதரவு பெருவணிக மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மூலம் கூறினார் என்று மிக பெரிய பொய்யை என்று வள திறன் பேண்தகைமை பதில் ஆகிறது. வள பயன்பாட்டு திறன் பெரும் அடைந்திருந்த போதிலும், உலக முன்பை விட இன்று இயற்கை மூலதனம் சாப்பிடும் நாம் குறைந்தது ஒரு கார் பைலட் உள்ளன 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பம். ஐபிசிசி சரி என்றால், இந்த எதிர்வரும் ஏழை பேரழிவு நிகழ்வுகள் உலகின் பெரும் அழிவை கட்டவிழ்க்கும்.\nசாதாரணமாக கூறினார், நுகர்வு மற்றும் உற்பத்தி தற்போதைய முறைகள், பெரியோர்களே, தாய்மார்களே, முடியாதவை. போன்ற திறமையான விளக்குகள் பள்ளிகள் ம���்றும் மருத்துவமனைகள் அல்லது பச்சை கழுவுதல் குழு அறைகள் திறந்து சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் வெறுமனே போதாது. மேலும் போதிய முதல் தாக்கங்கள் பின்னர் வெறுமனே தற்போதைய விதிகளை பூர்த்தி மற்றும் ஒரு எளிமையான செலவு பயன் பகுப்பாய்வின் அடிப்படையில் பண வரையறைகளில் மதிப்பை பார்க்கும் என்று ஒரு வணிக மனப்போக்கை ஆகிறது\nநாம் முதலில் வரம்புகளை பின்னர் புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் இயற்கை தலைநகர் மற்ற வடிவங்கள் மற்றும் நமது பயன்பாட்டில் படிப்படியாக கண்டுபிடிப்பு வண்டிகளாக தொட்டில் முன்னுதாரணம் ஒரு தொட்டிலில் அதை குறைக்கிறது என்று ஒரு கொள்கை வடிவமைப்பை வேண்டும். நம் வளர்ச்சி மாதிரி ஒரு சில இயலாததன் overconsumption குறைக்கிறது மற்றும் கீழே என்று மறுபங்கீடு என்று ஒரு உள்ளடக்கிய ஒன்றாக இருக்க வேண்டும் 50% இந்த உலக. இல்லை, நான் வெறுமனே கீழே வலது பெற - நான் ஏழை பணக்கார மூலம் ஏழை பணக்கார செய்ய முயல்கின்றன 50% உலகின் நுகர்வு மூலம் கிடைத்தது வாழ்க்கை ஒரு கண்ணியம் வேண்டும் 50% OECD க்குள் வறுமை. பாகிஸ்தான் மக்கள் கட்சி அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் அதன்படி நடப்பு ஏற்றத்தாழ்வுகளினாலும் (இந்திய) அதன் சுட்டெண் அடிப்படையில் 134th வைக்கப்படுகிறது மற்றும் ஏழை உலகின் மிகப்பெரிய செறிவு உள்ளது, போசாக்கின்றி பெரியவர்கள் மற்றும் கீழ் எடை குழந்தைகள் முடியாதவை.\nஅறிவொளி வணிக தலைவர்கள் மட்டும் இடையேயான தலைமுறை வள பங்கு உத்தரவாதம் அடிப்படையில் பேண்தகைமை வரையறுக்க ஆனால் தற்போதைய இண்ட்ரா தலைமுறை ஏற்றத்தாழ்வுகளினாலும் நீக்கி, அதன் மூலம் கீழே குறைந்த தகவமைப்பு திறன் வழங்கும் இல்லை unsustainability பார்க்க வேண்டும் 2.5 வரவிருக்கும் திடீர் காலநிலை நிகழ்வுகளின் முகத்தில் சக மனிதர்களின் பில்லியன்.\nநிறைவு, நான் யார் மகாத்மா காந்தி மேற்கோள்: \"உலகில் எல்லோருக்கும் தேவை சந்திக்க போதுமான ஆனால் ஒரு மனிதனின் பேராசை பூர்த்தி செய்ய போதுமான இல்லை\nநான் உங்கள் நேரம் மற்றும் கவனத்தை நன்றி.\nபத்திகள், சுற்றுச்சூழல், இன்று பேப்பர்\nஜூலை 2, 2010 மனோஜ் 2 கருத்துக்கள்\nசைராக்யூஸ் ஒரு poignantly அழகான இலையுதிர் நாள், அமெரிக்க இயற்பியல் பட்டதாரி மாணவர்கள் ஒரு குழு ஒரு frugal சமையலறை அட்டவணையை சுற்றி கூடியிருந்தனர். நாம் புத்தி��ாலித்தனமாக பேராசிரியராக இருந்தது, லீ Smolin, எங்களுக்கு பேசி. நாம் மிகவும் உயர்ந்த குறித்து எங்கள் நம்பிக்கைக்குரிய வழிகாட்டி நடைபெற்றது. நாம் லீ அதிக நம்பிக்கை இருந்தது.\nஅந்த நாளில் உரையாடல் என்ற தலைப்பில் ஒரு பிட் தத்துவ இருந்தது, நாம் ஆவலுடன் லீ இருந்து வெளிப்படும் விவேகத்தின் வார்த்தைகள் உறிஞ்சி. அவர் பூமியின் ஒரு வாழும் உயிரினம் கருதப்படலாம் எப்படி நமக்கு விவரிக்கும். உள்ளார்ந்த வாதங்கள் துல்லியமாக பண்படுத்தப்பட்ட வளம் ஒலிப்பு (எந்த சந்தேகமும், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் அறிவார்ந்த மற்போர்களின் ஆண்டுகள் மூலம் கள்ள), லீ கட்டாய வழக்கு என்று பூமி, உண்மையில், ஒரு உயிரினம் என்ற திருப்தி அனைத்து நிலைமைகள்.\nலீ Smolin, மூலம், பின்னர் ஆண்டுகளில் நமது பெரும் எதிர்பார்ப்பை வரை வாழ்ந்து, மிகவும் பாராட்டப்பட்ட புத்தகங்களை வெளியிடும் பொதுவாக நவீன இயற்பியல் உலகில் ஒரு புகழ்பெற்ற முத்திரையில் விட்டு. அவர் இப்போது அத்தகைய பிபிசி Hardtalk போன்ற மதிப்புமிக்க திட்டங்கள் மூலம் உலக ரசிகர்களை பேசுகிறார், நம் பெருமை மற்றும் மகிழ்ச்சி அதிகம்.\nலீ பார்வையில் புள்ளி மிகவும் இல்லையா என்பது பூமியின் உண்மையில் உயிரோடு இருந்தார், ஆனால் ஒரு உயிரினமாக இது என்று நினைத்து பூமியின் பிரதிநிதித்துவம் ஒரு சாத்தியமான அறிவார்ந்த மாதிரி இருந்தது. இது போன்ற அறிவார்ந்த அக்ரோபாட்டிக்ஸிலும் அமெரிக்க இயற்பியல் மாணவர்கள் மத்தியில் அசாதாரணமானது அல்ல.\nகடந்த சில ஆண்டுகளில், லீ உண்மையில் அவரது புத்தகங்களை ஒரு மிக தூரம் நினைத்து இந்த முறை எடுத்துள்ளது, பரிணாம வெளிச்சத்தில் பிரபஞ்சத்தின் picturing. மீண்டும், வாதம் எளிமையாக எடுத்து, பிழைப்புக்கு போட்டியிடுகிற இணை பிரபஞ்சங்கள் ஒரு கொத்து கற்பனை. யோசனை சிந்தனை முறையில் முன்னோக்கி நாம் முன்னெடுக்க நம் எண்ணங்கள் வழிகாட்ட வேண்டும் என்று, நாம் சிந்தனை உடற்பயிற்சி இருந்து வரைய முடியும் என்ன முடிவுகளை பார்க்க.\nசிந்தனை இதேபோன்ற முறையில் படம் மேட்ரிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில், பல ஆழமான மாதிரிகள் அந்த படத்தில் அறிமுகம், இது ஒருவேளை அதன் காட்டு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி எண்ணெய். கணினி முகவர் ஸ்மித் முன்மொழிகிறது என்று ஒரு misanthropic மாதிரி மனிதர்கள் நம் கிரகத்��ில் ஒரு வைரஸ் என்று.\nஒரு படத்தில் கெட்ட பையன் அதை பரிந்துரைக்கும் அதை சரி, ஆனால் செய்தித்தாள் கட்டுரையாளர் ஒரு முற்றிலும் வேறுபட்ட விஷயம் செய்ய. நான் பூமியின் லீயின் கருத்து ஒரு வைரஸ் இருப்பது ஒரு உயிரினம் மற்றும் முகவர் ஸ்மித்தின் கருத்து இருப்பது சேர்த்து என்னை தாங்க. அதை நாம் எடுத்து எங்கே பார்க்கலாம்.\nஅது ஒரு உயிரினம் புரவலன் உடலின் மரபணு பயன்படுத்தி வளம் உள்ளது தாக்கும் போது முதல் விஷயம், ஒரு வைரஸ் செய்கிறது. வைரஸ் புரவலன் நல்வாழ்வை சிறிய குறித்து அது செய்கிறது. எங்கள் பகுதியில், நாம் மனிதர்கள் ஒற்றுமை மிஸ் கடினமாக உள்ளது என்று கைவிட்டு போன்ற எங்கள் புரவலன் கிரகத்தில் இருந்து கொள்ளை மூலப்பொருள்.\nஆனால் ஒற்றுமை இல்லை முடிவடையவில்லை. புரவலன் ஒரு வைரஸ் தொற்று பொதுவான அறிகுறிகள் என்ன ஒரு அறிகுறி காய்ச்சல் ஒரு போட் உள்ளது. இதேபோல், எங்கள் புரவலன் கிரகத்தில் நமது நடவடிக்கைகள், நாம் உலக வெப்பமயமாதல் ஒரு போட் மூலம் போகிறாய். Eerily ஒத்த, என் பார்வையில்.\nவைரஸ் நோய் அறிகுறிகள் மற்றும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் நீட்டிக்க முடியும். நாம் பெருமையுடன் ஆதியான காடுகள் மற்றும் இயற்கை இயற்கை உருவாக்க அந்த நகரங்கள் மற்றும் இதர கண் புண்கள் ஒப்பிட்டு, நாம் உண்மையில் எங்கள் புரவலன் பூமிக்கு துர்நாற்றம் வெளிவிடும் அட்டூழியங்கள் செய்வதற்கு என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. நாங்கள் வெளியாகும் என நகரம் சாக்கடைகள் மற்றும் மாசுபட்ட காற்று பார்க்க, அதன் உடலில் புண்கள் சுரக்கும்\nஒரு படி மேலே சென்று, நாங்கள் அத்தகைய கத்ரீனா மற்றும் ஆசிய சுனாமிக்கு போன்ற இயற்கை அழிவுகள் உயர் கியரில் உதைத்து கிரகத்தின் இயற்கை நோய் எதிர்ப்பு அமைப்புகள் என்று நினைத்து\nநான் இந்த தீவிர வரம்புகள் இந்த ஒப்பீடு தள்ள மேலான இழிந்த என்று. உங்கள் அன்புக்குரியவர்கள் முகங்களை பார்த்து, இந்த ஒப்பீடு மணிக்கு சரியாக கோபம் இருக்கலாம். நான் ஒரு தீய வைரஸ் அவர்களை அழைக்க எப்படி பின்னர் மீண்டும், ஒரு வைரஸ் என்று முடியும் என்றால், அது தீய ஒரு புரவலன் உடலில் அதன் நடவடிக்கைகள் பற்றி யோசிக்க வேண்டும்\nஅந்த கோபமும் உங்கள் உணர்வு குறை என்றால், இந்த வைரஸ் ஒப்புமை காட்டிலும் நேரடி குற்றச்சாட்டு நினைத்து ஒரு முறை என்��தை நினைவில். அது சில முடிவுகளை பெறலாம் என்றால் சிந்தனை ஒரு முறை மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இந்த மனித வைரஸ் ஒப்பீடு இருந்து என்ன உள்ளன\nஒரு வைரஸ் தொற்று முடிவு எப்போதும் சோர்வாக இருக்கிறது. ஒன்று புரவலன் பலியாகிறது அல்லது வைரஸ் குடியேற்ற நோயெதிர்ப்பு அமைப்புகள் மூலம் தாக்கப்பட்டு விடும். நாங்கள் வைரஸ் இருந்தால், இந்த இரு சம்பவங்கள் எஸ் உள்ளன. நாம் பூமியில் கொல்ல வேண்டும். நாம் நிச்சயமாக பூமியில் அழிக்கப்பட்டிருப்பர் வேண்டும். ஆனால் அந்த இங்கே எங்கள் வைரஸ் போன்ற நடவடிக்கை மட்டுமே சாத்தியமுள்ள வெளிப்பாடுகள். அதை நாம் துடைத்து விடும் என்று சாத்தியம் இல்லை; நாங்கள் அந்த மிக அதிநவீன. அனைத்து வாய்ப்பினை, நாங்கள் எங்கள் கிரகத்தில் வசிக்கவே செய்வோம். நாம் மே, பின்னர், பிற கிரக அமைப்புகள் நகர்ந்த நம் தொழில்நுட்ப வழி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் அதிர்ஷ்டம் இருந்தால், நாங்கள் தொற்று இருக்கலாம் இந்த அறிவார்ந்த உடற்பயிற்சி தப்பிக்கவியலாது முடிவுக்கு வருகிறது.\nஒரு குறைவான சூழ்நிலையில் உள்ளது — ஒரு புரவலன் உடலில் ஒரு இனிய வைரஸ் இருப்பது. இது அல் கோர் மற்றும் பிறர் நம்மை பரிந்துரைக்கிறோம் என்று தீங்கற்ற வாழ்க்கை பாணி வகையான. ஆனாலும், உலகில் நமது நடவடிக்கைகள் பங்கு எடுத்து, என் டூம்ஸ்டே பார்வையில் அது ஒரு அமைதியான கூட்டுவாழ்வு மிகவும் தாமதமாக உள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nபத்திகள், பெருநிறுவன வாழ்க்கை, சுற்றுச்சூழல், நகைச்சுவை, அளவு நிதி, அறிவியல், Wilmott இதழ்,, வேலை மற்றும் வாழ்க்கை\nகூடும் 12, 2009 மனோஜ்\nகடந்த இடுகையில், நான் எவ்வளவு கடினமாக நாம் வேலை, நாம் அறுவடை வேண்டும் எவ்வளவு வெகுமதி செய்ய எவ்வளவு எதுவும் இல்லை என்று வாதிட்டார். அனைத்து பிறகு, நீண்ட மற்றும் கடினமாக வேலை டாக்சி டிரைவர்கள் உள்ளன, இந்திய குடிசைகளும் ஏனைய நாடுகளில் உள்ள ஏழை மற்றும் இன்னும் துரதிருஷ்டவசமான ஆன்மா.\nஆனாலும், நான் ஒப்பிடும் போது உண்மையான மெல்லிய பனி நந்தியாவட்டை, எனினும் மறைமுகமாக, cabbies மற்றும் சேரி நாய்கள் மூத்த நிர்வாகிகள். அவர்கள் (நிர்வாகிகள், என்று) தெளிவாக நிறைய திறமையான, இது, போனஸ் புகழ்பெற்ற திறமை வாதம் என்னை கொண்டு. இந்த திறமை விஷயம் என்ன இருக்கிறது உளவுத்துறை மற்றும் ஒலிப்பு ஆகும் உளவுத்துறை மற்றும் ஒலிப்பு ஆகும் நான் ஒருமுறை ஆங்கிலம் மற்றும் அரபு போன்ற நெருக்கடியான என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக யார் பெங்களூரில் உள்ள ஒரு டாக்சி டிரைவர் சந்தித்து. அவர் என் அப்பா என்னிடம் கூறினார் ஏதோ வரை கிராக் போது நான் விபத்தில் அவரது மறைத்து திறமை கண்டுபிடிக்கப்பட்டது — நம் நாட்டு உள்ள ஒரு தனியார் நகைச்சுவை, இது நான் எப்போதாவது ஒரு அல்லாத சொந்த பேச்சாளர் முயற்சியில் கிடைத்தது. நான் நினைத்து உதவ முடியவில்லை — மற்றொரு இடத்தில் மற்றொரு நேரத்தில், இந்த டிரைவர், மொழியியல் அல்லது ஏதாவது ஒரு பேராசிரியராக இருந்து. திறமை வெற்றிக்கு ஒரு தேவையான நிபந்தனை இருக்கலாம் (மற்றும் போனஸ்), ஆனால் அது நிச்சயமாக போதுமான ஒன்று அல்ல. கூட சேரி நாய்கள் மத்தியில், நாங்கள் போதிய திறமை கண்டுபிடிக்க வேண்டும், ஆஸ்கார் வென்ற படம் மூலம் செல்ல ஏதாவது இருந்தால். என்றாலும், படத்தில் கதாநாயகன் தனது மில்லியன் டாலர் போனஸ் செய்கிறது, ஆனால் அது மட்டுமே அறிவியல்.\nஉண்மையான வாழ்க்கையில், எனினும், சூழ்நிலை அதிர்ஷ்டம் விபத்துக்கள் வருமான பிரித்து வலது பக்கத்தில் நம்மை வைத்து திறமை விட முக்கியமான பங்கை. எனக்கு, இது திறமை அல்லது புலனாய்வு எந்த கருத்து அடிப்படையில் வெகுமதிகளை உரிமை கோர வேடிக்கையான தெரிகிறது. ஹெக், உளவுத்துறை தன்னை, எனினும் நாம் வரையறுக்க, ஒரு மகிழ்ச்சியான மரபணு விபத்து வேறில்லை.\nசுட்டி மற்றும் மென் போனஸ் திட்டங்கள்\nபத்திகள்பெருநிறுவன வாழ்க்கைநிதிய கரைப்புஅளவு நிதிWilmott\nசுற்றுச்சூழல், வேலை மற்றும் வாழ்க்கை\nமார்ச் 27, 2009 மனோஜ் 1 கருத்து\nமற்ற மாலை, நான் ஒரு headhunter இருந்து ஒரு அழைப்பு இருந்தது. நான் போனை போல, என் ஆறு வயது மகன் நடந்து. எனவே, நான் வேறு வேலை எடுக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக கேட்டார். அவர் கேட்டார்,\n“அதை நீங்கள் வீட்டில் முன்பு வந்து பெற வேண்டும் என்று அர்த்தம்\nநான் அவர் வீட்டில் என்னை சுற்றி வேண்டும் என்று விரும்பினார் என்று வலிமைமிக்க மகிழ்ச்சி, ஆனால் நான் சொன்னேன்,\n“இல்லை, சிறிய சக, நான் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும். நான் நிறைய பணம். நான் அதை எடுக்க வேண்டும் என்று\nஅவர் கூறுவேன் என்று நான் சில இருந்தது, இல்லை, பணத்தை மறக்க, வீட்டில் நேரம�� செலவிட. அனைத்து பிறகு, அவர் என்னை மிகவும் நெருக்கமாக இருக்கிறது, மற்றும் எவ்வளவு அவர் முடியும் என என்னை சந்திக்கும்படி முயற்சிக்கிறது. ஆனாலும், இந்த தேர்வு எதிர்கொண்ட, அவர் சிறிது அமைதியாக இருந்தது. எனவே நான் அவருக்கு அழுத்தம்,\n“சரி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎன் கண்டனத்தையும், அவர் கேட்டார்,\nநான் சேர்ந்து விளையாட முடிவு மற்றும் கூறினார்,\n“நான் அநேகமாக நீங்கள் படுக்கைக்கு செல்லும் மட்டுமே பிறகு வீட்டில் கிடைக்கும்.”\nஅவர் இன்னும் தயங்க தோன்றியது. நான் தொடர்ந்து,\n“சரி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஎன் ஆறு வயதான அவர் கூறினார்,\n“நீங்கள் இன்னும் பணம் வேண்டும் என்றால், நீங்கள் என்னை இன்னும் பொருள் வாங்க முடியும்\nநான் சிந்தனை இந்த அப்பட்டமான பொருள்சார் வரியில் இருந்தது அவமதிப்பிற்குள்ளாகியும் (என் பெற்றோர் ஈகோ அடியாகும் பற்றி எதுவும் சொல்ல முடியாது), நான் இந்த இடத்தில் தத்துவ பெற வேண்டும். ஏன் ஒரு நவீன குழந்தையின் மதிப்பு “பொருட்களை” அவரது பெற்றோர் தனது நேரத்தை விட\nநான் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை கற்பனை என் இளைய நாட்களில் பற்றி மீண்டும் நினைத்தேன். நான் அநேகமாக ஒரே வழி உணர்ந்தேன். ஆனால் பின்னர், இந்த ஒப்பீடு மிகவும் நியாயமான அல்ல. நாம் நிறைய ஏழை இருந்தன, என் அப்பா, மேலும் பணம் கொண்டு (மற்றும் “பொருட்களை”) நன்றாக இருந்திருக்கும். ஆனால் பணம் இல்லாததால் மிகவும் இவர்களுடைய பொருட்களை முயன்று பின்னர் என் குழந்தைகளை பெற்று ஒரு காரணம் இருந்திருக்கும். நான் சில அவர்கள் சாத்தியமான வேண்டும் என்று எதையும் பெற முடியும். அதை நான் அவற்றை பெற முயற்சி தான் “பொருட்களை” சுற்றுச்சூழல் வாதங்கள். நீங்கள் தெரிகிறீர்கள், வோல் மின் உதவியுடன், என் அச்சுறுத்தல்கள் அவர்கள் குப்பை முழு உலகில் வாழும் முடிவடையும் என்று. தெளிவாக, அது வேலை செய்யவில்லை.\nநாம் அதை செய்யவில்லை இருக்கலாம். நாம் சொல்வது போல் செய்ய நம் குழந்தைகள் எதிர்பார்க்க முடியாது, நாம் செய்ய முடியாது என. மதிப்பு அவர்களுக்கு சொல்லி என்ன பயன் “பொருட்களை” குறைந்த நாங்கள் பெரிய வீடுகள் மற்றும் ஆர்வலராக கார்கள் கனவு நிறுத்த முடியாது போது இரண்டாவது பெரிய திரை டிவி ஏழாவது டிவிடி பிளேயர் மீது விளையாடி பார்த்த பே��து ஒருவேளை வோல் மின் செய்தியை அதன் நம்பகத்தன்மையை ஒரு பிட் இழக்கிறது.\nஇது நம் குழந்தைகள் பிரதிபலிக்கிறது என்று எங்கள் பொருள்முதல்வாதம் ஆகிறது’ முன்னுரிமைகள்.\nநவம்பர் 7, 2008 மனோஜ் 1 கருத்து\nஅங்கு அனைத்து எம்பிஏ மற்றும் பொருளியல் வகையான, நான் ஒரு எளிய கேள்வி. எங்களுக்கு சில பணக்கார இருக்க வேண்டும், அது அவசியம் சில மற்றவர்கள் ஏழை வைக்க\nநான் ஒரு பொருளாதார கேட்டேன் (அல்லது மாறாக, ஒரு பொருளியல் முக்கிய) இந்த கேள்விக்கு. நான் மிகவும் அவரது பதில் நினைவில். இது ஒரு நீண்ட நேரம் முன்பு, அது ஒரு கட்சி இருந்தது. நான் குடித்துவிட்டு இருக்கலாம். நான் அவளுக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவு ஒரு ஐஸ்கிரீம் தொழிற்சாலை பற்றி ஏதாவது சொல்லி நினைவில். நான் பதில் நம் அனைவருக்கும் அதே நேரத்தில் பணக்கார பெற முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இப்போது ஆச்சரியப்படுகிறேன்…\nசமத்துவமின்மை நவீன பொருளாதாரத்தில் ஒரு அம்சமாக. அது போல் பண்டைய பொருளாதாரங்களின் ஒரு அம்சம் இருக்கலாம், நாம் ஒருவேளை எந்த நல்ல அது இருந்தது. ஆனால், நவீன உலகமயமாக்கல் சமத்துவமின்மை எங்களுக்கு ஒவ்வொரு மிகவும் உடந்தையாக செய்துள்ளது. நான் என் சேமிப்பு அல்லது ஓய்வு பெறும் கணக்கில் வைத்து ஒவ்வொரு டாலர் எங்காவது சில பெரிய நிதி பரிவர்த்தனை நிறைவடைகிறது, நேரங்களில் கூட சேர்த்து உணவு தட்டுப்பாடு. ஒவ்வொரு முறையும் நான் எரிவாயு குழாய் அல்லது ஒரு ஒளி ஆன், நான் நம்மை சுற்றி நாம் காணும் கொடூர சமத்துவமின்மை ஒரு பிட் சேர்க்க.\nஎப்படியோ, பெரிய நிறுவனங்கள் இந்த நாட்களில் வில்லன்கள் பெருகி. ஏனெனில் இந்த நிறுவன மெகா இயந்திரம் அனைத்து சிறிய பற்கள் வாடிக்கையாளர்களுக்கு பங்குதாரர்கள் விசித்திரமாக இருக்கிறது (நீங்கள் என்னை) குற்றமற்ற ஒழுக்கமான எல்லோரும் தெரிகிறது. ஒருவேளை soulless, நிறுவனங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை எடுத்து அவர்கள் செழித்து தெரிகிறது என்று கடுமையான ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையில் சதை தங்கள் பவுண்டு கோரி தொடங்கியது மற்றும் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் வேண்டும் என்று முகமற்ற நிறுவனங்கள்.\nகுறைந்த பட்சம் இந்த நான் உயர் ஆற்றல் பிஸ்கட் ஒரு அற்ப உதவி பொல்லுகள் மற்றும் கல் சுவர்கள் braving சிறிய மெலிந்த காங்கோ குழந்தைகள் heartrending காட்சிகளை பார்த்த போது என் எண்ணங்கள் இருந்தன. என் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து, தங்கள் துயர நிலை என் நீதிமான் கோபத்தினால் குரல், நான் ஆச்சரியப்படுகிறேன்… தங்கள் துரதிர்ஷ்ட்த்தை நான் அப்பாவி\nபிள்ளைகள்பொருளாதாரஉணவு விலைகள்சதையின் பவுண்டுதுயர நிலை\nகிரியேட்டிவ், சுற்றுச்சூழல், பிரஞ்சு, தத்துவம்\nஜூலை 26, 2008 மனோஜ் 2 கருத்துக்கள்\n[என் பிரஞ்சு redactions கடைசி பதிவுசெய்யப்பட்டது வேண்டும், இந்த ஒரு வகுப்பில் ஒரு வெற்றியாக இருந்தது. அவர்கள் ஒரு ஜோக் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்கள் என்ன கிடைத்தது, அதே, இந்த. நான் பிரஞ்சு பெருமையுடன் தங்கள் போர் தொழில்நுட்பம் காண்பிக்கும் அங்கு தொலைக்காட்சியில் ஒரு காற்று நிகழ்ச்சியை பார்த்து பின்னர் இது நாள் எழுதப்பட்டது.]\nஅறிவியல் தர்க்கம் அடிப்படையாக கொண்டது. மற்றும் தர்க்கம் எங்கள் அனுபவங்களை அடிப்படையாக — என்ன எங்கள் வாழ்க்கையை போது அறிய. ஆனாலும், எமது அனுபவங்களை முழுமையற்ற ஏனெனில், நம் தர்க்கம் தவறு இருக்க முடியும். நமது அறிவியல் எங்கள் மறைவுக்கு நம்மை இட்டு. நான் தொலைக்காட்சியில் போர் விமானங்களும் பார்த்த போது, நான் நாம் கொல்ல முயற்சி செலவழிக்க ஆற்றல் மற்றும் முயற்சி பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இது நம் தர்க்கம் இங்கே தவறு இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.\nசில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு சிறுகதையை படித்தேன் (O.V மூலம். விஜயன், உண்மையில் ஒரு விஷயத்தை என) ஒரு கூண்டில் தன்னை காணப்படும் ஒரு கோழி பற்றி. தினமும், நண்பகல், கூண்டு சிறிய விண்டோவில் திறக்க வேண்டும், ஒரு மனிதனின் கையில் தோன்றும் சாப்பிட கோழி ஏதாவது கொடுக்க வேண்டும். இது சென்றார் 99 நாட்கள். மற்றும் கோழி முடிவு:\n“நூன், கையில், உணவு — நல்ல\nநூறாவது நாள், நண்பகல், கையில் மீண்டும் தோன்றினார். கோழி, மகிழ்ச்சி மற்றும் நன்றியை முழு, சாப்பிட ஏதாவது காத்திருந்தார். ஆனால் இந்த முறை, கையில் கழுத்தை பிடித்து, அதை நெரிக்கப்பட்டு. ஏனெனில் அதன் அனுபவம் தாண்டி உண்மைகளை, கோழி அந்த நாளில் இரவு மாறியது. நான் நாம் மனிதர்கள் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்க முடியும் என்று நம்புகிறேன்.\nஅறிவியல் தர்க்கம் அடிப்படையாக கொண்டது. மற்றும் தர்க்கம் அனுபவங்கள��� அடிப்படையாக – நாம் என்ன நம் வாழ்வில் அறிய. மேலும், எமது அனுபவங்களை எப்போதும் விரிவான என, நம் தர்க்கம் தவறாக இருக்கலாம். நமது அறிவியல் எங்கள் அழிவை நம்மை இட்டு. நான் தொலைக்காட்சியில் போராளிகள் பார்த்த போது, அவர்கள் நமக்கு கொல்ல முயற்சி கழிவு என்னை ஆற்றல் மற்றும் முயற்சி என்று கூறினார். அது எனக்கு தெரிகிறது என்று\nதர்க்கம் இங்கே தவறு இருக்க வேண்டும்.\nநான் அங்கு ஒரு சில மாதங்களில் ஒரு கோழி ஒரு கதை படித்தேன். அவர் ஒரு கூண்டில் தன்னை காணப்படவில்லை, ஒரு மனிதன் அங்கு வைக்கப்படும். டெய்லி, நண்பகல், கூண்டு சிறிய விண்டோவில் திறந்து, கோழிகள் சில உணவு ஒரு கை காட்டியது. இது தொண்ணூறு ஒன்பது நாட்கள் இந்த மாதிரி நடந்தது. மற்றும் கோழி சிந்தனை:\n“ஆஹா, நண்பகல், முக்கிய, சாப்பிட – அதே\nநூறாவது நாள் வந்து. நூன், கை நிரூபித்தது. லா கோழிக்கறி,, மகிழ்ச்சி மற்றும் நன்றியை முழு, ஒன்று காத்திருக்கிறது சாப்பிட. மேலும், இந்த நேரத்தில், கையில் கழுத்தில் அவளை பிடித்து அடைப்பட்டு. ஏனெனில் தனது அனுபவங்களை தாண்டி யதார்த்தத்தை, கோழி அந்த நாள் இரவு மாறியது. நான் நாம் அவரச இந்த வகையான தவிர்க்க முடியும் என்று நம்புகிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,458 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,051 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=413", "date_download": "2019-07-17T17:09:15Z", "digest": "sha1:WORSNEECHUNSF2P6YVFYNCGDT6MA55DU", "length": 6821, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "சண்டிலிப்பாயில் இரு நாட்களாக காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளைஞன் அடி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு. | 21-year-old-young-man-who-had-gone-missing-two-days-in-Sandilipay-:-Feet-from-the-well-found-dead-with-injuries. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசண்டிலிப்பாயில் இரு நாட்களாக காணாமல் போயிருந்த 21 வயதுடைய இளைஞன் அடி காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு.\nகடந்த மூன்று நாட்களாக காணாமற்போயிருந்த இளைஞன் வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த இளைஞர் இன்று (04) சங்குவேலி வயல் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nஅவரது சடலத்தில் தாக்கப்பட்ட காயங்கள் காணப்படுகின்றதோடு, குறித்த இளைஞன், கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nமரணமடைந்தவர், சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஆனந்தராஜா ஆனந்தபாபு எனும் 20 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகூலி வேலைக்குச் செல்லும் குறித் இளைஞனை, நேற்று முன்தினம் (02) முதல் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.\nசடலம் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெ���்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/cbi.html", "date_download": "2019-07-17T16:46:41Z", "digest": "sha1:XVFKEJFZXLELZFUFVNJFK27SJ3ABSDBI", "length": 14653, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | CBI SHOUL BE GIVEN MORE POWERS TO CURB TERRORISM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n11 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n45 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபயங்கரவாதத்தை தடுக்க சிபிஐக்கு அதிக அதிகாரம் தர வேண்டும்: பா.ஜ.க.\nசர்வதேச பயங்கரவாதத்தைத் தடுக்க அமெக்காவில் உள்ளதைப் போல எப்.பி.ஐ. போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் அல்லது சி.பி.ஐக்கு அதிக அதிகாரம் கொடுத்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணர்த்தி கூறினார்.\nசென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:\nமாநலங்களுக்கு இடையே இயங்கும் குற்றக் கும்பல்களையும் இது போன்ற சிறப்பு அதிராக அமைப்பின் லம் தடுக்கலாம். குற்றங்களைத் தடுக்க மாநல அரசுகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாநலத்தின் வெளியே குற்றம் நிடக்கும்போது யார் நிடவடிக்கை எடுப்பது என்பதிலேயே பொழுது கழிகிறது.\nசி.பி.ஐக்கு அதிகாரம் கொடுப்பதன் லம் இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம். இது தொடர்பாக அரசியல் சட்ட சீரமைப்புக் கமிஷனுக்கு பந்துரைக்கலாம். அவர்கள் இதனை பசீலித்து நிடவடிக்கை எடுக்கலாம்.\nஅரசியல் சட்டத்தின் அடிப்படையில் எந்த மாற்றம் செய்யப்படக் கூடாது. சக, கலாச்சார அடிப்படையில் அரசியல் சட்டம் அமையலாம் என புதிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து.\nஅதே போல ஜனாதிபதி ஆட்சி றையெல்லாம் தேவையில்லை. சில மாற்றங்கள் செய்தால் இப்போதைய நிாடாளுமன்ற ஆட்சி றையையே சிறப்பானதாக்கிவிட இயலும். ராமர் கோவில் கட்டும் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 4 மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று விஸ்வ ஹிந்து பஷத் அறிவித்திருப்பது அவர்களது சொந்த கருத்து.\nஅடுத்த சட்டசபை தேர்தலுக்குப் பின் திக அரசு அமைந்தால் அதில் பாரதீய ஜனதா சேருமா என்று கேட்கிறீர்கள். இவ் விஷயத்தில் எதுவும் நிடக்கலாம். இது குறித்து நிாங்கள் மட்டும் டிவு செய்ய இயலாது.\nஇவ்வாறு ஜனா. கிருஷ்ணர்த்தி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.\nஹபீஸ் சையது மீது ஒரே நேரத்தில் பாய்ந்த 23 வழக்குகள்.. அட பாகிஸ்தானா இதை செய்தது\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபுதுச்சேரியில் பிறந்தது தீவிரவாத தடுப்புப் பிரிவு.. \nகமல்ஹாசன் உருவபொம்மைக்கு பாடை கட்டி எரிக்க முயன்று \\\"பெரும்\\\" போராட்டம்.. கைதான வெறும் 4 பேர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.. கமல்ஹாசன் விமர்சனம்\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான 1.6 லட்சம் கணக்குகள் நீக்கம்.. டுவிட்டர் நிறுவனம் தகவல்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nதீவிரவாதத்திற்கு உதவியதால் கறுப்புப்பட்டியலில் பாக்.: சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு\nதமிழகத்தில் நக்ஸலைட்டுகள், பயங்கரவாதிகள் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து டிவிட் பண்ற சுகமே தனி.. வடிவேலு பாணியில் பேசிய டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2014/12/16.html?showComment=1418412415026", "date_download": "2019-07-17T17:18:55Z", "digest": "sha1:LMCGFD3XJ5NC4Y7VGTZG35CUTK54HU5M", "length": 31879, "nlines": 223, "source_domain": "www.ariviyal.in", "title": "ஜிசாட் 16 மூலம் இஸ்ர���வின் பிரச்சினை தீருமா? | அறிவியல்புரம்", "raw_content": "\nஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா\nஇந்தியாவின் ஜிசாட்-16 (GSAT-16) தகவல் தொடர்பு செயற்கைக்கோள் தென் அமெரிக்காவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் குறிப்பாக டிவி ஒளிபரப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க உதவும்.\nஇஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கு எந்த விதத்தில் இப்போது பிரச்சினை நிலவுகிறது ஏன் அப்படி பிரச்சினை நிலவுகிறது என்று கேட்கலாம். மிக சுருக்கமாகச் சொன்னால் ஜிசாட் மாதிரியில் இன்னும் நிறைய செயற்கைக்கோள்கள் பறக்கவிடப்படவேண்டும். இப்போதுள்ள செயற்கைக்கோள்கள் போதாது. அது தான் பிரச்சினை.\nஇந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்\nஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் அடிக்கடி செயற்கைக்கோள்களைப் பறக்கவிடுகிறதே, அப்படியிருக்கும் போது செயற்கைக்கோள்கள் போதாது என்று எப்படிச் சொல்ல முடியும்\nஇந்தியா தயாரித்துப் பயன்படுத்துகின்ற செயற்கைக்கோள்கள் பொதுவில் இரு வகைப்பட்டவை. முதல் வகை செயற்கைக்கோள்கள் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் என்று வருணிக்கப்படுகின்றன. வானிலிருந்து படம் எடுப்பது, நிலவள ஆய்வு, மேப் தயாரிப்பு, பயிர்கள் கண்காணிப்பு, வனவள ஆய்வு, மீன் வள ஆய்வு, வானிலிருந்து கண்காணிப்பு என பல வகையான பணிகளுக்கான செயற்கைக்கோள்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.\nஇவ்வித செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காக சுற்றுபவை. அதாவது இவை தமது சுற்றுப்பாதையில் தென் துருவத்தையும் வட துருவத்தையும் கடந்து செல்பவை. இந்த வகை செயற்கைக்கோள்களின் நோக்கம் பூர்த்தியாக வேண்டுமென்றால் அவை அவ்விதமாகத் தான் பூமியைச் சுற்றி வந்தாக வேண்டும். பொதுவில் இவை சுமார் 800 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்தவையாக பூமியைச் சுற்றி வரும்.\nஇந்த வகையான செயற்கைக்கோள்கள் பொதுவில் எடை குறைந்தவை. இவற்றைச் செலுத்தும் நோக்கில் தான் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. வடக்கு- தெற்காக பூமியை சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான வாகனம் என்ற பொருளில் இந்த ராக்கெட்டுக்கு ஆங்கிலத்தில் Polar Satellite Launch Vehicle (PSLV) என்று பெயரிடப்பட்டது.\nவடக்கிலிருந்து தெற்காக சுற்றும் செயற்கைகோள்களின் சுற்றுப்பாதையையும்\nகிழக்கு-மேற்காக சுற்றும் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதையையும் விளக்கும் படம்.\nஆனால் இந்த ராக்கெட் வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தான் பாயும். கிழக்கு நோக்கிப் பாயாது என்று அர்த்தமல்ல. ஒரு ராக்கெட்டை எந்த திசையிலும் செலுத்த முடியும். ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த வகை ராக்கெட்டுக்கு அப்படி ஒரு பெயரை வைத்து விட்டார்கள்.\nபி.எஸ்.எல்.வி ராக்கெட்டானது 1993 ஆம் ஆண்டில் முதல் முயற்சியில் தோல்வி கண்டது என்றாலும் அப்போதிலிருந்து இதுவரை 25 க்கும் அதிகமான தடவைகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டுள்ளது. இந்த ராக்கெட் பொதுவில் சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. வேறு வகையில் சொல்வதானால் முதல் வகை செயற்கைகோள்கள் அனைத்தையும் உயரே செலுத்த பி.எஸ்.எல்.வி ராக்கெட் நமக்கு உதவுகிறது.\nடிவி ஒளிபரப்பு, இண்டர்னெட் வசதி, டெலிபோன் தொடர்பு, தகவல் தொடர்பு, வானிலத் தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கான செயற்கைக்கோள்கள் முற்றிலும் வேறு ரகம். இவை இரண்டாவது வகை செயற்கைக்கோள்களில் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து மிகச் சரியாக 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி பூமியை கிழக்கு மேற்காக சுற்றி வருபவை.\nஅவை அந்த உயரத்தில் இருந்தால் தான் டிவி ஒளிபரப்பு சாத்தியமாகும். மற்ற பணிகளும் சாத்தியமாகும். பொதுவில் இந்த வகை செயற்கைக்கோள்களின் எடை அதிகம். உதாரணமாக இப்போது உயரே சென்றுள்ள ஜிசாட்-16 செயற்கைக்கோளின் எடை 3180 கிலோ ஆகும். இதில் 48 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.\nசுமார் மூன்று டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உட்பட இந்தியாவுக்குத் தேவையான எல்லா வகை செயற்கைக்கோள்களையும் நாமே தயாரிக்கிறோம். சொல்லப்போனால் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் பெருமைப்படுகின்ற அளவுக்கு நன்கு முன்னேறியிருக்கிறோம்.\nஆனால் மூன்று டன் அளவுக்கு எடை கொண்ட செயற்கைக்கோள்களை மேலே கூறிய அளவு உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட் தற்போது இந்தியாவிடம் இல்லை. செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் நாம் எந்த அளவுக்கு வேகமாக முன்னேறினோமோ அந்த அளவுக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தில் முன்னேறவில்லை.\nஆகவே தான் மூன்��ு டன் அளவுக்கு எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விமான மூலம் தென் அமெரிக்காவில் கூரூ என்னுமிடத்துக்கு எடுத்துச் சென்று ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் அதைச் செலுத்தச் செய்கிறோம். எடுத்துச் செல்லும் செலவு, செலுத்தித் தருவதற்கான கட்டணம் போன்ற வகையில் ஒவ்வொரு தடவையும் ரூ 450 கோடிக்கும் அதிகமாகச் செலவாகிறது.\nஇதுவரை ஏரியான் மூலம் 18 தடவை இந்திய தகவல் தொடர்பு செயற்க்கோள்கள் உயரே செலுத்தப்பட்டுள்ளன.\nபிறர் கையை எதிர்பார்க்காமல் நான்கு டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்தும் நோக்கில் தான் ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 (GSLV Mark-3) என்னும் சக்தி மிக்க ராக்கெட்டை உருவாக்குவதில் கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த வகை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாத பிற்பாதியில் இது முதல் தடவையாக வானில் செலுத்தப்பட இருக்கிறது. முதல் பரிசோதனை வெற்றியாக அமைந்தாலும் இது பயனுக்கு வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.\nஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மாடல்\nஇப்போது டிரான்ஸ்பாண்டர் சமாச்சாரத்துக்கு வருவோம். டிரான்ஸ்பாண்டர் என்பது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அனைத்திலும் இருக்கிற கருவிகளாகும். நீங்கள் டிவியில் தினமும் பார்க்கின்ற நிகழ்ச்சிகள் உட்பட இந்தியாவில் உள்ள பல நூறு சேனல்காரர்களும் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் (பங்கு மார்க்கெட் நிறுவனங்களும் இதில் அடங்கும்) தங்களது சிக்னல்களை மேலே உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் டிரான்ஸ்பாண்டர்களை நோக்கி அனுப்புகின்றனர்.\nஅவை அந்த சிக்னல்களைப் பெற்று இந்தியா முழுவதும் அந்த சிக்னல்கள் கிடைக்கும் வகையில் கீழ் நோக்கி அனுப்புகின்றன,\nஇந்தியாவுக்குத் தெற்கே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்தபடி இப்போது 10 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வ்ருகின்றன. இவை அனைத்திலும் உள்ள மொத்த டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை 200 கூட இல்லை. செயற்கைக்கோளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது போதவில்லை. தேவை அதிகரித்த அளவுக்கு டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.\nவீட்டு மாடியில் டிஷ் ஆண்டெனாவை நிறுவி அதன் மூலம் டிவி நிகழ்ச்சிகளைப் பெறுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. இந்த வசதியை அளிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையில் மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கும்படி கோரி வருகின்றன.\nபல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை இஸ்ரோ நிறைவேற்ற முடியாத காரணத்தால் பிற நாடுகளின் செயற்கைக்கோள்களில் சுமார் 100 டிரான்ஸ்பாண்டர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. இது நல்லதல்ல என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு கடைசி வாக்கில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 500 டிரான்ஸ்பாண்டர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி கூட எட்டப்படாத நிலை தான் உள்ளது.\nமொத்தத்தில் செயற்கைக்கோள் டிரான்பாண்டர்கள் விஷயத்தில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த நிலைமை நீடிக்கும் என்றே தோன்றுகிறது.\n(இக்கட்டுரை தமிழ் ஹிந்து டிசம்பர் 12 ஆம் தேதி இதழில் வெளியானது. இங்கு படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது)\nபிரிவுகள்/Labels: Ariane, GSat, GSLV, இஸ்ரோ, செயற்கைக்கோள், ராக்கெட்\nதமிழில் அறிவியல் சார்ந்து எழுதுபவர்கள் யாரேனும் இருக்கிறார்களா. என தேடி உங்கள் வலைப்பதிவை கண்டறிந்தேன்.\nமிகவும் நல்ல முயற்சி, தகவல்களுக்கு நன்றி\nநல்லத் தகவலைத் தந்தமைக்கு நன்றி\nவிண்வெளி பொறியியல் படிக்கும் எனக்கே இந்த நுணுக்கங்களும் காரணங்களும் தெரியவில்லை. அருமையான கட்டுரை இதை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்து என் வலைபகுதியில் சேர்க்க எனுமதி கிடைக்குமா\nமிக எளிமையாக நன்கு புரியும்படி உள்ளது\nஇந்த மாதிரி டிரான்பாண்டர்கள் பிரச்சனையை வருங்காலத்தில் தீர்கத்தான் \"ஸ்மால் சாடெல்லைட்\" (small satellite) என்ற ஒரு துறை இப்போது சூடு பிடிக்கிறது. இதில் என்ன விஷயம் என்றால், யார் வேண்டுமென்றாலும் தங்கள் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு சிறிய சாடெல்லைட் ஒன்றை செய்து பறக்கவிடலாம். இதற்காக இப்பொழுது பல Small Satellite உருவாக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. இதில் என்ன நன்மை என்றால்.. இஸ்ரோ அந்த சிறிய செயற்கைக்கோள்களை தனது ராக்கெட்டில் செலுத்தினால் மட்டும் போதும்.. அவற்றை கண்ட்ரோல் செய்வது முதல் தகவல் பரிமாற்றம் வரை செயற்கைக்கோளின் உரிமையாளர் பொறுப்பாகும். இதனால் இஸ்ரோ தனது பல முக்கியமான ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடலாம்.\nஎன் கனவு என்னவென்றால், இறைவன் நாடினால், நான் இந்தியாவில் ஒரு தனியார் செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட் நிறுவனத்தை வருங்காலத்தில் நிறுவுவதுதான். :-)\nதாராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கலாம். ஒரே நிபந்தனை மூலக்கட்டுரையைத் தமிழில் படிக்க.. என்று குறிப்பிட்டு என் வலைப்பதிவுக்கு லிங்க் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\nமதிப்பிற்குரிய என்.ராமதுரை அய்யா அவர்களுக்கு:\nநல்ல கட்டுரை. ஒரே ஒரு சந்தேகம். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தானே சுழல்கிறது. அப்போது புவிநிலை செயற்கைக்கோளும் (GSLV) அவ்வாறுதானே சுழல வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரையில் புவிநிலை செயற்கைகோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாக(படத்தில் அல்ல கட்டுரையின் வார்த்தைகளில்) உள்ளதே. இது எப்படி\n. பூமியைச் சுற்றுகின்ற பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு மேற்காகத்தான் சுற்றுகின்றன. இவை கிழக்குத் திசையில் செலுத்தப்படுகின்றன. . ஆகவே கிழக்கே சென்று மேற்கிலிருந்து வருபவை என்ற பொருளில் அவ்விதம் எழுதப்பட்டுள்ளது.மேற்குத் திசையிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகின்றன என்று எழுதியிருந்தால் குழப்பத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nகிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nபதிவு ஓடை / Feed\nஜனவரி 4 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தி குறையுமா\nவெள்ளி கிரகத்துக்குப் போகலாம் வாங்க\nசெவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு\nபூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது\nஇந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட்\nசெவ்வாய்க்குச் செல்ல அமெரிக்காவின் புதிய விண்கலம்\nஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/24023701/AIADMK-in-Tamil-Nadu-Interview-with-Dr-Dhammani-Ramadoss.vpf", "date_download": "2019-07-17T17:11:05Z", "digest": "sha1:O2UO2RLKG5WFBOGSO7UFRLZT3V547GI2", "length": 15188, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK in Tamil Nadu Interview with Dr Dhammani Ramadoss || தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி + \"||\" + AIADMK in Tamil Nadu Interview with Dr Dhammani Ramadoss\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.\nபாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி ராஜாபேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபா.ஜனதா தலைமையிலான ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி இந்தியாவை வலிமைமிக்க வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தி��் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஎனக்கு வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த தர்மபுரி தொகுதி மக்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன். மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நான் குரல் கொடுப்பேன்.\nதர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டம், நீர் மேலாண்மை திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை ஆகியவற்றை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி விரைவில் விவாதிப்போம்.\nதமிழகத்தின் நலனுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும். இந்த நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.\nஅப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள், உடனிருந்தனர்.\n1. மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் தஞ்சையில், முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு பணிக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று, தஞ்சையில் முத்தரசன் கூறினார்.\n2. இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஇரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\n3. தமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது தஞ்சையில், எச்.ராஜா பேட்டி\nதமிழ் பண்பாடு, கலாசாரத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.\n4. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\n5. நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல்; மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்ய ஸ்டாலினிடம் நானே கூறினேன்: வைகோ பேட்டி\nநாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மாற்று வேட்பாளரை ஏற்பாடு செய்யும்படி ஸ்டாலினிடம் நானே கேட்டு கொண்டேன் என வைகோ பேட்டியளித்து உள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-32", "date_download": "2019-07-17T17:49:01Z", "digest": "sha1:74SGANQQEUYF7D7IKAWZHIAEZFRENGPY", "length": 10083, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவலி பதில்கள் | Mavali answers | nakkheeran", "raw_content": "\nசெ.அருள்செல்வன், புலியூர்வரலாற்றைப் பற்றிய கவலையோ பயமோ இன்றைய அரசியல்வாதிகளுக்கு உண்டா அதெல்லாம் வரலாற்றில் நிலைபெற விரும்பும் வகையில் தொண்டாற்றும் அரசியல் தலைவர்களுக்குரியது. இந்தத் தேர்தலில் விதைத்து, அடுத்த தேர்தலுக்குள் அறுவடை செய்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டு செயல்படுகிற அரசியல்வ... Read Full Article / ம���லும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம் (7) குஷியாக வீடியோ காட்டிய குருஜி\nஅணைகள் கட்டிய நவீன கரிகாலன்\n : பெண் ஒ.செ.வுக்காக வரிந்து கட்டிய மந்திரி\nஎங்க வீட்டுல சாம்பார் வாளி தூக்கினவர் அமைச்சர் -தினகரன் காட்டம்\n உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை\n -சொந்த மண்ணில் சோக நினைவுகள்\nராங்-கால் : கலைஞர் இல்லாத தி.மு.க.\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183533-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T16:18:37Z", "digest": "sha1:Q4LFMOHONMP2UEEED2DXG6S3I3HHI45B", "length": 9968, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புதியதலைமுறை", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செ��வில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nதிட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளிமாநிலத்தவருக்குத்தான் வேலை கொடுப்பார்கள் : உயர்நீதிமன்றம்\nவெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் புதியதலைமுறை ‘சக்தி விருதுகள்’\nசீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா \nபுதிய தலைமுறை மீது வழக்கு : வைகோ கடும் கண்டனம்\nபுதிய தலைமுறை மீது வழக்கு: போலீஸ் விளக்கம்\nவிரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை: நாஞ்சித் சம்பத்\nஅரசுப் போக்குவரத்து கழக சொத்துக்கள் சூறையாடல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎதற்காக இந்த கல்வி முறை.. மாணவர்களை சாகடிக்கவா\nஅனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: பெரும்பான்மை மக்கள் கருத்து\nபுதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்\nஅரசு கேபிளில் துண்டிக்கப்பட்ட புதியதலைமுறை: கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என மக்கள் கருத்து\nவிண்வெளி ஆராய்ச்சி பயிற்சி: ரஷ்யா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்\nஅரசியல் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்\nமகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை\nபுதியதலைமுறை செய்தி எதிரொலி... கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு\nதிட்டங்களுக்கு எதிராக போராடினால் வெளிமாநிலத்தவருக்குத்தான் வேலை கொடுப்பார்கள் : உயர்நீதிமன்றம்\nவெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் புதியதலைமுறை ‘சக்தி விருதுகள்’\nசீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா \nபுதிய தலைமுறை மீது வழக்கு : வைகோ கடும் கண்டனம்\nபுதிய தலைமுறை மீது வழக்கு: போலீஸ் விளக்கம்\nவிரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை: நாஞ்சித் சம்பத்\nஅரசுப் போக்குவரத்து கழக சொத்துக்கள் சூறையாடல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஎதற்காக இந்த கல்வ�� முறை.. மாணவர்களை சாகடிக்கவா\nஅனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்: பெரும்பான்மை மக்கள் கருத்து\nபுதியதலைமுறையின் செய்தி எதிரொலி: செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழங்கள் பறிமுதல்\nஅரசு கேபிளில் துண்டிக்கப்பட்ட புதியதலைமுறை: கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என மக்கள் கருத்து\nவிண்வெளி ஆராய்ச்சி பயிற்சி: ரஷ்யா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்\nஅரசியல் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்\nமகளிர் மேம்பாடு: குரல் கொடுக்கும் புதிய தலைமுறை\nபுதியதலைமுறை செய்தி எதிரொலி... கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/110104", "date_download": "2019-07-17T16:50:41Z", "digest": "sha1:TZESYSQNQFTQLWBT4SDUPAHBGLTHXECN", "length": 5482, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu Promo - 22-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் ப��ருங்க\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஇங்கிலாந்து கோப்பை வென்றதற்காக ஆபாச போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கிய மாடல் அழகி\nபிக்பாஸில் எனது மகன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறான் கூறி வருத்தப்பட்ட தர்ஷனின் பெற்றோர்\nஈழத்து லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா தர்ஷனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி\nஉலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதல் இரண்டு இடம் யார் தெரியுமா\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\n.. லவ் பண்ணாததால தான் பிரச்சனையோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/115956", "date_download": "2019-07-17T16:48:42Z", "digest": "sha1:EGM27TGQAXV6OXVZLKEJGZG2S45KUZLZ", "length": 5179, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 24-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nபிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..\nகுடும்ப புகைப்படத்திற்கு இளம்பெண் கொடுத்த அரைநிர்வாண போஸ்..\nகழுகு 2 படத்தின் டீசர்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nதன் கர்ப்பத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை ஸ்ருதி\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\n விஷ்ணுவிற்கு முத்தம் கொடுத்து வாழ்த்து கூறிய விளையாட்டு வீராங்கனை\nமுன்னணி இயக்குனருடன் தனுஷ் கூட்டணி ஜோடியாக பிரபல மலையாள நடிகை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nகேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/619", "date_download": "2019-07-17T16:24:50Z", "digest": "sha1:GAQHLIQNI7H34QZCWGEXG4S6IQL5JTOX", "length": 7459, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/619 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/619\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇருபதாம் நூற்றாண்டு 597 பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் ஆசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் திரைப் பட உலகிலும் பெரும் புகழ் பெற்றவர். தொ - பி.கி.பால கிருஷ்ணன். வெ. - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜன சக்தி பிரஸ். 1965.உ - 1. அரசியல் என்னும் பெரிய தலைப்பின் கீழ் 49 உள்தலைப்புகளும், 2.\"சமூகம் என்னும் பெரிய தலைப் பின்கீழ் 27 உள்தலைப்புகளும், 3. காதல் என்னும் பெரிய தலைப்பின் கீழ் 45 உள் தலைப்புகளும், பல் சுவை என்னும் பெரிய தலைப்பின்கீழ் 14 உள் தலைப்புகளும் உள்ளன. தொகுப் பில் பல இனப் பாடல்கள் உள்ளன. கவியரங்கக் கவிதைகள் ஆ இரகுநாதன் என்னும் திருச்சிற்றம்பலக் கவிராயர். பல கவியரங்குகளில் பாடியவை. வெ. - என் சி பி எச் பிரைவேட் லிமிடெட், சென்னை, ஜெனரல் பிரின்டர்ஸ், சென்னை. 1963. வானொலி கவியரங்கம், கம்பன் திருநாள் கவியரங்கம், பாரதி விழாக் கவியரங்கம், தாகூர் விழாக் கவியரங்கம் முதலிய கவி யரங்குகளில் பாடியவற்றின் தொகுப்பு. இரகுநாதன் கவிதைகள் ஆ-இரகு நாதன் என்னும் திருச்சிற்றம்பலக் கவிராயர், ஸ்டார் பிரசுரம், சென்னை, 1957. நாம் என்னும் தலைப்பு முதல் பல தலைப்புகளில் பாடப்பட்டவற்றின் தொகுப்பு. வாழ்க்கைப் பூங்கா, - ஆசிரியர்-பொற்கோ என்னும் பொன். கோதண்டராமன். வெ - தமிழ்நூற் பதிப்புச் சங்கம், புதுவை. 1965.உ. அரும்பி யல், மொட்டியல், மலரியல், காஇயல், கனியியல், முத்தியல் என்னும் ஆறு பெரிய தலைப்புகளின்கீழ்ப் பல உள் தலைப்பு களில் பாடல்கள் அமைந்துள்ளன. புத்துணர்ச்சிப் பனுவல் ஆ-கவிஞர் சிறு மதுரை சி.சொ. அருணாசலம். பச்சையப் பன் அச்சகம், வேலூர். 1956.எழுமின் அன்னாய் என்பது முதல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/tablets/huawei-mediapad-t5-launched-in-india-specs-price-022405.html", "date_download": "2019-07-17T17:02:06Z", "digest": "sha1:Y7F56ST6KTZ4FH2HN6E3WLOE3HI4UUFG", "length": 16859, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.14,000-விலையில் ஹுவாய் அறிமுகப்படுத்தும் மீடியாபேட் டி5 சாதனம்.! | Huawei MediaPad T5 Launched in India specs price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n1 hr ago சந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\n2 hrs ago அமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\n16 hrs ago வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n16 hrs ago குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nNews ஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்\nMovies அவளுக்கு ஏன் சாக்லெட் கொடுத்த என் ஃபீலிங்ஸோட விளையாடத.. கவினுடனான காதலை முறித்துக்கொண்ட சாக்ஷி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...\nAutomobiles டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nSports உலக சாம்பியனான பிறகு சேட்டையை ஆரம்பித்த இங்கிலாந்து.. சேவாக்கை வம்புக்கு இழுத்து சர்ச்சை\nFinance சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nரூ.14,000-விலையில் ஹுவாய் அறிமுகப்படுத்தும் மீடியாபேட் டி5 சாதனம்.\nஹுவாய் நிறுவனம் இன்று புதிய மீடியாபேட் டி5 என்ற டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nமீடியாபேட் டி5 டிஸ்பிளே அம்சம்:\nஹுவாய் மீடியாபேட் டி5 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920x1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹுவாய் மீடியாபேட் டி5 சாதனத்தில் ஆக்டோ-கோர் கிரிண் 980 சிப்செட் வசதிஇடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nபேஸ்புக் வழங்கும் மாதம் ரூ.1400 வருமானம் : பின்னாடி வில்லங்கம் இருக்குமா\nகூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி:\nஹுவாய் மீடியாபேட் டி5 சாதனத்தில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த டேப்லெட் சாதனத்தில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், வைஃபை, 4ஜி எல்டிஇ ஆதரவு, ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n வருகிறது புத்தம் புதிய செயலி.\nஇந்த சாதனத்தில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 2ஜிபி ரேம் கொண்ட மீடியாபேட் டி5 சாதனத்தின் விலை\nரூ.14,990-ஆக உள்ளது. அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட மீடியாபேட் டி5 சாதனத்தின் விலை ரூ.16,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விற்பனை வரும் 10-ம் தேதி துவங்கும்.\nசந்திராயன் 2 விண்கலம் - நிலவில் 52 நாள் இதை தான் செய்ய போகிறது\n6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹூவாய் என்ஜாய் 9எஸ்.\nஅமெரிக்க கப்பற்படையின் கோஸ்ட் குறித்த ஒரு பார்வை.\nமலிவு விலையில் அசத்தும் ஹூவாய் மீடியா பேட் டி 5: ஏராளமான வசதிகள்.\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.3000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹுவாய் ஸ்மார்ட்போன்.\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\n10.8-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹுவாய் மீடியாபேட் எம்6 சாதனம் அறிமுகம்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஇந்தியாவுக்கு வந்தாச்சு 5ஜி சேவை- இனி 100 நாட்களில் துவங்குகின்றது.\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nமடிக்க கூடிய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன்: ஒத்திவைத்தது ஹூவாய்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: ரூ.399-விலையில் அட்டகாசமான போல்ட் இயர்போன் அறிமுகம்.\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\nஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-what-kohli-has-to-do-if-he-wins-the-toss-today-match-015821.html", "date_download": "2019-07-17T16:25:31Z", "digest": "sha1:5I6UW254KX6I7COLNZ34AKD5J2SZTKDP", "length": 17268, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "இதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்.. கோலி முன் இருக்கும் அந்த ஒரு சவால்! | ICC World Cup 2019: What Kohli has to do if he wins the toss in today match - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» இதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்.. கோலி முன் இருக்கும் அந்த ஒரு சவால்\nஇதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்.. கோலி முன் இருக்கும் அந்த ஒரு சவால்\nICC World Cup 2019: இதை மட்டும் இன்று சரியாக செய்தால்.. இந்தியா பைனல் செல்லும்- வீடியோ\nலண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் மான்செஸ்டர் மைதானம் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகக் கோப்பை செமி பைனல் போட்டிகள் இன்று தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூச��லாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டிகள் நடக்க உள்ளது.\nநாளை மறுநாள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டிகள் நடக்கிறது. இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்.\nஇந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் நடக்கிறது. இந்த பிட்ச், இன்றைய போட்டியில் பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு எப்படி பந்து போட்டாலும் பெரிய அளவில் ஸ்விங் செய்ய முடியாது.\nஇது பவுலர்களுக்கு மிகவும் சவாலான பிட்ச் ஆகும். இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி கண்டிப்பாக 280+ ரன்களை எளிதாக எடுக்க முடியும். நல்ல பேட்டிங் ஆர்டர் இருந்தால் 300+ ரன்களை கூட எடுக்க முடியும். ஆனால் இரண்டாவது களமிறங்கும் அணி 250+ ரன்களை எடுப்பதே கடினம். இங்குதான் மேற்கு இந்திய தீவுகளை இந்தியா 200 ரன்கள் கூட எடுக்க விடமால் சுருட்டியது.\nஅதேபோல் இங்குதான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 300+ ரன்களை எடுத்தது. இதனால் இங்கு இந்தியா டாஸ் வென்றால் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்புள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அதிக இலக்குகளை எடுத்து எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.\nஇதனால் இன்று கோலி முதலில் பேட்டிங் செய்யவே அதிகம் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இரண்டாவது பேட்டிங் களமிறங்குவது பெரிய கஷ்டமானது. இங்கு பிட்ச் போக போக பவுலிங் பிட்சாக மாறும். பந்து அதிகமாக பவுன்சாகும். இந்த சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தி விளையாடினால் கண்டிப்பாக இந்தியா பைனல் செல்லும். இதனால் இந்திய அணி ஸ்விங் பந்துகளை நம்பாமல் யார்க்கர், ஸ்லோ பால், பவுன்சர் என்று விளையாடினால் கண்டிப்பாக வெற்றியை ருசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா\nவாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி\nஇவரைத் தானே கிண்டல் செய்தீர்கள்.. இதுதான் பதிலடி.. இந்திய அணியை காக்க போராடிய பாகுபலி\nஇதுதான் உன் நேரம்... ரோஹித் கொடுத்த அந்த சிக்னல்.. நியூஸி போட்டியில் ஏன் இப்படி நடந்தது தெரியுமா\nநியூஸியை கலங்கடிக்கும் சிஎஸ்கே படை.. டென்ஷனில் கத்திய பவுலர்கள்.. ஆட்டத்தில் அதிரடி திருப்பம்\nதோனி நம்மை கரை சேர்ப்பார்.. நம்பிக்கை இருக்கிறது.. இவரா இப்படி சொல்வது.. என்ன ஆச்சர்யம்\nமொத்தமாக அடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. அதிர வைக்கும் காரணங்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி\nதோனி எங்கே.. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. கோபத்தில் கத்திய கங்குலி.. அடுத்தடுத்த பரபரப்பு\nநீங்களே இப்படி கைவிட்டா எப்படி களமிறங்காத தோனி.. இந்திய அணிக்குள் என்னதான் நடக்கிறது\nஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா\nஅந்த 4 ஓவர்கள்.. போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்த பவுலர்கள்.. இந்திய அணிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nவிக்கெட் போக கூடாது.. அதிரடியாகவும் ஆட வேண்டும்.. இந்திய அணிக்கு இன்று வைக்கப்பட்ட செக்.. ஏன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n3 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\n3 hrs ago அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\n3 hrs ago ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\n3 hrs ago விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nNews ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கிய��்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/jul/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3192123.html", "date_download": "2019-07-17T16:41:23Z", "digest": "sha1:YIC3EAKZMIDEU2STITBYUD5F5RKOJJD7", "length": 12291, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுமா?- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுமா\nBy DIN | Published on : 14th July 2019 03:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூரில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், ஆபத்தான கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றம் ஒருபுறம். இடம் தேர்வு செய்யப்பட்டு கிடப்பில்போடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் வழக்குரைஞர்கள் பொதுமக்கள் உள்ளனர்.\nஅரியலூர் கடந்த 2007-இல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஒன்றரை ஏக்கரில் முன்சீப் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்துக்கு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, கடந்த 2011-இல் அரியலூர் நீதிமன்றத்தை மாவட்ட நீதிமன்றமாக தரம் உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, அதே வளாகத்திலேயே மாவட்ட நீதிமன்றமும் தொடங்கப்பட்டது.\nஇதையடுத்து, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற���், உதவி அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 6 நீதிமன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டு, அவை அரியலூர் நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.\nதற்போதுள்ள அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் அமர்வதற்கு இடம் இல்லாமல் உள்ளது. குடிநீர், வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.\nதற்போதைய நீதிமன்ற வளாகம், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் என்பதால், மழைநீர் கசிந்து வழக்கு ஆவணங்களை நனைத்து பாழ்படுத்திவிடுகிறது. மேலும், எலித்தொல்லையால் ஆவணங்கள் சேதமாகின்றன. தற்போது கட்டடத்தின் மேலே மரங்கள் முளைத்து கட்டடத்தை சேதப்படுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் புறவழிச்சாலை அருகே அம்மாகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை உயர்நீதிமன்றக் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்து பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை ஏதும் இல்லை. இடத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட கூடுதலாக இந்து சமய அறநிலையத் துறை கேட்பதால், இப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஅரியலூரில் தற்போது இயங்கி வரும் நீதிமன்றத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பழைய கட்டடம் என்பதால் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஓடுகள் உடைந்து விழுவதால் நீதிமன்றத்தின் உள்ளே அமர்ந்து பணிபுரிய அச்சமாக உள்ளது.\nதமிழக அரசு இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என வழக்குரைஞர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nகடந்த வியாழக்கிழமை சட்டப் பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின் போது, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ���டிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/14/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3192009.html", "date_download": "2019-07-17T16:34:29Z", "digest": "sha1:MIUBT65UETNO3KDNHZQSEET26MUHS3Z5", "length": 8468, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஒடிஸாவில் இடதுசாரி தீவிரவாதம் அதிகரிப்பு: மாநில உள்துறை அறிக்கையில் தகவல்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nஒடிஸாவில் இடதுசாரி தீவிரவாதம் அதிகரிப்பு: மாநில உள்துறை அறிக்கையில் தகவல்\nBy DIN | Published on : 14th July 2019 02:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒடிஸாவில் 2018-ஆம் ஆண்டில் இடதுசாரி தீவிரவாதிகள் நிகழ்த்திய கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவை அதிகரித்து விட்டதாக மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.\nஒடிஸா சட்டப்பேரவையில் உள்துறை நிலைக்குழுவின் அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஒடிஸாவில் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ஏழு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-ஆம் ஆண்டு காவல் நிலையங்களில் 2,502 பாலியல் வன்கொடுமை மற்றும் 1,378 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 1,07,408 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.\n2017-ஆம் ஆண்டில் 2,221 பாலியல் வன்கொடுமை மற்றும் 1,267 கொலைகள் என மொத்தம் 1,03,066 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது.\n2019-ஆம் ஆண்டு மார்ச் வரையிலும், 28,617 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n2018 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே 26 துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்; 339 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 27 பேர் சரணடைந்தனர்.\n\"ஜஜ்பூர், தேங்கனல், கஜபதி, கஞ்சம், மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மல்கன்கிரி, கோராபுட், கலாஹந்தி, ராயகடா, கதாமல் மற்றும் நுவாபடா ஆகிய பகுதிகளில் நிலைமை சவாலாகவே இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5043/---------------------------", "date_download": "2019-07-17T16:21:24Z", "digest": "sha1:ZZPBPP7C25BA4LVB42TE643ZWU6D52FO", "length": 4286, "nlines": 148, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஇஸ்லாமிய அழைப்பும் செயல் முறையும்\nHome » Books Categories » Tamil Books » அழைப்பியல் » பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது\nBook Summary of பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது\nஅகிலத்தைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின் றானா அவனுக்குப் பதில் சொல்ல மனிதன் கடமைப்பட்டு இருக்கின்றானா போன்ற கேள்விகளுக்கான பதில்களை உருவகக் கட்டுரை அமைப்பில் விளக்கும் நூல்\nBook Reviews of பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது\nView all பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது reviews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2019-07-17T17:25:59Z", "digest": "sha1:KBQNUPNBE2HTUOTQSOXU6JZS2H2OLFEF", "length": 5238, "nlines": 70, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nவியாழன், 2 ஜூன், 2016\nஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு\n இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கும் எமது புதிய பணியை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினோம். அந்நிகழ்வின் சிறு தொகுப்பைத் தங்களுடன் பகிருகின்றோம். இந்நிகழ்விற்கு அறிஞர்கள் இப்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒத்துழைப்புத் தந்தார்கள். இவ்வாறு உலகெங்கும் மேற்கொள்ள அறிஞர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தனர். இவ்வொளியொலி (வீடியோ) நிகழ்வைப் பார்த்த பின் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.\nஅறிஞர்களின் ஒத்துழைப்போடு இவ்வாறான கருத்தரங்குகளை உலகெங்கும் தொடர, உங்கள் மதியுரைகளையும் வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 3:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய ஊற்று - வலைத்திரட்டி விரைவில் வெளிவரும்\nசித்திரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டியின் வெற்றியா...\nஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=64590", "date_download": "2019-07-17T18:03:39Z", "digest": "sha1:RYBH2DJXEIVS5K3Z3PBANPMZUDZZ3PB4", "length": 30463, "nlines": 116, "source_domain": "tamil24news.com", "title": "மார்தட்டும் சோழர் பெரும", "raw_content": "\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nஇங்கு பிரச்சனை இராசராச சோழன் மட்டும் இல்லை. தமிழர் பெருமை பேசினால் முற்போக்கு சீவிகள் பலருக்கு ஆகாது. தமிழரசன், பிரபாகரன் ஆகாது. ஸ்டாலின், லெனின், மார்க்ஸ், மாவோ,\n,பெரியார், அம்பேத்கர் இனிக்கும். அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் ஆனால் தமிழின எதிர்ப்பு என்றால் ஒன்று கூடி விடுவார்கள்.\nஅரசர்கள் காலத்தில் ஆக்கிரமிப்பு , படையெடுப்பு, போர்வீரர்கள் உயிரிழப்பு என எல்லா நாட்டிலும் இருந்தது தான். அப்படி செய்யாதிருக்காவிட்���ால் நமது நிலம் வேறு ஒருவருக்கு அடிமையாகத் தான் இருந்திருக்கும். இராசராசன் படைகளைப் பெருக்காமல் கோவில்கள் கட்டாமல் நீர்நிலைகளை உருவாக்காமல் ஒரு பேரரசனாக உருவாகாமல் முட்டி போட்டு இருந்திருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் அவா. அது எப்படி உங்களில் இருந்து அப்படி ஒரு பேரரசன் வரலாம் என்பது தான் இவர்களின் கடுப்பு.\nஇராசராசன் எப்படி எல்லாம் ஆண்டிருக்கிறான் என்ற வியப்பிற்கும்\nஇராசராசன் இப்படி எல்லாம் ஆளலாமோ என்கிற காழ்ப்புணர்ச்சிக்கும் இடையில் தான் இவ்வளவு கருத்து மோதல்கள்.\nஅப்புறம் அவர் பெயர் வட மொழியில் இருக்கு அருண் மொழி வர்மன் என்றால் இதெல்லாம் செல்லாது என்கிறீர்கள். சரி, இன்று தமிழ் தேசியம் பேசும் தமிழை உயிராய் நேசிக்கும் பலரின் பெயர்களும் ஷ், ஜ, உஷ் என்று தான் உள்ளது. பல தமிழ் நூல்களில் வடமொழிக் கலப்பு உள்ளது. அதனால் நூல்களையும் எங்களையும் எரித்து விடலாமா\nஇறையடியார்களாக (தேவரடியாராக) இருந்த மரபு விஜயநகரப் பேரரசுக்குப் பின் தான் பொட்டு கட்டி தேவதாசிகளாக மாற்றப்பட்டனர். வரலாற்றைப் படியுங்கள்.\nஅனைவரையும் கடுமையாக அடிமை வேலை வாங்கி கோயிலைக் கட்டினான் என்றால் எதற்கு அவர்களின் பெயரை கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டும் ஏன் இறையிலி நிலங்கள் வழங்க வேண்டும். முடிந்தவர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியும் இயலாதவர்கள் உடல் உழைப்பையும் தந்தார்கள். ஆதாரங்கள் உண்டு.\nபல்லவர்கள் உருவாக்கிய பிரம்மதேயங்களில் இருந்து கோயிலை அதிகார மையமாக மிகத் தந்திரமாக பார்ப்பனர்களை பகைத்துக் கொள்ளாமலேயே செய்த சோழன் அதை ஒரு அறக்கட்டளை நிறுவனமாக மாற்ற முயன்றான். பொதுச் சொத்துகளை கோயிலுக்குக் கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயை கல்வி, கலை, மருத்துவம் போன்ற பணிகளுக்குத் திருப்பி விட முயன்றுள்ளான். பாசனத் திட்டங்கள் பற்றிய கல்வெட்டுகள் பெரும்பான்மை பிற்காலச் சோழர்களுடையதாகவே உள்ளன என்கிறார் பழ.கோமதிநாயகம்.\nகோயிலைப் பொருளியல் மண்டலமாக மாற்றி பறையர்களுக்கு இறையிலி நிலங்களை வழங்கினான். படைகளைப் பெருக்கினான்.\nநொபொரு கரசிமா தனது ஆய்வில் சோழர்களின் காலத்தில் பிரம்மதேயங்களும், பார்ப்பன தனியார் நிலங்களும் கோவில்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக்க் கூறுகிறார். அதாவது இராசராசன் பிரம்மதேயங்களின் ���திகார மையத்தை உடைக்க மாற்று அதிகார மையமாக கோவிலை உருவாக்கியுள்ளான். ஏனெனில் பல்லவர்கள் சமற்கிருதத்தை அறிமுகம் செய்து வளர்ப்பதற்கு உதவினார்கள். இராசராசன் போன்றவர்கள் தமிழுக்கு முதன்மை கொடுக்க முனைந்தனர். இதற்கு பக்தி இயக்கத்தையும் பயன்படுத்திக் கொண்டான். தில்லையில் தமிழ்மறைகளை மீட்டெடுத்ததும் அதன் பொருட்டே. பாஜக வை தோளில் போட்டு கூட்டணி வைத்தவர்கள் எல்லாம் அடிவருடிகள் இல்லை. போராளிகள்.\nஎஸ்.ராகவன், நொபுரு கரசிமா, தொ .ப , ஆ .சி , குடவாயில் பாலசுப்பிரமணியம் ஆய்வைக் கொண்டு வந்தால் அவர்கள் அதெல்லாம் செல்லாது என்பார்கள்.\nஇன்றைக்கு டெல்டா பகுதிகளில் தான் அனைத்து நாசக்கார திட்டங்களும் வருகின்றன. சாதியையும் தாண்டி இங்கிருக்கும் மக்களை கடைசியாக ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி சோழர்கள் மற்றும் அதன் ஊடாக வரு ம் தமிழ்ப் பெருமிதம். அதையும் உடைத்துவிட்டால் நம்மை இன்னும் எளிதாக வீழ்த்திவிடலாம். இவ்வளவு தான் கணக்கு. இப்போது யோசனை செய்யுங்கள் ரஞ்சித் யார் பக்கம் என்று. திராவிட, தலித்திய, கம்யூனிச, மார்க்சிய நண்பர்கள் தமிழின மறுப்பை முன் வைப்பவர்கள்.\nஇந்த தமிழ்ப் பெருமிதம் தான் இந்தி திணிப்புக்கு எதிராக இன்னமும் உக்கிரமாக செயல்பட வைக்கிறது. இந்த தமிழ் pride தான் மெரினா புரட்சியை சிறப்பாக நடத்தி வைத்தது. வேறு எந்த கருத்தியலும் இத்தனை நாள் இதை செய்ய முடியவில்லை. அப்போதும் உள்ளே புகுந்து புரட்சியைக் கலைக்க முற்பட்ட முற்போக்கு இயக்கங்கள் பற்றி மக்கள் அறியாததா அரசியல், வேளாண்மை, சூழலியல், திரைத்துறை , இலக்கியம், மரபு மருத்துவங்கள், ஈழம் என எல்லா இடத்திலும் முற்போக்கு பட்டறையைப் போட்டு தன்சாதிப்பற்றை பேசுபவர்கள் தான் இன்று இராசராசனை எள்ளுகிறார்கள்.\nநம்மால் இராசராச சோழனை இந்தியத்திற்கு எதிரான குறியீடாக நிறுத்த முடியாதா என்ன ONGC, GAIL போன்ற பெரு நிறுவனங்களுக்கு எதிரான குறியீடாக நிறுத்த முடியாதா என்ன ONGC, GAIL போன்ற பெரு நிறுவனங்களுக்கு எதிரான குறியீடாக நிறுத்த முடியாதா என்ன அவர்கள் செய்த நீர் மேலாண்மையை உலக அறிஞர்களே வியக்கும் போது அந்த இனத்தில் பிறந்த நமக்கு பெருமை வரக் கூடாதா என்ன அவர்கள் செய்த நீர் மேலாண்மையை உலக அறிஞர்களே வியக்கும் போது அந்த இனத்தில் பிறந்த நமக்கு பெருமை வரக் கூடாதா என்ன அந���த நீர் மேலாண்மையை வைத்து அவனை இன்றைய சூழலியல் குறியீடாக(Ecology Brand) நிறுத்த முடியாதா என்ன அந்த நீர் மேலாண்மையை வைத்து அவனை இன்றைய சூழலியல் குறியீடாக(Ecology Brand) நிறுத்த முடியாதா என்ன கண்டிப்பாக முடியும் அதன் வழியே மக்கள் சக்தியை ஒன்று திரட்டி நாம் வெல்ல முடியும். இது முற்போக்கு மொன்னையர்களுக்கும் தெரியும். ஆனால்\n100 விழுக்காடு தூய்மைவாதம் பார்த்தால் இங்கே ஒருவரும் உருப்படி இல்லை. நானும் நீங்களும் ஒரு வெங்காய செயல்பாட்டையும் சமூகத்திற்காக செய்து விட முடியாது. பெரியார், மார்க்சு என்று வரும் போது மட்டும் வாங்க ஜி வாங்க ஜி என்பது.\nபாரதியார், மா.பொ.சி, காந்தி, ஜே.சி. குமரப்பா, நேரு, நம்மாழ்வார் என்றால் போங்க ஜி போங்க ஜி தான். தமிழ் தேசியர்களுக்கும் இது பொருந்தும். முழுமையாக பெரியாரை, அம்பேத்கரை, நல்ல உலகத் தலைவர்களை ஒரேடியாகத் தூக்கிப் போடுவது etc.\nமொழி மீட்சியில் , தமிழ் இலக்கியத்தில் பாரதியையும், வடக்கெல்லை மீட்சியில் மா.பொ.சி யின் பங்கையும் அவ்வளவு எளிதாக தூக்கிப் போட்டுவிட முடியுமா தன்னிறைவு, கிராமியப் பொருளாதாரத்தில் காந்தி, குமரப்பா, நம்மாழ்வாரை ஒட்டு மொத்தமாக புறக்கணித்துவிட முடியுமா\nஒருவரின் சரி தவறுகளை ஆய்ந்து ஏற்க வேண்டிய இடத்தில் ஏற்று விலக்க வேண்டிய இடத்தில் விலக்கி வைப்பவனே உண்மையான முற்போக்காளன். அதை விடுத்து முரண்களைக் கூர் தீட்டி குளிர் காய்வதல்லாம் சனாதனத்தனம் தான். இந்த வேலையை இருபுறம் இருப்பவர்களும் செய்கிறார்கள்.\nபல்லவர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர்கள் எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பாளிகள். கட்டபொம்மன் மிகச் சிறந்த மன்னன். காவல் கோட்டம் அருமையான நாவல், பாகுபலி அருமை. ஆனால் சோழப்பரரசு, ராசராசன், பொன்னியின் செல்வன், செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் கசக்கும். தஞ்சை கோயிலுக்கு முன்புறமாக சென்றால் ஆட்சியாளர்களுக்கு ஆகாது ஆனால் நாயக்கர் மகாலுக்கு செல்லும் போது ஆரத்தி எடுத்துவிட்டு முன்வாசல் வழியாக செல்வது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத கடையெழு வள்ளல்களுக்கும் மூவேந்தர்களுக்கும் இடையே சிண்டு முடிஞ்சு வேள்பாரி என்று விபூதி அடிப்பது என இந்த அரசியல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.\nஇதெல்லாம் தன் சாதிப்பற்று அல்லாமல் வேறென்ன ஆனால் தன்சாதிப் பற்று தமிழனுக்கு மட்ட��ம் தான் உண்டென கட்டமைப்பார்கள். தமிழ்த்தேசியம் என்றாலே சாதித்தேசியம், வலதுசாரி தமிழ்த்தேசியம் என கட்டமைப்பார்கள். பெரியாரியத்தில், மார்க்சியத்தில் கம்யூனிசத்தில் இல்லாத சாதி தமிழ்த்தேசியம் எனும் போது மட்டும் பறந்து வந்துவிடும். தேர்தல் பாதை திருடர் பாதை என கூவிக் கொண்டே சூரியவம்சம் அப்பா சரத்குமார் போல முக்காடு போட்டுக் கொண்டு அவர் சாதித் தலைவருக்கு பிரச்சாரம் செய்வார்கள். எனது 8 வருட அவதானிப்பில் உண்மையில் இந்த முற்போக்காளர்கள் தான் பெரிய தன்சாதி வெறியர்கள். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் எல்லாம் சும்மா அடையாள அரசியல். தமிழர்கள் வெளிப்படையாக வெட்டி சாதிப் பெருமிதம் பேசுபவர்கள். இவர்கள் முற்போக்கு வெள்ளை அடித்து சாதியம் பேசுபவர்கள். அவ்வளவு தான்.\nஇங்கு காலம் காலமாக ஒரு தமிழ்த்தேசிய சித்தாந்தம் இந்த மண்ணை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. மயன், தொல்காப்பியன், வள்ளுவன், ஒளவையார் , காரைக்கால் அம்மையார், சித்தர்கள் முதல் அண்மைய வள்ளலார் மேலும் அயோத்திதாசர், சிங்காரவேலர், மா.பொ.சி, வ.உ.சி, பாரதிதாசன், கி.ஆ.பெ, ரெட்டைமலையார் etc... என அந்த சித்தாந்தம் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தமிழ் மொழி தான் அந்த பல்லாயிரம் ஆண்டு கால பிணைப்பை தாங்கிக் கொண்டே வருகிறது. வேத மரபை தமிழியம் எதிர்த்தது. இந்த வேத எதிர்ப்பு பயணத்தில் பெரியார் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதனால் தான் அவர் இங்கே நின்றார். நிற்கிறார் இன்னமும்.\nஇன்றைக்கு கிரிக்கட் வர்ணனைகள், Discovery அலைவரிசை எல்லாம் தமிழுக்கு மாறிவிட்டார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் மரபு மருத்துவம் பற்றி காட்சி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நம் கலாச்சாரத்தைக் கொண்டாடுவோம் என Colgate காரன் வள்ளுவரின் படத்தைப் போட்டு வணிகம் செய்கிறான். அவர்களுக்கு தெரிந்திருக்கிறது மக்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் என்று. ஆனால் நீங்களோ வெகுமக்களின் மொழி, பண்பாடு, கலைகள், விழுமியங்களில் இருந்து விலகி புதியதாக பகுத்தறிவு, சர்வதேசியம் என ஒரு சித்தாந்தம் படைக்க முயலுகிறீர்கள்.\nதமிழர்களிடம் உள்ள பெருங்குறை இல்லாத வெட்டிப் பெருமை பேசுவது. ஆப்கானிஸ்தானில் தமிழ் ஐரோப்பாவில் தமிழ், நாசா திருநள்ளாறு அதிசயம் என துளி கூட உண்மை இல்லாத WhatsApp செய்திகள். இவற்றை ஒ��ித்தாலே போதும். நமக்கு இருக்கின்ற பெருமைகளே போதும் பிறகு ஏன் வெட்டிப் பெருமை இன்னொரு பெரிய குறை முன்னோர்கள் வலியுறுத்திய அறத்தின் வழி நில்லாமல் மொழி மீது, இயற்கை மீது அக்கறை கொள்ளாத தன்மை. ஒரு பேரழிவுத் திட்டம் வந்தால் மற்ற இனத்தவர்கள் போராடும் வேகம் நமக்கு இல்லை. நான் நன்றாக இருந்தால் போதும் என்னும் மனநிலை. நமது மரபு இப்படிப்பட்டதல்ல என்பதை உணருங்கள்.\nதமிழ் மொழி மட்டுமே உயர்ந்தது , தமிழர்கள் தான் உலகின் ஆதிக்குடிகள் என இறுமாந்த வேண்டாம்.. யவனர்களும்(கிரேக்கம்) , ரோமானியர்களும் சங்க காலத்தே கடல் வழி வணிகம் செய்தவர்கள் தான். சீனம், அரெபியம், எகிப்து, ஆப்பிரிக்க, யவனமும் ஆதி மொழிகள் தான். நம் முன்னோர்கள் வழி நின்று அறம் காப்போம், தனி மனித ஒழுங்கைக் கடைபிடிப்போம். சாதிப் பெருமிதங்களை உடைப்போம். மொழியைப் பேணிப் பாதுகாப்போம். வாசிப்போம், நல் இலக்கியங்கள் படைப்போம். தமிழ்ப் பெருமிதத்தை முறையான வழியில் ஆற்றலாக்குவோம். தமிழர் தேச நலனைப் பாதுகாப்போம். மூவேந்தர்களை தன் சாதி என்று கொண்டாடும் கழிசடைகளை புறந்தள்ளுவோம்.\nதிராவிட, தலித்திய, கம்யூனிச, மார்க்சியர்கள் இந்த மண்ணில் இருக்கும் சித்தாந்தத்தை இனம், மொழி, பண்பாடு, மெய்ப்பொருளியல், கலைகள் அடிப்படையில் உங்கள் சித்தாந்தத்தையும் இணைத்து முன்னெடுக்கவில்லை என்றால் தோற்றுக் கொண்டே தான் இருப்பீர்கள். ரஞ்சித்துகள் இறுதியாக வந்தடைய வேண்டிய இடம் தமிழ்த்தேசியம் மட்டுமே. காலம் மாற்றும்.\n1000 ஆண்டுகள் தாண்டி வந்து இன்னமும் நின்று கொண்டிருக்கிறார். இனிமேலும் நிற்பார்.\n- தமிழகத்திலிருந்து தினேசு -\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு ம��ன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2013/11/2_22.html", "date_download": "2019-07-17T16:48:14Z", "digest": "sha1:UXT25LX6S6FU3MA5547EJQGSEXU2BLGC", "length": 22677, "nlines": 251, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 2\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 2\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\n3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)\n6.சந்து கட்டிடம் இடிக்க கோபித்து கொள்ளக்கூடாது. இது அரசாணை (4)\n7.தன் வலையில் சிக்கியவனை தாக்கி முன் செல்பவன் (4)\n8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)\n13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3)\n14.பாரி போல வாரி வழங்குபவர் (4)\n15.அப்பனைப் பாடுபவர் தலைசிறந்த வேதம் ஓதாது விவரிக்க தடுமாறினார் (4)\n16.தமையன் இளையவனைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,3)\n1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)\n2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண���டு ஓட்டிய தோணிகள் (5)\n4.மன்மதனிடம் இருந்து அறியாமை நீங்கியதால் மானிடனாக மாறினான் (4)\n5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)\n9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)\n10.அமைதி வராமல் குழப்பத்தில் தூரம் போய்விட்ட சோழன் மகள் (5)\n11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)\n12.சுகத்தால் தள்ளாடி கடைசியில் தான் கடித்ததால் தப்பித்த சிற்றெறும்பு (4)\n13.இடையூறுகளைக் களைந்து சென்றால் வரும் ஐஸ்வர்யம் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:\n\"அருமையான புதிர் . நன்றி \"\nஉங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. எல்லா விடைகளையும் சரியாக முதன் முதலில் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.\nசாந்தி நாராயணன் அவர்களது கருத்து,\nநாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:\nஉங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. உங்களது விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.\n\"சென்ற புதிர் போன்றே எல்லா குறிப்புகளும் அருமை. தாங்கள் கூறி இருப்பது போன்றே வெள்ளித்திரை பெயர்கள் பற்றி கண்டிப்பாகவே மிக குறைந்த விவரம் அறிந்த நான் ஓரளவுக்கு விடை கண்டு அளித்துள்ளேன் . என்னை மிகவும் மண்டை காயவைத்த குறிப்புகள்: 5 நெ, 11 நெ. விடைகள் கண்டபின் குறிப்புகளுடன் பொருத்தி பார்ப்பது ஒரு சுவையான அனுபவம். மிகவும் ரசித்தேன்.. பணி தொடர விழைகிறேன். \"\nஉங்களது கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் விடைகள் அனைத்தும் சரியானவை. பாராட்டுக்கள். நன்றி.\nஹரி பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:\n\"தமிழ்க் குறுக்கெழுத்து அமைப்போரின் வரிசையில் மற்றும் ஒருவர் சேர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய முதல் புதிரையும் மிகவும் ரசித்தேன், ஆனால் ஏதோ காரணங்களால் முடித்ததும் அனுப்ப விட்டுவிட்டேன்.\nஇந்தப் புதிரை விவரிக்க வேண்டுமானால், 1 நெடுக்கின் விடை மிகப் பொருத்தமாக இருக்கும்.. விடைகளின் ஒவ்வொரு எழுத்திற்கும் புதிர்களில் சரியான குறிப்பு அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதே போல, விடைகளுக்குத் தேவையில்லாத குறிப்பு வார்த்தைகள் எதுவும் இல்லாமலும், அர்த்தமுள்ள குறிப்புக்களாகவும் அளிப்பத��� அதை விட கடினமானது. எல்லாவற்றிற்கும் மேல், ஒரு குறிப்பிட்ட 'தீம்'-க்குள் கட்டுப்பட்டு சொற்களைத் தேர்ந்தெடுப்பது சாமானியமல்ல. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉங்களது பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.\nராமையா நாராயணன் அவர்களது கருத்து:\n\"மிக அருமையான சிந்திக்க வைத்த குறிப்புகள்\nதொடருட்டும் இந்த குறுக்கெழுத்துப் புதிர்கள்\"\nபாராட்டுகளுக்கு நன்றி ராமையா அவர்களே.\nமுத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:\n\"அனைத்துக் குறிப்புக்களும் சுவையகவும், சிந்தனையைத் தூண்டுவனவாகவும் இருந்தன. 1, 3: மிகவும் ரசித்த குறிப்புகள். இரண்டு புது சொற்கள் அறிந்து கொண்டேன். 11 நெ. மிக யோசிக்க வைத்தது. மனமார்ந்த பாராட்டுகள்.\"\nபாராட்டுகளுக்கு நன்றி முத்து அவர்களே.\nபார்த்தசாரதி சீனிவாசன் அவர்களது கருத்து:\n3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)\n1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)\n2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)\n5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)\n9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)\n11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)\n8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)\n13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3) \"\nபாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பார்த்தசாரதி அவர்களே. தங்களுக்கு பிடித்த குறிப்புகளை கூறியதற்கும் மிக்க நன்றி.\nபவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:\n\"எங்கள் இருவருக்கும் அனைத்து புதிர்களும் ரொம்ப பிடித்திருக்கின்றன. ரசித்து புதிர்களை விடுவிக்கிறோம். அறுபது வயதுக்கப்புறம் பள்ளிப்பருவ உற்சாகம் பெருகுவது எங்கள் அதிர்ஷ்டமே\nஉங்கள் பாராட்டுகளுக்கு நன்றி பவளமணி பிரகாசம் அவர்களே. - ராமராவ்\n\"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மரு, இல் போன்றவை கடினப் பதங்கள். ஆழ்ந்த தமிழறிவு இல்லாத என் போன்றோர்க்கு அகராதி இல்லாமல் புரியாத வார்த்தைகள் இவை. என் போன்றோர்க்காக கொஞ்சம் எல்லோருக்கும் தெரிந்த பதங்களை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.எனது ஆரம்ப கால குறுக்கெழுத்துகளில், இதே போல் அகராதி பார்த்து கண்டுபிடிக்க வேண்டிய பதங்களை நானும் உபயோகித்திருக்கிறேன். ஆனால் புதிர் அவிழ்ப்பவரைப் பொறுத்தவரை, குறுக்கெழுத்து தீர்க்க அகராதியில் தேடுவது என்பது ஒரு எரிச்சலான வேலை என்பதை உணர்ந்தேன். எந்த ஒரு புதிரும் சுவாரஸ்யமாக இருக்கும்வரைதான் அது நிறைய பேருக்கு பிடிக்கும். கடினப் பதங்கள் புதிதாய் புதிரில் ஆர்வங்க்காட்டி அவிழ்ப்பவர்களை பயமுறுத்தி ஓட வைக்கின்றன என்பது எனது கருத்து.\"\n\"உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. மரு என்ற சொல் கடினம் தான். ஒப்புக்கொள்கிறேன்.\nஇன்னொன்று: முடிந்த வரை நான் கொடுக்கும் குறிப்பு வாக்கியம் ஓரளவு கோர்வையுள்ள வாக்கியமாக இருக்க முயற்சிக்கிறேன். சிலவற்றிற்கு அகராதி தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் குறிப்பு வாக்கியம் meaningful ஆக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.\nதிரை ஜாலம் புதிர்களில் கூட பலர் பங்கு கொள்ளாததன் காரணம் புதிர்களை விடுவிக்க கணினியை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும். பலர் அதற்கு தயாராயில்லை. ஆனால் திரைஜாலம் புதிர்கள் அப்படி அமையாதே. என்ன செய்வது திரைஜாலம் புதிர்களை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரை ஆர்வம் இருந்தால் எந்த புதிரையும் அவிழ்த்துவிடலாம்.\nநீங்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு முடிந்தவரை, சுலபமான சொற்கள் குறிப்புகளில் இருப்பதாக பார்த்துக் கொள்கிறேன். ஆனால் சில விடைகளுக்கு இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. திரைப்படப் பெயர்களை வைத்து குறுக்கெழுத்துப் புதிர் அமைப்பது மற்ற குறுக்கெழுத்துப் புதிர்களை விட மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இந்த திரை குறுக்கெழுத்துப் புதிரில் மற்ற புதிரைக் காட்டிலும் மேலும் ஒரு CLUE உள்ளதே. மேலும் விடைகள் ஒன்றும் பெரிய சொற்கள் அல்ல. மிஞ்சிப் போனால் maximum 6 அல்லது 7 எழுத்துக்கள் தான். முடிந்தவரை நானும் சுலபமான சொற்கள் இருப்பதாக பார்த்துக்கொள்கிறேன்.\" ----- ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 2 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:\nவிடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 2\nதிரைக்கதம்பம் மலர் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_868.html", "date_download": "2019-07-17T17:05:52Z", "digest": "sha1:XUWWWITBAGWG535NDF75XFYW763UGT4I", "length": 6803, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு\nகல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு\nகல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கி��ுஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/07/icc.html", "date_download": "2019-07-17T17:29:35Z", "digest": "sha1:NTZKZ7E4TXK2QJDGFXTNJ5UE6HCSP4BZ", "length": 19273, "nlines": 65, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: இலங்கைக்கு ICC எச்சரிக்கை !!", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nSri Lanka Cricket - ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனப்படும் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்புரிமை பறிக்கப்பட நேரிடும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nடப்லினில் நேற்று நடைபெற்ற ஐசிசியின் வருடாந்த சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேர்தல் விவகாரமும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, தற்போதைக்கு ஐசிசியின் இலங்கை பிரதிநிதியாக செயற்பட முடியும்.\nஎனினும் இந்த நிலை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாது எனவும், இன்னும் 6 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஐசிசி வழங்கியுள்ள உறுப்புரிமை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதே நிலையை பாகிஸ்தான், சிம்பாப்வே மட்டுமன்றி Associate அந்தஸ்து நாடுகளின் சபைகளுக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்டத் தக்கது.\nLabels: ICC, SLC, Sri Lanka, இலங்கை, ஐசிசி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nAustralia vs Pakistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் பரபரப்புப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\n - டெஸ்ட் முதல் நில...\nவீணாகிப்போன குசல் பெரேராவின் அதிரடி \n பாகிஸ்தான் + ஃபக்கார் சமான...\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா \n பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனை...\nதடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்\nவிராட் கோலி மற்றொரு புதிய சாதனை \nசுரங்க லக்மால் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகத் தொட...\nபாகிஸ்தானி���் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் மு...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England ICC Cricket World Cup 2019 - Match Highlights சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils ICC Cricket World Cup 2019 Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming MS தோனி Match Highlights #CWC19 Nepal Record Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Twitter Virat Kohli Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு ��ம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து 1st Semi Final - India vs New Zealand AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC Cricket World Cup 2019 live ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs New Zealand Semi final India vs New Zealand live India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Pune Punjab SA vs IND highlights Sachin Tendulkar Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World Cup live World cup semi final live World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ���ோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/06/chennai.silk.html", "date_download": "2019-07-17T16:44:36Z", "digest": "sha1:QIYPHBG6OQRW6AWLR36PSKNPU3GOMROO", "length": 23220, "nlines": 312, "source_domain": "www.muththumani.com", "title": "சென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு? - உரிமையாளர் தகவல் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » சென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு » சென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு\nசென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும்.\nதீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம்.\nஇந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊ���ியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.\nசென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டிடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.\nசுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.\nஇதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணி காரணமாக, கட்டிடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.\nகட்டிடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டிடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது.\nஇதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.\nகட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.\nநூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டிட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.\nசென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.\nதீ விபத்து, கட்டிட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.\nமேலும், கட்டிடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nசென்னை ச��ல்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டிட தூசு வெளியேறியது. இந்த தூசு அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சினையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது.\nஇதனால் சென்னை சில்க்ஸ் கட்டிட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nஇனி இன்றய நல்ல தகவல்கள்.\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/124972", "date_download": "2019-07-17T17:38:31Z", "digest": "sha1:PBMTDCLZRTSQAIIM2H5MW3SJUERO5DT5", "length": 5577, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 10-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபிரித்தானியாவில் ஈழத்தமிழரின் வியாபார நிலையத்திற்கு தீவைப்பு; சதியா என்று தீவிர விசாரணை\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் சத்தியப்பிரியாவின�� காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nகுயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும் யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nமகள் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த உறவுகள்... மறுநாள் காலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\n100 நாட்கள் பாலியல் உறவு இல்லாமல் இருப்பாயா நடிகைக்கு செம்ம ஷாக் கொடுத்த பிக்பாஸ் நிர்வாகம்\nபிக்பாஸில் எனது மகன் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறான் கூறி வருத்தப்பட்ட தர்ஷனின் பெற்றோர்\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ready4repeal.com/petition-tm", "date_download": "2019-07-17T16:35:06Z", "digest": "sha1:VZSZPG2XNZETAEK7VMR2GWUNHXFWI6KD", "length": 13113, "nlines": 67, "source_domain": "ready4repeal.com", "title": "ரீபிலுக்கு — #Ready4Repeal", "raw_content": "\nஇவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் மறுஆய்வு தொடர்பான மனு ஒன்றை நாங்கள் தயார் செய்துள்ளோம். பொது மக்களிடையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தொகுப்பு மறுஆய்வு குறித்த ஆலோசனையின் தொடர்பாக, இந்த மனுவும் அதற்கான ஆதரவு கையொப்பங்களும் இம்ம��தம் 28ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சிற்கு சமர்பிக்கப்படும்.\n377A பிரிவு என்பது, இரண்டு ஆண்களுக்கு இடையிலான, ஒப்புதலுக்கு உட்பட்ட ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் காலனித்துவ சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். இச்சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும், ஓரினச்சேர்க்கையாளர்களான நமது நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆகியோரின் அடையாளத்தையும், அவர்களது நடவடிக்கைகளையும் தவறு என்று சுட்டிக்காட்டுவதன் வழி இச்சட்டம் அவர்களை தண்டிக்கின்றது.\nஇம்மாதம் 6ஆம் தேதியன்று, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதன் அடிப்படையில், இந்திய உச்ச நீதிமன்றம் அப்பிரிவினை நீக்கியது. \"பாலியல் சிறுபான்மையினரைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். சக குடிமக்கள் பிரிட்டனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், தங்களுடைய அடிப்படை சுதந்திரம் பழைமையான, தற்காலத்திற்கு பொருந்தாத காலனித்துவ சட்டத்தின் கீழ் கட்டுப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால், அவர்கள் அச்சத்தில் மறைத்து வாழ்வதோடு, இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்” என்று இந்தியாவின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பின்போது கூறினார்.\nசிங்கப்பூரர்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டிய சட்ட விதிமுறைகளே ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் என முத்திரை குத்துகின்றது. இந்நிலையில், அத்தகைய சிங்கப்பூரர்கள் இன்னும் எத்தனை காலம் இரண்டாம் வகுப்பு குடிமக்களாக வாழவேண்டும்\nகுடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்தும் நாடாக சிங்கப்பூர் உருவாக நாங்கள் தயாராக உள்ளோம். சிறுபான்மையினரை மதித்து, தனிப்பட்ட சுதந்திரத்தையும் தனி நபர் கௌரவத்தையும் ஊக்குவிக்கும் சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எவராயிருப்பினும், அவர்கள் அவர்களாகவே வாழ வழிவகுக்கும் ஒரு சிங்கப்பூருக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.\nகிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, சிங்கப்பூரின் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் முதல் முக்கிய மறுஆய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது. குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பு மறுஆய்வு குழு��ின் அறிக்கை குறித்து மூன்று வாரங்களுக்கு நடைபெற்ற பொது மக்களிடையிலான ஆலோசனை இம்மாதம் 30ம் தேதி ஒரு முடிவுக்கு வரும்.\nகுற்றவியல் தண்டனைச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இவ்வாண்டு நவம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக, 377A பிரிவினை மறுஆய்விலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.\nஅனைவரையும் உள்ளடக்கிய, அனைவரையும் சமமாய் நடத்தும் ஒரு சிங்கப்பூருக்கான கனவை நீங்களும் கொண்டிருந்தால், இந்த மனுவில் கையெழுத்திடுவதன் வழி உங்களுடைய கருத்தினை பதிவுசெய்யுங்கள். மாற்றம், இப்போது நம் கைகளில்.\nஆசிரியர்கள்: க்ளென் கோயி மற்றும் ஜோகன்னஸ் ஹடி.\nகுறிப்பு: எங்களுடைய வேண்டுகோளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக, கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை தற்காலிகமாக அணுக இயலாது. கையொப்பப் பட்டியல் வரும் வாரங்களில் பொது மக்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும். உங்களுடைய பொறுமைக்கு நன்றி.\nசிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளாகிய நாம், குற்றிவியல் தண்டனைச் சட்டத்தின் 377A பிரிவை அகற்ற நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுவதற்கு பின்வருபவையே காரணங்களாகும்:\nஇச்சட்டம் சிங்கப்பூர் பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது நம் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, அது இனிமேலும் நமக்கு பொருந்தாது.\nஇச்சட்டம் பாரபட்சத்தை ஊக்குவிப்பதோடு, LGBTQ+ சிங்கப்பூரர்களை குற்றவாளிகளாக முத்திரை குத்துவதன் வழி அவர்களை பெருமளவில் பாதிக்கின்றது.\nசிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் பன்மைவாத சமூகமாக சிங்கப்பூர் இருப்பதை இச்சட்டம் தடுக்கின்றது.\nநமது சட்டங்கள் மதச்சார்பற்றவையாகவும், மதங்களின் தாக்கத்திற்கு உட்படுத்தப்படாதவையாகவும் இருக்க வேண்டும்.\nஇப்பிரிவுக்கு சட்ட அமலாக்கமின்மை எனும் கொள்கை தெளிவற்றது மற்றும் தன்னிச்சையானது. எனவே, இது நமது சட்ட திட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றது.\nகாலனித்துவத்தின்போது அநீதியாக திணிக்கப்பட்ட இத்தவற்றை சரிசெய்வதில் உலகின் மற்ற நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆகவே, சிங்கப்பூர் வரலாற்றின் தவறான பக்கங்களில் பதிவாகிவிடக்கூடாது என்பதே எங்களுடைய விருப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:26:57Z", "digest": "sha1:6CYM4QUXH5NPIT6D7KVVLH5MOEBDATPT", "length": 10244, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித நேயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித நேயம் (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.[1]\nதமிழ் மொழியில் மனித நேயம்தொகு\n\"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு\" - திருவள்ளுவர்\nகணியன் பூங்குன்றனார் \"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" என்று கூறுகிறார்.\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" என்றார் வள்ளலார்\nகன்ஃபூசியஸ் மனித நேயத்தை (ரென்) \"பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது\" என்றார். மேலும் \"நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை\" என்றார்.[2] மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது.[3]\nகிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்ற அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை மாறாக அன்பும் கருனையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்\nநிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்\". (அல்-குர்ஆன்:5:32) [4]\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (��ல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015) [5]\nஇறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே\" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.[5]\nஅன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது இரு நபர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது.\nஇராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை நேரங்களில் போர் செய்வது தவிர்க்கபட்டன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது. நிராயுதபாணியாக போர்க்களத்தில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கூட இராமன் \"இன்று போய் நாளை வா\" என்று கூறியதாக மனித நேயத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.\nமனித நேயம் காத்த மனிதர்கள்தொகு\nமனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்\nமரண தண்டனை குறித்த விவாதங்கள்\nவாழும் மனித நேயம் - நாளிதழ்களில்தொகு\nஒரு தலைமைக் காவலரின் மனித நேயம்\nசமூக சேவையே உயிர் மூச்சு\nசங்க இலக்கியங்களில் மனித நேயம் (நூல்)\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-07-17T17:14:34Z", "digest": "sha1:YRIPXSATEHRTX6LI4CISVXIL76U6YORQ", "length": 6345, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீரஜ் பிரசன்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 0.50 26.51\nஅதியுயர் புள்ளி 1 106*\nபந்துவீச்சு சராசரி 50.00 22.24\n5 விக்/இன்னிங்ஸ் - 20\n10 விக்/ஆட்டம் - 2\nசிறந்த பந்துவீச்சு 1/32 7/46\n, தரவுப்படி மூலம்: [1]\nதீரஜ் பிரசன்னா (Dhiraj Parsana, பிறப்பு: டிசம்பர் 2 1947), இந்தியத் துடுப்பாட்ட அணியின் ���ுன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை 1979 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/123", "date_download": "2019-07-17T16:44:25Z", "digest": "sha1:VIMAFTHMAIQLJQL7FUPVJSSONCA6MPM5", "length": 7766, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/123 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோனோக்கி-தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த கணை வரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்'\n(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-அ அக) என வரும். இது பொன்முடியார் ஆங்கவனக் கண்டு கூறியது.\n\"வேந்துடைத் தானை முனைகெட நெரிதலி னேந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பொருங்கடற் காழி யனையன் மாதோ' (புறம்-9) என்பதும் அது. 'வருகதில் வல்லே' என்னும் (உ.அஎ) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறை யும் நிகழ்த்துவான் என்றுணர்க.\"\nபிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலையும்-வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானே போர்குறித்த படை யாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய் தற்குப் பிண்டித்து வைத்த* உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்;\n'கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெரும்பு மூசா லிறும்பூது மரபிற்\n10. ஏனாதி, கா விதி முதலாக வேந்தனாற் பெறுதற்குரிய சிறப்பினை முன்னம்பெற்றுள்ள படைத் தலைவனே பொருளின்றுய்த்த பேராண் பக்கம், வருவிசைப்புன லைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமை என்னும் இப் போர்த்துறைகள் இரண்டி னையும் நிகழ்த்துதற்கு உரிமையுடையான் என்பது கருத்து.\n11. பிண்டித்து வைத்தலாவது ஒவ்வொரு வீரர்க்கும் தனித்தனியே விரைந்து கொடுப்பதற்கு ஏற்றவாறு திரளையாகப் பகுத்து வைத்தல்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/government-hike-custom-duty-on-19-items-to-curb-widening-cad/", "date_download": "2019-07-17T17:32:55Z", "digest": "sha1:R7N762N5X2MAQYOFJF4P2MKLFFVZAL4N", "length": 15884, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Custom Duty Hike: Govt Hike Import Duty on 19 Items Including AC, Refrigerators etc. - ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nCustom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு\nCustom Duty Hike : இறக்குமதி செய்யப்படும் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கிறது. இதனால்\nமத்திய அரசு, இறக்குமதி செய்யப்பட்ட ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், உட்பட 19 பொருட்கள் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது. நடப்பு கணக்குப் பற்றாக்குறை மீதான தாக்கத்தின குறைக்க நேற்று (26.9.18) இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது.\nஇதனால், இறக்குமதி செய்யப்படும் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், ஸ்பீக்கர், காலாணிகள், ரேடியல் கார் டயர், வைரம், விளைய உயர்ந்த ஆடம்பர கற்கள், கழிவறை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், ரேப்பர்கள், சமையல் அறை பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டேஷ்னரி, டிராவல் பேக்ஸ் உள்ளிட்டவையின் விலை 25 சதவீதம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகூடவே, விமான எரிபொருள் விலையும் 0 முதல் 5 சதவீதம் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு இன்ற�� (27.9.18) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி, பிரிட்ஜ் கம்ப்ரசர்கள் 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும், ஸ்பீக்கர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளன.\nஇதுபோல், ரேடியல் கார் டயர்கள் 10ல் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. வைரங்கள் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதுபோல், பிளாஸ்டிக்கால் ஆன குளியலறை உபகரணங்கள், பிளாஸ்டிக் பாக்ஸ், பாட்டில், ஹாட் பேக், அலுவலக ஸ்டேஷனரி பொருட்கள், அலங்கார ஷீட், வளையல் சூட்கேஸ் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஜெட் எரிபொருள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 86,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா சீனா இடையே வர்த்தகப்போர் வலுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவால் தடுக்கப்பட்ட பொருட்களை இந்தியாவுக்கு சீனா அதிகமாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன.\nஇதுபோல், பிற நாடுகளுக்கும் இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இறக்குமதியை தடுக்கும் வகையில் இந்தியா வரி விதித்துள்ளதால் இறக்குமதி செய்யப்படும் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் மற்றும் பிளாஸ்டிக், ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட அனைத்தும் விலை அதிகரிக்கும் எனவும், இந்திய உற்பத்தி ஊக்குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n19 பொருட்களின் இறக்குமதிக்கான முந்தை வரி மற்றும் உயர்த்தப்பட்ட வரி முழு விபரம்:\nஎனக்கு புதிதாக எந்த பொறுப்பையும் வழங்க வேண்டாம் – மோடிக்கு கடிதம் எழுதிய அருண் ஜெட்லி\nமோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்கட்சியினரின் 90% பேச்சுகள் முடிந்து விடும் : அருண் ஜெட்லி\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nபட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா கொடுப்பது ஏன் என்று தெரியுமா \n2019 நாடாளுமன்றத் தேர்தல் : அமித் ஷா பிரித்துக் கொடுத்த வேலை… ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு\nஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்: டிவி., சினிமா டிக்கெட் விலை குறையும்\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nதேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பரோடா வங்கியுடன் இணைப்பு\nநாட்டைவிட��டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\nநிதி மசோதாவிற்கான தகுதி ஆதார் சட்டத்திற்கு இல்லை – உச்ச நீதிமன்ற நீதிபதி\nஈவ்னிங் ஸ்நாக்: சுடச்சுட பருப்புப் போளி\nவாழை இலையில் எண்ணெய் தடவில் அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து வைத்து உருட்டிக்கொள்ளவும்.\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/04214240/In-KrishnagiriRoad-Safety-Weekly-Awareness-Procession.vpf", "date_download": "2019-07-17T17:12:49Z", "digest": "sha1:Y6AFOJARDOHR6BE2OEYJVXEUID6AWPLG", "length": 15004, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Krishnagiri Road Safety Weekly Awareness Procession || கிருஷ்ணகிரியில்சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்��ு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிருஷ்ணகிரியில்சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் + \"||\" + In Krishnagiri Road Safety Weekly Awareness Procession\nகிருஷ்ணகிரியில்சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம்\nகிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.\nகிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்து துறை, காவல் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வ லம் பெங்களூரு சாலை வழியாக கிருஷ்ணகிரி 5 ரோட்டை அடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை தெரிந்துக்கொள்ளும் வகையில் இந்த ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் வருகிற 10-ந் தேதி வரை 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளாக மருத்துவ முகாம், கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.\nகுறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமம் பெற்றும், மது அருந்தாமலும், செல்போன் பேசாமலும், வாகனத்தை இயக்க வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.\nநிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், போக்குவரத்து கழக துணை மேலாளர் அரவிந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில், போக்குவரத்து கழக கிளை மேலாளர் இளங்கோவன், பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பரமத்தி வேலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபரமத்தி வேலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\n2. நாமக்கல்லில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n3. நாமக்கல்லில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nநாமக்கல்லில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்ட நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n4. நாமக்கல்லில் தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்\nநாமக்கல்லில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை சப்-கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.\n5. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்\nகிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலா��ி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106288", "date_download": "2019-07-17T16:25:51Z", "digest": "sha1:GZVSRCJIEJP5YXU2A4QDUQCJCZGQGGLT", "length": 13719, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாழ்க்கையிலிருந்து பேசுவது…", "raw_content": "\n« உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்\nலட்சுமி மணிவண்ணனை சமீபத்தில் சந்தித்த காலம் செல்வம் சொன்னார், ‘2000 தமிழ்இனி மாநாட்டிலே சந்திக்கையிலே சாத்தான் மாதிரி இருந்தவர், இப்ப ஏசு மாதிரி இருக்கிறவர்’ . நான் புன்னகைத்துக்கொண்டேன்.\nலட்சுமி மணிவண்ணனை எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகத் தெரியும். அவர் துடிப்பான இளைஞராக பள்ளம் சிற்றூரில் இருந்துகொண்டு சிலேட் என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். அதற்கு நான் ஒரு கடிதம் எழுதினேன், அதன் போதாமைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மூர்க்கமாக எதிர்வினையாற்றியிருந்தார்.\nபின்னர் அவரைச் சுந்தர ராமசாமி இல்லத்தில் சந்தித்தேன். இன்னொரு லட்சுமி மணிவண்ணனை அப்போது அறிந்தேன். அணுக்கமான நட்பு உருவாகியது. அவருடைய பைக்கில் நிறையச் சுற்றியிருக்கிறேன். என்னுடன் அவரை பயணங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறேன்.\nபின்னர் மெல்ல மெல்ல அவர் தன்னை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசென்றார். அந்த எதிர்மனநிலையின் விதை அவரிடம் எப்போதும் இருந்தது. அவருடைய தந்தைக்கு எதிரான எதிர்ப்பு அது. அது அவருடைய தந்தையைப் புரிந்துகொள்ளாதபடியால் என்றே நான் அன்றும் இன்றும் நினைக்க்கிறேன். உலகியலை உதறி அலைய முயலும் மகனின் நிலை கண்டு உலகியலில் வாழ்ந்த தந்தையின் பதற்றம் அது. தந்தையென ஆனபின் லட்சுமி மணிவண்ணனும் அதைக் கண்டுகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.\nலட்சுமி மணிவண்ணனுடனான என் உறவு பூசலும் நட்பும் கொண்டது. கலைஞனுக்குரிய அலைக்கழிப்புகளும் அவ்வப்போது எழும் மூர்க்கமும் கொண்டவர். கூரிய தர்க்கமும் அதனுடன் இணையும் உணர்ச்சிகரமும் உடையவர். அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு, பொதுவாக கவிஞர்களில் எவருக்கும் இல்லாத பண்பு அது. எவருக்கும் எவ்வுதவியும் செய்ய��ம்படி அவரிடம் கோரலாம். அவரால் முடிந்தவரை நின்று உதவுவார். அதில் சலிப்பும் விலக்கமும் தென்பட்டதே இல்லை. சொல்லப்போனால் கவிஞர்களின் இயல்பே அல்ல அது. எங்கிருந்து அது வந்தது என நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. அதில் சிறிதளவேனும் என்னிடமிருக்கலாமோ என ஏங்கியதுமுண்டு.\nஅவருடைய கவிதைகள் தனிமொழியில் அமைந்தவை. கவிதைக்கான இசைமை கூடாத மொழி அது. குறிப்பு போல. மெய்யான கவித்துவத் தருணத்தை அது தொடும்போது வெட்டிப்போட்ட உயிருள்ள தசைத்துண்டுபோல அச்சமும் பெருங்கவற்சியும் கொண்டிருக்கும். முளைத்த தளிர் போல அழகு கொண்டிருக்கும். அது அமையாதபோது வெறும்வரிக்கோவையாகவே அமைந்துவிடும். சலிக்காமல் அதில் முயன்றுகொண்டே இருப்பது அவர் வழக்கம்.\nஅவருடைய எதிர்மனநிலை ஊக்கத்துடன் இருந்தபோது அவை வெறும் கசப்புகளாகவே வெளிப்பட்டன. இன்று அவர் அவற்றிலிருந்து வெளியேறி பிறிதொரு ஆழம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் அவற்றில் மிக இயல்பாக மெய்யான கவித்துவம் வந்தமைகிறது. அவருடைய இக்குறிப்பு அவரை அறிந்தவன் என்றமுறையில் எனக்கு மிக அந்தாங்கமானதாகப் படுகிறது\nஉலகம் யாவையும் [சிறுகதை] 2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 90\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\nசங்கரர் உரை கடிதங்கள் 3\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் ப��கைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/5g.html", "date_download": "2019-07-17T16:24:39Z", "digest": "sha1:NXJVIQIH3SBZJGSS4IVSHT7SJISFE5JH", "length": 4455, "nlines": 44, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்\nயாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தக் காலப்பகுதிக்குள் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்க்கமான முடிவை வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nThanks for reading யாழில் 5G கோபுரங்கள் அமைக்கும் பணிகள் இடைநிறுத்தம்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற��ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2018/09/2018.html", "date_download": "2019-07-17T17:27:07Z", "digest": "sha1:ZVSGGVBLC3NF7BTLZQU6U6AMKI6WD5I2", "length": 7335, "nlines": 119, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று ஆடி 2018 மின்இதழ்", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nவெள்ளி, 7 செப்டம்பர், 2018\nஊற்று ஆடி 2018 மின்இதழ்\nஊற்று குழுமத்தின் இரண்டாவது மின்இதழ் இதுவாகும். தங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கும் ஊக்கமளிக்கிறது. அவ்வண்ணம் \"ஊற்று ஆடி 2018 மின்இதழ்\" ஐத் தங்களுடன் பகிருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உறவுகளே எமது முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்களெனப் பணிகின்றோம். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் மின்இதழைப் பார்வையிடலாம். http://online.fliphtml5.com/nbuqc/ypov/ மின்இதழைப் படித்த பின் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து உதவுங்கள்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 4:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலைவழி மின்இதழ் ஒரு சிறந்த ஆவணம்.\nEugin Bruce 7 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:19\nமிகவும் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள், உங்களது முயற்சி பாராட்ட ப்பட வேண்டியது. உங்களது முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநன்று புன்னகை_GOOD SMILE 8 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 1:46\nஸ்ரீராம். 8 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nஅமைப்பு நன்றாயிருக்கிறது. அரிய முயற்சி.\nயாழ் அகத்தியன் 9 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 10:55\nமிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊற்று ஆடி 2018 மின்இதழ்\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2014/08/blog-post_30.html", "date_download": "2019-07-17T16:36:56Z", "digest": "sha1:FVOZZHGR2JDDFTOSQM36OF6XNJ6SDLXF", "length": 70620, "nlines": 254, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: உறவும் பகையும் உயிர்க் கொலையும் : எஸ்.எம்.எம்.பஷீர்", "raw_content": "\nஉறவும் பகையும் உயிர்க் கொலையும் : எஸ்.எம்.எம்.பஷீர்\nஉறவும் பகையும் உயிர்க் கொலையும் : புலிகளும் முஸ்லிம்களும் -\nவடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு: ஒரு முன்நிகழ்வு (Flashback)\nவடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் மிக நெருக்கமாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்தனர் என்பதை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்ததாக இன்றுவரை கூறுகின்றனர். ஆனால் மாறாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் - தமிழர்களுக்கிடையே மனக்கசப்புக்கள், சிறு சிறு பிணக்குகள் காலங்காலமாக இடம் பெற்றிருந்தாலும், அவையாவும் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் காணப்பட்ட பரஸ்பர தங்கியிருத்தல் காரணமாக இலகுவில் மறக்கப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு பொதுவான சகஜீவிதம் பேணப்பட்டு வந்தது. அவ்வாறான பிணக்குகள் இரண்டு சமூகத்தினரதும் மொத்த சமூகப் பிரச்சினையாக இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. மேலும் அவ்வாறான பிணக்குகளின் விளைவாக ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புக்கள் கூட, அவ்வப் பிரதேச தனி நபர்களின் அல்லது அப்பிரதேச மக்களின் தனிப்பட்ட பிணக்காக அல்லது கைகலப்பாகவே கருதப்பட்டது.\nமுஸ்லிம்களின் அடையாள பரிமாணமும் புலிகளின் இடையீடும்\nமுஸ்லிம்களை தமிழர் என்ற இனமாகவே தமிழர்களும், தமிழ் இயக்கங்களும் புலிகளும் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தல் மூலம் புலிகள் மட்டுமல்ல சகல இயக்கங்களும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளனர். அந்த வகையில் புலிகள், முஸ்லிம்களை கிறிஸ்தவ தமிழர்கள் போன்று தமிழ் இனத்தின் ஒரு மதக் குழுமமாக கருதிச் செயற்பட்ட பொழுதும், புலிகளின் அந்த அணுகுமுறை நடைமுறையில் பரந்த முஸ்லிம் சமூகத் தளத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே புலிகள் முஸ்லிம்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாது தமது ஆயுத ஆதிக்க வலிமையை ���ுஸ்லிம்கள் மீது செலுத்தினர். ஆனால் கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பலம் புலிகளுக்கு சவாலாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல) மிகுந்த சவாலாக அமைந்தது. பொதுவாக தமிழ் இயக்கங்களின் ஆயுத மேலாதிக்கம் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் என்பன முஸ்லிம்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.\nமிகப் பிரதானமாக முஸ்லிம்கள், தமது மதத்தை அடையாளக் கூறாக முன்னிறுத்தும் ஒரு தனித்துவமான சமூகம் என்பதை அறிந்தும் புலிகள் முதலில் அலட்சியப்படுத்தினர். தங்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாகவிருந்த ஒரு சில கிறிஸ்தவ மதகுருக்களைப் போலவும், பரந்தளவில் ஆதரவளித்த கிறிஸ்தவ மக்களைப் போலவும் முஸ்லிம் சமூகத்தை அவர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அந்த வகையில் அவர்கள் தங்களின் இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களையும் உள்வாங்கினர். குறிப்பாக இந்திய அமைதிப் படை இலங்கையின் வடக்கு கிழக்கில் காலூன்றியிருந்த காலப்பகுதியில் ஏனைய தமிழ் இயக்கங்களின் அடாவடித்தனங்கள் முஸ்லிம்கள் மீது அத்துமீறிச் சென்ற பொழுது, புலிகள் இந்திய அமைதிப்படையினருடன் முரண்பட்டு சண்டை செய்ய நேர்ந்த பொழுது, முஸ்லிம்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கினர் . அந்தக் காலகட்டத்தில் புலிகள் முஸ்லிம்களைப் பற்றி எவ்வாறான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள் என்பதை ஒரு உதாரணத்துக்கு, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் கிராமமான காங்கேயன் ஓடையைச் சேர்ந்த(காத்தான்குடி) கபூர் முகம்மது அலியார்-முகம்மது சலீம் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து மடிந்த சம்பவம் பற்றி புலிகளின் குறிப்புரையின் சில பகுதிகள் நோக்கற்பாலவை.\n\"மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் இணைந்து கொண்டவன் வீரவேங்கை கபூர் முகம்மது அலியார் – முகம்மது சலீம், (வீர உயிர்ப்பு: 1972. வீரச்சாவு: 1990.06.11.)\nமதம், இனம் இவைகள்தான் எங்களைப் பிரித்திருக்கின்றது. ஆனால் மொழியால் இணைக்கப்பட்டவர்ளாகின்றோம். தமிழ் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தால் மட்டுமல்ல இந்திய இராணுவத்தால் மட்டுமல்ல இனத்துரோகிகளாலும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அதேபோன்றுதான் இந்தியப்படைகள் நேசக்கரம் நீட்டி தமிழீழ மண்ணில் அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த வேளைகளில் இந்தியச் சிப்பாய்களினாலும் இனத்துரோகிகளினாலும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்.\nஎப்படியான வேலைகள் இருந்தாலும் மதம் என்ற ஒன்றை உயிரெனக் கொண்டிருப்பவன். இறைவணக்க வேளை வந்ததும் பள்ளிவாசலை நாடத் தவறாதிருந்தான்.\nவிடுதலைப் புலி வீரர்கள் அன்று மட்டக்களப்பு அம்பாறை மண்ணிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பதென்பது மிக அரிதிலும் அரிது.\nஅதனால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார்கள். பகல்வேளைகளில் முஸ்லிம் வீடுகளில் தங்குவதும் இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் தங்கள் கடமைக்குச் செல்லப் புறப்படுவதும் புலி வீரர்களின் செயற்பாடாக இருந்தமையினால் இஸ்லாமியத் தமிழர் மனங்களில் விடுதலைப் புலிகள் போராட்டம் சம்பந்தமான கருத்துக்கள் விதைக்கப்படலானது.\"\nமேற்கண்டவாறு முஸ்லிம்களின் உதவி ஒத்தாசை, முஸ்லிம் இளைஞர்களின் போராட்ட பங்களிப்புப் பற்றி வரலாற்றுப் பதிவுகளை மேற்கொண்ட புலிகள், சலீம் என்ற முஸ்லிம் புலி இளைஞன் இறந்த அதே ஆண்டு (1990) ஆகஸ்து மாதம் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டோர் மீது படுகொலைகளைச் செய்தனர்.\nபுலிகள் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை பகிரங்கமாக அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தினர். மறுபுறம் நடைமுறையில் முஸ்லிம்களை தமிழரில் ஒரு பகுதியினராகவே கருதிச் செயற்பட்டனர். அதற்கு உதாரணமாக தமிழ் நாட்டில் புலிகளின் சார்பில் கிட்டுவும் முஸ்லிம்கள் சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் எம்.ஐ.எம்.முஹிதீனும் சேர்ந்து 1988ல் வெளியிட்ட இணை அறிக்கையில் (Joint Statement), \" ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழைப் பேசினாலும் அவர்கள், தமிழ் தேசிய இனத்தின் ஒரு தனித்துவமான ஒரு இனக் குழுமம்\" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது, முஸ்லிம் தரப்பிபினர் அந்த அறிக்கையில் முஸ்லிம்களின் தனித்துவத்தைக் குறிப்படும் சொற்றொடரின் ஊடாக முஸ்லிம்கள் மொத்த தமிழ்த் தேசிய அடையாளத்துடன் சமரசம் செய்திருந்தனர். புலிகள் அந்த இணை அறிக்கையில் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிய பல கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுப்புக்கள் செய்���ிருந்தனர்.\n•முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்கப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.\n• முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதியில் ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.\n• முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும். புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும்,மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டுமென்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n• எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்குற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளல்.\n• முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படாத இடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.புலிகள் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை ஒரு உடன்படிக்கை என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியை தடுக்க முஸ்லிம்களுக்கு மாற்று அரசியல் கட்சியை வலுப்படுத்தும் புலிகளின் தந்திரோபாய நடவடிக்கையுமாகும். ஏனெனில் புலிகள் அந்த உடன்படிக்கையினை மதிப்பவர்களாக ���ின்னர் எப்பொழுதும் நடந்து கொள்ளவில்லை. 1990ல் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை நடவடிக்கைகள் அவ்வுடன்படிக்கைக்கு முற்றிலும் மாறானதாக அமைந்தன. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் புலிகள் ஒரு வேலைத்திட்ட உறவினை அபிவிருத்தி செய்தனர் என்றும் இந்தியப் படைகள் இலங்கையை விட்டும் வெளியேறிய பொழுது தாங்கள் குறித்துரைக்கும்\"இஸ்லாமியத் தமிழர்களுக்கு\" ஒரு அமைப்பினைக் தாங்களே கட்டி எழுப்பும் நோக்கம் கொண்டிருந்தார்கள் என்றும் சிவராம் (தராக்கி) எனும் பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.மொத்தத்தில் புலிகள் முஸ்லிம்களை ‘தமிழர்கள்’ என்று மதத்தை இணைத்த அடையாளத்துடனே வரையறை செய்தனர்.\nபுலிகள் முஸ்லிம்களைக் கொடூரமாக இருட்டில், கிராமங்களில்இ பள்ளிவாசல்களில் புகுந்து கொன்ற பொழுதும் அல்லது முஸ்லிம்களைத் தனிநபர்களாக, குழுக்களாகக் கடத்திச் சென்று கொன்ற பொழுதும் பழியினை மூன்றாவது சக்தி மீது சுமத்துகின்ற கைங்கரியத்தை மிகக் கச்சிதமாகவே செய்து வந்தனர். அதற்கான சர்வதேச உள்நாட்டுத் தமிழ்த் தேசிய ஊடக பலமும் அவர்களுக்கிருந்தது. ஆனால் காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைக்கான புலிகளின் தடயங்களைக் கண்டு கொள்ள முடிந்தது. இப்படுகொலைகளினைப் புலிகள் வழக்கம் போல் மறுத்துரைக்க முற்பட்டாலும் அவர்கள் அதில் வெற்றி காண முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஏறாவூர் சதாம் ஹுசைன் நகர், மிச் நகர், ஏறாவூரின் வடக்கு எல்லாப் பகுதி ஆகியவற்றில் புலிகள் முஸ்லிம் மக்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். குறிப்பாக 1990ம் ஆண்டு முழுவதுமே புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு கிழக்கு உட்பட்டிருந்தது. அதன் நீட்சியாகவே அவ்வாண்டின் இறுதிப் பகுதியில் (அக்டோபர்) புலிகள் வடக்கிலுள்ள முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர்.\nபுலிகள், இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து பிரேமதாசா உறவுடன் வெளியேற்றி விட்டு ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்கள், அவர்களின் கட்சிகள், தமிழர்களின் ஜனநாயக் கட்சிப் பிரதிநிகள், முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பதவிநிலை பிரதிநிகள் மேலும் அக்கட்சிகளில் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என அறியப்பட்டோர்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் ந���வடிக்கைகளில் இறங்கினர். அதற்காக முதலில் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம். மன்சூரை கடத்திக் கொன்றனர். மேலும் அவருடன் சேர்த்து சாதாரண முஸ்லிம் சிவிலியன்கள் பலரையும் கொன்றனர். கிழக்கில் இனிமேல் முஸ்லிம் அரசியல் சாத்தியமா என்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் தங்களின் உயிரைப் பாதுகாக்க அங்கிருந்து வெளியேறித் தெற்கிலே குடியேறினர்.\nபுலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான உறவு முறிந்த கையோடு குறிப்பாக 1990 ஜூலையில் புலிகள் தங்களின் கிழக்கு முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கெங்கும் ஒரு பயப் பீதியை உண்டாக்கினர். அதன் பின்னர் மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அரசியல் - இராணுவ ரீதியில் புலிகளின் தமிழ்த் தாயக கனவுக்கு உடனடி இடையூறாக இருப்பதனை உணர்ந்ததன் மூலம் புலிகள் அங்கு தங்களின் இனவழிப்பு நடவடிக்கைகளை அடுத்தடுத்து நடத்தி முடித்தனர். அதன் மூலம் முஸ்லிம்களின் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி முஸ்லிம்கள் அங்கிருந்து பயத்தின் காரணமாக வெளியேறிச் செல்வதுடன், மேலும் கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் கிழக்கின் எல்லைப்புறப் பகுதிகளிலும் தாக்குதல்களை ஏற்படுத்துவதன் மூலம் மொத்தமாகவே கிழக்கில் வேறெங்கும் அவர்கள் சென்று குடியேறுவதைத் தடுக்கலாம் என்றும், கிழக்கில் முஸ்லிம் மக்களுக்குள் ஏற்படுத்தப்படும் அச்சத்தைக் கொண்டு இறுதியில் மொத்தமாக முஸ்லிம்களைக் கிழக்கிலிருந்து விரட்டலாம் என்றும் புலிகள் திட.டமிட்டிருந்தனர்.\nஅந்தப் பின்னணியில் அக்காலகட்டத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்கள் சிலவற்றினை இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது.\n 2 ஜூலை 1990ல் 14 முஸ்லிம் விவசாயிகள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை.\n 3 ஜூலை 1990ல் ஹஜ் பண்டிகைக்கு முந்திய மாலையில் சிவில் சமூகப் பிரமுகர்கள் தாவூத் அதிபர், அலி முஹம்மது ஹாஜியார், சமாதான நீதவான் கபூர் ஹாஜியார் ஆகியோர் விசாரணைக்கெனப் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலை.\n 7 ஜூலை 1990 புதூரில் 17 முஸ்லிம்கள் கொலை.\n 15 ஜூலை 1990ல் 19 பஸ் பிரயாணிகள் கிரான்குளத்தில் இறக்கிக் கொலை.\n 19 ஜூலை 1990ல் 69 ஹஜ் யாத்திரிகர்கள் அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒந்தாச���சிமடத்தில் சுட்டுக்கொலை.\n 21 ஜூலை 1990ல் 7 முஸ்லிம் இரயில் பிரயாணிகள் மட்டக்களப்பில் தனியாகப் பிரித்தெடுத்துf$ கொலை.\n 23 ஜூலை 1990ல் சம்மாந்துறை ஜாரியா பள்ளியில் தங்கியிருந்த 5 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை\n 3 ஆகஸ்து 1990ல் காத்தான்குடி மீரானியா, ஹுச்சைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர் கொலை\n 11 ஆகஸ்து 1990ல் ஏறாவூரில் 127 முஸ்லிம்கள் கொலை\n 12 ஆகஸ்து 1990ல் சம்மாந்துறையில் வயல் வேலை செய்த 4 முஸ்லிம்கள் கொலை\n ஆகஸ்து 1990ல் அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் கொலைமேலும் முஸ்லிம்களின் பொருளாதார அழிப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினைக் கையகப்படுத்தியது பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாக அமைகிறது.\nஏறாவூர் முஸ்லிம் விவசாயிகளின் காணிகள், கால்நடைகள் என்பன புலிகளால் சூறையாடப்பட்டன. அவர்களுக்கு ஏற்பட்ட மொத்தப் பொருளாதார இழப்பு 14கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்கள் மூலம் ஏறாவூர் பெரும்பான்மை விவசாய சமூகத்தின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களில் பலர் பொலனறுவை மாவாட்டத்தில் உள்ள விவசாய கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.\nஇந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் பற்றிய சில குறிப்புக்கள் புலிகளின் அணுகுமுறையில் காணப்பட்ட அல்லது புலிகள் முஸ்லிம் மக்கள் மீது கொண்ட அடையாளச் சமரசமின்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது,\n’’சோனகர்கள் (முஸ்லிம்கள்) மொத்தத்தில் தங்களைத் தமிழ் பேசும் மக்கள் என்ற வகைப்படுத்தலுக்குள் தமிழர்களுடன் ஒன்று சேர்ப்பதையிட்டுச் சீற்றம் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சேபனை ஒரு நூற்றாண்டாக இருந்து வருகிறது. ஆனால் தமிழர்கள் இன்னமும் தங்களின் சுய நலத்துக்காகவும் சௌகரியத்திற்காகவும் அரசியலில் அதிகம் பிரக்ஞை கொண்ட சோனகர்களை (முஸ்லிம்களை) ஆத்திரத்தையூட்டுகின்ற வகையில் ‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற வகுப்பாகக் குறிப்பிடுகிறார்கள்\" என்று மறைந்த குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில் முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே சோனகர்கள் என்று அழைப்பதில்லை\nஆனால் இலங்கையின் பிறப்புப் பதிவுகள் இன்றும் இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர் என்ற வகைப்படுத்தல்களைக��� கொண்டிருக்கின்றது. இங்கு சேர். பொன்னம்பலம் ராமநாதன் கிளப்பிய முஸ்லிம்களும் தமிழர்களே என்ற சர்ச்சையையும் அதன் பின்னர் முஸ்லிம் தரப்பினர் முன்வைத்த ‘சோனகர்’ அடையாளத்தையும் கொண்டு முஸ்லிம்களை தனித்துவமாகப் பார்க்க வேண்டும் என்ற ஒரு இன அடையாள பரிமாணத்தை குமார் பொன்னம்பலத்தின் கருத்தின் மூலம் தமிழர் தரப்பில் ஒரு சரியான புரிதலாக அவதானிக்க முடிகிறது.\nபுலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் தெளிவாக முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தின என்றும், முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த அவர்களின் அறிக்கைகள் வெறுமையாக இருந்தன என்றும், புலிகளின் தரப்பு உள்நாட்டு தலைவர்களின் எழுத்துக்கள், கருத்துக்கள் ஆகியவற்றில் முஸ்லிம் விரோதப் போக்கு வெளிப்பட்டதென்றும் தமிழ் - ஆங்கில அரசியல் பத்தி எழுத்தாளர் சிவராம் (தராக்கி ) மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளதுடன், புலிகளின் முஸ்லிம்களின் மீதான இனச் சுத்திகரிப்பு,இனப்படுகொலை மூலம் ஓரின தமிழ்த் தேசிய ஈழம் நிறுவும் திட்டத்தைக் கொண்டிருந்ததையும் நிறுவுகிறார்.\nபுலிகளின் முஸ்லிம்கள் மீதான அடையாளத் திணிப்புக் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஸ்ரப் ஒரு வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பட்டது தமிழர்களிடமிருந்து வேறுபடும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளம் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமாக அமைகிறது.\n\"புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம், வரலாற்று ரீதியிலானதா அல்லது தற்செயலாக நிகழ்ந்த சம்பவமா\nஇதற்குப் புலிகளின் இனச்சுத்திகரிப்புதான் காரணம். இலங்கை முஸ்லிம்களுக்கு 110 வருட அரசியல் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால் எங்களைப் பார்த்து இஸ்லாமியத் தமிழர்கள் என்று கூறி இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் இப்படியாகவே முஸ்லிம்களைப் புறக்கணித்தனர்.\nஉரிமையை பொதுமைப்படுத்தினார்கள். நாங்கள் இதனாலேயே அதிகம் பாதிக்கப்பட்டோம். இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ நாங்கள் இணையக் கூடியவர்களாக இல்லை.எங்களது இறை நம்பிக்கை ஊடாக தனித்துவம் உடையவர்களாக இருந்ததுதான் அவர்களுக்கு உள்ள பிரச்சினை. இதனால்தான் கிழக்கில் முஸ்லிம்களைத் தொழுகையில் ���ஜ்தாவிலும் ருகூவிலும் சுட்டுப் படுகொலை செய்தனர். வடக்கில் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றினார்கள்.‘‘ என.றார் அஸ்ரப்.\nபுலிகள் முஸ்லிம்களை எப்படிக் கருதுகிறார்கள் என்ற கேள்வி முஸ்லிம் தரப்பு அரசியல் சக்திகளை இறுதியான சமாதான காலத்தின் பொழுதும் உலுக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில் புலிகள் சமாதான / யுத்த நிறுத்த காலங்களில் தாங்களே தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதி என்பதை உறுதிப்படுத்தியே வந்துள்ளனர். பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பாகத் தங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற முஸ்லிம்களின் கோரிக்கையைப் புலிகள் பொருட்படுத்தவில்லை. எனவே வட கிழக்கைத் தளமாகக் கொண்ட முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரசும் புலிகளின் அங்கீகாரத்தைப் பெற்று முஸ்லிம்களுக்குள் தமது ஏகபோக உரிமையை நிலைநாட்டவே தலைப்பட்டனர். ஏனெனில் முஸ்லிம் தலைமைகள் புலிகளை நம்பியே செயற்பட வேண்டிய நிலையிலே இருந்தனர். புலிகளின் முஸ்லிம்கள் பற்றிய மதிப்பீடு பற்றிய கருத்தும் பரஸ்பரமானதாக இருக்கவில்லை. ஒரு புறமிருந்து வெளிப்பட்டதுடன், நடைமுறையில் ஹக்கீம்-பிரபா ஒப்பந்தமும் இரு புற அரசியல் தந்திரோபாயமாகவே இருந்து.\nஹக்கீம்-பிரபா ஒப்பந்தம் தமிழர்கள் முஸ்லிம்களுக்கிடையே இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்கான ஒப்பந்தம் என்ற நிலையில் செய்யப்பட்ட பொழுதும் ஹக்கீம் அவ்வொப்பந்தம் குறித்து, \"வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அதிகாரம் பெற்ற ஒரு தனித்துவ இனம் என்ற விடயத்தில் விடுதலை புலிகளின் தலைமை என்னுடன் எழுத்துவடிவில் உடன்பாட்டை செய்திருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கெளரவமான அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு சமூகங்களும் பேச வேண்டிய காலம் இன்று உருவாகியுள்ளது.எனவே முஸ்லிம் தேசியத் தலைமைகளுடன் பேசுவதற்கான முயற்சிகளில் தமிழ் தேசியத் தலைமைகள் முனைப்புக் காட்டவேண்டும்’’ என்று டிசம்பர் மாதம் 2006 ஆண்டு குறிப்பிட்டார்.சமாதான காலத்தில் புலிகளைச் சந்தித்து பேசும் தேவை சில முஸ்லிம் அரசியல்வாதிகளிற்கும் சிரேஷ்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பேச்சுவார்த்தையில் அரச தரப்பு சார்பாகக் கலந்து கொண்ட ஆலோசகர்களிற்கும் (அன்றைய அரசில் அங்கத்துவம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்டவர்கள்) ஏற்பட்டது.\nஉடனடி புனருத்தாரண மனிதாபிமான தேவைகளுக்கான துணைக்குழு (Sub Committee On Immediate Humanitarian and Rehabilitation ) சார்பில் வன்னி சென்று இவர்கள் தமிழ்ச்செல்வனுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். அப்போது தமிழ்ச்செல்வன் தன்னை சந்தித்த அப்பிரதிநிதிகளில் ஒருவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததும், 1990 ஆகஸ்டில் நடைபெற்ற,குறிப்பாக காத்தான்குடிப் படுகொலைகள் தங்களுக்கும் கிழக்கு மாகாணத்து உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலயில் இடம்பெற்றதாகவும் அதனால் அச்சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமாக நடைபெற்றுவிட்டதாகவும் அதற்காக வருத்தப்படுவதாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.\nவட மாகாண முஸ்லிம் - தமிழ் உறவும் குலைவும்\nஉடுத்த உடையுடன் தங்களின் சகல சொத்துகளையும் பறித்துக் கொண்டு திடுதிப்பென்று என்று புலிகள் ஏன் தங்களை விரட்டினார்கள் என்ற கேள்விக்கு விடையை வட மாகாண முஸ்லிம்கள் இன்றுவரை அறிந்தவர்களாக இல்லை. கிழக்கில் நடந்ததுபோல் தமிழ் -முஸ்லிம் வன்முறை அல்லது கலவரம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக முஸ்லிம்களை வடக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்றும், மீண்டும் நிலைமை சீரடைந்ததும் அவர்கள் திரும்பி வரலாம் என்றும் தங்களின் தரப்பு நியாயத்தைப் புலிகள் முன்வைத்தனர்.அந்தக் காரணம் நியாயமற்றது. அதில் புலிகளின் மறைமுக இனச்சுத்திகரிப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலே வெளிப்பட்டது.\nயாழ் முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்கள் ஒரு அறிக்கையொன்றினை பகிரங்கமாகப் புலிகள் அறியும் வகையில் வெளியிட்டார்கள். \"எவ்விதத் தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் தங்கள் வசம் இருக்கும் 35 யாழ் முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலை செய்யுங்கள். தமிழர் முஸ்லிம்களுக்கிடையே கிழக்கில் ஏற்பட்டுள்ள இன விரிசலைப் போன்று வடக்கிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழர்-முஸ்லிம் இன ஐக்கியம் சீர் குலைய இடமளிக்க வேண்டாம், வடக்கு முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்களைப் போன்று தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டுச் சூழலுக்குள் ஆயுதப் போராட்ட காலத்துக்குள் தள்ளப்பட வில்லை. மேலும் ���யுதப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே, குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் மிக அந்நியோன்னியமாகத் தமிழர்களுடன் ஐக்கியமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்’’ என அவர்கள் தங்களது அறிக்கையில் கிழக்கு முஸ்லிம் - தமிழ் உறவும் விரிசலும் பற்றிய தமது கருத்தையும் இன உறவுக்கான தமது கரிசனையையும் வெளிப்படுத்தினார்கள்.\nபுலிகளின் அராஜகத்தினால் சீர்குலைந்த தமிழ்-முஸ்லிம் உறவு\nதமிழ்-முஸ்லிம் சகஜீவிதம், இயக்கங்கள் ஆயுதம் ஏந்திப் போராட முற்பட்டபோதே கிழக்கில் மெதுமெதுவாகச் சிதைவடையத் தொடங்கியது. குறிப்பாக 1985ல் அக்கரைப்பற்று, அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை, உன்னிச்சை, மூதூர் எனத் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைகள், கொள்ளைகள், சொத்தழிப்புகள் போன்ற நிகழ்வுகள் முஸ்லிம்களின் இருப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்களாக அமைந்தன. ஆகவே முஸ்லிம்கள் அரச ஆதரவை நாட வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்க இராணுவத் துணைப்படையாக முஸ்லிம் ஊர்காவற்படை உருவாக்கப்பட்டது.\nஇந்த ஊர்காவற்படைனர் முஸ்லிம் - தமிழ் இன கலவரங்களின்போது அல்லது முஸ்லிகளின் மீது தமிழ் இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், கொலைகள் போன்ற நிகவுழ்களின்போது எல்லைப்புறத் தமிழர்கள் மீதும் தமது பிரதேசங்களினூடாக பயணிக்கும் தமிழர்கள் மீதும் அடாவடித்தனங்களைச் செய்துள்ளனர்.\nஇறுதியான சமாதான காலத்தில், ஹக்கீம் - பிரபா ஒப்பந்தத்தின் பின்னர், புலிகள் மூதூரிலும் வாழைச்சேனையிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். வாழைச்சேனையில் முஸ்லிம் - தமிழ் மக்களுக்கிடையே கலவரம் ஏற்பட்ட போது புலிகள் கலவரத்தைத் தடுக்காமல் வளர்த்துவிட்டது முஸ்லிம்கள் மீதான அணுகுமுறையில் புலிகள் அரசியல் ரீதியாக ஒன்றைப் பேசினார்கள் நடைமுறையில் வேறொன்றைச் செய்தார்கள் என்பதைப் புலப்படுத்தியது.\nஇந்தக் காலப்பகுதியில் கூட, தமிழ், முஸ்லிம் மக்கள் அகதிகளாக சுமார் 150 குடும்பங்கள் மட்டக்களப்பிற்கும் கந்தளாய்க்கும் முறையே இடம்பெயர்ந்தனர். இந்தக் காலப்பகுதியிலேயே மூதூர் கிழக்கு மக்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட இரண்டு புலி உறுப்பினர்களான சங்கர் என அழைக்கப்படும் மகேஸ்வரனினதும், குட்டி என அழைக்��ப்படும் தர்மலிங்கம் கமலநாதனினதும் எட்டாம் நாள் ஞாபகார்த்த நிகழ்வின்போது வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் முஸ்லிம்களை விளித்து, சங்கரினதும் குட்டியினதும் மரணம் விதைக்கப்பட்டிருப்பதாகவும்,அவர்களது விளைச்சலால் மூதூர் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் மூதூர் முற்றுகை வரை பல துண்டுப் பிரசுரங்கள் புலிகளின் முகவர் நிறுவனங்களால் வெளியிடப்பட்டன.\nஇறுதியில் புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்துக்கிணங்க, புலிகள் மீண்டும் ஓர் இனச் சுத்திகரிப்பினை மூதூரில் அரங்கேற்றினர். இராணுவ எதிர் நடவடிக்கை மூலமே முஸ்லிம்கள் மீண்டும் அங்கு குடியேறி வாழும் நிலை ஏற்பட்டது.\nமொத்தத்தில் முஸ்லிம்களின் தனித்துவமான இன, மத அடையாளங்கள் புலிகளால் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. முஸ்லிம்கள் தங்களின் அடையாளத்தை சமூக, அரசியல் நடவடிக்கைகளில் முன்னிறுத்திய பொழுதெல்லாம் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு தீவிரமடைந்திருக்கிறது. புலிகள் தமது அதீத ஆயுத பலத்தால் முஸ்லிம் மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்தது அவர்களிற்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களைப் புலிகள் தமது நலன்களுக்காக வளர்த்தது போலவே இலங்கை அரசும் தனது நலனுக்காக, தமிழர்கள் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த அதிருப்தியை வளர்த்து வந்தது. தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களை அதுவும் பயன்படுத்தியது.\nபுலிகளின் முஸ்லிம்கள் மீதான அடையாளத் திணிப்பு, ஆதிக்க மனப்பான்மை, மாற்றுக் கருத்துகளை சகியாமை, சமூக முரண்பாடுகளைக் கொலைகள் மூலம் தீர்த்து வைக்கும் பாஸிச அணுகுமுறை போன்றவற்றின் நீட்சியாகவே அவர்களது தனி ஈழத்திற்கான அரசியல் அடிப்படையும் இருந்தது என்பதே உண்மை,\nநன்றி: 2013ல் இலங்கையில் நடைபெற்ற 41வது இலக்கிய சந்திப்பை முன்னிட்டு 'வெளியிடப்பட்ட குவார்னிகா' என்ற தொகுப்பில் வெளியான எனது கட்டுரை.\nஇலங்கையில் இஸ்லாமிய மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது முற்றிலும் உண்மையான விடயமே. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களனைவராலும் வஞ்சிக்கப்படவில்லை. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மன்னாரில் 1960, 70களில் திருவாளர் றஹிம் அவர்கள் இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர��க தெரிவுசெய்யப்பட்டார். அக்காலத்தில் மூன்று மதங்களை சார்ந்த மக்களும் தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ்தான் வாக்களித்தார்கள். அப்பொழுது புலிகள் இருக்கவில்லை.ஆனால் முதல் முறையாக 1988ம் ஆண்டு தை மாதம் 11ம் திகதி இரவு பத்து மணியளவில் அச்சமயம் மன்னாரில் அரசாங்க அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்த இஸ்லாமியரான திரு. மக்பூல் என்பவர் தாறாபுரம் கிராமத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது வடமாகணம் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இதற்கு மன்னார் மக்கள் எவருமே பொறுப்பல்ல. புலிகள் மட்டுமே இத்துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு பொறுப்பாளிகளாவர். ஆனால் 1990 ஐப்பசியில் முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றிய விடயத்தில் அன்றைய யு.என்.பி.அரசுக்கும், ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பிற்கும் ஆழமான தொடர்பு இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n தீபம் தொலைக் காட்சி ஒள...\nமரபுவாத முஸ்லிம் மன்றமும் மறைந்துபோன முஸ்லிம்களின்...\nமாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்-வடப...\nஇரண்டு சம்பவங்கள் -ஞானம் சஞ்சிகை,\nஇலண்டன் இலக்கியச் சந்திப்பின் பொழுது டாக்டர் பாலாவ...\n2008ல் இலங்கைசென்ற பிரதிநிதிகள் குழுவில்\nசமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், த��ிழர் தலைமை...\nநினைவில் பதிந்த தடயங்கள்- புத்தளம் நகரசபை மண்டபத...\nஅட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன் -வெ. சந்திரமோகன்,\nஉறவும் பகையும் உயிர்க் கொலையும் : எஸ்.எம்.எம்.பஷீர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ban-vs-afg-match-world-cup-2019-live-cricket-score-updates/", "date_download": "2019-07-17T17:32:43Z", "digest": "sha1:EQUJEKZTHMPVCSHIQOOUNYIFE6JUOVCE", "length": 11692, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bangladesh vs Afghanistan Live Score: World Cup 2019 Bangladesh vs Afghanistan 2019 Live Score Updates, BAN vs AFG Live Telecast - வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nBangladesh vs Afghanistan Live Score: புலிக்குட்டியை வீழ்த்துமா ஆப்கன் வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\nAfghanistan vs Bangladesh World Cup 2019 Live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.24) சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், மஷ்ரஃபே மோர்டசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதுகின்றன.\nஆறு போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கும் ஆப்கானிஸ்தான், ஏற்கனவே உலகக் கோப்பையை விட்டு வெளியேறிவிட்டது. ஆகையால், அவர்களுக்கு இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதேசமயம், ஆறு போட்டிகளில் ஆடியுள்ள வங்கதேசம், 2 வெற்றியும், 3 தோல்வியும் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கான ரேஸிலும் நீடிக்கிறது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி, அபார ஃபார்மில் உள்ளது அந்த அணி.\nஆப்கன் – வங்கதேசம் போட்டி இந்தியா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை நேரடியாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டாரில் போட்டியை ரசிக்கலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தல் லைவ் ஸ்கோர் கார்டை நேயர்கள் கண்டுகளிக்கலாம்.\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n‘தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு’ – 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்… ஒரு பார்வை\nதலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்… தெறித்து ஓட வைக்கும் கால்பந்து\nநியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nNew Zealand VS England 2019 Score: உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து\nEng vs Nz Final: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது\nICC World Cup Final NZ vs ENG Preview: நீங்கள் மெகா பலத்தோடு வந்தாலும், நியூசி.,யை சாதாரணமாக வீழ்த்த முடியாது\nAustralia VS England 2019 Score: ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி – இங்கிலாந்து அசத்தல் வெற்றி\n’45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் ஒட்டுமொத்த ஆதிக்கமும் வீண்; இதயம் நொறுங்கியது’\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nBigg Boss Tamil 3: பிக்பாஸ் வீட்டில் செய்தியாளரின் ஒருநாள் அனுபவம்\nஈவ்னிங் ஸ்நாக்: சுடச்சுட பருப்புப் போளி\nவாழை இலையில் எண்ணெய் தடவில் அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து வைத்து உருட்டிக்கொள்ளவும்.\nவீட்டிலேயே மணக்க மணக்க ரசப்பொடி செய்வது எப்படி\nமிக்ஸியில் பொடித்த பொடி போட்டு செய்தால், ரசம், தெளிவாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/12/gentleman.html", "date_download": "2019-07-17T16:30:52Z", "digest": "sha1:WW7PBANLHGI5CHPLYYIZSSJAMHZOOBPV", "length": 33892, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | rajni declined to act in my film: Director Shankar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n29 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஎன் படத்தில் நிடிக்க ரஜினி மறுத்துவிட்டார்: ஷங்கர் பேட்டி\nதல்வன் படப்பிடிப்பில் ரகுவரன், அர்ஜூனுக்கு காட்சியை விளக்கும் டைரக்டர் ஷங்கர்\nஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், தல்வன் என்ற ஐந்து வெற்றிப்படங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த வெற்றிகள் ஒன்றன்பின் ஒன்றாக வர, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்\nஒவ்வொரு படத்தின் வெற்றிகளும் என்னோட பொறுப்புகளை அதிகமாக்கிக் கொண்டே போவதை என்னால் உணர டிந்தது. தல் படம் ஜென்டில்மேன் வெற்றி படமானவுடன் அடுத்த படம் வெற்றிப்படமாக வேண்டும் என்ற ஒரு வித பயம். ன்றாவது, கமல்ஹாசன் கூட்டணியுடன் இந்தியன் படம் வெளிவரும் போது தல் இரண்டு படங்களை விட அதிகமான எதிர்பார்ப்பு உருவானது. அந்தப்படம் வெற்றிப் படமானவுடன் என்னிடம் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விட்டதை உணர்ந்தேன். ஐந்தாவது படம் வெற்றிப்படமாக வேண்டும் என்ற அக்கறையுடன் தல்வன் ஸ்கிப்டை ரெடிபண்ணினேன். இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொன்ன போது கேட்டு ரசித��தவர் நிடிக்க மறுத்து விட்டார். என் தல் பட ஹீரோ அர்ஜூனை வைத்து சொந்தப்படமாக எடுத்து வெற்றி பெற்று விட்ட இந்த வேளையில் ஆறாவது படத்தில் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை நனைக்கும் போது ரொம்ப பயமாகவும், அதே நிேரத்தில் ரசிகர்கள் கொடுத்த இந்த வெற்றி பீடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு டென்ஷன் ஏற்படவே செய்கிறது.\nஇந்த ஐந்து படத்திற்கு நிான் யோசனை செய்ததைவிட அதிகமான நிாட்கள் உழைக்க வேண்டும். இந்த ஐந்து படங்களில் வராத புத்தம் புதிய விஷயங்களை யோசிக்க வேண்டும். அதனால் பொறுப்பு அதிகமாகி விட்டது. நிான் வித்தியாசமாக ஒரு மெஸேஜ் சொல்ல வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கரு. அல்லது பொறி தானாக கதைகளில் எழுந்து வர வேண்டுமே தவிர மெஸேஜ்க்காக கதை பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதை பண்ணும் போதே மெஸேஜூம் சேர்ந்து வந்து விட்டால் சந்தோஷம். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் கட்டாயம்.\nஒரு படம் ஆரம்பிக்கும் போது உங்களை எப்படி தயாராக்கிக் கொள்கிறீர்கள் உங்கள் ஸ்டைல் ஆப் ஒர்க்கிங் எப்படி\nஆரம்ப காலத்தில் 6 மாதத்திற்குள் ஒவ்வொரு படத்தையும் டித்து வந்த நிான் ஜீன்ஸ் படத்தை டிக்க ஓராண்டுகள் எடுத்துக் கொண்டேன். தல்வன் படத்துக்கு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. படம் வெளிவந்து 100 வது நிாள் விழாவையும் கொண்டாடிவிட்டோம். தல்வன் சம்பந்தப்பட்ட தாக்கம் எல்லாம் கிளியராகப் போக ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. தல் படம் செய்வது போல் ஃபிரெஷ்ஷாக யோசனை செய்வேன். இதுவரை வெளிவந்த எந்தப்படத்திலும் வராத கதையை யோசனை செய்வேன். இப்போதுள்ள சினிமா ரசிகர்களின் ரசனை, ஃபீலிங்க்ஸ் என்ன, டிரண்ட் என்ன, எந்த மாதி என்னிடத்தில் எதிர்பார்க்கிறார்கள் எதைக் கொடுத்தால் வெற்றி பெறலாம் எதைக் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற விஷயங்களை உள்ளே போட்டு அனலைன்ஸ் பண்ணி இவை அத்தனைக்கும் பதில் சொல்வது மாதி தீம்களுடன் ஏழு, எட்டு கதைகளை திங் பண்ணி, அவைகளில் பெஸ்ட்டான ன்றைத் தேர்வு செய்து, அதை ஒன்றாக்கி உழைக்கத் தொடங்குவேன். திங்கிங் புராஸஸ், அனலைஸ் புராஸஸ் டித்துக் கொண்டு ஸ்கிப்டை எழுதத் தொடங்குவேன்.\nதல்வன் பட தயாப்பாளராக உங்கள் அனுபவம் எப்படியிருந்தது\nநறைய சவுகயங்கள் உள்ளது. அதே நிேரத்தில் ஒரு படத்தின் டைரக்டர் பொறுப்பு ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் எவ்வளவு உண்டோ அதுக்கு சமமாக தயாப்பாளராக இன்னொரு பங்கு உண்டு. கிட்டத்தட்ட அதற்குச் சமமாக தயாப்பாளராக பொறுப்புகள் உள்ளன என்று சொல்ல வேண்டும். ன்பு டைரக்ஷன் மட்டும் கவனித்த நிான் இப்போது புரொடக்ஷனையும் கவனித்தாக வேண்டும். இதில் ப்ளஸ் பாயின்டுகள் அதிகம். செலவையும், நிாட்களையும் பற்றிக் கவலைப்படாமல் திருப்தியடையும் வரை படமெடுக்கலாம். தல்வன் படத்தைப் பொறுத்த வரை எதிர்பார்த்ததை விட மயாதை கிடைத்தது. நிாட்டுக்காக நில்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதற்கு பாராட்டுக்கள் நறையவே கிடைத்தது.\nதமிழ் சினிமா உலகம் ழ்கிக் கொண்டிருக்கிற நலையில் உங்களால் மட்டும் எப்படி மக்கள் ரசனைக்கேற்ப தரமான படங்களை கொடுத்து வெற்றி பெற டிகிறது\n2000 மாவது ஆண்டின் தல் வெற்றிப்படத்தை நிான் கொடுத்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி எல்லோருமே வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனங்களை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காக என்னை ஒரு பாதுகாவலனாக நனைத்துக் கொள்கிறேன். என்னை ஒரு கிட்டிக்காக நனைத்துக் கொண்டு, ஐந்து படங்கள் கொடுத்த ஷங்கடம் நிான் என்ன எதிர்பார்ப்பேன். ஒரு தலைசிறந்த விமர்சனக் கர்த்தாவாகவும், பார்வையாளனாகவும் பார்க்கிற சவுகயத்தை உருவாக்கிக் கொண்டு பார்ப்பதால் ஏற்கனவே வெளிவந்த விஷயங்களைத் தவிர்க்கவும், புதிதாக சிந்திக்கவும் அவையெல்லாம் ஸ்கிப்டிலேயே செய்து கொள்ள டிகிறது. கிட்டிசிசம், ஆடியன்ஸ் எக்ஸ்பெக்டேஷன் இரண்டையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து அதில் ஒரு டைரக்டராக தலைதூக்கி யாடம் எதை எடுத்துக் கொள்ளலாம் என்பதை டிவு செய்து படம் பண்ணுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னோட வெற்றிக்குக் காரணமாக இருக்கும் என்று நனைக்கிறேன்.\nடைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகடம் உதவி இயக்குநிராக இருந்த போது நிடிப்பில் ஆர்வம் காட்டி நிடித்த நீங்கள் இப்போது நிடிப்பதில்லை. எதிர்காலத்தில் நிடிக்கும் எண்ணம் உண்டா\nநிான் நிடித்த சீதா படம் தோல்வியடைந்து விட்டதால் நிடிப்பு நிமக்கு லாயக்கில்லை. டைரக்ஷன்தான் என்ற டிவுக்கு வந்து விட்டேன். இன்று வரை நிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. ஏதா��து ஒரு கேரக்டர் பண்ணலாம் என்று நனைப்பேன். அடுத்த நமிடமே ஒரு டைரக்டராக வேறு யாரையாவது நிடிக்க வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று நனைப்பேன்.\nஉங்கள் அடுத்த திரைப்படம் பற்றி ஐந்து திரைப்படங்களில் வேறு வேறு தீம்களைச் சொன்ன நீங்கள் அடுத்த திரைப்படத்தில் என்ன சொல்லப் போகிறீர்கள்\nஇன்னும் டிவு பண்ணவில்லை. இப்போதுதான் திங்கிங் புராஸஸ் ஆரம்பமாகியுள்ளது. இதே சமயம் தல்வன் படத்தை இந்தியில் பண்ணும்படி, என்னோட ஐந்து படங்களையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்ட ஏ.எம்.ரத்தினம் சார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nகோடிக்கணக்கில் தலீடு செய்யும் இந்த சினிமாத் தொழில் ஒரு சூதாட்டம் மாதிதான். அதில் வெற்றிக் குதிரையான உங்களது ளையிலிருந்து பிறக்கும் கருத்துக்களை நிம்பியே தலீடு செய்யப்படுகிறது. அதை உணர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரமம், டென்ஷன், தில் எப்படியிருக்கும்\nஎந்த விதமான வைப்ரேஷனும் இல்லாமல் திங்க் பண்ணிக் கொண்டேயிருப்பேன். ஒரு கான்ஃபிடன்ஸ் வரும்வரை ஷூட்டிங் போவதேயில்லை. ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரை எவ்வளவு நிாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பெய இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் கிடையாது. நிேரம், யற்சியும் தான். வேண்டாம் என்றால் தூக்கிப் போட்டு விடலாம்.\nஷூட்டிங் என்று வந்து விட்டால் பணம் போட வேண்டும். அந்த ஸ்டேஜூக்கு வருவதற்கு ன்னாடி திரும்பத் திரும்ப எத்தனை தடவை வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளலாம். லட்சம் தடவை கூட சபார்த்துக் கொள்ளலாம். எல்லாம் பண்ணி டித்து படமாக்கப்பட்டால் கட்டாயம் படம் தப்புப் பண்ணாதுங்கிற நிம்பிக்கை வந்த பிறகுதான் ஷூட்டிங் போவேன்.\nதல்வன் படத்தில் இரண்டாவது நிாயகியாக க்கிய வேடத்தில் நிடித்த லைலாவை வைத்துத்தான் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நிடனமாட வைத்து படமாக்க டிவு செய்திருந்தீர்களாம். இப்போது விளம்பரங்களில் கூட லைலா போட்டோவை போடாமல் இருட்டடிப்பு செய்வதாக லைலா சொல்லி வருகிறாரே\nதல்வன் கால்ஷிட் கொடுத்து விட்டு செட்டுக்கு வந்த லைலா திடீர் என்று சொல்லாமல், கொள்ளாமல், வேறொரு படத்திற்குப் போய்விட்டார் என்பதுதான் உண்மை. நிாம என்ன பண்ண டியும். எங்களுடன் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொள்ளத் தயாராக இல்லை. அவ்வளவுதான்.\nஉங்களின் லட்சியப்படைப்பு என்று ஏதாவது உள்ளதா\n அடுத்த படம் ஏது பண்ணனும்னு யோசனை பண்ணும் போது ஓரு மாதம் ஓய்வெடுக்கிறேன். அந்த நிேரத்தில் எதை நிாேக்கி உந்தப்படுகிறேனோ அதை சிறப்பாகவும், அழகாகவும் செய்ய வேண்டும். தேசிய அவார்டு பற்றியெல்லாம் நனைப்பது கிடையாது. ஆர்வம் கிடையாது. வாங்குகிற விநயோகஸ்தருக்கு படம் வெற்றி பெற்று கமர்ஷியலாக மகிழ்ச்சியைத் தர வேண்டும். என் படத்தின் லம் பல டெக்னீஷியன்களுக்கு தேசிய அவார்டு மற்றும் பல அவார்டுகள் கிடைக்கிற போது அது எனக்கே கிடைக்கிற மாதி உணர்கிறேன்.\nதிருட்டு வீடியோ, திருட்டு சிடியை அழிக்க ஒரு நில்ல ஐடியா சொல்லுங்களேன்\nதிருடர்களைப் பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதைத் தவிர வேறு என்ன செய்ய டியும்\n இந்தியில் அடுத்து தல்வன் படத்தைப் பண்ணப் போவதாகச் சொல்கிறார்களே\nநிான் எதிலும் ஓப்பனாக இருப்பேன். எதிலும் பிடிவாதம் கிடையாது. சொந்தப்படம் என்றால் சொந்தப்படம் எடுப்பது. இல்லாவிட்டால் வெளிப்படம் டைரக்ட் செய்வது. சூழ்நலைக்குத் தகுந்தது போல் என்னை மாற்றிக் கொள்வேன்.\nஉங்கள் படங்களின் பாடல்களை எல்லாரும் ணுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ணுணுக்கும் பாடல் எது\nஇப்போதைக்கு குறுக்குச் சிறுத்தவளே பாடல். என்னையும் அறியாமல் நிான் ணுணுத்துக் கொள்கிறேன்.\nஇரண்டு உலக அழகிகளை நிடிக்க வைத்து விட்டீர்கள். அடுத்து யுக்தா கியை நிடிக்க வைப்பீர்களா\nஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென் இருவரும் உலக அழகிகள். இருவருமே என் படத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். யுக்தா கி என் படத்தில் நிடிப்பார்களா இல்லையா என்று எனக்கே தெயவில்லை. கதையைப் பொறுத்து அது அமையும்.\nதல்வன் படம் 100 நிாட்கள் ஓடி விழாவும் கண்டுவிட்டது உங்கள் மனதிற்குள் உருத்திக் கொண்டிருக்கிற ஏதாவது விஷயம் ஏதாவது உண்டா\nஅப்படி எதுவுமே இல்லை. ஏற்கனவே இதுபற்றி நறைய செய்திகள் வந்து விட்டது. இன்றுள்ள சூழ்நலையில் தல்வனைப் பற்றியே நனைத்துக் கொண்டிருக்க நிேரமில்லை. அடுத்து சிந்திக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது.\n24 மணி நிேரத்தில் உங்களுக்குப் பிடித்தமான நிேரம்\nஇப்போ நீங்கள் கேட்டீர்கள் என்றால் மாலையில் 4.30 மணி தல் 6மணி வரை ஷட்டில்காக் ஆடுவேன் (ஓய்வாக இருந்தால் இங்கே பார்க்கலாம்). எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. எனக்கு எந்த சுமையும் கிடைய��து. எந்த டென்ஷனும் கிடையாது. விளையாட்டில் ழுக்கவனம் இருப்பதால் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவேன். நிான் ஷட்டிலில் பெய சாம்பியன் என்று சொல்ல டியாது. அதில் சாம்பியன் யார் என்று சொல்லக் கூட தெயாது. சுமாராக ஆடுவேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாறி மாறி ஸ்ரீபெரும்புதூரை வசம் செய்யும் கட்சிகள்.. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு\nகாங்கிரஸின் கோட்டை அரக்கோணம்.. அது அப்போ.. ஆனால் இப்போ.. யார் வசம் செல்லும்\nகாங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்\nஆரணி மீண்டும் திமுகவிடம் திரும்புமா தொகுதியை தக்க வைக்குமா அதிமுக தொகுதியை தக்க வைக்குமா அதிமுக\nபரபரப்புக்கு பஞ்சமில்லாத வசந்தி முருகேசன்.. தென்காசியில் மீண்டும் நிற்பாரா.. வெல்வாரா\nமத்திய சென்னை.. மறுபடியும் அதிமுகவுக்கு கை கொடுக்குமா.. அல்லது கைவிடுமா\nவட சென்னை மீண்டும் திமுகவிடம் திரும்புமா.. தொகுதியை தக்க வைக்குமா அதிமுக.. விறுவிறு தேர்தல் களம்\nகாமராஜர் பிறந்த விருதுநகரில் நாடாளுமன்ற பலப்பரீட்சையில் \\\"பாஸ்\\\" ஆக போவது யார்\nஜெயக்குமார் மகனுக்கு மீண்டும் ஜெயம் கிடைக்குமா.. தென் சென்னையில்\nநீலகிரி தொகுதியை எம்பி கோபாலகிருஷ்ணன் தக்க வைத்து கொள்வாரா\nஜெயலலிதாவால் ஜான் அளவு வளர்ச்சி அடைந்த கிருஷ்ணகிரி... நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தக்க வைக்குமா\nதிருவண்ணாமலை மக்களவை தொகுதியை கைப்பற்ற போவது இவர்களில் ஒருவர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-3191381.html", "date_download": "2019-07-17T16:34:44Z", "digest": "sha1:J4XWB3AYLGQVENDP4NOESS3AFFNSPB7X", "length": 7177, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: நாகை மாவட்ட ஆட்சியர்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nஇலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: நாகை மாவட்ட ஆட்சியர்\nBy DIN | Published on : 13th July 2019 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்��ுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசமூக நலத் துறை மூலம் இலவச தையல் இயந்திரங்கள் பெறத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nசமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், இலவச தையல் இயந்திரங்களைப் பெற, விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்ற மகளிர் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள்,\nவட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஆண்டு குடும்ப வருமான அசல் சான்று (ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்), குடும்ப அட்டை, குறைந்தபட்சம் 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, வயதுச் சான்று (20 முதல் 40 வரை), ஆதார் அட்டை, முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sltnet.lk/ta/business/sme", "date_download": "2019-07-17T16:31:41Z", "digest": "sha1:TP2CW27WQEV37FB2R3GF2C72L53YJN4T", "length": 12730, "nlines": 354, "source_domain": "www.sltnet.lk", "title": "சிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சிகள் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nசிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சிகள்\nசிறிய மற்றும் நடுத்தர வணிகமுயற்சிகள்\nஸ்ரீலரெவின் நுண்ணறிவுத் தீர்வுகள், உள்நாட்டு வணிகங்களுக்கு முழு அளவிலான த.தொ.தொ தீர்வுகளை வழங்கி, அவை உலக அரங்கில் வெற்றியடைவதற்கு உதவும் நோக்கைக் கொண்டவை. வணிகங்களுக்குப் பிரதானமாகத் தேவையான வேகம், இணைப்புகை மற்றும் பாதுகாப்பு என்பவையாகும். இதை ஸ்ரீலரெவின் விரிவான சேவைப்பட்டியல் பூர்த்திசெய்யதுடன், இந்த எதிர்பார்ப்புகளை விஞ்சுகிறது. எமது முழுமையான சேவைகள் நிறுவனங்களுக்கு பலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட செயலாற்றல்கள், விரிவாக்கப்பட்ட நம்பிக்கைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் செலவுப்பயனுறுதியுடனான நடைமுறைப்படுத்தல் போன்றவற்றில் உதவுகின்றன.\nசிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன, எமது SME Solution. எமது SME உற்பத்திப்பொருள் பட்டியலானது குரல்வழி, வலையமைப்பு, தரவோம்பல் சேவை மற்றும் நிர்வகிக்கும் சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கியவை. பலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட செயலாற்றல்கள், விரிவாக்கப்பட்ட நம்பிக்கைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட விரிவாக்கத்திறன், நெகிழ்வுத்தன்மை மற்றும் செலவுப்பயனுறுதியுடனான நடைமுறைப்படுத்தல் ஆகியவை ஒப்பிடமுடியாத சிறந்த அம்சங்கள் எமது உற்பத்திப்பொருள் பட்டியலின் தனித்தன்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=8", "date_download": "2019-07-17T16:49:52Z", "digest": "sha1:KQAYYEFQBBVOEGP4CLUDDOV3H75XF6QM", "length": 9806, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டுநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nகட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சும்மா சுற்றித் திரிந்த 35 பேருக்கு மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று (9) அபராதம்...\nஅதிவேக நெடுஞ்சாலையில் புதிய தடைகள்\nபுதிய களனிப் பாலமருகே களனி மற்றும் வத்தளைக்குப் பிரிந்து செல்லும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வீதிகள் எதி...\nகட்டுநாயக்கவில் பாரிய விமானம் அவசரமாக தரையிறக்கம்\nஏ 380 வர்க்கத்தை சேர்ந்த ஈ.கே 449 என்ற இலக்கத்தை கொண்ட அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானம் ஒன்று கட்டுநாயக்க\nஇரு குழுக்களிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகட்டுநாயக்க, ஹீனட்டியான பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் நேற்று (8)...\nமினுவாங்கொடையில் விபத்து ;3 பேர் பலி, இருவர் காயம்\nமினுவாங்கொடை, கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்த...\nகோத்தா கைதாவார் எனப் பரவிய தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு : எந்த சிக்கலும் இன்றி வீடு திரும்பினார்\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் முன்னெடுத்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நா...\nமுத்துராஜவெலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு எரிபொருள் குழாய்கள் அமைக்கும் திட்டம் ; அர்ஜுண\nஅரசாங்கத்தினால் 46 மில்லியன் ரூபா செலவில் முத்துராஜவெலவில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் வரையாக எரிபொருள் கு...\nநாமலுக்கு சொந்தமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வா...\nஏறத்தாழ இலங்கை மதிப்பில் ஒரு கோடி ரூபாய் வெளிநாட்டு பணத்தையும், இலங்கை பணத்தையும் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்த முற்ப...\nஇந்தியர் உட்பட நால்வர் கைது : கட்டுநாயக்கவில் சம்பவம்\nசட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-07-17T17:08:53Z", "digest": "sha1:2DUWZIK4QMMJGFMCXEMCBYAO5MCYPKFB", "length": 9994, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விற்­பனை | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nபழங்களுக்கு இர­சா­யனத் திர­வங்­களைப் பயன்­ப­டுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை\nஇர­சா­யனத் திர­வங்­களைப் பயன்­ப­டுத்தி பழங்­களை பழுக்கச் செய்து விற்­பனை செய்யும் நபர்­களை கைது செய்யும் நட­வ­டிக்­கை­கள...\nகையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை..\nமே மாதம் 5ஆம் திகதி முதல் உற்­பத்­தி­செய்­யப்­படும் பால்­மா­விற்கே புதிய விலை பொருந்தும்.\nஅதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் : இரு­வரின் கண்­களைத் தோண்டி கற்­களால் எறிந்து கொன்ற கும்பல்\nசூனிய வேலை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மனித உடல் பாகங்­களை விற்­பனை செய்­வதில் ஈடு­பட்டு வரும் கும்­ப­லொன்று ஆண்கள் இர...\nசிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­பட்ட தேரரை காப்­பாற்ற முயற்­சிக்­கா­தீர்கள்\nசிறு­வர்­களை விற்­பனை செய்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் உள்ள ஹீனி­யன சமித தேர­ருக்கு மூன்று வருட கடூ­ழிய சிறை தண்­...\nமஹிந்த செய்த பாவத்தின் கட­னையும் நாமே செலுத்தி வரு­கின்றோம் : அமைச்சர் அர்­ஜுன\nஒவ்­வொ­ரு­வரும் கூறும் கருத்­துக்­களை கேட்­டு­ விலகிச் சென்­று­விட்டால் சீனா­வுடன் ஒப்­பந்தம் செய்­து து���ை­மு­கத்­தினை...\nஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு\nவிற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை அம...\nமாண­வர்­க­ளுக்கு ஆபாச படங்­களை விற்­பனை செய்த வர்த்­தகர் கைது\nபாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் மேல­திக வகுப்­பு­க­ளுக்குச் செல்லும் மாண­வர்­க­ளுக்கும் ஆபாசப் படங்கள் அடங்­கிய இறு­வட்­டுக்...\nஅதிர்ச்சி சம்­பவம் : தேநீர்­க்கடை சமோ­சாவில் ஓணான்\nவிரு­து­ந­கரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்­கா­யத்­துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோ­சாவை விற்­பனை செய்­துள்ளார் கடைக்­...\nஇப்படியும் ஒரு கணவன் : மனைவி விற்பனைக்கு\nமத்­தியப் பிர­தே­சத்தில், கடன் தொல்­லையால் பாதிக்­கப்­பட்ட ஒருவர், தனது மனை­வியை 1 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்ய வி...\nதூதரகங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் : மங்­கள தகவல்\nவெளி­நாட்டு தூது­வ­ரா­ல­யங்­களின் பிர­தா­னி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளது முதன்மைக் குடும...\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nநல்லிணக்கம் தொடர்பில் கொழும்பில் கருத்துரைக்கும் கிழக்கு அரசியல்வாதிகள் : ஞானசார\nகூட்டமைப்பின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் இயங்குகின்றது : வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183534-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=67086", "date_download": "2019-07-17T18:03:46Z", "digest": "sha1:JIHCTLBBKSBZYIBDTONFCHKXFZIMZDE4", "length": 8370, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கவின் - லாஸ்லியா வைத்து ப", "raw_content": "\nகவின் - லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார். அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம் நேரடியாக மோதாமல் அவர் குறித்த ஒரு பிரச்சனையை மையமாக வைத்து மற்றவர்களிடம் வனிதா வம்புக்கு இழுக்கின்றார்.\nலாஸ்லியாவுடன் கவின�� சாப்பிட்டான் என்று சாக்சி கோபித்து கொண்டதால்தான் அதன்பின்னர் பல பிரச்சனைகள் நடந்ததாக வனிதா எல்லோர் முன்னிலையிலும் கூறுகின்றார். கவினை லாஸ்லியா தவிர்த்து வரும் நிலையில் வேண்டுமென்றே கவினை லாஸ்லியாவுடன் கோர்த்து விட வனிதா சாக்சியை பயன்படுத்தி கொள்கிறார். இதனால் லாஸ்லியா டென்ஷனாகிறார். இதைத்தான் வனிதா எதிர்பார்த்தார், அவர் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nஇந்த நிலையில் வனிதாவிடம் காண்பிக்க முடியாத கோபத்தை லாஸ்லியா கவினிடம் காண்பிக்கின்றார். இனிமேல் என்னோட நீ எப்பவுமே பேச வேண்டாம் என்று மனம் வெறுத்து கூறுகின்றார். கவினின் பிளேபாய் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வருவதால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நாளும் நெருங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nத���ிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/638", "date_download": "2019-07-17T17:23:51Z", "digest": "sha1:AEKWEM273VRGIKJWJD7JXJDAM7QAY74L", "length": 19129, "nlines": 129, "source_domain": "tamilcanadian.com", "title": " தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய நலனும் ஒரு புள்ளியில் சந்திக்குமா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nதமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய நலனும் ஒரு புள்ளியில் சந்திக்குமா\nஇந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு பிளவடைந்து போகாமல் இருப்பதற்கும் தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாஷை, இடையூறாக இருப்பது போன்றதொரு கருத்து நிலை உலவ விடப்பட்டுள்ளது.\nஇந்திய நலனிற்கு இசைவானதொரு அரசியல் நியாயத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்வைத்து, அதனடிப்படையில் ஓர் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அனுசரணையும் ஆசீர்வாதமும் அப்போராட்டத்திற்கு முழுமையாகக் கிடைக்குமென்று சில புதிய சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.\nஇந்தியா உடையாமல் இருப்பதற்கு ஈழத் தமிழினத்தின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டுமென்பதை விட, தாயகக் கோட்பாட்டையும், தன்னாட்சிக் கோரிக்கையினையும் தவிர்த்து, மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டால் போதுமென்பதே, இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்பமாகவிருக்கிறது.\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக அத்தகைய தீர்வொன்றினையே 1987 இல் இந்தியா திணிக்க முற்பட்டது. இந்நிலையில் நாடு கடந்த அரசொன்றினை உருவாக்கும் அரசியல் போராட்டப் பாதையின் எந்தப் புள்ளியிலும் மாகாண சபைத் தீர்வினை முன்வைக்கும் இந்திய நலன்கள் சந்திக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதாகவே அமையும்.\nஜனாதிபதி வழங்கும் அரசியல் தீர்வினை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் தெரிவித்த கருத்தினை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.\nஅடுத்ததாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து விடுமென்று கவலை கொள்பவர்கள், நாகலாந்து, அசாம் மாநிலங்களின் நடைபெறும் பிரிவினைப் போராட்டங்கள் குறித்துப் பேசுவதில்லை. சாருமஜிம்தார் உருவாக்கி��� நக்சலைட் இயக்கம், ஆயுதப் புரட்சியின் ஊடாக சோசலிச இந்தியாவை உருவாக்கப் போராடுகிறதே தவிர, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nஆகவே, அசாம், நாகலாந்து பிரிவினைப் போராட்டங்களிற்கும் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கும் முடிச்சுப் போட முடியாது. இந்தியா உடைந்து போகுமானால் அதை ஈழத் தமிழர்களால் தடுக்க முடியாது.\nஅங்கு விடுதலைக்காகப் போராடும் தேசிய இனங்களிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்குமிடையே பகை முரண்பாடாக மாற்றமடையும் அரசியல் களமே அதனைத் தீர்மானிக்கும். இவைதவிர, தமிழர் தாயகக் கோட்பாட்டு அரசியல் வடக்கு,கிழக்கில் நிலைநாட்டப்பட்டால் தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்கிற வாதம் அபத்தமானது.\nபிரிந்து செல்வதற்கான போராட்ட சூழல் உருவாகாமல், தமிழ்நாடு பிரிந்து சென்று விடுமென்று கூறுவது, சமூக இயங்கியல் போக் கிற்கு எதிரானது.\nஅடுத்ததாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக் குறித்த கேள்வியொன்று எழுப்பப்படுகிறது. இதில் தென்பகுதியைத் தவிர, இந்தியாவின் ஏனைய பகுதிகள் யாவற்றிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு பலகாலமாகி விட்டது.\nபாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மாரில் அமைந்துள்ள துறைமுகங்களினூடாக முத்துமாலை தொடுத்து, இந்தியாவைச் சுற்றி வியூகம் அமைத்துள்ள சீனா, அம்பாந்தோட்டையிலும் கால்பதித்து தெற்காசியாவில் தனது பிடியை இறுக்கியுள்ளது. இதில் சீனாவின் கடல் வணிகநலன்கள் உறுதிப்படுத்தப்படுவது, இந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்கிற விவாதத்தில் தமிழ் மக்களின் அரசியல் நியாயம் எத்தகைய பாதிப்பினை உருவாக்க முடியுமென்பதை ஆராய வேண்டும். அமெரிக்காவின் உலகளாவிய ஏகபோக பொருண்மியக் கட்டமைப்பில் ஏற்பட்ட சிதைவின் பின்னர், ஆசியாவில் எழுந்து வரும் வல்லரசாளர்களின் நிமிர்வு, நிச்சயம் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.\nபுதிய உலகக் கோட்பாட்டின் மாறுதல்களும், சீனா இந்தியாவின் சிதைவுறாத பொருண்மிய எழுச்சியும், தமிழர் அரசியலில் பெரும் தாக்கத்தினைச் செலுத்துமென்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஏனைய பகுதிகளைவிட, தென்னிந்தியாவிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் கடல் வணிகப் பாதைகளே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பொருண்மியத்திற்கும் ஆதாரம் மிக்க மையங்களாக இருக்கின்றன.\nஇங்குதான் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையச் சூழல் சக்தியாக, இலங்கை என்கிற தேசம் இந்தியாவால் உணரப்படுகின்றது.\nதற்போது முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், கடல் வணிகப் பாதையின் நீளத்தைக் குறைக்கலாம். ஆனால், இப்பிராந்தியத்தில் மையம் கொள்ளும் பிராந்தியப் போட்டியாளர்களும் அக்கடல் பகுதிகளில் நடமாடும் அல்லது தரித்து நிற்கும் அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல்களாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.\nநேபாளம், மியன்மார் உட்பட பல இடங்களில் வாய்ப்பான தருணங்களைத் தவறவிட்ட இந்தியா, இப்போதுதான் மாலைதீவில் தளம் அமைக்க ஓடிச் செல்கிறது. ஆனாலும் \"மாறோ' தீவில் சீனாவின் கடற் கண்காணிப்பு மையம் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டது.\nஅதேவேளை, சீனாவின் முதலீட்டுப் பலத்தோடு இந்தியாவால் போட்டியிட முடியாதென்கிற உண்மையினையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nபுதிய ஓருலக நாயகன் பதவியை நோக்கி, வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் சீனாவுக்கு தென்னிலங்கையை ஒட்டிய கடற் பாதை, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிற விடயம் இந்தியாவுக்குத் தெரியும்.\nஇங்குதான், ஈழத் தமிழர்களின் அரசியல் நியாயத்திற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை அரசினைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்று இந்தியா எடுத்த நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்ளலாம்.\nபோரும், சமாதானமும், உலகப் பொருளாதாரச் சீரழிவினால் புறந்தள்ளப்பட்டு விட்டன.\nபொருளாதாரச் சரிவிலிருந்து நிமிர்வதும் இவ்வழியில் தாக்குப் பிடித்து ஸ்திரத்தன்மை பேணும் நாடுகளை பிளவுபடுத்துவதும் மோத விடுவதும் தற்போதைய இராஜதந்திர செயற்பாடுகளாக அமைந்து விட்டன.\nஇதில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே நிகழும் ஆதிக்கப் போட்டியில் வீழ்ந்து கிடக்கும் முன்னாள் உலக நாயகரின் பங்கு கணிசமான அளவில் பிரயோகிக்கப்படுகின்றது.\n8 ரில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையில் சிக்குண்டுள்ள அமெரிக்கா, ஜப்பானின் ஆட்சி மாற்றத்தால் சற்று தடுமாறிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று பல நாடுகளை அச்சுறுத்தி, தமது மேலாண்மையை நிலைநாட்ட முயன்ற அமெரிக்கா, தனது உலகளாவிய போரினை இன்று ஆப்கானிஸ்தானுக்குள��� முடக்கியுள்ளது.\nஅமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் சீன முதலீட்டை எதிர்பார்க்கும் நாடுகளே தற்போது அதிகளவில் உள்ளன. இலங்கை அரசும் இப்பட்டியலில் உள்ளடங்கும். வடக்கு கிழக்கைவிட, முழு இலங்கையுமே இந்தியாவின் பிராந்திய ரீதியிலான பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையுமென்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள்.\nஇதனடிப்படையிலேயே ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கெதிரான நிலைப்பாட்டினை இந்தியா முன்னெடுத்து, இலங்கை அரசிற்கு தனது பூரண ஆதரவினை வழங்கியது.\nஆகவே, இந்திய எதிராளிகளின் ஆதிக்கம் இலங்கையில் உச்சம் பெறும் வரை, இந்திய நலனும், தமிழினத்தின் அரசியல் அபிலாஷையும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பேயில்லை.\nமூலம்: வீரகேசரி - புரட்டாதி 6, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2015/06/24.html", "date_download": "2019-07-17T16:30:20Z", "digest": "sha1:ZVTCDPELRTCR52ZO7GR4CRPEPHD557ZJ", "length": 7607, "nlines": 162, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 24", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 24\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 24\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.\n5. ஆயுள் குறைந்த ஆசாமி (2)\n6. சிப்பாய் படை சேவகன் (6)\n7. செல்லாத வாக்குகளில் பாதி பெற்றாலே மதிப்புதான் (5)\n8. குறைய தொடங்கும் மழை மகள் (2)\n10. ஆரம்பத்தில் சம்பாதிக்க இரவில் தேவைப்படும் மூலதனம் (3)\n12. முரண்பாடு உண்டாக்கும் முன் வேதம் (5)\n15. நடுகல்லில் இடையில் அனல் தெறிக்கும் தீ (6)\n1. கூத்து ஆடு (4)\n2. தாக்கிய சக்கராதிபதி கதி அதோகதியாக்கிய சர்வ வல்லமை கொண்டவள் (5)\n3. ஐஸ்வர்யம் குறைந்த பாண்டவர் (3)\n4. பிரம்மாண்டமாக படைப்பவன் (4)\n9. இந்த மலர் பூப்பது அநேகமாய் நடுஜாமத்திலில்லை (5)\n11. எப்போதும் தலைப்பாகை இல்லாமலேயே பாரம் சுமக்கும் பெண்ணின் பெயர் (4)\n13. விண்ணப்பம் நியாயம் ஆனது என்ற சோழன் (4)\n14. பெரும்பாலும் நாம் கண்டு நடுங்கும் உயிரினம் (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\n\" அருமையான புதிராக்கம் \"\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 24 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:\nவிடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/07/blog-post_21.html", "date_download": "2019-07-17T17:29:33Z", "digest": "sha1:5PYDIEATWFLORYDGS2JYCT6GM6XFGIP4", "length": 29560, "nlines": 262, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்! !", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்\nசிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது இப்பொழுது\nஒரு இரகசியமான விடயமல்ல. அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும்\nஅக்கட்சியின் நலன் விரும்பிகள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும்\nஇரகசியமல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றபடியால் ஏனைய\nகட்சியினர் அது பற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்வதில்லை.\nஆனால்ää வேண்டாத விருந்தாளி ஒருவர் அதுவும் அந்தக் கட்சியை சர்வசதா\nகாலமும் எதிர்த்து வந்த கூட்டத்தின் பிரதிநிதி ஒருவர்ää அந்தக் கட்சிக்குப்\nபுத்திமதி சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தமிழர்களின் இன்றைய தானைத் தலைவரும் உலகின் மிகச் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் சாணக்கியருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (அவரது கீர்த்திக்கான அடைமொழிகள் யாவும் தமிழ் ஊடகங்களால் காலத்துக்கு காலம் சூட்டப்பட்டவையாகும்). அவரது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை\nயைப் பார்ப்பதற்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது\nஎன்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அக்கட்சியை முதன்முதலாக உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றியவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்தையார் டி.ஏ.ராஜபக்சவும் ஒருவர்.\nபின்னர் சிறீமாவோவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகேகாதரர் ஜோர்ச் ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் சிறீமாவோவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவும்ää சிரேஸ்ட அமைச்சராகவும் பணி புரிந்தார். மகிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு இலங்கையிலேயே மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஒருவராவார்.\nஐ.தே.கவை விட்டு பண்டாரநாயக்க வெளியேறி வந்ததிற்குக் காரணம்\nஅக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு தேச விரோதக் கொள்கைகளே. அதன் காரணமாகவே மக்களின் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் 1956இல் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பண்டாரநாயக்க தலைமையில் அரசு\nஅமைத்தது. பண்டாரநாயக்க தனது ஏகாதிபத்திய விரோத கொள்கைகளுக்கு\nஇணங்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று முகமாகவும்\nபல தீவிரமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பிற்போக்கு சக்திகள் அவரை 1959 செப்ரெம்பரில் படுகொலை செய்தன. அவரது மரணத்தின் பின்னர் அவரது\nமனைவி சிறீமாவோ கட்சியின் தலைவியாகவும் நாட்டின் பிரதமராகவும்\nமக்கள் செல்வாக்குடன் பல தடவைகள் பதவிகள் வகித்தார். அவரும் தனது\nகணவரின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையே தீவிரமாகப்\nஅவருக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தில் இருந்து தலைமையை ஏற்க\nஆளில்லாதபடியால் (மகன் அனுர ஐ.தே.கவில் சங்கமமாகியிருந்தார்)\nசுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று தனது கணவருடன் சிறீலங்கா மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடாத்தி வந்த தனது கனிஸ்ட புத்திரி சந்திரிகாவை திரும்பவும் கட்சிக்குக் கொண்டு வந்து கட்சியின் தலைவியாகவும் நாட்டின் தலைவியாகவும் தலைமைத்துவம் வகிப்பதற்கு தாயார் சிறீமாவோ வழிவகுத்தார். (சந்திரிகவின் கணவர் விஜேகுமாரதுங்க முன்னதாக ஜே.வி.பி. கொலைகாரர்களால் கொல்லப்பட்டிருந்தார்)\nசந்திரிகாவின் 11 வருட ஆட்சிக்காலம் தனது தந்தை ண்டாரநாயக்கவினதும்\nதாயார் சிறீமாவோவினதும் ஆட்சிக் காலத்தை விட வித்தியாசமானது. அவர்\nதமது பெற்றோர் பின்பற்றிய தீவிரமான ஏகாதிபத்திய விரோ��க் கொள்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுää ஏகாதிபத்திய சார்பு\nமேற்குலகிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கிழக்குலகிற்கும் இடையே\nஊசலாடுபவராகää சமரசம் செய்பவராக இருந்தார். அதன் காரணமாகவே அவரால் பாசிசவாதப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியமலும் இருந்தது. அதுமாத்திரமல்லாமல்ää அவரது இந்த ஊசலாடும் கொள்கை காரணமாகவே மேற்குலக சக்திகள் புலிகளுக்குச் சார்பான நோர்வேயின் எரிக் சொல்கேய்ம் போன்றவர்களை சமாதான தூதுவராக நியமித்து அவர் மூலம் இலங்கை அரசையும் புலிகளையும் சம நிலையில் வைத்துப் பேணவும் முடிந்தது.\nசந்திரிகாவின் இந்த நிலைப்பாட்டுக்கு அவரது வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்த – பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட – மேற்கத்தைய சார்பான லக்ஸ்மன் கதிர்காமரும் ஒரு காரணம்.\nஅதனால்தான் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தீராத தலைவலி\nகொடுத்து வந்த மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகள் அதுபோல சந்திரிகாவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்கவில்லை. அதுமாத்திரமில்லாமல் சந்திரிகா அரசின் வேண்டுகோளை ஏற்று\nபல மேற்கு நாடுகள் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத்\nதடையும் செய்தன. மறுபக்கத்தில் தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தன.\n(இதைத்தான் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவது ’\nஎன்ற இராஜதந்திரம் எனச் சொல்வார்கள் போலும்) மறுபக்கத்தில் தமது முன்னைய தலைவர்கள் யாரும் பின்பற்றாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனும் சந்திரிகாவுடன் மிகவும்\nஅந்நியோன்யமான உறவுகளை அவரது ஆட்சிக் காலத்தின் போது\nகொண்டிருந்தார். (பின்னர் புலிகளின் தந்திரோபாயம் காரணமாக அந்த\nஉறவைச் சம்பந்தன் முறித்துக் கொள்ள வேண்டி வந்தது. இப்பொழுது புலிகள்\nஇல்லாதபடியால்ää மீண்டும் சம்பந்தன் - சந்திரிகா தேன்நிலவு ஆரம்பமாகியுள்ளது) அந்த உறவு தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறு உரிமைகளைத் தன்னும் பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல. தனிப்பட்ட\nமுறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காவே. (இதுபற்றி சந்திரிகாவே தனிப்பட்ட முறையில் தனது நெருங்கிய சகாக்களிடம் ஒரு சமயத்தில் புலம்பியதாகக் கதை உண்டு)\nசந்திரிகாவுக்குப் பின்னர் மகிந்த சுத��்திரக் கட்சியின் தலைவராகவும் நாட்டின்\nஜனாதிபதியாகவும் பதவி ஏற்றார். அவரது தலைமைத்துவக் காலத்தில் அவர்\nபுலிகளின் வழமையான தந்திரங்களுக்கு இடம் கொடுக்காமல்ää அவர்களை\nமுற்றுமுழுதாகத் துவம்சம் செய்தார். அத்துடன் பண்டாரநாயக்கவும் அவரது\nமனைவி சிறீமாவோவும் பின்பற்றியது போல தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையும் பின்பற்றினார். (இதை அவர் முற்றுமுழுதான மன விருப்பத்தின் பேரில் செய்தாரா அல்லது மேற்கு வல்லாதிக்க சக்திகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பது ஆராய்வுக்குரியது)\nஅதுவே அவரது ஆட்சியை மேற்கத்தைய சக்திகள் தீவிரமாக எதிர்க்கக்\nகாரணமாகியது. அதனாலேயேää உள்நாட்டு - வெளிநாட்டுச் சக்திகள் ஒன்றிணைந்து இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஒரு ஆட்சி மாற்றத்தைச் செய்ய வழிவகுத்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் - முஸ்லிம்\nபிற்போக்கு சக்திகளுக்கும் ஒரு பங்கு இருந்தது. எப்பொழுதுமே சிறீலங்கா\nசுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளை கடுமையாக எதிர்த்து வரும்\nதமிழ் தலைமைகளின் வழி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது முன்பு அவர்களுக்குக் கசப்பாக இருந்த சுதந்திரக் கட்சியின் தலைவர்\nஜனாதிபதியாக இருக்கும் - ஆனால் யதார்த்தத்தில் ஐ.தே.க. அரசாக உள்ள -\nஅரசை ஆதரிக்கின்றது. இதற்கு முன்னர் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதல் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,\nஅ.அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் ஈறாக எவருமே சுதந்திரக் கட்சி\nதலைமையிலான அரசுகளை ஆதரித்தது கிடையாது. தமிழ் தலைமைகளின்\nதொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கே அதற்குக் காரணம்.\nஇப்பொழுது சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதற்குக் காரணம்\nஅதன் தற்போதைய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரை வழிநடாத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவும்ää சுதந்திரக் கட்சியின் பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் கைவிட்டதும் அதன் முன்னைய தலைமைகளால் ஒருபோதும் செய்ய நினைக்காத வகையில் அதன் பரம வைரியான பிற்போக்கு ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்ததுமாகும்.\nஅதன் காரணமாகவே சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் காலம் காலமாக ஆதரித்து வந்த அதன் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களும் அக்கட்சியை ஆதரிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் கட்சியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சவின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.\nஇத்தகைய ஒரு நிலையில்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில்\nஉரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் “\nசிறீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையில் உள்ள மிதவாதமான கட்சி எனினும்\nஇதனைக் கைப்பற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் தொங்கிக்\nகொண்டு சிலர் இருக்கின்றனர். பிழையானவர்களின் கைகளில் சுதந்திரக்\nகட்சி சென்றுவிடக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்\nகாலம் காலமாக பண்டாரநாயக்க அவர் மனைவி சிறிமாவோ மகிந்த ராஜபக்ச என முன்னைய சுதந்திரக் கட்சித் தலைமைகளை எல்லாம் கர்ணகடூரமாக எதிர்த்து அவர்களை எல்லாம் தமிழர்களின் பரம விரோதிகளாகவும் ஐ.தே.கவே தமிழர்களின் நண்பன் எனவும் காட்டி வந்த தமிழ்த் தலைமை இப்பொழுது சம்பந்தனின் வாயால் மைத்திரியின் தலைமைக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கியுள்ளதுடன் சந்திரிகவுடனும் கூடிக்குலாவ ஆரம்பித்துள்ளது எனின் அவர்கள் இருவரும் சுதந்திரக் கட்சியை இன்னொரு ஐ.தே.கவாக மாற்ற முயல்கின்றனர் என்பதே காரணம். எனவே உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தேசபக்தி உள்ள மக்களும் சுதந்திரக் கட்சியின் எந்தப்\nபிரிவின் பின்னால் அணிதிரள வேண்டும் என்பதற்கு சம்பந்தனின் உரை ஒரு குறிகாட்டியாக இருக்கின்றது.\nஎதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை\nஎதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும்\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘ட���யிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"மஹிந்த ஈட்டிக் கொடுத்த யுத்த வெற்றி\" எம்...\nவேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை\nநல்லாட்சி ஏற்பட வேண்டும் என வாக்களித்தார்கள். ஆனால...\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் ...\nபாராளுமன்ற பொதுத் தேர்தல்: வலதுசாரி பிற்போக்கு சக்...\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை ஜனவரி 08 எதி...\nஜனவரி எட்டும் ஆகஸ்து பதினேழும் மாற்றங்களின் மறு த...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22456", "date_download": "2019-07-17T16:25:35Z", "digest": "sha1:OZL4YX2GEPPAHGBATIZM6QJWF46TQOHL", "length": 16489, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "2050க்குள் சூரியனின் வெப்�", "raw_content": "\n2050க்குள் சூரியனின் வெப்பம் குறைந்து மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதன் வெளிச்சம் மங்கும் என்றும் இதனால் மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சால் அதிகரித்துவரும் பூமியின் வெப்பநிலை காரணமாக துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அதேபோல் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் பூமி அழிவை நோக்கி செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.\nகடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிகம் வெப்பம் பதிவான ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், அடுத்த 30 ஆண்டுகளில் வெப்பம் கணிசமாக குறைந்துவிடும் என கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி 2050-ம் ஆண்டுக்குள் சூரியனின் வெப்பநிலை குறைந்து அதன் வெளிச்சம் மங்கி காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூரியனின் 11 ஆண்டுகள் சுழற்சி முறையை கண்காணித்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 11 ஆண்டு கால சுழற்சியில் சூரியன் நகர்கிறது என பொதுவாக அறியப்படுகிறது என்றும் அது இதய துடிப்பு போல, அதிகபட்ச சூரியக்கதிர் மற்றும் குறைந்தபட்ச சூரியக்கதிர் என கூறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த காலக்கட்டம் சூரியனின் அமைதியான மற்றும் ஆக்ரோஷமான காலம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் சூரியன் அசாதாரணமாக குளிர்ச்சியாகும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 17-ம் நூற்றாண்டில் இதுபோல் சூரியன் குளிர்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்று மவுன்டர் மினிமம் என்ற நிகழ்வின் போது சூரியனின் வெப்பநிலை குறைந்ததால் தேம்ஸ் நதி உறைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இதுபோன்ற காலகட்டத்தில் தான் பால்டிக் கடல் உறைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅப்போது பால்டிக் கடற்பரப்பின் மீது சுவீடன் படைகள் அணிவகுத்துச் சென்று 1658ம் ஆண்டு டென்மார்க்கின் மீது படையெடுத்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇதுபோன்ற சூழ்நிலையில்தான் மினி ஐஸ் ஏஜ்கள் உருவானது, சோலார் மினிமத்தின் போது சூரியன் வழக்கத்தைவிட வெளிச்சம் மங்கி இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஅடுத்து வருவது கிராண்ட் மினிமம் என்றும் அப்போது கடந்த 11 ஆண்டுகளில் தோன்றிய குளிர்ச்சியான சூரியனை போன்று 7 சதவீத கூடுதல் குளிர்ச்சியுடன் சூரியன் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nசூரியனின் வெப்பநிலை குறையும் போது அதன் முதல் விளைவு ஓசோன் லேயர் மீது தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இந்த குளிர்ச்சி சீரானதாக இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடு���்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம��� விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greetings/?a=%E0%AE%99", "date_download": "2019-07-17T16:31:37Z", "digest": "sha1:E6CJ7AW25R7YEOV2W36GJEL4HPG5EOQH", "length": 5672, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் வாழ்த்து அட்டைகள்/மடல்கள் | Tamil Greeting Cards | Free Online Wishes", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:45:26Z", "digest": "sha1:MBCYA2I6CLXAKI7LDKG247NXAXGTHAE7", "length": 5524, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெயில் பர்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2002 - இன்று வரை\nடயானா வார்னர் கெல்லோக் (1997-இன்று வரை)\n���ெயில் பர்கர் (ஆங்கிலம்:Neil Burger) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் டைவர்ஜென்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Neil Burger\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-meenakshi-amman-elephant-chennai-high-court-news/", "date_download": "2019-07-17T17:36:21Z", "digest": "sha1:TFMQY5JNRVTDCO224MZT7OVSIFNCOFKL", "length": 12324, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "madurai meenakshi amman elephant chennai high court news - மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்! ஐகோர்ட் அதிரடி", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nமீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை, பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தல்\nஅந்தமானில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க அனுப்பி வைக்கப்பட்ட மலாச்சி என்ற யானையை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் தனக்கு சொந்தமான மலாச்சி என்ற 34 வயது யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதற்காக இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம் செய்து அனுப்பி வைத்தார்.\nஆனால் அந்த யானையை கோவிலுக்கு வழங்காமல், பிச்சை எடுக்கச் செய்தும், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தும் துன்புறுத்துவதாக கூறி, யானையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க கோரி முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, யானையை இந்திரா துன்புறுத்தியதற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nயானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதால், அதை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் அதை முகாமிலோ, மிருக காட்சி சாலையிலோ வைத்து பராமரிக்கலாம் எனவும் வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்.. தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மனு – சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nகூடுதல் கல்வித்தகுதி உடையோர் பணிக்கு உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளும் சாதியை ஊக்குவிக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரூப்தி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nதிருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nகுறைபாடான வேட்புமனு ; ஆரத்தி எடுக்க பணம் – கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nதிமுகவிற்கு நாங்குநேரி தொகுதியை தந்தால் எளிதில் வெற்றி : உதயநிதி ஸ்டாலின்\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\n20 வயதுகளின் இறுதியில் நீங்கள் இருக்கிறீர்களா நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nவெறுமனே நடித்துவிட்டு போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் காதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத��துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/confiscated-meat-dog-meat-what-authorities-say", "date_download": "2019-07-17T17:47:06Z", "digest": "sha1:6FM4W72LH5S64JF6KHSN7YVNZL4KJVWL", "length": 10943, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பறிமுதல் செய்யப்பட்டது நாய் கறியா? அதிகாரிகள் சொல்வது என்ன? | The confiscated meat is dog meat? What the authorities say? | nakkheeran", "raw_content": "\nபறிமுதல் செய்யப்பட்டது நாய் கறியா\nசென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் 1000 கிலோ 'நாய்கறி' வந்திறங்கியதாகவும் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை கறிகணேஷ் என்பரில் பெயரில் வந்த நாய்க்கறியை உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், இரயில்வே போலீஸும் கண்டுபிடித்து விசாரணை நடத்திவருவதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.\nஇதுகுறித்து, சென்னை எழும்பூர் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனிடம் நாம் பேசியபோது, \"சென்னை ஹோட்டல்களுக்கு வெளிமாநிலங்களிலிருந்து ஆடு, மாடு இறைச்சிகள் இரயிலில் வருவது வழக்கமானது. ஆனால், ஃபுட் சேஃப்டி ஆஃபிசர்கள் (உணவு பாதுகாப்பு அதிகாரிகள்) இன்று ஆய்வு செய்யவேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுக்கு, ஏதோ இரகசிய தகவல் கிடைக்காமல் இப்படி ஆய்வு செய்திருக்கமாட்டார்கள். வந்தது நாய்க்கறிதானா என்பதை அவர்கள்தான் ஆய்வு செய்து உறுதியாக சொல்லமுடியும்\" என்றார்.\nநாம், அதிரடி ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி(எஃப்.எஸ்.ஓ.) சதாசிவத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, \"நாய்க்கறிதான் என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. பறிமுதல் செய்த கறியை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன், முடிவு வந்தா���்தான் நாய்க்கறியா என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லமுடியும்\" என்றார்.\nஅதிரடி ரெய்டு செய்த காவல்துறையும், உணவுப்பாதுக்காப்புத்துறையும் உறுதிபடுத்தும்வரை இச்செய்திகள் அசைவப் பிரியர்கள் அச்சப்படவேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபல்லி சாம்பார்... கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் மயக்கம்...\nராட்சத கிரைண்டருக்குள் தவறி விழுந்த இளம் பெண் கொடூர மரணம்...\n5 வயது சிறுமியின் உயிரை பறித்த பழைய பிரியாணி\nகொல்லம் ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை, ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கின\nவேலூர் தேர்தல் – திமுக வேட்பாளர் மாற்றமா\n\"நான் மண்ணின் மைந்தர்\"- வேட்பு மனுத்தாக்கலுக்கு பின் கதிர் ஆனந்த் பேட்டி\nகார்பரேட்டுகளுக்காக ஸ்மார்ட் சிட்டி .... வெளியேற்றப்படும் ஜவுளி அடையாளங்கள்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/20.html", "date_download": "2019-07-17T16:43:17Z", "digest": "sha1:OLN6Y5ILVNJZ35JTY5YXJJFCGVLW6GMS", "length": 8267, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ஒதுக்கபட்ட 20 மில்லியன் ரூபா நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ஒதுக்கபட்ட 20 மில்லியன் ரூபா நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ்\nஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ஒதுக்கபட்ட 20 மில்���ியன் ரூபா நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20\nமில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது.\nகிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.\nஇது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு , ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் கொடுப்பணவு வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .\nகிழக்கு மாகாணத்தில் யுத்தம் ,இயற்கை அனர்த்தம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய தந்தையை இழந்து வருமானமற்று இருக்கின்ற நிலையை ஆளுநர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது . அண்மையில் வாகரை பிரதேசத்தில் சிறிய மாணவர்கள் நிலக்கடலை போன்ற பொருட்களை விற்று தங்களின் ஜிவனோபாயத்தை நடத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வந்தன.\nஅத்தோடு பல்வேறுபட்ட பிரதேசங்களில் ஐந்தாம் ஆண்டுவரை படிக்கின்ற மாணவர்கள் இவ்வாறான எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் இவ்வாறு சிறு தொழில்கள் செய்வதாக ஆளுநர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து கிழக்கு மாகாண பாடசலைகளில் ஐந்தாம் ஆண்டுவரை கல்வி கற்கின்ற தந்தையை இழந்த மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா 500 ரூபா வீதம் உடன் வழங்குமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதந்தையை இழந்த மாணவர்களுடைய பெயரில் வங்கிக்கணக்கொன்று திறக்கப்பட்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் குறிப்பிட்ட மாணவர்களின் வங்கிகணக்கிற்கு அந்த நிதி வைப்பிலிடப்படும் அவர்கள் அந்த நிதியை பெற்று தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்குரிய திட்டத்தை ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் நடைமுறைபடுத்தவுள்ளார். இந்த முயற்சியை ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் முதன்முதலாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nThanks for reading ஆளுநர் மாளிகை பராமரிப்புக்கு ஒதுக்கபட்ட 20 மில்லியன் ரூபா நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183535-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/04/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2019-07-17T16:41:00Z", "digest": "sha1:4MPEZ5OLRO75ANBQFTVXSQAHKFQJMMVO", "length": 9501, "nlines": 113, "source_domain": "eniyatamil.com", "title": "செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் 'உத்தம வில்லன்'!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nHomeசெய்திகள்செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் ‘உத்தம வில்லன்’\nசெப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் கமலின் ‘உத்தம வில்லன்’\nApril 25, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-‘விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.\nஇப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் கமலுக்கு பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.\nஇதையடுத்து ‘உத்தம வில்லன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநயன்தாராவை கர்ப்பிணியாக்கவில்லை இயக்குனரின் பரபரப்பு பேட்டி…\nவிஜய்யின் படத்தை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்\nதிருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-17T17:16:55Z", "digest": "sha1:OE5BTXHHYDDPJ7TXB6TFWL4GY6KSFT2Y", "length": 19511, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்", "raw_content": "\nவயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்\nயாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nதிட்டமிட்டு ஒரு சில தினங்கள் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குத் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணுடன் அன்பாகப் பேசி நடித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண்ணின் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுவிட்டார்.\nஇத் தந்திரமான திருட்டு சுதுமலை தெற்கு மாவடி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.\nபல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு இரு தினங்கள் அடுத்தடுத்துச் சென்ற முன்பின் அறிமுகமில்லாத வாலிபரொருவர் அப்பெண்ணுடன் அன்பாகப் பேசி தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nமூன்றாவது தினம் அங்குச்சென்ற வாலிபர் வழமை போல் அப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட அப் பெண் பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைப்பதாக எழுந்து சென்ற பொழுது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் கட்டிலின் மேல் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 3 பவுன் எடையுள்ள ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு 0\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்.. வெளியான அதிரவைக்கும் காரணம்..\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\n“ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி” 0\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்ச���் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்��து என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=67080", "date_download": "2019-07-17T18:03:22Z", "digest": "sha1:QVSFHMF5LPFTGXNBIPWAABYAOH445XRH", "length": 9390, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "டீமில் இவர்களை மட்டுமே �", "raw_content": "\nடீமில் இவர்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது -என்ன சொல்கிறார் சச்சின்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nமழை குறுக்கிட்டதால் மறுநாள்(நேற்று) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களம் இறங்கியது.\nகடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இது குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரரான சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:\n240 எனும் இலக்கை சந்தேகம் இன்றி இந்தியா நிச்சயம் அடைந்திருக்க முடியும். இது பெரிய ஸ்கோர் அல்ல. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்துவிட்டனர்.\nஅணி எப்போதும் ரோகித், விராட் கோலி ஆகியோரையே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள்தான் சிறப்பான தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் சொல்லக் கூடாது. அணியில் அனைவருக்குமே பொறுப்பு உண்டு.\nடோனியும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார்கள். 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் என்பது சிறப்பான ஒன்றுதான். எப்போதுமே டோனி வந்து ஆட்டத்தை இறுதியில் முடித்துக் கொடுப்பார் என நினைப்பது சரியானதே அல்ல.\nநியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனின் தலைமை மிகச் சிறப்பாக இருந்ததை நான் உணர்ந்தேன்.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப���பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/official-confirmation-on-thala-59-is-here/", "date_download": "2019-07-17T17:24:38Z", "digest": "sha1:5U4P6IJOU557ON5GREN64TE6YYRID37G", "length": 8495, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Official Confirmation On Thala 59 is Here", "raw_content": "\nதல 59 படத்திற்கு பூஜை போட்ட படக்குழு. வைரலான புகைப்படம் – விவரம் உள்ளே\nதல 59 படத்திற்கு பூஜை போட்ட படக்குழு. வைரலான புகைப்படம் – விவரம் உள்ளே\nவீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெ���ியாகவுள்ளது.\nதற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஸ்வாசம் பணிகளை முடித்துவிட்டதால், வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள பிங்க் தமிழ் ரீமேக்கில் தல அஜித் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்துக்குப் பிறகு சதுரங்க வேட்டை’ மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nபாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான பில்லா, மங்காத்தா மற்றும் ஆரம்பம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க் படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என கூறப்படுகிறது.\nஒருவேளை அஜித் ரசிகர்களுக்காகத் தமிழில் சில மாற்றங்களைச் செய்து பாடல்களைச் சேர்க்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று அஜித்தின் 59-வது படத்தின் பூஜை நடைபெற்றது. அஜித் சாய்பாபா பக்தர் என்பதால், மற்ற சாமிகள் மத்தியில் சாய் பாபாவும் மற்றும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக அவர் படங்களுக்கு வியாழக்கிழமை தான் பூஜை போடப்படும். ஆனால், இந்தப் படத்துக்கு வெள்ளிக்கிழமை பூஜை போட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious « சீதக்காதி படத்தின் பெயர் மாறுகிறதா\nNext இணையத்தில் வைரலாக பரவும் பெரியார் குத்து பாடல் – காணொளி உள்ளே »\n500 பதிப்பாளர்கள் 800 அரங்குகளுடன் புகழ்பெற்ற 42வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கியது\nசென்னையில் நடக்கும் சீரஞ்சீவி பட ஷூட்டிங்\nமாபெரும் சாதனையை நூலிழையில் தவறவிட்ட காலா திரைப்படம். சோகத்தில் ரசிகர்கள்\nபொது மக்கள் சாவதற்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினி\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35078", "date_download": "2019-07-17T17:09:45Z", "digest": "sha1:EXNU7GVIHOBOHGPFQ5K47XLEDXXAD4BZ", "length": 13653, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "முத்தலாக் மசோதா நிறைவேற", "raw_content": "\nமுத்தலாக் மசோதா நிறைவேறாததற்கு ராகுலும், காங்கிரசும் காரணம் - பாஜக குற்றச்சாட்டு\nமுத்தலாக் சட்ட மசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.\nதற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.\nஇதையடுத்து முத்தலாக் மசோதாவை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற விவகார துறை மந்திரி ஆனந்த் குமார் கூறுகையில், பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எனவே தான், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற கடைசி வரை போராடினோம்.\nஆனால், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தடுத்து விட்டனர். அவர்கள் தான் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேறாததற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌ��்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/tnbus.html", "date_download": "2019-07-17T16:29:56Z", "digest": "sha1:JOBZT5H2ZXNX6SQZIBUGSROKUS4SWD7B", "length": 14927, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Dharmapuri bus burnt incident : 5 more persons held - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n28 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nதர்மபு பஸ் எப்புச் சம்பவம்: அதிகவைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது\nதர்மபுயில் கல்லூ மாணவிகள் எத்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிகவைச் சேர்ந்த மேலும் 5 பேரைக் கைது செய்தனர்.\nதர்மபுயில் இலக்கியம்பட்டி பகுதியில் கோவை வேளாண் கல்லூமாணவிகள் சென்ற பஸ் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ன்று மாணவிகள் உயிரோடு எந்து சாம்பலானார்கள். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.\nஅவர்கள் ஏற்கனவே தர்மபு ழுவதும் வலை வீசித் தேடி இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிக ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் உள்பட 23 பேரைக் கைது செய்தனர்.\nதற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மணி, சந்திரன், செல்லகுட்டி, காவே, ராமன் ஆகியோரும் அதிகவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெய வந்துள்ளது.\nஇவர்களுடன், கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதர்மபுரி மக்களுக்கு நல்ல செய்தி.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 எம்பிக்கள்.. திமுக எம்பி மகிழ்ச்சி\nதவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை.. தருமபுரியில் கர்ப்பிணி பலி.. மறியல் செய்த உறவினர்கள்\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nசார் ஊர்ல பிரச்னை.. உடனே ஆக்சன் எடுத்து அசத்திய தர்மபுரி எம்பி செந்தில்குமார்.. மக்கள் பாராட்டு\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்\nதருமபுரி அருகே விவசாயி மீது துப்பாக்கிச் சூடு... வேட்டைக் கும்பல் அட்டகாசம்\nஉ.பி.க்கள் கூட செல்பி எடுக்க கூச்சப்பட்ட திமுக எம்.பி..\nபாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்\nபோதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக\nசொந்த கோட்டையில் சரிந்த அஸ்திவாரம்.. அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்த தர்மபுரி.. திமுக எப்படி வென்றது\nதருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக\nதருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணி ராமதாஸ்-க்கு பெரும் பின்னடைவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/20010805/Awareness-procession-in-government-schools-on-World.vpf", "date_download": "2019-07-17T17:20:05Z", "digest": "sha1:RIL6WNBZODWH4Y6Y24LQ5NGM6HUDV7GB", "length": 14880, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awareness procession in government schools on World Environment Day || உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம் + \"||\" + Awareness procession in government schools on World Environment Day\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.\nவேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அர்ச் சுனன் பரிசு வழங்கினார்.\nபெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிச்சை பிள்ளை முன்னிலை வகித்தார். பின்னர் காற்று மாசுபடுதல் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதேபோல கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியிலும் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து ப���்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.\nஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் ‘காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்‘ என்பதை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர் அருள்நம்பி தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை லப்பைக்குடிக்காடு அரசு டாக்டர் அசோக்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.\n1. தஞ்சையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் தொடங்கி வைத்தார்\nதஞ்சையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார்பதக் தொடங்கி வைத்தார்.\n2. நாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி மாணவ–மாணவிகள் பங்கேற்பு\nநாகர்கோவிலில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவ–மாணவிகள் பங்கேற்றனர்.\n3. உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்\nஉலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.\n4. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்\nகரூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார்.\n5. வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தஞ்சையில், திறன் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு\nதஞ்சையில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் திறன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் வி��க்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jul/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D---2-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-3192201.html", "date_download": "2019-07-17T16:21:05Z", "digest": "sha1:IB7V4D5C4HOZAVP2KJI42I7RUL7RMASA", "length": 14512, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல் குன்னமலை கிராம மண்ணில் இயக்கப்பட்ட சந்திரயான் - 2 லேண்டர், ரோவர்: நிலவில் இறங்குவதற்கு முன்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல் குன்னமலை கிராம மண்ணில் இயக்கப்பட்ட சந்திரயான் - 2 லேண்டர், ரோவர்: நிலவில் இறங்குவதற்கு முன்பாக மண் மாதிரிகளை அளித்த பெரியார் பல்கலைக்கழகம்\nBy ஆர்.ஆதித்தன் | Published on : 14th July 2019 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசந்திரயான் - 2 விண்கலத்தில் பயணிக்கும் லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் நிலவில் இறங்குவதற்கு முன்பாக நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி, இஸ்ரோ சோதித்துப் பார்த்து வெற்றி கண்டது.\nவிண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போட்டி போடும் இஸ்ரோ சார்பில் கடந்த 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான் -1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த சந்திரயான் - 1 விண்கலம் நிலவின் வட துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு, நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.\nஅதன் தொடர்ச்சியாக, நிலவை மேலும் ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் - 2 திட்டத்தை ரூ.603 கோடி மதிப்பில் இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்படி, நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான் - 2 விண்கலம் கடந்த 2018 ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nசந்திரயான் - 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று பகுதிகளையும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து செல்கிறது. இதில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி நிலவின் தென்துருவப் பகுதியில் ஆர்பிட்டர் (விண்கலம்) இறங்குகிறது. தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரியும். அதில் இருந்து 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் நிலவின் தரையில் பயணித்து ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளையில், நிலவில் பயணிக்க இருக்கும் சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி குன்னமலை கிராமத்தில் கிடைத்த அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுதொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புவித் தகவல் மையத்தின் இயக்குநர் சி.அன்பழகன் கூறியது: சந்திரயான் -1 திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டமாக சந்திரயான் - 2 திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது. குறிப்பாக, நிலவின் பரப்பில் ஆய்வு செய்ய உள்ள லேண்டர், ரோவரை பத்திரமாக இறக்கி இயக்குவது இஸ்ரோவுக்குச் சவாலாக இருந்தது.\nஅச் சமயத்தில் சந்திரயான் - 1 திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, நிலவின் பரப்பில் உள்ள மண் மாதிரியான அனார்தசைட் இருப்பதை அறிந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் உதவியை நாடினார். 2012 - 13- இல் நிலவின் பரப்பில் உள்ள மண் மாதிரியான அனார்தசைட் நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி குன்னமலை கிராமத்தில் இருப்பதை எடுத்துரைத்தோம்.\nமேலும், இஸ்ரோவிடம் முறையாக அனுமதி பெற்று அனார்தசைட்டை தோண்டி எடுத்து, மண் துகள்களாக இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தோம். சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு, சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப் பார்த்தனர். பொதுவாக, நிலவின் பரப்பில் மண் துகள் அதிகமாக இருக்கும். அந்தவகையில், அனார்தசைட் மண் மாதிரிகளைக் கொண்டு லேண்டர், ரோவர் இயக்கி வைத்து சோதிக்கப்பட்டது.\nஅதேவேளையில், வெளிநாடுகளில் அனார்தசைட் மண் மாதிரியில் லேண்டர், ரோவரை இயக்க கோடிக்கணக்கில் பணம் செலவாகும். ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் தரமான அனார்தசைட் மண் மாதிரிகளை உருவாக்கி, இஸ்ரோவுக்கு அளித்தது பெருமையாக உள்ளது. இந்த அனார்தசைட் மண் மாதிரிகள் அடுத்தடுத்து நிலவு குறித்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் லேண்டர், ரோவரைப் பத்திரமாக இறக்கி இயக்க உதவியாக இருக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_77.html", "date_download": "2019-07-17T16:24:46Z", "digest": "sha1:YGTPEPJEBKMRD3DU4MNBJSOGJ2C6C3SO", "length": 9978, "nlines": 64, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மிக சிறிய வயது ஞாபகங்கள் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது . வயது போகிறது என்று நினைக்கிறேன் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » மிக சிறிய வயது ஞாபகங்கள் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது . வயது போகிறது என்று நினைக்கிறேன்\nமிக சிறிய வயது ஞாபகங்கள் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது . வயது போகிறது என்று நினைக்கிறேன்\nமுற்றாக அழிந்து விட முதல் சில ஞாபகங்களை எழுதிவிடலாம் என்று இருக்கிறேன்\nஅப்போ எனக்கு ஏழு , எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன் . எங்கட ஊர் ஒரு கிராமம் .\nநான் படித்து கொண்டிருந்த பள்ளிக்கூடத்துக்கும் எங்கட ஊருக்கும் இடையிலான இடைவெளி கிட்டத்தட்ட நாலைஞ்சு கிலோ மீட்டர் தூரம் கொண்டது .\nஎந்த வித பொது போக்குவரத்து வசதியும் இல்லாத அந்த வீதிகளில் அப்படியே நடந்து தான் செல்வோம் பள்ளிக்கூடத்துக்கு . ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து கதைத்து கொண்டே நடந்து செல்வோம்\nஎங்கட ஊரில் நாலைஞ்சு பேர் லொறி வைத்திருந்தார்கள் . அவர்கள் சில நேரம் அதால் போவார்கள் . அப்படி போகும் போது எங்களை கண்டால் ஏத்தி கொண்டு செல்வார்கள்\nஅந்த நேரங்கள் இந்தியன் ஆர்மி கட்டுப்பாடு இருந்த காலப்பகுதி . இந்தியன் ஆர்மியின் கெடுபிடிகள் எங்கட பகுதிகளில் மிக குறைவாக இருந்தன .\nஆனாலும் எப்பவாவது இருந்திட்டு வருவார்கள் . வீடுகள் செக் பண்ணுவார்கள் . அவர்கள் வாகனங்களோடயே ஒரு எல்ப் வாகனமும் வரும் . அதில் தமிழ் பெடியள் தான் வருவாங்க . எங்கட ஊரில் உள்ள இளம் பெடியளை எல்லாம் லைனில் விட்டுட்டு அப்படியே எல்லோரையும் செக் பண்ணுவார்கள் . அதை செய்வது இந்த எல்ப் வாகனத்தில் வரும் தமிழ் பெடியள் தான்\nஅதனால் எல்ப் வாகனத்தை கண்டால் எங்கட ஊர் இளைஞர்களுக்கு பயம் . இப்படியான காலத்தில் தான் ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன்\nபள்ளிக்கூடத்தில் இருந்து வரும் போது எங்கட ஊருக்குள் நுழைய முதல் ஒரு சந்தி வரும் . அந்த சந்தியை நெருங்கி கொண்டிருந்தேன்\nஅந்த சந்தியை அண்மித்த போது ஒரு நீல கலர் எல்ப் வாகனம் நின்றிருந்தது . அதில் பின்னுக்கு நின்ற பெடியலை பார்த்த உடனே புரிந்தது யார் அவர்கள் என்று .\nஅந்த வாகனத்தில் இருந்து ஒரு வயதான அம்மா வை கீழே இறக்கினார்கள் . அவரின் கண் கட்டப்பட்டு இருந்தது . அவரின் கண் கட்டை அவிழ்த்தனர் . பின்னர் நடந்து போக சொன்னார்க���்\nஅந்த அம்மா அழுது கொண்டிருந்தார் . தயங்கினார் . போடி என்று ஒருத்தன் பிடிச்சு தள்ளினான் .\nஅந்த அம்மாக்கு புரிந்திருந்தது என்ன நடக்க போகுது என்பது . அதனால் தான் தயங்கி தயங்கி நின்றுந்தார் என்று நினைக்கிறன் .\nஅனால் அந்த வயதில் எனக்கு எதுவமே புரியல . வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வில் பார்த்து கொண்டிருந்தேன் .\nஅந்த அம்மா அழுது கொண்டே நடந்து போனார் . அப்போ அவாவை தள்ளி விட்ட அதே ஆள் ஒரு துவக்கை எடுத்து சுட்டான் . அந்த அம்மா கீழே விழுந்தார் . பிடாரியால் இரத்தம் ஒழுகி கொண்டிருந்தது\nஇதை பார்த்த உடனேயே நான் வீடு நோக்கி ஓடிட்டேன் .பயமா வேற ஏதேனும் உணர்வா என்று தெரியல .\nவீட்ட போன உடனேயே அம்மாவிடம் கேட்டேன் . யாரம்மா அவங்க ஏன் இப்படி செய்றாங்க \n\" அவங்க இந்தியன் ஆர்மோயோட சேர்ந்து இருக்கிற எங்கட தமிழ் பெடியள் தான் . ஈபிஆர்எல்எவ் என்று ஒரு இயக்கம் . புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தார் என்று சொல்லி அந்த அம்மாவை சுட்டு கொன்று விட்டார்கள் \" என்று கூறினார்\nஇப்படி தான் எனக்கு ஈபிஆர்எல்எவ் என்று ஒரு இயக்கம் இருந்தது அறிமுகமாகியது\nThanks for reading மிக சிறிய வயது ஞாபகங்கள் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது . வயது போகிறது என்று நினைக்கிறேன்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/blog-post_78.html", "date_download": "2019-07-17T16:47:43Z", "digest": "sha1:Q3I4KHCTIDUPSRPWZ367FFCTCGMJLNED", "length": 6597, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "உண்மையான கிறிஸ்தவர்களோ அல்லது பௌத்தர்களோ இவ் இழி செயலை செய்திருக்க மாட்டார்கள்!அங்கயன் சீற்றம்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » உண்மையான கிறிஸ்தவர்களோ அல்லது பௌத்தர்களோ இவ் இழி செயலை செய்திருக்க மாட்டார்கள்\nஉண்மையான கிறிஸ்தவர்களோ அல்லது பௌத்தர்களோ இவ் இழி செயலை செய்திருக்க ���ாட்டார்கள்\nஈழத்தில் பாடல் பெற்ற தலங்களான திருகோணேச்சரமும் மற்றும் திருக்கேதீச்சரமும் உலகெங்குமுள்ள இந்துக்களின் அடையாளம்.\nஇலங்கை முழுவதும் உள்ள சைவர்கள் மகா சிவராத்திரிக்கு இங்கு ஒன்று கூடி சிவலிங்கம், நந்திக் கொடி, சிவநாமம் தாங்கிய பதாதைகைகளை காட்சிப்படுத்துவது சைவர்களின் உரிமை இதை எவரும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.\nதிருகோணேச்சரம் சிவலிங்கம், திருக்கேதீச்சரம் சிவராத்திரி வளைவு உடைப்பு என்பன சைவத்தமிழர்களை கடும் வேதனைக்கும் விசனத்துக்கும் உள்ளாகியுள்ளது. உடைத்த சிவலிங்கத்தையும் வளைவையும் மீள் நிர்மாணம் செய்து வழங்க வேண்டியது தேசிய மத நல்லிணக்கத்திற்கான அத்தியாவசிய தேவைப்பாடாகும். இது Dr Suren Rāghavan - Governor Northern Province, Dr. MLAM Hizbullah & Mano Ganesan - மனோ அண்ணனின் உடனடி கவனத்திற்கு...\nஆகவே சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளும் உடனடியாக மத நல்லெண்ணத்தை செயலில் காட்டி சைவர்களின் புனித வழிபாட்டு நாளான மகா சிவராத்திரியை நாளை சிறப்பாக அனுஷ்டிக்க ஆவன செய்ய வேண்டும்.\nஇக்குழுவின் இந்த செயலை ஆமோதிக்காதவர்கள் எத்தனையோ பௌத்த மற்றும் கத்தோலிக்க சகோதரர்கள் எம் மத்தியில் உள்ளார்கள்.\nநம் வசைச்சொற்கள் ஓரு மதத்தினை இழிவு படுத்தல்கள் அவர்களையும் எமக்கு எதிரிகளாக்கிவிடும்.\nயாரோ செய்த சின்னதனமான வேலைககு புனித இயேசு பிரானையோ அல்லது புத்த பெருமானையோ நிந்திக்காது நமது மனித விழுமியங்களை நிரூபித்து வோம்\nஇச்சந்தர்ப்பத்தில் இவ் இழி செயலை வன்மையாக கண்டிப்பதுடன் சகல மதத்தினரையும் பொறுப்புடன் செயல்படுமாறு வேண்டி நிற்கின்றேன்.\nThanks for reading உண்மையான கிறிஸ்தவர்களோ அல்லது பௌத்தர்களோ இவ் இழி செயலை செய்திருக்க மாட்டார்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalann.blogspot.com/2019/05/blog-post_10.html", "date_download": "2019-07-17T17:15:15Z", "digest": "sha1:FXDR576FNOLKQYP7R6QD3ZX4YT2VPZJH", "length": 83963, "nlines": 549, "source_domain": "vimalann.blogspot.com", "title": "சிட்டுக்குருவி: கொடி படர் வேளைகளில்,,,,,", "raw_content": "\nவீட்டில் எடுத்த தாகத்திற்கு பேருந்து நிறுத்ததில் வந்துதான் தண்ணீர் குடிப்ப தாய் ஆகிப் போகிறது.\nதண்ணீர் குடிப்பதற்குள் பேருந்து வந்து விட்டால்,,\nஇந்த யோசனை கடந்த வாரத்தின் கடைசி நாளன்று வரவில்லை.\nநல்ல வெயில் அடித்தகாலைநேரம்,காலை எட்டரை மணிப்பொழுதிற்கெல் லாம் வெயில் இப்படி சுள்ளிட்டால் மாலை கவிழ்வதற்குள் அதன் உக்கிரம் தொடுகிற எல்லை,,,,யே யப்பா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது,\nஇப்பவே இரவு தூங்க முடியவில்லை,படுத்தி எடுக்கிறது.வேர்க்கிற உடலி லிருந்து வழிகிற நீர் வரிக்கோடுகள் படுத்திருக்கிற பாய்க்கும் முதுகிற்கும் இடையில் பிசுபிசுப்புக்காட்டும் ஒரு அடுக்காய் பிடிவாதம் காட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறது,\nஇரவு தூக்கம் வரவில்லை,என்னதான் மின்விசிறி சுற்றினாலும் கூட சிறிது நேரத்தில் கட்டிடம் அடுப்புக்குள் இருப்பது போல் ஆகித்தெரிகிறது,\nகட்டிடத்தின் வெக்கை படுத்துக்கொண்டிருக்கிறவர்களை எழுந்து அமரச்செ ய்து விடுகிறது தூங்க விடாமல்.\nஉட்கார்ந்து கொண்டும்,அரை குறையாய் படுத்தும் தூங்கிக்கொள்கிற தூக்கம் காலையில்சீக்கிரம் விழிக்கச்செய்து விடுகிறது. சமயத்தில் அதிகாலை மூணு மணிக்கெல்லாம் கூட/,,,,,என தினமும் அனுபவிக்கிற நிலையை நினைத்துக் கொண்டுதான் பஸ்ஸேறப் போகிறான்.\nகாலைநேர அவசரம்.பரபரப்பு இன்னும் இன்னுமான எக்ஸட்ரா,எக்ஸட்ராக்க ளை உடையணிவது போலவே அணிந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றபோது இந்த யோசனை வரவில்லை,\nதண்ணீர் தாகம் நாக்கை வரட்டியது,”சோறுதான் சாப்புடல கொஞ்சம் தண்ணியாவது குடிச்சிட்டுப் போங்க,”என்ற மனைவியின்பேச்சை ”பஸ்ஸீக்கு நேரமாச்சி” என்கிற ஒற்றைச் சொல் மூலம் தட்டிவிட்டிவிட்டு அவசரம் காட்டி வந்திருந்தான்,\nகாலை நேரத்தில்சாப்பிட்டு மாதங்கள் பலவாகிவிட்டது,\nஇன்னதென்கிற காரணங்களெல்லாம் இல்லை பெரிதாக,ஒன்று வேலை நாட்களில் சாப்பிட நேரமிருப்பதில்லை, லீவு நாட்களில் என்றால் தாமதமாக எழுந்திருப்பதால் ஒரு டீ வடையோடு நிறுத்திக்கொள்வான்,மீறி சாப்பிட்டால் மதியம்சாப்பிடமுடிவதில்லை,மனைவியி���்பேச்சைக்கேட்டுவீட்டில்தண்ணீராவதுகுடித்துக்கொண்டு வந்திருக்கலாம்,மண்பானைத் தண்ணீர் கொஞ்சம் ஜில்லென இருக்கும், தொண்டைக்கு இதமாகவும் இருந்திருக்கும், தாகமும் கொஞ்சம் மட்டுப்பட்டி ருக்கும்.\nவரட்டிய தண்ணீர் தாகம் பஸ்வந்து விடுமே என்கிற எண்ணத்தை கீழே தட்டி விட்டு விடுகிறது,\nகல்யாண மண்டப பஸ்டாப்,அடுத்ததாய் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் பஸ்டாப், அதற்கடுத்ததாய் இவன் நிற்கிற பஸ்டாப்,,,,,, எனகடந்து வருகிற வேளைக்குள்ளாய் வருகிற பஸ் இதுதான் என்பதை உறுதி செய்து கொள்ள பஸ்டாப்பில் நின்றவாறே பார்வையை நீட்டுவான்,\nநீள் கொண்ட பார்வை விழி கழண்டு தரை படர்ந்து பாவிப் பரவியும் வெள் ளைக் கலரில் பூக்கள் விரித்து சுகந்தம் வீசும் பஸ்தான் வருகிறது என்பதை உறுதி செய்து கொண்டு திரும்பவுமாய் இவனில் ஓடோடி வந்து இவன் தோள் படர்ந்து ஒட்டிக்கொண்டு காதுக்கு வலிக்காமல் தகவல் சொல்லி விட்டுச் செல்லும்,\nதகவல் சொன்ன இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து விடுகிற பஸ்ஸில் இவன் ஏறிச்செல்வதுதான் அன்றாடங்களில் வாடிக்கை.\nஆனால் அன்று அப்படி நடக்கவில்லை, விழிகழண்டு ஓட பார்வையை இவன் அனுப்பவும் இல்லை,அது போய் எட்டிப் பார்த்து விட்டு வந்து இவனிடம் தூது சொல்லவும் இல்லை,அதற்கு நேரமும் இல்லை,\nமாறாக வீட்டிலிருந்து வந்து நின்றதுமாய் எடுத்த நா வரட்சி பஸ் வந்து விடுமே என்கிறதை நினைக்க விடாமல் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க வைத்து விடுகிறது.\nபாட்டிலை திறந்து வாயில் தண்ணீரை குடிக்கப்போகிற நேரமாய் பஸ் வந்து விடுகிறது இவன் நிற்கிற இடத்திற்கு நேராய்,,,/\nபதட்டத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீர் மொத்தமாக வாயில் விழுந்து விட விழுந்த தண்ணீர் இவனது முகம் முழுவதுமாய் பரவிப்பாவி மூக்கில் ஏறி புறையேறிவிடுகிறது,\nஏறிய புறை தொண்டையை அடைத்தும் மாறி மாறி வந்த இருமலும் செருமலும் கண்ணில் நீரை வரவழைக்க லேசாக முட்டிய மூச்சு கொஞ்சமா ய் திக்கு முக்காட வைத்து தரையில் அமரச்செய்து விடுகிறது.\nஇவன் பஸ்ஸில் ஏறாததை உறுதி செய்து கொண்டு பஸ்ஸை கிளப்ப விசில் ஊதிய கண்டக்டர் மறு விசில் கொடுத்து பஸ்ஸை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி வந்து நெஞ்சை நீவி விட்டு விட்டு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்து தன் தோள்சாய்த்தணைத்து கூட்டிக்கொண்��ு போய் பஸ்ஸி ல் ஏற்றினார்,\nஏன் சார் இவ்வளவு அவசரப்பட்டு தண்ணி குடிக்காட்டி என்ன,,,பஸ்ஸீல ஏறீட்டு குடிக்க வேண்டியதுதான,,பஸ்ஸீல ஏறீட்டு குடிக்க வேண்டியதுதான,,என்றவரை ஏறிட்டவன் செருமலும் இருமலும் குறைந்து கண்களில் கட்டிய நீர் நின்ற போது தனக்காய் எழுந்து இடம் கொடுத்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவரை அவ்விடத்தில் அமரச் செய்து விட்டு பின் புறபடிக்கட்டின் ஓரம் நின்று காற்று வாங்கியவனாய் சொல்கிறான்.\n“எங்கண்ணே ஒங்க பஸ்ஸில நின்னுக்கிட்டு போயி ஊரு சேருறதே பெரும் பாடா இருக்கு,இதுல எங்கிட்டு பஸ்ஸுக்குள்ள வந்து தண்ணி குடிக்க,,,,,,, நான் கூட மொதல்ல அப்பிடித்தான் நினைச்சேன்,பஸ்ஸீல ஏறுனதுக்கப்புறம் தண்ணி குடிச்சிக்கலாமுன்னு,ஆனா இந்த நெனைப்பு எனக்கு வந்தப்ப பஸ்ஸீ வந்துக்கிட்டு இருந்தத கவனிக்க விட்டிட்டேன்.அதுக்குள்ள நீங்க வரவும் எனக்கு பதட்டமாகிப்போச்சி/அதுக்கப்புறம்நடந்ததெல்லாம்நீங்கபாத்ததுதான,,,\n“உள்ள படிக்குமே பெரிய மனசுதான் ஒங்களுக்கு,பஸ்டயம்,பிக்கப்பு படிக் காசு,,,ன்னு பாக்காம எனக்காக யெறங்கி வந்து வேலை செஞ்சீங்களே, அது பெரிய விஷயமில்லையா,,,,\n“நீங்க அந்த நேரத்துக்கு ஓடி வரலைன்னாக்கூட அங்க ஏன்னு கேக்க ஆளு இல்லைண்ணே,,,,,சுத்தி அத்தனி பேரு பொழங்கிகிட்டு இருக்குற அவ்வளவு பிஸியான ஏரியாவுல,,,,,அதான் அதச்செய்யவும் ஒரு மனசு வேண்டியதிரு க்கு, அது ஒங்க கிட்ட இருக்கு,,,,”என இவன் சொன்னதும் கண்டக்டர் கொஞ் சமாய் வெக்கப்பட்டுக் கொண்டார்,\n”இருக்கட்டும் சார்,இன்னைக்கி ஒங்களுக்கு நான் செஞ்சா நாளைக்கி எனக்கு யாராவது மொகம் தெரியாத ஆளு ஒதவுவாங்க,ஏன்னா நாங்க பாக்குற மோட்டார் தொழில் அப்பிடி, விதி வசத்துக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை எனச் சொல்லி விட்டு சப்தமாகச் சிரித்தார்,கூடவே பஸ்ஸினுள் ஒலித்த இளைய ராஜா அவர்களின் பாடல்களும்,,.,,,,,/\nஒர்க் ஷாப்பின் முன்னால் இருந்த வெளியில் வேப்பமரத்தடியில் நின்றிருந் தான்,பரந்து விரிந்த மரத்தின் கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்களும் அவ்விடத்தை பூக்கச்செய்வதாய் காட்சி கொண்டிருந்தது,\n“இந்த வேப்ப மரம் எப்படி இந்த இடத்தில் முளை கொண்டிருக்கும்,யார் வந்து நட்டிருப்பார்கள் இதை.இங்கு காணப்படுகிற நூற்றுக்கு எண்பது வேப்ப மரங் கள் யாரும் நடப்படாமல் தானாய் சுயம் கொண்டு வ���ர்ந்தவைதானே,, அந்த எண்பதையும் முளைக்கச்செய்ய விதைகளை நட்டு வைத்த கை யாருட யதாய் இருக்கும்,அந்த விதையை கொண்டு வந்தது யாருடைய வேலையாக இருக்கும்,அது எப்படி இவ்விடம் கண்டு வந்து விழுந்து துளிர் கொண்டு செடியாகி மரமாகி விருட்சம் கொண்டு நிற்கிறதே,,,இந்த மாயம் நிகழ்ந்த கனமும் இதை நிகழ்த்தியது யாராக இருக்கும் எனவும் சொல்ல முடியுமா இப்பொழுது,,,,, அந்த எண்பதையும் முளைக்கச்செய்ய விதைகளை நட்டு வைத்த கை யாருட யதாய் இருக்கும்,அந்த விதையை கொண்டு வந்தது யாருடைய வேலையாக இருக்கும்,அது எப்படி இவ்விடம் கண்டு வந்து விழுந்து துளிர் கொண்டு செடியாகி மரமாகி விருட்சம் கொண்டு நிற்கிறதே,,,இந்த மாயம் நிகழ்ந்த கனமும் இதை நிகழ்த்தியது யாராக இருக்கும் எனவும் சொல்ல முடியுமா இப்பொழுது,,,,,”எனக்கேட்கஆளில்லாமல்தயங்கிநின்றபோது இவனை மனம் படாமல் உரசிச்சென்ற ஒரு அசரீரி ஒன்று சொல்லிவிட்டுச் செல்கிறது,\n”கேட்கஆளில்லாமல் வெற்று வெளியில் சுற்றித்திரிந்த கேள்விகளை தானாய் முன் வந்து கேட்க நினைக்கிற தங்களுக்கு காற்றின் திசையிலும் அதை எதிர்த் துமாய்வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பறவைகள் தங்களது எச்சத்தின் மூலம்போட்டவிதைகளின்மூலமாய் முளைத்த மரமன்றி வேறெதாய் இருக்க முடியும் இவைகளெல்லாம் எனச் சொல்லி விட்டுச் சென்ற அசரீரியின் பேச்சு கேட்டு வியந்தவனாய் உறைகொள்கிறான்,\nசின்ன மகள்தான் கொண்டு வந்து விட்டாள். கைவசம் இருக்கிற இரு சக்கர வாகனத்தில்,\nநட்டுவைத்த பூச்செடி ஒன்று இரண்டு கிலோ மீட்டர்கள் நகன்று வந்தது போல,,,/\nஎப்பொழுதும் அவள் ஓட்டி வர இவன் பின்னமர்ந்து வருவான்,\nஇன்று இவன்தான் ஓட்டி வந்தான் எதுக்கு ”ஏங்கிட்ட குடுக்க மாட்டேங்கிறீங்க வண்டிய” என்றவளை ஏறிட்டவன் ,அதுக்கில்லப்பா,இந்த மாதிரி வேளைகள் ல நான் வண்டி ஓட்டுனாத்தான் உண்டு,வேற எப்ப ஓட்டப்போறேன், தவிர வர வர நீ வண்டிய வேகமா ஓட்டுற ,நேத்திக்கி மொதநாளு கொஞ்சம் சுதாரிக் காட்டி எதுத்தாப்புல வந்த லாரி மேல இடிச்சிருக்கும், இல்லை ஒதுங்கி கீழ விழுந்துருப்பம்,கேட்டா ரோட்டுல போற வர்றவுங்க ஒதுங்கிப் போக மாட்டே ங்குறாங்கன்ற,,,,அவுங்க அப்பிடிப்போறாங்கங்குறதுக்காக நாமளும் அப்பிடி வந்தா எப்பிடி,,, என்கிற பேச்சின் நகர்வினூடே பேருந்து நிறுத்தத்தில் கொ ண்டு வந்து வி��்டு விட்டுப் போனாள்,\nவண்டியையும் மாற்ற வேண்டும்,கொஞ்சம் வசதியாய் ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கிக் கொள் ளலாம் என்கிற நினைப்பு தலை தூக்குறது அவ்வப்போது,,,/\nஇத்துப்போன சைக்கிள் என்றாலும் கூட அதை சரி செய்து,சரி செய்து சக்கட் டான்,சக்கட்டான் என ஓட்டித் திரிந்த நேரங்கள் போய் இப்பொழுது நினைத்த நேரத்தில் புது இரு சக்கர வாகனம் வாங்கி விட முடிகிறது,\nஅது போக இரு சக்கர வாகனம் வாங்கினால் தேவலாம் என்கிற நினைப்பு மனதில்குடிகொண்டமறுநிமிடம்வீட்டுவாசலில்ஷோரூம்காரர்கள்வண்டியைக்\nகொண்டு வந்து நிறுத்தி விட்டு போய் விடுகிறார்கள்,\nஒரு பொருள் வாங்குவதை அவ்வளவு இலகு பண்ணி விட்டும் தவணை முறையில் தந்து விட்டுமாய் போய் விடுகிறார்கள்.\nபின் என்ன சிரமம் இருக்கப்போகிறது, வாங்கிப் போடலாம்தான்,,,,என்கிற நினைப்பிற்கு தகுந்தாற்ப்போல் வண்டியில் பழுது ஏற்படுகிற நேரங்களிலெல் லாம் வண்டியை மாற்றி விடுவது உசிதம் என நினைக்கிறான்.அதையே வீடும் முன் மொழிகிறது.குறிப்பாக சின்னவள் பேருந்து நிறுத்தம் வரை வருகிற நாட்களிலெல்லாம் இவனில் அந்த நம்பிக்கை நாற்றை நட்டு விடு கிறாள்.\nகல்லூரியின் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறாள்.அடுத்த ஆண்டு என்ன செய்வது படிப்பை முடித்து விட்டு ஏதேனுமாய் வேலைக்குச்செல்வதா, இல் லை மேற்படிப்பை தொடர்வதா என மனதில் மையமிட்ட புள்ளியைச் சுற்றி கோலமிடுவதா,இல்லை அதையே புள்ளியாக்கி விடுவதா என்கிற சின்னதான முடிவில்லா ஒரு விசாரணை வளையத்திற்குள்ளாய் இருந்தாலும் கூட எதற்கும் இருக்கட்டுமே என இரண்டு மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கலாம் என திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள்,,\nதீட்டிய திட்டத்தின் கூர் முனை எவ்வளவு தூரத்திற்கு ஆழபாயும் என்பதை இனி வருகிற நாட்களே முடிவு செய்யும் ,கொஞ்சம் மாடர்னாக இருக்க வேண்டும் என்கிற ஆசையை மனம் தேக்கி வைத்திருப்பவள்.\nஅது அவள் மட்டும் வைத்து அடை காத்துக்கொண்டிருக்கிற ஆசையா என்ன, அவள் வயது பிள்ளைகளில் பாதிக்கும் மேலானோர் இப்படித்தானே இருக்கி றார்கள்,\nதவிர இப்பொழுது பிள்ளைகளை வீடுகள் வளர்ப்பதில்லையே, வெளிச் சூழல் தானே வளர்க்கிறது,அதன் படி அவளும் ஆசை கொள்கிறாள் அதில் என்ன ஆச்சரியம் இருந்து விட முடியும் பெரிதாய்,,,/\nவீடும் உறவும் உணவு கொள்ளவும்,உடை தரவும்,தங்குவதற்குமான இடம் தரவுமாய்இருக்கிறது,பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் அதன் உறுத்து மிகு காவலர்கள் போல் ஆகிப்போகிறார்கள்.\nசிம்பிளாகத்தான்உடைஅணிந்திருந்தாள்.சாம்பல்க்கலர்பேண்ட்டில்முழங்காலு க்குக் கீழ்கறுப்புக் கலரில் வெள்ளைக்கோடுகள் போடப்பட்டி பார்க்க கொஞ்சம் அழகாகஇருந்தது,\nஅதற்குமேட்சானகலரில்வெளிர்க் கலரில்அணிந்திருந்த பனியனும் கண்ணை உறுத்தாமல்/\nஇவனதுபிராயத்தில்பெண்பிள்ளைகளை”பார்த்திருக்கப்பருத்துப்போனா” எனச் சொல்வார்கள்,இப்பொழுது அப்படி இல்லை போலிருக்கிறது. அல்லது இருக் கிறதா என இவன் கவனிக்கத்தவறிப் போனானா எனத் தெரியவில்லை,\nஅன்றாடம்பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண் டியதிருக்கிறது, இவனது மகளைப்பார்த்து இவனுக்கே கொஞ்சம் ஆச்சரியம் கலந்த வெக்கமாகிப்போகிறது,\nஇது போலான தருணங்களில் மகளைஅருகில் அழைத்து உச்சி மோந்து முத்தம்கொடுப்ப்பான்,”என்னப்பா,,,,என்னப்பாஏன் இப்பிடி தளுதளுத்துப் போறீ ங்க,,,” என அவளும் மனம் கட்டிய நினைவை முகம் காட்டியவளாயும் குட்டி போட்ட பூனையாயும் இவனை சுற்றிச் சுற்றி வருவாள்.\nஎல்லாம் சிறிது நேரம்தான் ,அப்புறம் அதெல்லாம் கலைந்து போகும்,இவன் மனைவி அருகில் வருகிற போது,,,”என்ன புள்ளை வளத்து வச்சிருக்கீங்க,அவ வாட்டுக்கு பேண்ட் சர்ட்டுன்னு போட்டுக்கிட்டு திரியிறா,நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க,,,,ஏன் சாதாரணமா சுடிதார் போட்டுக்கிட்டா ஆகா தா,இப்பிடித்தான்போட்டுக்கிட்டுப்போகணுமா,”என்கிறபொழுதுகளில்இவனது பதில் என்னவாக இருக்கும் என்கிறீர்கள்,,,,\nநீங்கள் நினைப்பது போல்தான்சொல்கிறான். ”விடும்மா,இப்ப என்ன அவ கிழிச்சிப் போட்டுக்கிட்டா திரியிறா இப்ப உள்ள காலத்துக்கும் இப்ப இருக்குற உடை நாகரீகத்துக்கும் ஏத்த மாதிரி அவ போட்டுக்குறா,நம்ம புள்ள மட்டுமா போடுது,ஊரே போடும் போதுஅவ மட்டும் தனிச்சி நின்னா எப்பிடி,தவுர இது இந்தக்காலத்துப்புள்ளைகளுக்கு சௌரியமா இருக்குது, ஒங்க காலங்கள்ல இது போல இல்ல,நீங்க போடல, அப்பிடிப்பாத்தா அப்பயே வடக்கத்திப்பக்க மெல்லாம் பைஜாமாதான போட்டாங்க,,,,,அவுங்களுக்கு அது வழக்கமா இருந்துருக்கு,சௌரியமாவும் இருந்துருக்கு ,போட்டுக்கிட்டு இருந்துக்காங்க, இப்பக்காலத்துல அங்க இன���னும் கொஞ்சம் மாறிருக்கலாம்,அது போல இங்க இந்த உடைக,,,,/பாக்குறதுக்கும் போட்டுக்கிறதும், நல்லா இருக்குதானே,அத விட்டுட்டு ஏன் தப்புதப்பா யோசிக்கிற,இருக்குதுதா தப்புத்தப்பா அங்கொன் னும் இங்கொன்னுமா,,,,,அதுக்காகமொத்ததுக்கும்அப்பிடிகறுப்புக்கண்ணாடி போட்டுக்கிட்டு பாத்தது போல பாத்தா எப்பிடி,,,என்கிற சொல்கட்டுடன் முடித்த போது இவனை ஏறிட்ட மனைவி காலையில் வைத்தனுப்பிய தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கிறான் பேருந்து நிறுத்ததில்/\nஇடுகையிட்டது vimalanperali நேரம் 8:20 am\nதிண்டுக்கல் தனபாலன் 10:16 pm, May 10, 2019\nஉதவி செய்வதற்கு ஒரு மனம் வேண்டும். பெரும்பாலானவர்களிடம் அந்த மனம் இல்லை..\nபுஸ்தகாவில் எனது முதலாவது மின் நூல்,,,,\nபூப்பதெல்லாம்,நாலாவது சிறுகதைத்தொகுப்பு இப்போது மின் நூலாக,,/\nஇச்சி மரம் சொன்ன கதை\nஇனிப்பு,காரம் வெடி மற்றும் காய்கறி,,,,,,,,\n (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -2) - சூலை 6, 7 என இரண்டு நாட்கள் நடந்த விழாவின் தொடக்கநாள் அன்று பங்கேற்ப்பாளர்களுக்கு ஆடம்பரமில்லாத விளம்பரங்கள் அற்ற ஓர் ஆய்வரங்க கையேடு வழங்கப்பட்டது. சிறிய ந...\nசிறுகதை : அப்பத்தா (தேன்சிட்டு மின்னிதழ்) - *ஜூ*லை-2019 தேன் சிட்டு மின்னிதழில் வெளியான சிறுகதை. பெரும்பாலும் அப்பத்தாக்கள் மீது பேரன் பேத்திகளுக்கு அதிகப் பற்றுதல் இருப்பதில்லை... அப்பத்தாக்களும் அப...\nமைல்க்கல்லிடை மனிதராய்,,,,/ - அருளானந்தம்,,, அருள்,,, அருளண்ணன்,,,,,,என்கிற உயிர் சுமந்த மூன்று நாமகரணங்களில் எங்கள் எல்லோர் உள் மனதிலுமாய் ஓடோடி வந்து ஒட்டிக்கொண்டது அருளண்ணன் என்க...\nவயதும் எழுத்தும் - வயதும் எழுத்தும் -------------------------------- சிலநாட்களுக்கு முன் உள்ளம் கேட்குதே மோர்உடலும் சொல்லுதே நோ ...\n - *சென்ற வார பதிவில், பேயாரின் பதில்கள் மற்றும் PAC analysis பற்றிய கருத்துகள் பெரும்பான்மையாக இடம் பெற்றிருந்தன. பேயார் பதில்களை ஒரு சிலர் தவிர மற்றவர்கள்...\nநகைச்சுவை - நகைச்சுவை ============== ராமராஜ்யம் =================================================ருத்ரா ஏன் சந்திராயன் 2 நிறுத்தப்பட்டது\nஉதயநிதி நியமனமும்... சமஸ் ஊளையிடலும்... - [image: Image may contain: 1 person, smiling, standing] *தமிழ் இந்துவில் அகில உலக தமிழ் அரசியல் எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன், திரு. சமஸ் ஒரு பெரிய்ய்ய்ய ...\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில் - நண்பர்களுக்கு ஓர் அறிவிப்ப���**இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகும். வழக்கம் போல், உங்களின் ...\nவாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன - அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங...\nஅதிகாலை கனவு-41. - கனவில் வந்த மாட்டுக்கறியின் மகத்துவங்கள்... மேல் சாதி என்ற வெறும் பீத்துல அவனால மாட்டுகறிய தின்ன முடியல.... மத்தவங்கெ தின்றது பார்த்து ப...\nசூசாவின் சாகசம் - சூசாவின் சாகசம் உதயசங்கர் மேற்குத்தொடர்ச்சி மலையின் கடைசியில் இருந்த குற்றியாறு காட்டில் ஏராளமான காட்டுப்பன்றிகள் வாழ்ந்தன. பெரிய எதிரிகள் என்று யாரும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவெங்கடாசலம் ஐயா (1) - சென்னை *மீனாம்பதி* முதியோர் காப்பகம் மாலை வேளை.... *பெ*ரியவர் வெங்கடாசலம் ஐயா அந்த வேப்ப மரத்தடியில் போட்டிருந்த... மரக்கட்டையிலான சேரில் உட்கார்ந்து பழ...\nவசந்தமாளிகை - திரைவிமர்சனம் - கொஞ்சம் நாட்களுக்கு முன் சகஆசிரியத்தோழி ஒருவர் வித்யாசமாய் ட்ரீட் கொடுக்க எண்ணி வசந்தமாளிகை படத்துக்கு எங்கள் குழுவை அழைத்துச் சென்றார். அந்த டீமிலேயே நான்...\nகல் கால் கை - சேலையிலிருந்து உதிரும் கற்கள் - தரையைச் சுத்தம் செய்கையில் கண்ணில் பட்டால், கைவேலை செய்யலாம் பொறுக்கி வைப்பது உண்டு. விளையாட்டாக, என் காலில் ஓர் வேலை செய...\nமலை அழகு - ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு சமணச்சின்னம் அதன் தொடர்ச்சி இந்த பதிவு. சமணச்சின்னம் இருக்கும் பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில் பிள்ளையார், ம...\n* ஒரு செயலின் நுட்பமானத் தன்மையைக் குறிப்பால் வெளிப்படுத்துவது “குறிப்பு நுட்பம்“ எனப்படும். உ. ம் பகலவனால் நீரைப் பருகியோர் ஓய்வா...\nNEP-2019 தேசிய கல்விக்கொள்கை சொல்வதென்ன உரை காணொலி - *நா.முத்துநிலவன் உரைவீச்சு* *பெரம்பலூர் * *லெட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கம்* *29-6-2019** மாலை * *-காணொலி இணைப்பு-* *https://youtu.be/4EE_QYqLV8k* *நன்...\nமழை பிணித்து ஆண்ட மன்னன் - கோடையிலோ தண்ணீர் பஞ்சம் மழைக் காலத்திலோ, ஊரெங்கும் வெள்ளம் இதுதான் இன்று நம் நிலை. ஆனால் அன்று… மேலும் படிக்க »\nஜூன் 2019 - நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மா���மொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு ...\nஅகாலத்தில் கேட்கநேர்ந்த‌ அழுகை - அகாலத்தில் கேட்கநேர்ந்த‌ அழுகை சத்தத்தின் அர்த்தத்தை தேடியலைந்த ஓர் இரவில் என் காலடி ஓசையில் திடுக்கிட்ட ஒற்றைப்பறவை சபித்துக்கொண்டே பறந்தது அடுத்த கிளைக்க...\nகவிதை இதழ்கள் - கவிதை - கவிதை இதழ்கள் - கவிதை -------------------------------------------- காதல் தடவிய கவிதை கேட்டாள் இதழைத் தடவி இதுதான் என்றான் பொய்க் கோபத்தில் உதட்டைச் சுழித்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ்நாட்டில் இந்தி - சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள ...\nமகா கும்பாபிஷேகம் - அருள்மிகு வலம்புரி காமாட்சி அம்மன் ஆலயம் காளையார் கரிசல் குளத்தில் (அருப்புக்கோட்டை கமுதி சாலையில்) அமைந்துள்ளது. அங்கு ஸ்ரீ காலபைரவர் சுவாமி ஆலயம் எழுந்தர...\n - *இன்று 30.05.2019 வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு திரு. ’நரேந்திர தாமோதர தாஸ் மோடி’ அவர்கள் மீண்டும் நம் இந்திய திருநாட்டின் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக்...\nஓவியம் பழகுதல் - சித்திரமும் கைப்பழக்கம் என சும்மா திண்ணையில் உக்காந்து யாரும் சொல்லிவிடவில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. ஏனோ தானோவென கோடுகளை வளைத்தும் குறுக்கியு...\nஒரு நாள் திருவிழா - கவிதை (ப)பிடித்தது. பனிப்பூக்கள் இதழில் இருந்து காபி பேஸ்ட் சுட்டி http://www.panippookkal.com/ithazh/archives/18347 அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சி...\nஅனிச்சத்தின் மறுபக்கம் - வேதா - *அனிச்சத்தின் மறுபக்கம்* *வேதா * மேலும் படிக்க »\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா - வேண்டுமென்றே() பழுதாக்கப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள்.... ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவர்கள்() மிக சரியாக இயங்கும் ஓட்டுப்பதிவு எந்திரம் ஓட்ட...\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை - டிக்டாக் மொபைல் ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டார், ஆப்பிள் ஆப் ஸ்டாரிலிருந்து நீக்குமாறு இந்தியாவின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள...\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... - பல விசயங்களை சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...\nஎல்லை யில்லா எழிலாள்....... - கல்லில் வட��த்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை வி...\nஉதிரிப்பூக்கள் - மகேந்திரன் இருபதாண்டுகளுக்கும் முந்தைய ஒரு நாளின் பின் பகுதியில் அந்த இலக்கிய விவாதம் ஆரம்பித்தது. இடம் நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி என்ற அழகிய ஊர்...\nதண்டட்டிக்காரி - வேலிப்படல் மறைக்கும் வெண்பூசணிக்கொடி கித்தான் படுதா உரசும் கல்வாழைப்பூ வெள்ளாட்டுக்குட்டியோடு வயிறு சதைத்த வான்கோழி கெக்கெக்கென குதூகலிக்க வட்டிலிலே கஞ்சியோட...\nஅபிதா - லா.ச.ரா. - என்ன எழுதுவது என்று தெரியவில்லை... ஆம்னிபஸ்சில் லாசரா. எழுதிய ‘அபிதா’ நாவலுக்கு இதற்கு முன்னமே ஒரு விமர்சனப் பதிவு வந்திருக்கிறது. நம்ம நட்டு ஏற்கனவே எழு...\nபோர் .. ஆமாம் போர் - * எ*ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை தேநீர் இடத்தில் ...\nபறவையின் கீதம் - 112 - ஜீசஸ் கேட்டார்: சைமன் நீ சொல். நான் யார் சைமன் பீட்டர் சொன்னான்: “நீங்கள் வாழும் கடவுளின் குமாரன்\" ஜீசஸ் சொன்னார் :”ஜோனாவின் மகனே சைமன், நீ ஆசீர்வதிக்கப்ப...\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள் - *இந்த உலகத்தின் தமிழன் என்ற சொல்லுக்கே அடையாளம் கொடுத்தவன் ஈழத் தமிழன் தான் ஆனால் சினிமா என்று வரும் போது எம்மிடம் அது இல்லை. இந்த உலகுக்குச் சொல்ல வேண்ட...\n அப்போ இதை மட்டும் படிங்க.. - வணக்கம் தோழர்களே எப்படியிருக்கீங்க பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முட...\nபார்வையால் போர்த் தொடுக்கிறாள்... - *எ**ன் இதயத்தை* *கொத்தாய் பிய்த்தெடுக்க* *பார்வையால் போர்த்* *தொடுத்தவளே...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதயத்தின்* *மென்மையை அறியாத* *பெண்மை யா உனது...* *என் இதய பூமியின்* ...\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி. - தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி. இரண்டு நாட்களுக்கு முன்புதான் திறந்திருக்கிறார்கள். ஒரு நாள் மாலையில் அலுவலகம் விட்டு வரும்போதுதான் பார்த்தேன். முழுக்க முழு...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018 இரண்டு வருடங்களாக புதுக்கோட்ட��� மாவட்டத்தில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் புத்...\nவாழ்த்துகள் - *அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.* [image: flower க௠கான பட ம௠டிவà¯]\nகுரங்குகள் மனிதரைப்போல் இருப்பது ஏன் - குரங்குகள் மனிதரைப்போல் சில சேஷ்டைகளை செய்யும். அதைத்தான் நாம் குரங்குச் சேட்டை எனச்சொல்லுவோம். சில குரங்குகள் மனிதருடன் சினேகமாகவும் பழகும். ஆனால் பெரும்ப...\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,, - மெதுவாகப் பேசுவது மாலதி அண்ணனுக்கு பிடிக்காது போலும், அண்ணே சும்மா இரிண்ணே,நீ அவனுக்கு எத்துக்கிட்டு பேசாத,என்னதான் ஏங் சொந்தக்காரப்பையனாலும் கூட அவன்...\n - 6 நாட்கள் வேளாங்கண்ணி நடைப் பயணம்.. கிட்டத்தட்ட 135 கி.மீ. புதுகை,தஞ்சை,திருவாரூர்,நாகை என 5 மாவட்டங்களின் வழியே..நான் ரஜினி ரசிகன் என்பது உங்களுக்கெல்லாம்...\nமார்க்ஸ் 2.00 - 1980களின் இறுதியில் சோஷலிச முகாம் சிதறுண்டபோது மார்க்சிய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே ஆரூடம் கூறினர். மார்க்சியம் நடைமுறைக்கு ஒவ்வாத சித்தாந்தம் என்...\n6174 - சுதாகர் கஸ்தூரி - “நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உண...\n - சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்க ஆரம்ப...\n- ம துரை கீழடி அகழாய்வைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. எழுத்தாள...\nமண்டையோட்டுப் பூச்சி-2 - சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) ...\nகுற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\n25 டொலர் அதி வேக கணனி - எல்லாமுமே கணனி மயப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நவீன உலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாகிக்கொண்டேயிருக்கின்றது. வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்...\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும். - பெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகி...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nமூன்றாவது காதல் - ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்த...\nவெயில் நதி,,,,,,, - ஞாயிற்றுக்கிழமையின் இறுதி துளிகள் துளித்திடும், தேவாலயத்தின் மணி யோசையில்உணர்த்தியது. அம்மன் கோயில் திடல் ஆயிரமாய...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nதி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை. - வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி...\nஅதிசயப்பெண் தான் மலாலா - ஒருநாள் நான் கார்ட்டூன் சேனல் மாத்தும் போது அம்மா என்கிட்டே இருந்து ரிமோட்டை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்துட்டு தரேன் ன்னு சொல்லி ஹிஸ்டரி சேனல் வச்சாங்க. ...\nமுத்தம் - மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்.. சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்.. சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்.. கை ...\nகன்னக் கதுப்பு - *மெத்தென்ற நின் கன்னக் கதுப்புகளில்* *நித்தமும் என்னிதயம் தொலைக்கிறேன்*\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nஒரு ஊடகம் சோரம் போகிறது - *ப*த்திரிகையாளர் கோசல்ராம் முதலாளியாக மாறி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. கோசல்ராம் நமது கலகக்குரல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் தான். ஒவ்வொரு ...\nவலைப்பூ பதிவர் மாநாடு - *ச்சும்மா மிரட்டிட்டாங்கோ புதுகைக்காரங்க..........* கடந்த ஞாயிற்றுக்கிழமை 11.10.2015 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா...\nதொட்டால் தொடரும் - ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா ஏங் கண்ணு கேக்குற... இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தல...\n\" யோ \" - கவிதைகள்\nதிரைப்படமான 'பீச்சாங்கை' கவிதை - தினமலர் 'சாலையோரம்' திரைப்படம் - ஒரு துப்புரவு தொழிலாளிக்கும், டாக்டர் மகளுக்கும் காதல் வருகிறது. காதல் ஜெயித்ததா என்பதுதான் படத்தின் கரு. 'மலம் அள்ளும் ...\nநம்பிக்கை ஒளி - *நம்பிக்கை ஒளி* *நீ தவழும் போது.,* *நடை பழகிய போதும்…* *“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய* *பேச்சுகளும்-பொழுதுகளும்* *இன்றும் எங்களது நினைவுகளில்* *நிறைவாக..இனித...\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ... - ஒரு கட்சியில் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பிரதமரே தேர்வு செய்யப்பட்டது போல ஒரு கேடு கெட்ட மாயை மீடியாக்களால் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறத...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\n* *நெஞ்சை மயக்கும்* *மந்திர மையோ* *காதல் கடலின்* *சுழலோ* *காதல் கடலின்* *சுழலோ * *என்னுயிரைப்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ * *என்னுயிரை���்* *பொட்டென்று சுடுவதால்* *பொட்டோ* *இறைவனுக்கு* *நெற்றிக்கண்\nதன்னம்பிக்கை-3 - *நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.* *தன்னம்பிக்கை* அருவியின் தன்னம்பிக்கை விழுகையில் ஆமையின் தன்னம்பிக்கை பொறுமையில்\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3 - நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும் பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண...\nமுனியாண்டி - ஒத்தைப் பனை முனியாண்டியைப் பற்றிய திகில் கதைகள் கேட்டபின் தனியே போக பயமெனக்கு.. காற்றிலாடும் பனையின் மட்டையும் சருகுகளின் வழியூறும் ஊர்வனவும் வெளித்தள்ளு...\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதிட்டச்சேரி [[தொடர் பதிவு]] - *“எங்க ஊரு நல்ல ஊரு”* தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அன்பின் சகோதரி ஸாதிக்கா அவர்களுக்கு நன்றி *திட்டச்சேரி..* *1.* நான் பிறந்த ஊர் நாகை மாவட்டத...\nபதிவர்கள் திரட்டி தங்களை அன்புடன் வரவேற்கிறது - பதிவுலகிற்கு புதிதாக வருகைதருபவர்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் ஒரே சமயத்தில் பயனளிக்கும் வகையில் நான் படித்த, ரசித்த, பார்த்த, நான் பின்...\nமீனவர் குடும்பத்திற்கு அரசு வேலை தருக - கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உத் தரவாதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலி யுறுத...\nமர்பி ரேடியோ அல்லது - எங்கள் வீட்டில் உடைந்தே போகாத ஒரு பழைய மர்பி ரேடியோ இருந்தது அந்தகாலத்துல தாத்தா ரங்கூன்லேந்து வாங்கிட்டு வந்ததுடா என்பாள் பாட்டி முகம் விரிய எங்கள் வீட்டி...\nஉண்மை காதல் - செதில் செதிலாய் செதிக்கினலும் செல்கள் எல்லாம் செத்தாலும் சொல்லாமல் வருவது உண்மை காதல்... காதலை என்றும் மறவாதிரு என்றாவது மறந்திரு சத்தியமாக அன்று இறந்து விட...\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\nசொல்சித்திரம். பதிவு சமூகம் (1)\nசொல்சித்திரம். பதிவு சமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (31)\nசொல்சித்திரம். பதிவுசமூகம் சித்திரம் (8)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்அனுபவம் கடிதம் (7)\nசொல்சித்திரம். பதிவுசமூகம்சித்திரம்அனுபவம் கடிதம் (324)\nசொல்சித்திரம்.பதிவு சமூகம் சித்திரம் அனுபவம் (1)\nநூல�� பதிவுசமூகம் சித்திரம் அனுபவம் (1)\nவாழ்த்து சமூகம் பதிவு பகிர்வு (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/64956-mbbs-bds-counselling-notifications-out.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T16:49:10Z", "digest": "sha1:DANI6B7OF7LPXLXMQ7P6KRIFTDR6NNWA", "length": 12133, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! | MBBS, BDS Counselling: Notifications out!", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த\nகலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.\nஎம்.பி.பி.எஸ் - 5 1/2 ஆண்டுகள்\nபி.டி.எஸ் முதலாமாண்டு - 5 ஆண்டுகள்\nஅறிவிப்பு வெளியான தேதி: 07.06.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 07.06.2019, காலை 10.00 மணி முதல்\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.06.2019, மாலை 05.00 மணி வரை\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2019, மாலை 05.00 மணி வரை\nதரவரிசைப் பட்டியல் வெளியாகும் தற���காலிக தேதி: 02.07.2019\nசிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி: 04.07.2019\nமற்ற பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதி: 05.07.2019 முதல் 12.07.2019 வரை\nஅரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கான கட்டணம்: ரூ.500\nமேனேஜ்மெண்ட் / NRI கோட்டாவில் சேருவதற்கான கட்டணம்: ரூ.1,000\nஆன்லைனில், https://www.tnhealth.org/ மற்றும் www.tnmedicalselection.org - போன்ற இணையதள முகவரிகளில் சென்று விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் தகுந்த மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:\nமேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, http://www.tnhealth.org/online_notification/notification/N19061918.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு: இன்று தொடக்கம்\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு\nபொறியியல் பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்..\nபொறியியல் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்..\n‘நீட்’ மட்டும் போதாது.. ‘நெக்ஸ்ட்’ கட்டாயம்\nகால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு\nமருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் ஜூன் 6-ல் தொடங்க வாய்ப்பு : மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்\nஐடிஐ - பயிற்சியில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு\nRelated Tags : எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் , MBBS , Counselling , BDS Counselling , மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு , நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு , மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர்; கேமரா: அதிர்ச்சியில் பயனாளர்கள்\n“ஆதரவு குரல் எழுப்பிய கமலுக்கு நன்றி”- சூர்யா\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கு.. இந்தியாவுக்கு சாதகமான தீ��்ப்பு\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்\nநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திய காவல்துறையினர் - ஆக்கப்பூர்வ முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/555", "date_download": "2019-07-17T16:20:20Z", "digest": "sha1:AHM3W4M5V2G4X2GS6WIAQL32UTKGZ2T4", "length": 5451, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "ஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Happy Mattu Pongal Wishes Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/26/blackhawk.html", "date_download": "2019-07-17T16:29:12Z", "digest": "sha1:M5SXDXE675XQXMMSPIJZIK7GON2RUELG", "length": 14854, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரிட்டிஷ் டாங்கை தாக்கிய பிரிட்டிஷ் டாங்க்: 2 வீரர்கள் பலி | Two British soldiers killed in \"friendly fire\" near Basra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n27 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள��� வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nபிரிட்டிஷ் டாங்கை தாக்கிய பிரிட்டிஷ் டாங்க்: 2 வீரர்கள் பலி\nபாஸ்ராவில் பிரிட்டிஷ் டாங்க்கின் மீது இன்னொரு பிரிட்டிஷ் டாங்க் தாக்குதல் நடத்தியது. இதில் இரு பிரிட்டிஷ் வீரர்கள்கொல்லப்பட்டனர்.\nபாஸ்ராவில் வெளியே இருந்தவண்ணம் ஈராக்கிய வீரர்கள் மீது பிரிட்டனின் 1வது ராயல் ரெஜிமென்ட் படைகள் குண்டுகளை வீசிவருகின்றன. இந் நிலையில் நேற்றிரவு பிரிட்டனின் சேலஞ்சர்-2 ரக டாங்க் மீது இன்னொரு பிரிட்டிஷ் டாங்க் தாக்குதல் நடத்தியது. இதில்அந்த டாங்க் வெடித்துச் சிதறியது.\nஅதில் இருந்த கேப்டன் ஸ்டீபன் ஜான், டேவிட் ஜெப்ரி ஆகிய 2 பிரிட்டிஷ் வீரர்கள் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர்பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தகவலை லண்டனில் இங்கிலாந்து பாதுகாப்புஅமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கலோனல் கிரிஸ் வெர்னான் உறுதி செய்தார்.\nஇதற்கிடையே பாஸ்ரா அருகே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை லாஞ்சர்களின் மீது அமெரிக்காவின் எப-16போர் விமானம் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியது. முன்னதாக அந்த பேட்ரியாட் ஏவுகணையின் ரேடார் தவறுதலார எப்-16விமானத்தை குறி வைத்தது.\nஇதையடுத்து எப்-16 இத் தாக்குதலை நடத்தி பேட்ரியாட் ஏவுகணை லாஞ்சரை சிதறடித்தது. இதில் அமெரிக்கப் படையினர் பலர்காயமடைந்தனர்.\nஇந் நிலையில் ஈராக் வசம் உள்ள ரஷ்யாவின் ஜி.பி.எஸ். ஜாமர்கள் எனப்படும் செயற்கைக் கோள்களைக் குழப்ப��ம் கருவிகள் மீது அமெரிக்கவிமானங்கள் தாக்குதல் நடத்தின.\nநேற்று மட்டும் 6 ஜாமர்களை அமெரிக்க விமானங்கள் கண்டறிந்து குண்டுவீசி அழித்தன. ஆனால், ஈராக்கிடம் இவை பெரும்எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏவுகணைகள், குண்டுகளை திசை திருப்ப இந்த ஜாமர்கள் உதவும்.\nஇந் நிலையில் தெற்கு ஈராக்குக்குள் நுழைந்த ஒரு அபாச்சி ஹெலிகாப்டரையும் இன்னொரு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரையும்காணவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.\nநேற்று மேலும் இரு இரு ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈராக்கிய செய்தித்துறை அமைச்சர் அல் சகாப் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது. இது தவிர விமானியில்லாமல் இயங்கும் அமெரிக்காவின் பிரிடேட்டர் ரக விமானத்தையும் ஈராக் சுட்டு வீழ்த்தியுள்ளது.\nதரையில் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் அந்த விமானத்தை ஈராக்கியத் தொலைக்காட்சி காட்டியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/10063-indian-team-in-trouble-agains.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-07-17T16:56:55Z", "digest": "sha1:GURV5XL3BWDRMFJI5QQATVPFXWZ4LIPI", "length": 14565, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்திய அணிக்கு சோதனை?: ஸ்மித், வார்னர் மீதான தடை நீங்குகிறது; ஆஸி.வாரியம் இந்த வாரத்தில் முடிவு | indian team in trouble agains", "raw_content": "\n: ஸ்மித், வார்னர் மீதான தடை நீங்குகிறது; ஆஸி.வாரியம் இந்த வாரத்தில் முடிவு\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்: கோப்புப்படம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீதான தடையை விலக்குவது குறித்து இந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்க உள்ளது.\nஇந்தியா சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் இருவர் மீதான தடை விலக்கப்பட்டு ஆஸி அணியில் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்குப் பெரிய சோதனைக் காலமாக அமையும்.\nஆஸ்திரேலியாவில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கவாஸ்கர், கங்குலி தலைமையில் மட்டும், தொடரைச் சமன் செய்துள்ளது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத சூழலில் அந்த அணி மிகுந்த பலவீனமாக இருக்��ிறது.\nஇப்போது பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடரை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஸ்மித், வார்னர் அணியில் இடம் பெற்றால், இந்திய அணிக்கு சோதனையாக அமையும்.\nஇதேபோன்றுதான் கிளிப்பிள்ளை சொல்வதுபோல் இங்கிலாந்து தொடரிலும் இந்தியா வெல்லும் என்று கூறி அனுப்பினார்கள், ஆனால், 4-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி இழந்து வெறும்கையோடு திரும்பியது.\nஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது ஒருவகையில் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகவே பொதுவாக பார்க்கப்பட்டது. பந்துவீச்சில் மட்டும் பலமாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மிகுந்த பலவீனமாக இருக்கிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் மோசமாகத் தோற்றது ஆஸ்திரேலியா.\nஇதேத் தோல்வி இந்தியாவிடமும் தொடர்ந்துவிடக்கூடாது என்ற நினைப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவர் மீதான தடையை விலக்குவது குறித்து முடிவு எடுக்க உள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் ஸ்மித், வார்னர் மீது தடை விதிக்கப்பட்ட பின் சிலமாதங்களில் பயிற்சியாளர் லீ மான் பதவி விலகினார். இருவரின் மீதும் தடை விதிக்க காணமாக இருந்த ஆஸ்திரேலிய வாரியத் தலைவர் டேவிட் பீர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர்.\nமேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தினரும் வார்னர், ஸ்மித் ஆகியோர் மீதான தடையை நீக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nபல்வேறு தரப்பில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கடி வந்துள்ளது. ஸ்மித், வார்னர் மீதான ஒரு ஆண்டு தடை முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், இந்தியத் தொடர், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி, ஆஷஸ் கோப்பை என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது இவற்றுக்கு ஆஸ்திரேலிய அணியை தயார் செய்ய வேண்டும் என்பதால், இரு வீரர்கள் மீதான தடையை விலக்க ஆலோசிக்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவில் வெளிவுரும் டெய்லி டெலிகிராப் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ள ஸ்மித், வார்னர் மீதான த���ை நீக்குவது குறித்து பரிசீலிக்க இந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூடுகிறது. பெரும்பாலும் தடையை நீக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.\nமேலும், இருவரும் சமீபத்தில் சிட்னி கிளப் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியபோது, ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். ஐபிஎல் போட்டித் தொடரிலும் ஸ்மித், வார்னர் இருவரையும் அணிகள் சேர்த்துக்கொண்டுள்ளன. ஆதலால், ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய அணியுடனான டெஸ்ட் தொடருக்குள் விலக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு விலக்கப்பட்டால் இந்திய அணிக்கு சோதனையாகத்தான் அமையும்.\nஇந்திய வம்சாவளி ஸ்பின்னரிடம் சுருண்ட பாகிஸ்தான்: பரபரப்பான டெஸ்ட்டில் நியூஸி. நம்ப முடியாத வெற்றி\nவிராட் கோலி என்ற ஒரு நபர் தன் இஷ்டத்துக்குச் செயல்படுகிறார் நாமும் அனுமதிக்கிறோம்: பிஷன் சிங் பேடி கடும் விமர்சனம்\nஉயரமான ஆஸி. பவுலர்கள், ‘அவ்வளவு உயரமில்லாத’ இந்திய பேட்ஸ்மென்கள்: ஆஸி. தொடர் சவால் பற்றி ரோஹித் சர்மா\nபெரிய மைதானங்கள்... ரோஹித் சர்மா புல்ஷாட் ‘பாச்சா’ பலிக்காது: ஆஸி. பவுலர் நேதன் கூல்ட்டர் நைல் விரிக்கும் வலை\nதோனியின் ஓய்வு குறித்து பேசக்கூட கூடாது- பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆதரவு\n4-ம் இடத்துக்கு என்ன திட்டம் இருக்கு- கோலி, ரவிசாஸ்திரி கூட்டணியை வறுத்தெடுத்து யுவராஜ் சிங்\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஒருநாள் போட்டி அணிக் கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுக்கும் நேரமா\n-ரோஹித், கோலி ஆதரவாளர்களாக பிரிந்த வீரர்கள்; கேப்டன்ஷிப்பில் மாற்றம்\n'தோனி இல்லாமல், ஒரு போட்டியைக் கூட வெல்ல முடியாது, வாய்ப்பே இல்லை': ஸ்டீவ் வாஹ் புகழாரம்\n: ஸ்மித், வார்னர் மீதான தடை நீங்குகிறது; ஆஸி.வாரியம் இந்த வாரத்தில் முடிவு\nஇந்திய வம்சாவளி ஸ்பின்னரிடம் சுருண்ட பாகிஸ்தான்: பரபரப்பான டெஸ்ட்டில் நியூஸி. நம்ப முடியாத வெற்றி\nநீதிதேவதை கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள் – 3 பேர் விடுதலை; மாணவியின் தந்தை உருக்கம்\nஎரிக்கலாம், கொளுத்தலாம், கொல்லலாம் என்பதை ஊக்குவிப்பது போலாகிவிடும்; 3 பேர் விடுதலைக்கு வாசுகி கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40346/kodi-team-again", "date_download": "2019-07-17T17:03:10Z", "digest": "sha1:BZLIDXGT65OM72MRTE2QPE5L4SUXSUOG", "length": 6510, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "மீண்டும் ‘கொடி’ இயக்குனருடன் தனுஷ்? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீண்டும் ‘கொடி’ இயக்குனருடன் தனுஷ்\n‘எதிர்நீச்சல்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனை நாயகனாக்கி ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் ‘கொடி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு தனுஷிற்கு ஹிட் படமாக ‘கொடி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த ‘கொடி’ படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பார்த்து மகிழ்ந்தாராம். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ரஜினிக்கு மிகவும் பிடிக்கவே, தனுஷிடம் மீண்டும் அதே இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கச் சொல்லி அறிவுறுத்தினாராம். இதனால், உடனடியாக ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் தனுஷ்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதயாரிப்பாளராக களமிறங்கும் நிதின் சத்யா\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\n‘வடசென்னை-2’ தனுஷ் தந்த அப்டேட்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் முதலானோர்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அப்டேட்\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, ராணா, சசிகுமார் ஆகியோர் நடிக்கும் படம்...\nசமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் த்ரிஷா\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nமாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nபரமபதம் விளையாட்டு - ட்ரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் கோடி அருவி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=64596", "date_download": "2019-07-17T18:03:53Z", "digest": "sha1:F3FEIQCHYLQGDSZ62IVPOUO4RDFY246M", "length": 8103, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கையின் முதலாவத�� செய", "raw_content": "\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ‘ராவணா-1’ செய்மதியே இவ்வாறு நிலைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nபுவியில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விண்வௌி பாதையில் குறித்த செய்மதி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nமொரட்டுவையில் உள்ள ஆதர் சீ.கிளார்க் மத்திய நிலையத்தை சேர்ந்த தரிண்டு தயாரத்ன மற்றும் டுலானி சமிக்க ஆகிய தொழினுட்பவியலாளர்கள், ஜப்பானில் உள்ள Kyushu தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளனர்.\nஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த செய்மதிக்கு ராவணா-1 என பெயரிடப்பட்டது.\n1.05 கிலோகிராம் எடைகொண்ட இந்த செய்மதி 11.3cm நீளத்தையும் 10cm உயரம் மற்றும் 10cm அகலத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் இதன் குறைந்தபட்ச ஆயுட்காலம் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1293961.html", "date_download": "2019-07-17T16:23:40Z", "digest": "sha1:EHLYLCSADHXBBZWW6AJTGI6QMTKZRIQX", "length": 10603, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விஜேராமவில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் வீதியில் வாகன நெரிசல்..!! – Athirady News ;", "raw_content": "\nவிஜேராமவில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் வீதியில் வாகன நெரிசல்..\nவிஜேராமவில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் வீதியில் வாகன நெரிசல்..\nகொழும்பு விஜேராம பகுதியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹய் லெவல் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்கள் அப்பகுதியில் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிப்பு..\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய மௌலவி வசமாக சிக்கினார்..\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு..\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி அறிவிப்பு..\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிக���்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..\nகளனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு\nவாங்கும் சம்பளத்திற்கு போலீசார் விசுவாசமாக வேலை செய்யவில்லை-…\nகுடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர்…\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=455892", "date_download": "2019-07-17T17:41:33Z", "digest": "sha1:J7TJPQVQYIQBHDGW5AN2ZWD5KAP6U365", "length": 15227, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "அடிப்படை வசதிகள் இல்லை புறக்கணிக்கப்படும் ஆரல்வாய்மொழி ரயில்நிலையம் | There is No Basic Facilities in Aralvaymoli Railway Station - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅடிப்படை வசதிகள் இல்லை புறக்கணிக்கப்படும் ஆரல்வாய்மொழி ரயில்நிலையம்\nஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரிமாவட்டத்தின் நுழைவு பகுதியான ஆரல்வாய்மொழியை சுற்றி அதிகமாக குக்கிராமங்கள் உள்ளன. அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம், காவல் கிணறு, ���வரைகுளம், பழவூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், மாதவலாயம், தாழக்குடி, சீதப்பால், போன்ற கிராமங்கள் உள்ளன. நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தின் எதிரே ரயில் நிலையம் உள்ளது.\nபெரும்பாலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆரல்வாய்மொழியை மையமாக கொண்டு ஏராளமான காற்றாலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் சென்னை, மதுரை, கோவை போன்ற இடங்களில் உள்ளதால் காற்றாலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அதிகமாக ஆரல்வாய்மொழி ரயில் நிலைத்திற்கு வந்து ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பல தனியார் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் உள்ளதால் மாணவ, மாணவிகளும் அதிக அளவில் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அதிக அளவில் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தினை ரயில்வே நிர்வாகம் படிப்படியாக புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இச்சாலையில் தண்ணீர் பெருகி பயணிகள் செல்ல முடியாத அளவிற்கு சகதிகள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.\nமேலும் இந்த ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. ஆனால் இந்த இரண்டு நடைமேடைகளை சுற்றிலும் புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் பல முறை பயணிகள் ரயில் ஏறுவதற்கு நடைமேடையில் நிற்கும் போது பாம்புகளின் நடமாட்டத்தால் பயணிகள் அலறியடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் புதர்களை அகற்ற ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ரயில்கள் முதல் நடைமேடையில் நிறுத்தி வந்த நிலையில் திடீர் என்று இரண்டாவது நடைமேடையில் நிறுத்தி வருகின்றனர். இரண்டாவது நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்கான எந்த வித ஏற்பாடுகளையும் செய்ய வில்லை.\nஇரண்டாவது நடைமேடை எந்த வித பாதுகாப்புமின்றி நடைமேடையின் பின் பகுதியானது சுற்று சுவர் இல்லாமல் சுமார் 30 அடி பள்ளம் ம���்றும் புதர் நிறைந்து உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வரும் பயணிகள் ரயில் ஏறும்வரை பயத்துடன் தான் இருக்க வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளத்தில் தவறி விழுந்து அடையாளம் தெரியாத முதியவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார். நீண்ட காலமாக முன்பதிவு டிக்கட் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதையும் நிர்வாகம் திடீர் என்று நிறுத்திவிட்டது. மேலும் இங்கு வரும் பயணிகளுக்கு போதுமான பொது கழிப்பிட வசதியும், சுத்தமான குடிநீர் வசதி கூட இல்லாமல் இருக்கிறது.\nஇதுபற்றி ஆரல்வாய்மொழி பயணிகள் நல சங்க தலைவர் விகாஸ் அகஸ்டின் கூறும் போது. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகிறார்கள். காற்றாலை நிறுவனங்கள் உள்ளதாலும், முப்பை, பெங்களூர் போன்ற ரயில்களும், முன்பு நின்று சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இங்கு நின்று செல்ல வேண்டும். மேலும் நிறுத்தப்பட்ட முன்பதிவு டிக்கட் கவுண்டரை மீண்டும் திறக்க வேண்டும்.\nமுதலாம் நடைமேடையில் இருந்து இரண்டாம் நடைமேடைக்கு பயணிகள் செல்வதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல முறை ஆரல்வாய்மொழி மற்றும் நாகர்கோவில் நிலைய மேலாளருக்கும், திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளருக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தினை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் கோரிக்கைகளை நிைறவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.\nஆரல்வாய்மொழி ரயில்நிலையம் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கப்பு\nஇரணியல் அருகே பரபரப்பு: தண்டவாளத்தில் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி\nவிசேஷ பூஜைகளுடன் ஆரம்பமானது ஆடிமாதம் களப்பலியான அரவாணுக்கு தேங்காய் சுட்டு வழிபடும் மக்கள்\nசிவகங்கை அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா\nகுளங்கள் தூர்வாரும் பணியை அதிகாரி ஆய்வு\nவரத��து அதிகரிப்பால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் மிளகாய் விலை சரிவு: கிலோ ரூ.25க்கு விற்பனை\nரயில் நிலையங்கள் தோறும் நிறுத்தி வைக்கப்படுகிறது: தினமும் காலதாமதமாக வரும் ஈரோடு - நெல்லை ரயில்\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:25:27Z", "digest": "sha1:NME2FLVCVV6NVOXOZSMB2WXHHIKIOTPH", "length": 10289, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சண்டமாருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏ. வெங்கடேசின் 2015 ஆண்டையத் திரைப்படம்\nசண்டமாருதம் (Sandamarutham) என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இது அதிரடி திரைப்படம் வகையைச் சார்ந்ததாகும். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் படத்திற்கான பூசை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது[1]. 2015 ஆம் ஆண்டு எஸ். வெங்கடேஷ் அவர்கள் இயக்கியத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சண்டமாருதம். சண்டை காட்சிகள் மற்றும் திகில் (அல்லது) சுவாரசியம் நிறைந்த படமாக அமைந்தது மேலும் இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.\nஆர். சரத்குமார் என்ற சூர்யா(வேடம் 1) சர்வேஸ்வரன்(வேடம் 2)\nமினிமி / ரேகா என்ற ஓவியா\nமகா என்ற மீரா நந்தன்\nரங்கராஜன் என்ற ராதா ரவி\nதில்லி கணேஷ் (சூர்யாவின் தந்தை)\nசுப்பிரமணியாக என்ற மோகன் ராமன் (மகா வின் தந்தை)\nபுன்னையோடி என்ற வெண்ணிறாடை மூர்த்தி\nநிரகுலதன் என்ற தம்பி ராமையா\nகுப்பன் என்ற ஜார்ஜ் மரியன்\nபாஸ்கர் என்ற கராத்தே ராஜா\nதாமரை சந்திரன் என்ற வின்சென்ட் அசோகன்\nமுருகன் என்ற இம்மான் அண்ணாச்சி\nரேகா சுரேஷ் (மகாவின் அம்மா)\nஅம்மு அப்சரா (திருமலையின் மனைவி)\nசெல்வம் என்ற அருன் சாகர்\nஇந்த படத்தின் படப்பிடிப்பு 14 மே 2014 அ���்று தொடங்கியது.[2] படத்தின் முன்னணி நடிகையாக லட்சுமி ராய் இருப்பதாக சில அறிக்கைகள் முதலில் தெரிவித்தனர் பின்பு (2013)இல் வெளியான நான் ராஜாவாக போகிறேன்[3][4] என்ற திரைப்படத்தில் நடித்து வந்த மலையாள நடிகை சரயு மற்றும் அவானி மோடியை இறுதியாக படக்குழுவினர் தெர்வுசெய்தனர்.[5] இருவரும் நடிகைகளாக இருந்தனர் ஆனால் பின்னர் ஓவிய மற்றும் மீரா நந்தன் ஆகியோர்கள் மாற்றப்பட்டனர். கன்னட நடிகர் அருண் சாகர் இந்தப் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் இந்தப் படத்தின் மூலமாக அருண் சாகர் தமிழில் அறிமுகமானார்.[6]\nபடத்தின் ஒலிப்பதிவு [[ஜேம்ஸ் வசந்தன்|ஜேம்ஸ் வசந்தனால் இயற்றப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை 14 டிச 2014 அன்று நடைபெற்றது. நமிதா, தனுஷ், விக்ரம் பிரபு, விமல், கே.எஸ்.ரவிகுமார், ராதா ரவி, விஜயகுமார், ஏ வெங்கடேஷ், அபிராமி ராமநாதன், எ.எல் அழகப்பன், ஜி சிவா, மதன் கர்கி, ஸ்ரீபிரியா, லிசி பிரியதர்ஷன், சாந்தான பாரதி, மெயில்சாமி, ஜேம்ஸ் வசந்தன், எ.எல் விஜய், நிரோவ் ஷா, கலிபுலி எஸ் தனு, மோகன் ராமன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆர்.கே. செல்வமணி, பாரத், வி. சேகர், கே. ராஜன், ஆர்.பீ. சௌதிரி, ராம்கி, நிரோஷா, பாபி சிம்ஹா, மனோபாலா, லிஸ்டின் ஸ்டீபன், சுசீந்திரன், மோகன், நரேன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.[7]\nபார்த்துக் கொண்டே என்ற பாடலுக்கு சத்தியபிரகாஷ் மற்றும் சைந்தவி\nடும்மாங்கோலி என்ற பாடலுக்கு கானா உலகநாதன் மற்றும் எ.வி. பூஜா\nசண்டமாருதம் என்ற பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜிதின் ராஜ்\nஉன்னை மட்டும் என்ற பாடலுக்கு சரத்குமார் மற்றும் பிரேம்ஜி.\nபடத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சியில் விற்கப்பட்டன.[8]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சண்டமாருதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:44:42Z", "digest": "sha1:MTB7J5IAKJ62FCHKLOCHIFXPFXFH4KEO", "length": 5139, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2002 அகில மலேசிய இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாடு\n2014 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம்\nஉலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2011, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fa/60/", "date_download": "2019-07-17T17:03:20Z", "digest": "sha1:VNZGMHBGMBTN7I37H4EU3PYGSPDXFZTC", "length": 16892, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "வங்கியில்@vaṅkiyil - தமிழ் / பாரசீக", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூ���ுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பாரசீக வங்கியில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். می------ ح--- ب-- ک--.\nஇதோ என் கடவுச்சீட்டு. ‫ا-- پ------ م- ا--.\nமற்றும் இதோ என் முகவரி. ‫و ا-- آ--- م- ا--.\nநான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். می------ پ-- ب- ح---- و---- ک--.\nநான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். می------ ا- ح---- پ-- ب----- ک--.\nநான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். می------ م----- ح---- ر- ب----.\nநான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். می------ ی- چ- م------ ر- ن-- ک--.\nநான் எங்கு கையெழுத்து போடவேண்டும்\nநான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‫م- م---- ی- ح---- ب---- ا- آ---- ه---.\nஇது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ‫ا-- ش---- ح---- ا--.\nஎனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ‫م- د--- آ----- ل--- د---.\nதயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா\nஇங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா\nஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்\nஎந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்\n« 59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பாரசீக (51-60)\nMP3 தமிழ் + பாரசீக (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157295&cat=464", "date_download": "2019-07-17T17:18:30Z", "digest": "sha1:LBUS6MNWBAWUG4DVJZ2RDIPLMBZF3PDE", "length": 26731, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "கிரிக்கெட்: சச்சிதானந்தா வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கிரிக்கெட்: சச்சிதானந்தா வெற்றி டிசம்பர் 03,2018 18:00 IST\nவிளையாட்டு » கிரிக்கெட்: சச்சிதானந்தா வெற்றி டிசம்பர் 03,2018 18:00 IST\nகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான 'ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபொலிஸ்' டிராப்பிக்கான கிரிக்கெட் போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி, சி.ஐ.டி., ஸ்ரீசக்தி கல்லூரிகளில் நடந்தது. 18 அணிகள் பங்கேற்றன. பி.எஸ்.ஜி., கல்லூரியில் நடந்த இறுதிப்போட்டியில் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியும், ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளியும் மோதின. முதலில் விளையாடிய ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி 39.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 86 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி, 25.2 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 90 ரன் எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமாவட்ட கிரிக்கெட்: ராமகிருஷ்ணா வெற்றி\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nகால்பந்து: எவரெஸ்ட் கிளப் வெற்றி\nகிரிக்கெட் : ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி\nகிரிக்கெட்: கிறிஸ்துநாதர் சர்ச் வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா\nகூடைபந்து: சபர்பன், மல்லையன் வெற்றி\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\nஜிஆர்பி ஹெல்ப் ஆப் அறிமுகம்\nகூடைபந்து: திண்டுக்கல், தஞ்சை வெற்றி\nகபடி: கற்பகம், பி.ஜெ.பி., வெற்றி\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் கல்வி\nசகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nமருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு\nஆறு தலைமுறைகள் : 394 பேர் சந்திப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுத���க்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158961&cat=32", "date_download": "2019-07-17T17:19:05Z", "digest": "sha1:SHPXKBCZQU7E4XIHMIXVJTEW3RF2LV2C", "length": 27723, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி ஜனவரி 01,2019 13:00 IST\nபொது » புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி ஜனவரி 01,2019 13:00 IST\nபுத்தாண்டை முன்னிட்டு சென்னையில், கிரீன்வேஸ் சாலை, அடையாறு, சாந்தோம் உட்பட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதில், 7 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே மும்பையில் மது போதையில் கார், பைக் ஓட்டியதாக ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தவர்கள் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டு பின்னர் காலையில் விடுவிக்கப்பட்டனர்.\nமறியல் செய்த 500 பேர் கைது\nதந்தங்களை விற்க முயன்ற 7 பேர் கைது\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nஆண்குழந்தைக்கு 500 பெண்குழந்தைக்கு 300\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\n1500 பேர் மீது வழக்கு\nகாவல் நிலையத்தில் கவர்னர் கண்டிப்பு\nபொது இடங்களில் தொழுகைக்கு தடை\nஎரியில் மூழ்கி சிறுவர்கள் பலி\n��ஜா மின் பணியாளர் பலி\nமின்சாரம் தாக்கி தம்பதி பலி\nபுத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரி\nசிலிண்டர் வெடித்து மூன்றுபேர் பலி\nபுத்தாண்டு கொண்டாட வந்தவர் பலி\nபுதுச்சேரி அருங்காட்சியகத்தில் பிரெஞ்சியர் மது வகைகள்\nபஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்\nபிளாஸ்டிக் ஒழிய இன்னும் 7 நாள்\n3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி\nவண்டலூர் பூங்காவில் 7 ஓநாய் குட்டிகள்\nஏழு பேர் கால்பந்து; எஸ்.வி.ஜி.வி., அசத்தல்\nகாணை நோயால் மாடுகள் தொடர் பலி\nஸ்பீட் டிரைவரால் 30 பேர் காயம்\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\n3 இடங்களில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு\nஎய்ட்ஸ் ரத்தம் கொடுத்த இளைஞர் பரிதாப பலி\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\nவாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம்\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nவேன் மீது அரசு பஸ்கள் மோதல் : 6பேர் பலி\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\n10 சதவீத இடஒதுக்கீடு; சென���னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nபயங்கரவாத கூடாரமாக மாறுகிறதா அமைதிப்பூங்கா\nமெடிக்கல் ஷாப்பில் மினி ஆப்ரேஷன் தியேட்டர்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nதாலியை பறித்த களவாணிகள்; கதையை மாற்றிய காவல்துறை\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nநிலத்தடி நீர்மட்டம் உயர ரூ.12,000 போதும்\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஸ்ரீ பிக்ஷாடணாருக்கு காரைக்காலம்மையார் அமுது படையல்\nஆனந்த சாயிபாபாவுக்கு லட்சார்ச்சனை விழா\nவெண்ணிலா கபடி குழு 2 வெற்றி விழா\nஇயக்குனர் சங்கத்தில் நடப்பது என்ன இயக்குனர் அமீர் ஆதங்கம் | Ameer Exclusive Interview\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/jul/13/chandrayaan-2-indias-most-prestigious-mission-to-be-launched-tomorrow-3191726.html", "date_download": "2019-07-17T16:40:40Z", "digest": "sha1:WLHVKLMGAFSAT4NFGY3UDK3JXG5P75PM", "length": 8492, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "15-இல் விண்ணுக்குச் செல்கிறது சந்திரயான்-2- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\n15-இல் விண்ணுக்குச் செல்கிறது சந்திரயான்-2\nBy DIN | Published on : 13th July 2019 10:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசந்திரயான்-2 விண்கலத்தை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3- எம் 1ராக்கெட்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.\nஅதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது இந்தியாவின் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பணியாகும். விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுமார் 45 நாள்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை அடையும். நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்கப்படுகிறது.\nஇந்த விண்கலத்துடன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் \"ரெட்ரோ ரிப்ளெக்டர்' என்ற கருவியையும் சந்திரயான் -2 நிலாவுக்கு கொண்டு செல்ல உள்ளது.\nஇதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தில் சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்கவுள்ளது. இதுவரை எந்த நாடும் இதற்காக முயற்சியில் இறங்கவில்லை. இந்த முயற்சியானது நிலவு குறித்த அறிவியலில் நிறைய புதிய வெளிப்பாடுகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்��ி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/12125529/1250682/TN-CM-Edappadi-palaniswami-order-copy-provided-elderly.vpf", "date_download": "2019-07-17T17:28:44Z", "digest": "sha1:DW6QHQIZCLEXZRMQMZ2VA2KSM2SEZ5UR", "length": 19202, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மனு கொடுத்த 5 நாளில் தீர்வு- மூதாட்டிக்கு உதவித்தொகை பெற ஆணையை வழங்கிய முதலமைச்சர் || TN CM Edappadi palaniswami order copy provided elderly woman", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனு கொடுத்த 5 நாளில் தீர்வு- மூதாட்டிக்கு உதவித்தொகை பெற ஆணையை வழங்கிய முதலமைச்சர்\nதென்காசிக்கு வருகை தந்த போது வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூதாட்டி திருப்பதிக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.\nதென்காசிக்கு வருகை தந்த போது வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6.7.2019 அன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.\nபாளையங்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு வந்து முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பாளையங்கோட்டை சிறுதுணை நயினார் தெருவை சேர்ந்த திருப்பதி என்ற வயதான மூதாட்டி கூட்டத்தில் தடுமாறி வந்ததை அறிந்த முதல்-அமைச்சர் அந்த மூதாட்டியை வரவேற்பு மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அவரிடம் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட போது, எனது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்று கூறி ஒரு மனுவை முதல்- அமைச்சரிடம் வழங்கினார்.\nஅந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், தான் இன்னும் நான்கு நாட்கள் கழித்து இந்தபகுதிக்கு வரும் பொழுது என் கையாலேயே உங்களுக்கு ���தவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்குவேன் என தெரிவித்து அந்த மூதாட்டிக்கு ஒரு சால்வை அணிவித்து அனுப்பி வைத்தார்.\nஅந்த மனுவின் மீது எடுத்த நடவடிக்கையின் காரணமாக இன்று காலை தூத்துக்குடியில் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் அந்த மூதாட்டியிடம் வழங்கினார். உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை பெற்றுக் கொண்ட மூதாட்டி முதல்-அமைச்சருக்கு மகிழ்ச்சி பொங்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nஅதேபோன்று சிவன் மேலத்தெரு ஜே.ஜே.நகர் பகுதியை சார்ந்த விதவை பெண்ணான சுப்புலட்சுமிக்கு பிற்பட்டோர் நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரமும், சிவன்கோவில் தெருவை சார்ந்த பி.பாலா என்பவருக்கு மகளிர் திட்டத்தின் மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ்கடன் உதவியும், திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரக்குளம் சிவன் கோவில் கீழத் தெருவை சார்ந்த வெங்கடேஸ்வரன் என்பவருக்கு 3 சக்கரமிதி வண்டியையும் வழங்கினார். முதல்- அமைச்சரிடம் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா பிரபாகர், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nநீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயார்- சட்டசபையில் முதலமைச்சர் பேச்சு\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nபீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nதேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய வாலிபர் கைது\nஉண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nகர்நாட��ாவில் கார்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி\nதள்ளாடியபடி வந்த மூதாட்டியிடம் பரிவு காட்டிய எடப்பாடி பழனிசாமி\nரூ.21 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமருத்துவ அலுவலர்கள் 584 பேருக்கு நியமன ஆணை- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்\nபோக்குவரத்து கழகத்தின் சார்பில் 500 புதிய அரசு பஸ்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபிரிட்ஜ் வெடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவி - எடப்பாடி பழனிசாமி\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/radharavi/radharavi-13", "date_download": "2019-07-17T17:39:43Z", "digest": "sha1:PRB3UQ56I5NVY4LVDA6JOHZS2PCEX6WW", "length": 10148, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "கர்ஜனை! - இளையவேள் ராதாரவி(107) | Radharavi | nakkheeran", "raw_content": "\n(107) பொம்மையில் துடித்த உண்மை இதயம் நண்பர் கண்ணன் இயக்கத்தில் \"யார் நண்பர் கண்ணன் இயக்கத்தில் \"யார்'’படத்தை தாணு-சேகரன் இருவரும் இணைந்து தயாரித்த காலத்திலிருந்தே தாணு சாருடன் எனக்குப் பழக்கம். விஜிமாவை ஹீரோவாக வைத்து \"புதுப்பாடகன்'’படத்தை தயாரித்து இயக்கினார் தாணு சார். நானும் அந்தப் படத்தில் நடித்தேன். படத்தில் ஒ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வ���்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\nஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்\n : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\n : கலெக்டர் ஆபீசில் எம்.பி. ராஜ்ஜியம்\n ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்\nஅப்பல்லோவில் நடந்தது எங்களுக்குத் தெரியாது -அதிர வைத்த எய்ம்ஸ் டாக்டர்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enertiatechintegrator.com/video/x7czecy/%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AF%E0%AE%B7%E0%AE%95-%E0%AE%90%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AF", "date_download": "2019-07-17T17:23:17Z", "digest": "sha1:TAGE6KJCETVXC2QHXD5GTTVRFKRZUIHM", "length": 5034, "nlines": 102, "source_domain": "enertiatechintegrator.com", "title": "செம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ! | Dailymotion Video", "raw_content": "\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nசென்னை கத்திபாரா சாலை விபத்தில் போலீஸ் எஸ்ஐ பலி-வீடியோ\nRadhika Apte : ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில��லை- ராதிகா ஆப்தே- வீடியோ\n : திருமணம் பற்றி அறிவிப்பை வெளியிட்டார் ஓவியா\nWORLD CUP 2019 : IND VS NZ : Kohli Press Conference | செய்தியாளர் சந்திப்பிலேயே உடைந்த கோலி- வீடியோ\n16 வயது சிறுமி.. 5 பேர் கொண்ட கும்பல்.. அதிர வைத்த வெறியர்கள்-வீடியோ\nஇப்போது ஒய்வு வேண்டாம்... ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் தோனி ரசிகர்கள்\nYashika Video : செம போதையில் யாஷிகா, ஐஸ் live லிப்லாக் கொடுத்து அதிர்ச்சி வைரலாகும் வீடியோ\nதோனியை வீடியோ போட்டு அவமானப்படுத்திய ஐசிசி.. கொந்தளிப்பு\nIndian team emotional moment தோல்வியை தொடர்ந்து இந்திய வீரர்கள் கண்ணீருடன் விடைபெற்றனர்\nKohli fight with ravi shastri | ஏன் இப்படி பண்ணுனீங்க.. சண்டை போட்ட கோலி- வீடியோ\nWORLD CUP 2019 : IND VS NZ | தோனி எதுவும் சொல்லவில்லை: உடைந்த கோலி- வீடியோ\nஆஸி. வீரர் வாயை உடைத்த ஜோப்ரா ஆர்ச்சர்\nBigg Boss 3 Tamil : Day 18: Promo 3 : வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக பாடிக்கொண்டே ஆட்டம்- வீடியோ\nKarnataka political crisis | முதல்வர் பதவியை விட மாட்டேன்: குமாரசாமி திட்டவட்டம்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ramrulz.blogspot.com/2010/", "date_download": "2019-07-17T17:34:44Z", "digest": "sha1:HJUHXAMMJSPKMXE6SIHYJSPJFK7TGTQK", "length": 24464, "nlines": 104, "source_domain": "ramrulz.blogspot.com", "title": "எனது இராமாயணம்...: 2010", "raw_content": "\n35. நின்று போகாத உலகம்...\nதிங்கள், டிசம்பர் 20, 2010\nஎன் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், \"நீ இந்த வேலைகளைச் செய்யாவிட்டாலும் கம்பெனியின் உலகம் ஒன்றும் நின்று போய்விடாது, இந்த வேலைகளைச் செய்யும் ஆட்கள் திடீரென்று முளைத்து வருவார்கள், கம்பெனி எப்போதும் போல் லாபம் ஈட்டும்\" என்று. என் மனைவி எப்போதும் போல் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விடுவாள். விவாதத்தில் வென்றுவிட்ட தொனியில் நான் புன்னகைப்பேன். எனக்குத்தான் எல்லாம் தெரியுமே...\nஇந்தக் கதைக்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக இங்கே வெள்ளைக்காரர்களுடன் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஓரளவு உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தாலும் இந்த முறை அந்த உற்சாகம் மிஸ்ஸிங். பக்கத்து லேப் பசங்களுடன் இந்த முறை விருந்துக்குக் கூட செல்ல வில்லை. இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு ரொட்டீன்தனம் தெரிவது காரணமாக இருக்கலாம். அல்லது நன்றாகப் பழ‌கிய பலர் வெளியேறி புதிதாகப் பலர் வந்திருப்பதால் இருக்கலாம். என்னவோ, நான் கிருஸ்மஸ் கொண்டாடாததால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. யாரும் அது பற்றிக் கவலைப் படப் போவதும் இல்லை. ஆனால் கிழக்காப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் ஒரு பத்துப் பேராவது அது பற்றிக்கவலைப் படுவார்கள் என நான் நம்புவதற்கு இடமிருந்தது.\nஉகாண்டாவில் நான் வேலை பார்த்து வந்த கடையின் ஊழியர்களே அவர்கள். கடையில் ஸ்டாக் எடுக்கும் போது அவர்களை எனது வீட்டில் சாப்பிட அழைப்பேன். அங்கே கோழி (வான் கோழியென்று நினைக்கிறேன்) விலை அதிகம், ஆடு விலை கம்மி. எனது House Girl-லிடம் அவர்களுக்காகக் கோழி வாங்கி சமைக்கச் சொல்லுவேன். அவர் ஆப்பிரிக்கரானதால் அவர்களுடைய சுவக்கேற்ற மாதிரி மசாலா இல்லாமலும், எனக்காகத் தனியாக மசாலா போட்டு ஆடும் சமைப்பார். Stock taking என்பது அதிகமான களைப்பை உண்டாக்கும் வேலையாதலால் இந்த மதிய உணவு அவர்களுக்கு சற்றே தெம்பளிக்கும் என்று நான் இதைச் செய்து வந்தேன். அந்த உணவுக்குப் பின்பும் அவர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதால் அங்கு குடிப்பதற்கு அனுமதிப்பதில்லை.\nஅதுபோக அவர்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியே உணவகத்தில் இரவு விருந்திற்கு அழைப்பதுண்டு. அங்கே குடிப்பதற்கு அனுமதி உண்டு. ஈஸ்டருக்கு விடுமுறைக்கு முன்னாலும், கிருஸ்மஸ் விடுமுறைக்கு முன்னாலும் பாலேயின் உயர்தர உணவகம் ஒன்றில் இது வருடாவருடம் நடக்கும். நூறிலிருந்து நூற்றம்பதாயிரம் ஷில்லிங்குகள் வரை செலவாகும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வரை. இது எனக்கும் அவர்களுக்குமான உறவைப் பலப்படுத்தி, இதெல்லாம் செய்கிறானே என்று கடையில் திருடாமல் இருப்பார்களே என்று நம்பி செலவானாலும் பரவாயில்லை என்று செய்து வந்தேன். அப்படியும் நிறைய ஊழியர்கள் திருடி மாட்டிக் கொள்வார்கள். அப்படி மாட்டி நிறைய பேரை வேலையிலிருந்து தூக்கியும் இருக்கிறேன். இருந்தாலும் இந்த விருந்து வைபோகத்தை மட்டும் நிறுத்தவில்லை. அங்கிருந்து வந்து மூன்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் என்னை மிகவும் மிஸ் செய்திருப்பார்கள் எனத் திண்ணமாக நம்பியே இதுநாள் வரையிலும் இருந்து வந்தேன். இந்த உலகில் நாம் திரும்பிப் போகவே போகாத இடத்திலிருக்கும் சிலர் நம்மை மிஸ் செய்கிறார்கள் என்ற எண்ணமே சில சமயங்களில் நம்மை ஆழ்ந்த பெருமிதத்திற்குள்ளாக்குகிறது. ஆகா, எவ்வளவு நல்லவன் நான்... எவ்வளவு கொடுத்து வைத்தவன் நான்\nகடந்த வாரம் உகாண்டாவிலிருக்கும் ஒரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவரிடம் எனது பெருமையை நிலை நாட்டும்பொருட்டு இப்போது அங்கே நிலவரம் என்ன என்று விசாரித்தேன். என்னைக் கடை ஊழியர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்ற செய்தியை உள்வாங்கி என் மனதைக்குளிர்விக்க என் காது மிகவும் உன்னிப்பானது. ஆனால் அவர் சொன்ன விசயம் என் அகந்தையைத் தவிடு பொடியாக்கியதுதான் மிச்சம். அதாகப் பட்டது, நான் கடையை விட்டகன்ற அடுத்த வருடத்தில் கடை ஊழியர்கள் அனைவரும் புதிய மேலாளரிடம் இந்த விருந்து வைபோகத்தைப் பற்றிக் கூறி அதைத் தொடரும் பொருட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவரும் அதை கம்பெனி மேலதிகாரிகளிடம் விளக்கி அந்த வருடத்திலிருந்து கம்பெனி செலவிலேயே அவர்களுக்கு கிருஸ்மஸ் விருந்து வழங்கப் பட்டிருக்கிறது. ஆக இந்த விருந்து படலத்தைத் தொடங்கி வைத்தவன் என்ற முறையிலே எனக்கு மூவாயிரத்து ஐநூறு வருடாவருடம் நட்டம். அவ்வளவுதான்.\nநண்பர் சொன்ன விசயம் எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. நான் ஒருவன் இல்லாதது அவர்கள் எவருக்கும் ஒரு சிறு சலனத்தைக்கூட அளிக்க வில்லையா வெட்கம்... திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்தாள். வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. எனக்கு ஒன்று புரிந்தது. நான் கிருஸ்மஸ் கொண்டாடாததைப் பற்றிக் கிழக்காப்பிரிக்காவிலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.\n0 கருத்துகள் Read More\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nவியாழன், அக்டோபர் 07, 2010\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கி���்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் \"தி டவுன்\". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.\n ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் காதல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின் கதையும் முடிகிறது.\nஇப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப். அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.\nகதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ ப���ிவுகள் இடுகிறோம் சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...\n2 கருத்துகள் Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n35. நின்று போகாத உலகம்...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மைய...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திர...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பி...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1) உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இரும...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்ப...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று ...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் ...\n32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)\n\"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ\" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள்...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\" \"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\" \"ஹலோ... யார் பேசுறது.\" \"...\n2009 ·எனது இராமாயணம்... by TNB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=315338", "date_download": "2019-07-17T17:44:18Z", "digest": "sha1:4VOPAWBBGKHAL6MUMVKLTERQ7MUUDOOJ", "length": 8657, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல் | Inappropriate yoga practice is not safe: information in the study - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nமுறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல்\nபழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பாடிஒர்க் அண்ட் மூவ்மென்ட் தெரஃபி என்று சொல்லக்கூடிய நாளிதழ் ஒன்று, யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.\nயோகா பயிற்சி, தசைக்கூட்டு சீர்குலைவுகளுக்கான மாற்று சிகிச்சையாக கருதப்படுவதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற உடற்பயிற்சியை தவிர, யோகா பயிற்சி தசைக்கூட்டு வலிக்கு பயனளிப்பதை போல் தெரிந்தாலும், இறுதியாக தசைக்கூட்டு வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில் இருந்து எவாஞ்சலோஸ் பப்பாஸ் கூறியுள்ளார்.\nஎங்களுடைய ஆய்வின் படி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களின் காயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகா பயிற்சி செய்யும் வீரர்களின் காயத்தின் வலி, கடந்த ஒரு வருடத்தில் 1% ஆக அதிகரித்துள்ளது. எனினும் மக்கள் யோகா பயிற்சி மிகவும் பாதுகாப்பான செயல்பாடு என்று கருதுகின்றனர். ஆனால் கடந்த ஆய்வறிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது யோகா பயிற்சி மேற்கொள்பவரின் காயங்கள் 10% வரை அதிகரித்துள்ளது.\nமுறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல ஆய்வு தசை எலும்பு வலி தசைக்கூட்டு\nமாற்றுத���திறனாளிக்கு உடனே மருத்துவ சீட் தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு: ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று உச்ச நீதிமன்றம் அதிரடி\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி முடிவடைந்தது: 204 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456017", "date_download": "2019-07-17T17:41:36Z", "digest": "sha1:3WD4OI6MJMSAEVAGXGXQYDMLERIO45HC", "length": 8573, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அசார் அலி 134, ஆசாத் ஷபிக் 104 பாகிஸ்தான் 348 ரன் குவிப்பு: நியூசிலாந்துக்கு நெருக்கடி | Azar Ali 134, Azad Shafiq 104 Pakistan's 348-run draw: New Zealand crisis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஅசார் அலி 134, ஆசாத் ஷபிக் 104 பாகிஸ்தான் 348 ரன் குவிப்பு: நியூசிலாந்துக்கு நெருக்கடி\nஅபு தாபி: நியூசிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன் குவித்து முன்னிலை பெற்றது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் வில்லியம்சன் 89, வாட்லிங் 77, ராவல் 45 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் பிலால் ஆசிப் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்திருந்தது. அசார் அலி 62, ஆசாத் ஷபிக் 26 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 201 ரன் சேர்த்தது. அசார் 134 ரன் (297 பந்து, 12 பவுண்டரி), ஆசாத் 104 ரன் (259 பந்து, 14 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.\nஅடுத்து வந்த பாபர் ஆஸம் 14, கேப்டன் சர்பராஸ் 25, பிலால் ஆசிப் 11 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 135 ஓவரில் 348 ரன் குவித்து முதல் இன்னிங்சை இழந்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் சாமர்வில்லி 4, போல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசி. அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்து திணறி வருகிறது.தொடக்க வீரர்கள் ராவல் (0), லாதம் (10) இருவரும் வெளியேறிய நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன், சாமர்வில்லி 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.\nபாகிஸ்தான் நியூசிலாந் அசார் அலி ஆசாத் ஷபிக்\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/126192257?referer=tagTextFeed", "date_download": "2019-07-17T17:33:09Z", "digest": "sha1:M46LY3SKH6VF6FXTRYV3PBSSA6BYWUNQ", "length": 2562, "nlines": 57, "source_domain": "sharechat.com", "title": "m. muthu Lingam - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🎵 இசை மழை My edit உன் ஆசைக்கு அளவு கொஞ்சம் இல்ல உன்ன என்னனக்குமே என மனசு மறந்ததில்ல Lovely Female Love Feelings song 👌👌👌\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/annamalai1792?referer=tagImageFeed", "date_download": "2019-07-17T17:35:02Z", "digest": "sha1:57IEAQA6JEJ36LMI3UPONL6LYOYIBPJU", "length": 3621, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Annamalai - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🏏 CSKக்கு பெரிய விசில் போடு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🏏 CSKக்கு பெரிய விசில் போடு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🏏 IPL டாப்டக்கர் ஷாட்ஸ்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🏏 CSKக்கு பெரிய விசில் போடு\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/06/chandrika.html", "date_download": "2019-07-17T16:31:12Z", "digest": "sha1:XHSMZNTCJAA2BFYLRPTOH3SAZXSPT4A7", "length": 10667, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரிகா நாளை சென்னை வருகை: ஜெயாவை சந்திக்கிறார் | Chandrika to begin India visit tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n29 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nசந்திரிகா நாளை சென்னை வருகை: ஜெயாவை சந்திக்கிறார்\nஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா டெல்லி செல்லும் வழியில் நாளை சென்னை வருகிறார்.\n4 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார் சந்திரிகா.\nடெல்லி செல்வதற்கு முன் காலை 9.05 மணிக்கு சென்னை வரும் சந்திரிகா, விமானநிலையத்திலிருந்து நேராக ஆளுநர் மாளிகை செல்கிறார்.\nஅங்கு ஆளுநர் ராமமோகன் ராவையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப்பேசவுள்ளார் சந்திரிகா.\nபின்னர் நாளை மாலை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் சந்திரிகா. ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.\nதுணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும்சந்திரிகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளனர்.\nவிடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து சந்திரிகா இந்தியத் தலைவர்களிடம் விவாதிக்க உள்ளார். மேலும் ஈராக்போர் மற்றும் இந்தியா-இலங்கை இடையிலான உறவுகள் குறித்தும் சந்திரிகா பேச உள்ளார்.\nசந்திரிகா வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.\nசந்திரிகாவுடன் முன்னாள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் உள்ளிட்டஅதிகாரிகளும் இந்தியா வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/", "date_download": "2019-07-17T17:11:38Z", "digest": "sha1:K7PNSWX6FQIYLAUSCFWKOHOWVCOVZUML", "length": 8357, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil News | Latest Tamil news | Tamilnadu news|தமிழ் செய்திகள்|Tamil Newspaper |Tamil Cinema News - Dailythanthi News", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதன்கிழமை, ஜூலை 17, 2019\nகுல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள்\nபீகாரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் இடையே 8 குழந்தைகள் பிறந்துள்ளன.\nதுப்பாக்கியுடன் நடனம் : பா.ஜனதாவில் இருந்து எம்.எல்.ஏ. இடைநீக்கம்\nதுப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏ.வை பா.ஜனதா இடைநீக்கம் செய்தது.\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - சுஷ்மா சுவராஜ்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் அறிந்து நண்பர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.\nகுல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் - பிரதமர் மோடி\nகுல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு - சிறிசேனா வலியுறுத்தல்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 13 பேர் பலி; 9 பேர் காயம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/17175415/Vanavil--Robot-is-doing-building-work.vpf", "date_download": "2019-07-17T17:21:45Z", "digest": "sha1:B6KURXMEAZ23P25HAPEWCAMVW23AJ2ZE", "length": 12717, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Robot is doing building work || வானவில் : கட்டிட வே��ை செய்யும் ரோபோ", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் : கட்டிட வேலை செய்யும் ரோபோ\nஇந்த காலத்தில் கட்டிட வேலை போன்ற பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.\nஇதனை கருத்தில் கொண்டு ஜப்பானின் தேசிய ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் மனிதர்களை போல இயங்கவும் கடினமான வேலைகளை செய்யவும் ஒரு ஹுமனாய்டு ரோபோவை உருவாக்கியுள்ளனர். HRP 5P என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ 182 அடி உயரமும், 101 கிலோ எடையும் கொண்டது. கப்பல் கட்டுமானம், விமானம் உருவாக்குவது போன்ற பணிகளிலும் பெரிய கட்டிடங்களை கட்டவும் இவை பயன்படும்.\nபெரிய கட்டைகளை எடுத்து ஸ்க்ரூ செய்வது போன்ற வேலைகளை தானியங்கியாகவே செய்து முடிக்கிறது. அளவு எடுப்பது, சரியான அளவில் பொருத்துவது, கட்டுமான பொருட்களை அடையாளம் கண்டு சரியாக பயன்படுத்துவது என்று செயல்திறனில் நம்மை வியக்க வைக்கிறது இந்த ரோபோ. முதல் முறையாக இவ்வளவு உறுதியான அமைப்புடன் அதே சமயம், திறம்பட செயல்படக் கூடிய ஒரு தரமான ரோபோவை உருவாக்கியுள்ளதை பெருமையுடன் கூறுகின்றனர் இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள்.\nமனிதர்கள் செய்யமுடியாத அசாத்தியமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிகிறது இந்த HRP ரோபோ. ஆட்களே இல்லாமல் ஒரு முழு கட்டிடத்தையும் கட்டி முடித்து விடும். ஆட்கள் தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு இது மிகவும் பயன்படும் என்கின்றனர்.\n1. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ரோபோ உதவியுடன் சிறுமிக்கு பித்தநீர்க்கட்டி அகற்றம்\nபுதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ரோபோ உதவியுடன் ஆபரேசன் செய்து பித்தநீர்க்கட்டி அகற்றப்பட்டது.\n2. தென் தமிழகத்தில் முதன்முறையாக மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடக்கம்\nமதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.\n3. கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ‘ரோபோ‘ மூலம் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\n4. தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ‘ரோபோட்டிக்’ ஆய்வகம்\nதமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி ப��்ளியில் ‘ரோபோட்டிக்‘ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.\n5. சேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ\nசேலம் அஸ்தம்பட்டியில் சோதனை முயற்சியாக போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296068&dtnew=6/12/2019", "date_download": "2019-07-17T17:26:15Z", "digest": "sha1:N7IUATYTIIXN5VQZF7IUO2JMHJMNK7SJ", "length": 16684, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| மணல் திருட்டுலாரி பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் ஜூலை 17,2019\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம் ஜூலை 17,2019\nபிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஜூலை 17,2019\n‛நீட்' கூட்டம்: இபிஎஸ் காட்டம் ஜூலை 17,2019\n'தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்' ஜூலை 17,2019\nதிருவாடானை:எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., அரவிந்தராஜன் தலைமையிலான ���ோலீசார் இ.சி.ஆர். ரோட்டில் பாசிபட்டினம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஆற்றில் இருந்து மணல் திருடிச் சென்றலாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடிவருகின்றனர்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம்;குப்பை தொட்டியானதேவிப்பட்டினம் கடற்கரை\n1. பா.ஜ., அரசு நல்ல திட்டங்களைகொண்டுவந்தால் வரவேற்பேன்: எம்.பி., நவாஸ்கனி பேட்டி\n2. சட்ட உதவி இலவச முகாம்\n3. வைகாசி வசந்த உற்ஸவ விழா\n4. வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்\n1. அமைச்சர் மணிகண்டன்--கருணாஸ் மோதல்மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்குமா\n2. திருவாடானையில் பலத்த சூறாவளிக்காற்று\n3. பரமக்குடி தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு\n1. தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து; இருவர் கைது\n2. வரதட்சணை: மனைவியை தாக்கியகணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு\n3. எம்.பி., பெயரில் வாட்ஸ்-ஆப்பில் போலி நகைக்கடன் ரத்து படிவம்\n4. மின்கம்பி அறுந்து மூன்று ஆடுகள் பலி\n5. லாரி பறிமுதல் ஒருவர் கைது\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கரு��்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2275435", "date_download": "2019-07-17T17:34:16Z", "digest": "sha1:PJQ3ZPITEURXFSDBQOV3WGIKU7RIT3OB", "length": 18348, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுட் தனபாலு| Dinamalar", "raw_content": "\nகுல்பூஷணுக்கு நீதி கிடைக்கும்: மோடி டுவிட்டரில் ...\nஆர்.எஸ்.எஸ்.,உலகின் மிகப்பெரிய தன்னார்வ ... 1\nரூ.55 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மூவரிடம் விசாரணை\nஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மீது 61 வழக்குகள் 2\nமதுரை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது\nஉ.பி.,யில் நிலத்தகராறு: 9 பேர் சுட்டுக்கொலை\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் மின்சார ரயில் இயக்கம்\nகுல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் ... 12\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு:தமிழ் மட்டுமே தகராறு 4\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி: ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த பலாத்கார சம்பவத்தை வைத்து, பிரதமர் மோடி, மோசமான அரசியல் செய்கிறார்.\nடவுட் தனபாலு: நாட்டுல எங்கே தலித் மக்கள் மீதான தாக்��ுதலோ, பலாத்கார சம்பவமோ நடந்தால், பிரதமரின் மவுனம் குறித்து, கேள்வி எழுப்பி வந்தீங்க... இப்போ, உங்க ஆதரவில் ஆட்சி நடக்கும், ராஜஸ்தானில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததும், மூச்சு விடாமல் இருக்கீங்க... இது ஏன்னு, கேள்வி கேட்டது, மோசமான அரசியல் என்றால், இதுநாள் வரையிலும், நீங்க செய்து வந்ததற்கு என்ன பெயர் என்பதுதான், என்னோட, 'டவுட்\nகாங்., தலைவர் ராகுல்: இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே, நேரடி போட்டி நடக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறப் போகிறது.\nடவுட் தனபாலு: மிகத் தாமதமாக, இதைக் கண்டுபிடித்தீங்களா... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை... இன்னும், கடைசிக்கட்ட வாக்குப்பதிவு பாக்கி இருக்கு... அந்தத் தொகுதிகளிலாவது, உங்களை பிரதமராக முன்னிறுத்தி பிரசாரம் செய்வீங்களா... எதற்கு தயங்குறீங்க... இதுதான், உங்க கணிப்பின் மீது, 'டவுட்'டை கிளப்புது...\nபா.ஜ., தலைவர் அமித் ஷா: மத்தியில், பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அதிகாரம் வழங்கும், 370வது சட்டப்பிரிவை நீக்குவோம்.\nடவுட் தனபாலு: இதே வாக்குறுதியை, 2014 தேர்தலின்போதும் சொன்னீங்க... அறுதிப்பெரும்பான்மையோடு, மத்தியிலும், ஆட்சியில் இருந்தீங்க... நடுவில், ஜம்மு - காஷ்மீர் அரசிலும், பங்கு பெற்றீங்க... இந்த நிலையில், இனிமேல் செய்வீங்க என்பதை எப்படி நம்புவது என்பதுதான், மக்களின், 'டவுட்\nடவுட் தனபாலு முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதவறான கருத்து. ராஜ்ஜியங்கள் அவையில் பெரும்பான்மை இல்லை. எப்படி சட்டம் இயற்ற முடியும்\n2014 மட்டுமில்லை, 2024 அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் இதே வாக்குறுதிதான் தொடரும். இன்று ஒன்று, நாளை ஒன்று என்று மாற்றி எல்லாம் பேச மாட்டோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44786/mersal-mersal-arasan-video-song", "date_download": "2019-07-17T16:50:46Z", "digest": "sha1:GZ2EYUMDD7D4W4EZ7XOLQ5CVUR3TAF4F", "length": 4048, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "மெர்சல் - பாடல் வீடியோ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமெர்சல் - பாடல் வீடியோ\nஉங்கள் கருத்துக்களை பத���வு செய்ய...\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nஜூலி 2 வில் எனக்கு 96 தோற்றங்கள் - ராய் லட்சுமி\nவிஜய் ஆண்டனியை இயக்கும் ‘மெட்ரோ’ பட இயக்குனர்\n‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஜய்...\n75 நாட்கள், 100-க்கும் மேற்பட்ட லொகேஷன்கள் - சிவகார்த்திகேன் பட அப்டேட்\n‘கனா’ சமீபத்தில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்...\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷண்முகபாண்டியன் பட டைட்டில்\nஇயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியன்...\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8E/", "date_download": "2019-07-17T16:18:44Z", "digest": "sha1:WEBABXY36RD2ZQC52IF7IZEBZJFG62EI", "length": 10045, "nlines": 90, "source_domain": "eniyatamil.com", "title": "கெளதம்-மேனன்‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 17, 2019 ] எத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \n[ July 16, 2019 ] நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\tஅரசியல்\n[ March 17, 2019 ] தென்னாட்டின் மொழியினம் பாகம்-6\tதமிழ்ப்பேழை\n[ March 17, 2019 ] சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்\tசங்ககாலம்\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஷங்கர் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்\nசென்னை:-ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்’ படத்தை அடுத்து அஜித் தற்போது, […]\nஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்\nசென்னை:-சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்‘ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். […]\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்க அனுஷ்காவுக்கு அழைப்பு\nசென்னை:-இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது ‘கோச்சடையான்’ ரிலீஸ் […]\nகவுண்டமணியுடன் நேருக்கு நேர் மோதும் வடிவேலு\nசென்னை:-கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பின்னர் 49 ஓ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரோக்கியதாஸ் என்பவர் […]\nஅஜீத்துடன் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என பயப்படும் அனுஷ்கா\nசென்னை:-அனுஷ்கா தற்போது பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரண்டு வரலாற்று பின்னணி படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே பெரிய […]\nஅஜீத்தின் வாரீசாக தன்னை நினைக்கும் சிம்பு…\nசென்னை:-தல அஜீத்தின் மிகப்பெரிய ரசிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத் படங்கள் வெளியாகும் தினத்தில் முதல் நாளில் முதல் […]\nசிம்பு பிறந்த நாளைக் கொண்டாடிய ஹன்சிகா…\nசென்னை:-நேற்றிரவு 12 மணிக்கு தனது நண்பர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் சிம்பு. அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார்.இன்று சிம்பு தனது […]\nஅஜீத், அனுஷ்காவிற்கு வில்லனான கார்த்திக்…\nசென்னை:-சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னால் நடிகர்களை தற்போதைய இயக்குனர்கள் வில்லன்களாக மாற்றி வருகின்றனர். ஷங்கரின் ‘ஐ‘ […]\nஎத்தியோபிய நாகரீகத்தின் முன்னோடிகள் தமிழரா \nநடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக சீமான் அறிக்கை\n என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது\nஇந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை சாய்னா நேவால் பிறந்த தினம்\nஇந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்\nஎடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5424/-----------5------------------------------------%E2%80%93-------------------------", "date_download": "2019-07-17T17:18:55Z", "digest": "sha1:23O4XECOHNFV22ZQPYZTWG7W3JJAZZA5", "length": 7292, "nlines": 151, "source_domain": "iftchennai.in", "title": "QURAN", "raw_content": "\nஅத்தியாயம் 15: அல்ஹிஜ்ர் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - தாஹா\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - யூசுப்\nதஃப்ஹீமுல் குர்ஆன் - திருக்குர்ஆன் விளக்கவுரை (அத்தியாயம் : 16 அந்நஹ்ல்)\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nBook Summary of அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\n‘அல்மாயிதா’ அத்தியாயத்தில் இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களும் ஏகத்துவத்தையே போதித்தார்கள் என்பது வெகுதெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்கள் தமது வாழ்நாளில் போதித்ததையும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவிருப்பதையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.\nஇந்த அத்தியாயத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் விவரங்கள், வேட்டையாடுதல், சுத்தமாக இருத்தல், நீதி, நேர்மை, இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகள் என்பவை விளக்கப்படுகின்றன. மேலும், உலகில் நடந்த முதல் கொலை, இறந்த மனிதனைப் புதைக்கும் முறை, கொள்ளை, திருடு, உறுப்புகளைத் துண்டித்தல் ஆகிய தீயசெயல்களுக்கான தண்டனைகள், குடி, சூதாட்டம் மூலம் ஏற்படும் தீங்குகள் என்பன போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களைக் காணலாம்.\nகிறிஸ்தவர்களின் அறியாமையைக் குறித்தும் வழிகேட்டைக் குறித்தும் அல்லாஹ் எச்சரிப்பதையும் விளக்கியுள்ளார்கள்.\nBook Reviews of அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nView all அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை reviews\nBook: அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை by MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)\nஅத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nஅத்தியாயம் : 25 அல் ..\nஅத்தியாயம் 21 : அல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/chennai-high-court-temple-parking-fee/", "date_download": "2019-07-17T17:43:15Z", "digest": "sha1:LJYE6YV7KW5JZIQA6ITAMEKVXS3N6LH2", "length": 14895, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai High court on temple Parking Fee without permission - தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம் வசூலிக்க தடை - உயர் நீதிமன்றம்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணம் வசூலிக்க தடை - உயர் நீதிமன்றம்\nமனுதரார் கோரிக்கையை ஏற்று அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டர்.\nதமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணங்கள் உள்ளிட்டவைகள் வசூலிக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளயம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பெரிய பாளையம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் கட்டணம் வசூலிப்பதகவும், எந்த உரிய அனுமதி அல்லது அதிகாரமில்லாமல் கட்டணம் வசூலிக்கபடுவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதரார் கோரிக்கையை ஏற்று அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டர்.\nமேலும், நீதிபதி தன்னுடைய உத்தரவில், தமிழக கோயிகளில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் உள்ளிட்டவை வசூலிப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் சட்டவிரோதமாக எந்த அதிகாரமும் இல்லாமல் நுழைவு கட்டணம், வாகண கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தல் அவர்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஇது தொடர்பாக 30 நாட்களுக்குள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டர்.\nஇவ்வாறு அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்கள், அந்த��்த மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை அனுப்ப வேண்டும்.\nசட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் காவல்துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டர்.\nஇது போன்ற அனுமதியின்றி வசூல் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.\nகோயில் நுழைவாயிலகளில் அரசு அங்கீகாரம், உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.\nஇவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் வழக்கு விசாரணை 12 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்.. தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி\nபொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மனு – சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் : தடை கோரிய மனு தள்ளுபடி\nகூடுதல் கல்வித்தகுதி உடையோர் பணிக்கு உரிமை கோரமுடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசியல் கட்சிகளும் சாதியை ஊக்குவிக்கின்றன.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரூப்தி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nதிருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஅஜித்தின் எளிமை என்னை வியப்படைய செய்தது – வித்யா பாலன்\nதிமுக-வின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பரபரப்பு: இளைஞரணி அமைப்பாளருக்கு கத்திக் குத்து\nகாங்கிரஸ் புதிய தலைவர் பிரியங்கா காந்தியா\nஆனால் மூத்த தலைவர்கள் ப்ரியங்கா காந்தியின் வருகையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூற இயலாது\nபதவி வேண்டாம் இந்த வாழ்க்கை தான் வேணும்.. மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ராகுலின் வைரல் வீடியோ\nராகுலின் இந்த எளிமைத்தான் அவரை இளைஞர்கள் பலராலும் ரசிக்க வைக்கிறது\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/25/birthday.html", "date_download": "2019-07-17T17:23:14Z", "digest": "sha1:EFFBIWZZFIIWGHK2E55V74GRYUUTD7KP", "length": 12918, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | pondy cm celebrates 73rd birth day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n48 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n2 hrs ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட��டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாண்டி தல்வருக்கு 73 வயது\nபாண்டிச்சே தல்வர் ப.சண்கம் சனிக்கிழமை தனது 73-வது பிறந்த நிாளைக் கொண்டாடினர்.\nதுணை நலை ஆளுநிர் ரஜினி ராய், எம்.எல்.ஏ.க்கள், அதிகாகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தல்வருக்கு வாழ்த்துத் தெவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎப்பவுமே ஏடாகூடமாக கருத்துகளை சொல்லும் எச் ராஜா.. பரவாயில்லையே நல்லது கூட சொல்லி தராரே\nவிஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து.. பிகிலுக்கு பெஸ்ட் விஷஸ்.. அசத்தும் அழகிரி\nஉயிரே தளபதி.. உலகமே தளபதி.. ஒரே கடவுள் விஜய்.. டிவிட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகாஸ்\nஇனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய ராகுல்... வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nயாரையும் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லைங்க.. பிறந்த நாளில் கிரண் பேடி பளிச் பேச்சு\nமுத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்.. வசீகர குரலுக்கு சொந்தக்காரர் எஸ்பிபி பிறந்தநாள் இன்று\nபோராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை.. கருணாநிதி குறித்து ப.சிதம்பரம் டுவீட்\nஇதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு\nஓய்வறியா சூரியன் உதயமான தினம்.. தமிழன்னையின் தலைமகன்.. சொல்வன்மை நாயகன்.. நெட்டிசன்ஸ் அசத்தல்\nதமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து கருணாநிதி பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து\n96-வது பிறந்தநாள்... கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் மரியாதை- நந்தனத்தில் பிரமாண்ட ப��துக்கூட்டம்\nமுதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/03190508/SC-asks-Meghalaya-to-deposit-Rs-100-cr-fine-for-illegal.vpf", "date_download": "2019-07-17T17:11:33Z", "digest": "sha1:FLRR52SH7AXJNKK62CJZNZNE63Q7VJFE", "length": 14672, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "SC asks Meghalaya to deposit Rs 100 cr fine for illegal coal mining || சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு + \"||\" + SC asks Meghalaya to deposit Rs 100 cr fine for illegal coal mining\nசட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு\nசட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும் ஓய்வுப்பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் முறையாக விண்ணப்பிக்காமலும், சட்டவிரோதமாக பல சுரங்கங்கள் செயல்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க தவறியதற்காக மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருந்தது.\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை செலுத்துமாறு மேகாலயா அரசுக்கு அறிவுறுத்தினர். அங்கு சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள நிலக்கரியை அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் ஒப்புடைக்குமாறு கூறிய நீதிபதிகள், கோல் இந்தியா நிறுவனம் இந்த நிலக்கரியை ஏலமிட்டு அந்த தொகையை மாநில அரசுடன் இணைந்து அபராதமாக செ���ுத்துமாறு வலியுறுத்தினர்.\nமுன்னதாக, தங்கள் மாநிலத்தில் ஏராளமான சட்ட விரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருவதாக மேகாலயா அரசு அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் இறுதி விசாரணை\nவேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிரான மனு மீது ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோட்டில் இறுதி விசாரணை நடக்கிறது.\n2. அமைச்சரவைக்குத்தான் அதிகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் ஜனநாயகம் வென்றது - நாராயணசாமி பேட்டி\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n3. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தி.மு.க. மனு ‘தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும்’\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்க்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம், தி.மு.க. மனு அளித்தது.\n4. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தை ஒழுங்குபடுத்த சட்டமா\nசுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனம் மற்றும் நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமா மத்திய அரசு பதில் பதில் அளித்தனர்.\n5. நீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநிலங்களும் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநீதிபதிகள் காலியிடம் பற்றி அனைத்து மாநில சட்டத்துறை செயலாளர்கள், ஐகோர்ட்டுகளின் பதிவாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. நடத்தையில�� சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது\n2. மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை மத்திய அரசு திட்டம்\n3. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n4. விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\n5. “பொருளாதார பின்னடைவை சந்திக்க தயாராக இருங்கள்” பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது யஷ்வந்த் சின்காவை எச்சரித்த வாஜ்பாய் புத்தகத்தில் புதிய தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/breaking-news.html", "date_download": "2019-07-17T17:02:14Z", "digest": "sha1:BDIFH6CZRJR7H6PVRSJ575KESXCPUKTR", "length": 5884, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "BREAKING NEWS | நேற்றைய தினம் சில அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் தகர்க்கப்பட்ட மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவினை அதே இடத்தில் மீள நிறுவ மன்னார் நீதிமன்றம் உத்தரவு. | onlinejaffna.com", "raw_content": "\nHome » » BREAKING NEWS | நேற்றைய தினம் சில அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் தகர்க்கப்பட்ட மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவினை அதே இடத்தில் மீள நிறுவ மன்னார் நீதிமன்றம் உத்தரவு.\nBREAKING NEWS | நேற்றைய தினம் சில அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் தகர்க்கப்பட்ட மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவினை அதே இடத்தில் மீள நிறுவ மன்னார் நீதிமன்றம் உத்தரவு.\nசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றில் இருந்து நான்கு நாட்களுக்குள் குறித்த இடத்தில் தற்காலிகமாக வளைவை அமைக்குமாறும்,\nஇதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவும் பணிக்கப்பட்டுள்ளது.\nஅரசகரும மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் உத்தரவுக்கமைய மன்னார் மாவட்ட சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வழக்கினை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று உடனடியாக அமுலாகும் வகையில் நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுள்ளார்.\nசமூக ஊடகங்கள் ஊடாக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.\nஇந்த மிலேச்சத்தனமான செயலுக்கு தம் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொண்ட கத்தோலிக்க உறவுகளுக்கும்,\nஅன்பு நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nமதங்கள் கடந்து நாங்கள் என்றும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒருமித்து பயணிப்போம்.\nThanks for reading BREAKING NEWS | நேற்றைய தினம் சில அடிப்படைவாத கத்தோலிக்கர்களால் தகர்க்கப்பட்ட மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவினை அதே இடத்தில் மீள நிறுவ மன்னார் நீதிமன்றம் உத்தரவு.\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/05/whats-up.html", "date_download": "2019-07-17T17:11:22Z", "digest": "sha1:SM5ATFCUNKVHQPUBK53DFTHQQ4ZCLUYX", "length": 4637, "nlines": 46, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவித்தல்! What’s up | onlinejaffna.com", "raw_content": "\nHome » » வட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவித்தல்\nவட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவித்தல்\nவட்ஸ் அப்செயலியிலுள்ள குறைப்பாட்டை பயன்படுத்தி அதில் சிலர் ஊடுருவ முயன்றுள்ளதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கின்றது,\nதிறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஊடுருவ முயன்றவர்கள் வட்ஸ்அப்பில் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,\nபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்ஸ் அப் செயலியின் அடையாளங்காணப்பட்ட சில பயன்பாட்டாளர்களை மாத்திரம் இலக்கு வைத்து திறன்மிக்க நபர்கள் இந்த ஊடுருவலை மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது,\nஇதிலிருந்து வட்ஸ் ,அப் பயனாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வௌ்ளிக்கிழமை அந்த நிறுவனம் வௌியிட்டுள்ளது,\nஅத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்ஸ் அப்பின் 1.5 பில்லியன் பயனாளர்களை புதிய பதிப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் கேட்கின்றது,\nThanks for reading வட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவித்தல்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183536-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9346", "date_download": "2019-07-17T16:48:03Z", "digest": "sha1:WT2SAUW7ZF2DHDHXJWU7WGHCDCF2CMVD", "length": 8048, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - டாலஸ்: தமிழ் இசை விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nTNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்\nடாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு\nவிருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா\nவிரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா\nலட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா\nசான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்\nடாலஸ்: தமிழ் இசை விழா\n- சௌந்தர் ஜெயபால் | மே 2014 |\nஏப்ரல் 12, 2014 அன்று டாலஸ் (டெக்சஸ்) நகரில் அவ்வை தமிழ் மையம் தமிழ் இசை விழாவை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.\nஅவ்வை தமிழ் மையம் லாப நோக்கற்ற, தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இவ்விழா நடத்தப்பட்டது. 5 முதல் 17 வயதுவரை உள்ள குழந்தைகள், இளையோர் கிட்டத்தட்ட120 பேர், குழுவாகவும், தனியாகவும் மொத்தம் தமிழிசைப் பாடல்களைப் பாடினர்.\nபகல் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத்தின் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்றார். பிறகு பாவேந்தரின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாடல் இனிமை தந்தது. நகரின் பல்வேறு இசைப் பள்ளிகள், இசைக்குழுக்கள் சார்ந்த குழந்தைகள் 4 மணி நேரம் இடைவிடாமல் இசைமழை பொழிந்தனர். பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசைப்பாடல்கள், பாரதியார், பாரதிதாசன், வேதாத்திரி மகரிஷி பாடல்கள், தேவாரம், திருவாசகப் பாடல்களோடு கோஸ்பல் தேவாலய இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவன் பாடிய கிறித்தவக் கீர்த்தனை என்று பல்சுவை விருந்தாக அமைந்தது.\nபாடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. கோப்பைகளை டாலஸ் தமிழ்ச் சங்கத் துணைச்செயலர் திரு. இளங்கோவன் சிங்காரவேலு, முன்னாள் தலைவர் திருமதி. கலை நாயகம், பிளேனோ தமிழ்ப்பள்ளி நிறுவனர் திரு. வேலு ராமன், அவ்வை தமிழ் மையத்தின் மூத்த தமிழ் ஆசிரியர் திருமதி. சாந்தா இராகவேந்திரன் ஆகியோர் வழங்கினர். அவ்வை தமிழ் மையச் செயலாளர் திரு. மோகன் தண்டபாணி நன்றியுரை ஆற்றினார். விழா நிகழ்வுகளை தமிழ் மைய ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் தொகுத்து வழங்கினர்.\nTNF: நியூ ஜெர்சி கிளை தொடக்கம்\nடாலஸ்: ப்ளேனோ தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு\nவிருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா\nவிரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா\nலட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா\nசான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா\nபாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/34437-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-17T16:56:46Z", "digest": "sha1:5I6HBBT4YWKLRMVXTF6NUN4HBP7PZONR", "length": 10678, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகள்: தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை | குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகள்: தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை", "raw_content": "\nகுழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகள்: தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை\nகுழந்தைகளை ஆபாச நடன அசைவுக்கு பயன்படுத்தாதீர்கள், நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது மிகுந்த கட்டுப்பாட்டுடன், கண்ணியமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் தொலைக் காட்சிகளுக்கும் ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.\n“திரைப்படங்கள் மற்றும் பிறவகையான பொழுதுபோக்கு ஊடகங்களில், பிரபலமான நடனக் கலைஞர்கள் வெளிப்படுத்தும் உடல் அசைவுகளை, நடனம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளும் வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.\nஇதுபோன்ற அசைவுகளை வெளிப்படுத்துவது அவர்களது வயதுக்குப் பொருத்தமற்றது என்பதோடு, இதுகுறித்து அவ்வப்போது, உரிய ஆலோசனை வழங்கப்படுகிறது.\nஅத்துடன் இத்தகைய நிகழ்ச்சிகள், குழந்தைகளிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, மிக இளைய மற்றும் ஈர்ப்புத்தன்மையுடைய வயதில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.\n1995-ம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர நெறிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளும் நடந்துகொள்ள வேண்டும்.\nஇந்த விதிமுறைகளின்படி, குழந்தைகளின் தரத்தை தாழ்த்தக்கூடிய எந்தவொரு நிகழ்ச்சியும் தொலைக்காட்சிகளில் இடம் பெறக்கூடாது. இதுதவிர, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளோ அல்லது வன்முறையைத் தூண்டும் காட்சிகளோ இடம்பெறக்கூடாது.\nஇதுகுறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பியுள்ள ஆலோசனையில், நடன நிகழ்ச்சிகள் அல்லது அதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளை அநாகரிகமாகவோ, பிறரைத் தூண்டும் விதமாகவோ அல்லது முறையற்ற வகையிலோ காட்டுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயன்ற அளவுக்கு கட்டுப்பாடு, கண்ணியத்துடன், மிகுந்த எச்சரிக்கையுடன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒலிபரப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”\nஇவ்வாறு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 26 பேர் காயம்\nகனடாவில் சக்தி வாய்ந���த நிலநடுக்கம்\nகேரளா என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டதா-தலைமைச் செயலாளர் கைது செய்யப்படுவார்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமகாராஷ்ட்ராவில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால் 2 நாளில் 35 பேர் உயிரிழப்பு: மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கை\nகட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்; காவல் ஆணையரிடம் புகார்- கராத்தே தியாகராஜனுக்கு கோபண்ணா எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகள்: தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை\n2-வது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததாக 4 வயதுக் குழந்தை கொலை: தாய், இரண்டாவது கணவர் கைது\nபுதிய தேசிய கல்விக் கொள்கை; சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்க வேண்டும்: கல்வியாளர்கள் முதல்வருக்குப் பரிந்துரை\nமருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_12.html", "date_download": "2019-07-17T17:05:21Z", "digest": "sha1:XW6HRQXWOJ5XXQ2DOGCLOQT7T5MN4KEP", "length": 5124, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது\nவிலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nஎரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகத எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், நேற்றைய தினம் விடுமுறை என்பதனால், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை தற்போது அதிகரித்துள்ள பின்னணியில், இன்றைய தினம் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்துக்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் இரண்டு ரூ��ாவாலும், சுப்பர் டீசலின் விலை மூன்று ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nThanks for reading இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/04/funny.html", "date_download": "2019-07-17T16:35:20Z", "digest": "sha1:DLHHGAFF7ENZFDWSBR4GQCMBYBVG2I76", "length": 12341, "nlines": 207, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: Funny", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nபையன் : எங்க இருக்கீங்க\nபொண்ணு : நான் எங்க அப்பாவோட\nஷாப்பிங் மால் போயிட்டு பர்ச்சேஸ்\nவிட்டுட்டு, இப்ப உங்கிட்ட வாட்ஸ்சப்ல Chat பன்னிட்டு இருக்கேன்... ஓகேவா \nபொண்ணு : ஆமா,நீ எங்க\nபையன் : டவுன் பஸ்ல உங்க\nஇருக்கேன். உங்களை டிக்கெட் எடுக்க\nவேண்டாம்னு சொல்லத் தான் Message பன்னேன்....\n(இந்த அவமானம் உனக்கு தேவையாடி)\nபசங்களுக்கு இப்படிலாம் நடிக்க தெரியாது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஇனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:\nகொஞ்சம் சிரிங்க, கொஞ்சம் யோசிங்க பாஸ்...\nதிருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாண...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/12/stop-war-coalition-demonstration-in.html", "date_download": "2019-07-17T16:19:14Z", "digest": "sha1:N32TJUHJ4AH3HXBPPHAF25QHT4U7HJUU", "length": 7063, "nlines": 186, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Stop the War Coalition Demonstration in front of the British Parliament 02/12/2015", "raw_content": "\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்\" அபூ ஸய்யா...\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத...\nபுலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்ட...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\n( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரு...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_50.html", "date_download": "2019-07-17T16:47:31Z", "digest": "sha1:75KYDOJX2CHU3EQYYDXZL4FZ4CCME3QO", "length": 8496, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல்\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : அதிர்வு தகவல்\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டி���்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வுகூடம் இதனை தெரிவித்துள்ளது.\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாகயிருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான சட்டபூர்வமான ஆய்வறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் இடம்பெற்ற கார்பன் மாதிரி பரிசோதனைகள் குறித்த சட்டபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_8315.html", "date_download": "2019-07-17T16:40:18Z", "digest": "sha1:35VASEQLMVBURCYL37GJKF5TBHR55NV6", "length": 46811, "nlines": 170, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், தீக்கிரையாகுவது தொடர்கதையா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்கள், தீக்கிரையாகுவது தொடர்கதையா...\nநாட்டில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஞாயிறன்று இரவு பாணந்துறை நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீக்கிரையான சம்பவம் ஊடகங்களில் கூடுதலான அவதானத்தை பெறுவதற்கு தவறியுள்ளது.\nசிறுபான்மை முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் கடந்த சில வருட காலமாக இவ்வாறு தீக்கிரையாகுவது இலங்கையில் ஒரு வழக்கமாக மாறி வருகிறது. பெஷன் பக், ஹமீடியா, கூல் பிலனட், லாஸ்ட் சான்ஸ் உட்பட முஸ்லிம்களுக்குரிய பத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தென்னிலங்கையில் பல்வேறு இடங்களில் தீக்கிரையாகியுள்ளன.\nபாணந்துறையில் ஏற்பட்ட தீ மின்னொழுக்கா அல்லது நாசகார வேலையா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாதுள்ளது. அரச பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கையே உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.\nபாணந்துறை சம்பவத்துக்கு முன் ஏற்கனவே நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்களுக்குரிய வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாதுள்ளது.\nபாணந்துறை சம்பவம் நடந்த அதே இரவு மாகாணசபைகள் உள்ளூராட்சி விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா ஸ்தலத்துக்கு விஜயம் செய்து சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணருமாறு பொலிஸாரைக் கேட்டுள்ளார்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா ஸ்தலத்தில் தெரிவித்த கருத்து முக்கியமானது. ‘இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. அதனை விட்டு விட்டு அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக்கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறான செயல்களை யாராவது செய்வார்களானால் அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும்’\nஅமைச்சர் தெரிவித்துள்ள கருத்தின்படி இங்கு நாசகார வேலை தான் நடந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. தாம் கடையை மூடி வெளியே செல்லும்போது மின்சாரத்தை முழுமையாக செயலிழக்கச் செய்துவிட்டே சென்றோம் என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்கள் உற்சவ காலமாகும். உற்சவ கால வியாபாரத்தை இலக்காகக்கொண்டு இச் சம்பவம் இடம்பெறுகின்றதா அப்படியானால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையா அப்படியானால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்கதையா என்று கேட்கவேண்டியுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு பாடம் புகட்டுவதற்காக அல்லது பழி வாங்குவதற்காக இவ்வாறான செயல்கள் இடம்பெறுகின்றனவா என்று கேட்கவேண்டியுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு பாடம் புகட்டுவதற்காக அல்லது பழி வாங்குவதற்காக இவ்வாறான செயல்கள் இடம்பெறுகின்றனவா\nநடக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த காலங்களில் இவ்வாறாக முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கடும்போக்காளர்கள் பலர் சுதந்திரமாக நடமாடும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறலாம் என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்துக்குள்ளே நிலவுகின்றது.\nசமூக ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் பல செய்திகள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போன்றுள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் மிகச் சிறிய குழுவொன்றே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே முஸ்லிம்கள் தாம் அயலில் வாழுகின்ற பெரும்பான்மையின சகோதரர்களோடு கலந்துரையாடி இவ்வாறான ந���சகார வேலைகள் இடம்பெறுவதனை தவிர்க்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாணந்துறை சம்பவத்தின்போது தீ அணைக்கும் படையினர் வருவதற்கு ஒரு மணித்தியாலம் தாமதித்ததாக கூறப்படுகின்றது. பிரதான நகரொன்றின் மத்தியில் தீ பரவும்போது இவ்வளவு தாமதித்து தீ அணைப்பு படையினர் வந்தது ஏன் என்பது பற்றியும் விசாரித்தறிவது அவசியமானதாகும்.\nபள்ளிவாசல்கள் தொடர்பாக விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். விழிப்பாக இருந்து செயற்படுவது அவசியமாகும். பொலிஸார் இந்த விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தி நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n\"இன்சூரன்ஸ்\" எடுக்கவைக்கும் வரை எம்மை தேடி அலையும் கம்பெனி எடுத்த இன்சூரன்ஸ்யை பெற்று கொள்வதற்கு நாம் அவர்களை தேடி அலைய வேண்டும்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nசிரித்த முகத்துடன், நம்பிக்கையுடன் வந்த Dr ஷாபி - தொடர்ந்து விளக்கமறியல் வைப்பு\nகுருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி ஐ டி அவர...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அ��­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nசிறையிலிருந்து இன்று, விடுதலையான 4 பேரின் ஈமானிய பலம் - மேல் சிலிர்த்த சட்டத்தரணி சறூக்\nமுதன்முதலாக தோன்றிய பரகாதெனியைச்சேர்ந்த சில சகோதரர்கள் நபி வழியில் தமது இறை வழிபாடுகளை அமைத்துக்கொள்வதற்காக ஒரு இடத்தை தேடிய போது “எனது...\nISIS இடம் கெஞ்சிய சஹ்ரான், கண்டுபிடித்தது அமெரிக்கா - பயங்கரவாதம் பற்றி ரணிலுக்கு ஆலோசனை\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசி...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண��� வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2514.html", "date_download": "2019-07-17T17:28:15Z", "digest": "sha1:CELZONFETYXU3EF3ICP4KDM2BYGHL2Q7", "length": 18753, "nlines": 266, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 3\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை\nகவிதை | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/10/blog-post_8659.html", "date_download": "2019-07-17T16:54:16Z", "digest": "sha1:AAKDMFV34SEY5YH6HCMHZFNPKGCKKICX", "length": 8960, "nlines": 170, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு", "raw_content": "\nவிண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு\nDual Boot -ல் விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் பணி செய்து, போரடிக்கிறதா \nஇதோ உங்களுக்காக விண்டோஸ் தளத்தில் விண்டோஸ் அப்ளிகேஷன் போலவே இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு.\nகீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்கள்.\nRelated Posts : உபுண்டு ட்ரிக்ஸ்\nம்ம்ம் நன்றி முயற்சி செய்கின்றேன்\nசூர்யா கண்ணன் நன்றி ..முயற்சித்து பார்த்து கூறுகிறேன்\nநோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,\nநெருப்புநரி உலவியில் யூ ட்யூப் வீடியோக்களை சினிமா ...\nநெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...\nஜிமெயிலில் இன்லைனில் படங்களை இணைப்பது எப்படி\nகூகிள் தேடுபொறியில் மாற்றம் செய்ய..,\nஉபுண்டுவில் ஐபாட் உபயோகிப்பது எப்படி\nஉபுண்டு லினக்ஸ் - லாகின் விண்டோவை நீக்குவது எப்படி...\nநெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் ச...\nபென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி\nவிண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு\nநெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி\nவிண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாக்க...\nபுதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/553", "date_download": "2019-07-17T17:19:13Z", "digest": "sha1:4IYMX4AF7HKZ6FPE6QGFJMHVGD6EV2AU", "length": 5798, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை | Anaivarukkum Ulavar Thirunaal Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weatherman-chennai-rain-weather-report/", "date_download": "2019-07-17T17:36:53Z", "digest": "sha1:BSS3Q2C7SXEFPW56WCW6FULBOGEJCBNN", "length": 13515, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai weather today report : drizzle and breeziness continues in chennai for upcoming days - சென்னையில் மழை வரும்நாட்களிலும் தொடரும் : தமிழ்நாடு வெதர்மேன்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nTamil Nadu Weatherman: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மழை, இது தொடருமா\nChennai Rains: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு\nChennai Weather Forecast Today: வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பலபகுதிகளில் வரும்நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ப��ஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையின் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆயிரம் விளக்கு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அண்ணாநகர் பகுதிகளில் மழை இன்னும் எட்டிப்பார்க்கவில்லை. கடலை ஒட்டியுள்ள மத்திய சென்னை பகுதிகளில் வருணபகவான் அருள்புரிகிறார். மற்றபகுதிகளில் ஏனோ அவர் பாராமுகமாகவே இருக்கிறார். நுங்கம்பாக்கம் பகுதியில் 9 மிமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.\nChennai Weather News In Tamil: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை\nசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 26ம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியஅளவிலேயே இருக்கும்.\nஜூன் 26ம் தேதி காலை 08.30 மணியோடு முடிந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு\nகடலூர் மாவட்டம் வேப்பூர் – 6 செ.மீ\nகோத்தகிரி, சேலம், பரங்கிப்பேட்டை – 3 செ.மீ\nதேவாலா, மயிலாடுதுறை, இலுப்பூர், மேட்டுப்பாளையம், விருத்தாசலம், மதுரை மாவட்டம் மேலூர் – 2 செ.மீ\nநெய்வேலி, வால்பாறை, அறந்தாங்கி, திருப்பத்தூர், கோபிசெட்டிபாளையம், உளுந்தூர்பேட்டை, ஏற்காடு, ஆலங்குடி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.\nகனமழைக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nவெள்ளி – சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு கனமழை – எச்சரிக்கை செய்யும் வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\n என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்\nChennai Weather News: சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nChennai Weather News: மழைக்கும் வாய்ப்பு, வெயிலும் விட்டு வைக்கப்போவதில்லை\nTamil Nadu Weather Updates: தமிழகத்துக்கு இன்னும் மழை இருக்கு – வானிலை மையம்\nஅடுத்த மாதம் குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா இந்த தகவலை படிச்சிட்டு போங்க\nயாரெல்லாம் Income tax கட்ட வேண்டும் உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா உங்களின் ஆண்டு வருமான 2 லட்சத்துக்கு அதிகமா\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\n20 வயதுகளின் இறுதியில் நீங்கள் இருக்கிறீர்களா நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nவெறுமனே நடித்துவிட்டு போவதுதான் ஒரு நடிகையின் வேலை என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால், நான் ஏதோ ஒரு பெண் காதாபாத்திரம் தேவை என்பதற்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/news/page/283/?filter_by=random_posts", "date_download": "2019-07-17T17:24:42Z", "digest": "sha1:VBG7U3LE3QEX6C2MMFKTTV6ANOWSVTCS", "length": 5772, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood Breaking News| Cinema News in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழகத்தை நோக்கி வருகிறது ‘கஜா’ புயல்- மீண்டும் ‘ரெட் அலர்ட்’\nகே.ஜி.எஃப் 2 படப்பிடிப்பு – முக்கிய அப்டேட்\nஉயிர் பிச்சை கேட்கிறேன் – மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதறல்\nசூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது\nஒரே நேரத்தில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர் கதிரை சூழ்ந்த பாராட்டும் சர்ச்சையும்\nவடிவேலுக்கு தடை விதிக்குமா தயாரிப்பாளர் சங்கம்\n1.5 லட்சம் பேர் டிஸ் லைக்: கவலையில் மெர்சல் படக்குழு\nதமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை\nமுடிவுக்கு வந்தது தனுஷின் ஹாலிவுட் படம்\nரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்\nஹாலிவுட் பிச்சை வாங்கனும்…அதிரடி ஆக்‌ஷனில் சாஹோ டீசர்..\nஜடேஜாவின் மனைவியை கடுமையாக தாக்கிய காவல்துறை அதிகாரி\nஎன் அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியாதான்: ‘தமிழ்ப்படம்’ சி.எஸ்.அமுதன்\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா ஜீவா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/12131633/1250688/Jagan-Mohan-Reddy-Attacks-Chandrababu-Naidu-Over-Farmer.vpf", "date_download": "2019-07-17T17:27:40Z", "digest": "sha1:N5GVAU7PUX7BF5LDJ426UXIXG37B2LXL", "length": 21316, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டசபையில் சேலஞ்ச் விட்ட சந்திரபாபு நாயுடு..கர்ஜித்த ஜெகன் மோகன் ரெட்டி -பளீர் பதிலடி || Jagan Mohan Reddy Attacks Chandrababu Naidu Over Farmer Welfare", "raw_content": "\nசென்னை 17-07-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபையில் சேலஞ்ச் விட்ட சந்திரபாபு நாயுடு..கர்ஜித்த ஜ��கன் மோகன் ரெட்டி -பளீர் பதிலடி\nஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சேலஞ்சை ஏற்று ஜெகன் மோகன் ரெட்டி பளீர் பதிலடி கொடுத்துள்ளார்.\nசந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சேலஞ்சை ஏற்று ஜெகன் மோகன் ரெட்டி பளீர் பதிலடி கொடுத்துள்ளார்.\nஆந்திர மாநிலத்தில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதலே, துணிச்சலான மற்றும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.\nஅவரது பேச்சுத்திறன் மற்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை காக்கும் குணத்தால் ஆந்திர மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் என சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று சட்டசபையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள் தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசைக் கொண்டு வந்தனர்.\nபின்னர் சந்திரபாபு நாயுடு இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் தான் பதவி விலக தயார் என கூறினார். இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஓங்கி குரல் கொடுத்தார். சற்று நேரம் சட்டசபை அமளியானது. அதன்பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:\nமோசமான பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட முந்தைய சந்திரபாபு அரசு நிதியாக வழங்கவில்லை. பயிர்களுக்கான விதைகளை கொள்முதல்கூட செய்யவில்லை.\nஇது மிகவும் மோசமான சூழல். நவம்பர் மாதத்தில் விதை கொள்முதல் செய்ய தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றபோது அந்த விதைகள் விற்பனைக்கே அனுப்பியிருக்க வேண்டும்.\nஆனால், முந்தைய அரசின் அலட்சியத்தால் 50 குவிண்டால் அளவுதான் விதைகள் இருக்கின்றன. மேலும் முந்தைய அரசு தரவேண்டிய உள்நாட்டு மானியமான ரூ.2000 கோடியை நாங்கள் விரைவில் வழங்குவோம்.\nமுந்தைய அரசு பண்ணை கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி தள்ளுபடி ஆகியவை குறித்து சிந்திக்க கூட இல்லை. அன்றைய தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியில் ரூ.87,612 கோடி தள்ளுபடி செய்வதாக கூறினார். அதையும் செய்யவில்லை.\nபண்ணை குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சொன்னபடி விரைவில் தீர்வு காணப்படும். கடன்களை முறையாக திருப்பிக் கட்டிவரும் விவசாயிகளின் வட்டி நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்.\nநாங்கள் இப்போது அளித்த 9 மணி நேரம் இலவசமாக மின்சாரம் வழங்கியுள்ளோம். இதற்காக ரூ.1700 கோடி செலவிடுகிறோம். மாநிலத்தில் 60% விவசாயிகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.\nஅடுத்த ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள 40% விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விலை உறுதிப்படுத்தும் நிதியாக விவசாயிகளுக்கு ரூ.3000 கோடி வழங்க உள்ளது.\nஎண்ணெய் பனை விவசாயிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்க உள்ளோம். இதனால் 1.1 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். மேலும் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிதியாக வழங்கப்படும்.\nஜெகன்மோகன் ரெட்டி | சந்திரபாபு நாயுடு | ஆந்திர சட்டசபை\nகுல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சர்வதேச நீதிமன்றம்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆயுள் தண்டனை\nசென்னையில் நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசட்டசபைக்கு போகமாட்டோம்- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உறுதி\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்\nநீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன தமிழக சட்டசபையில் காரசார விவாதம்\nநீட் விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயார்- சட்டசபையில் முதலமைச்சர் பேச்சு\nபீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nஉண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nகர்நாடகாவில் கார்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்\nஉ.பி.யி���் இருதரப்பினர் மோதல் - பெண்கள் உள்பட 9 பேர் பலி\nஒருதலைப்பட்சமாக செயல்பட்ட அதிகாரி... முறையாக பழிவாங்கிய ஜெகன்மோகன் ரெட்டி\nராஜசேகர ரெட்டியுடன் பலியான ஐஏஎஸ் அதிகாரி மகளுக்கு அரசு வேலை- ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஒய்எஸ்ஆர் வழியில் ஜெகன்மோகன் ரெட்டி - ஜூலை 1 முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்\nஆந்திர விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை இன்று நிறைவேற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி\nஆந்திராவில் முன்னாள் முதல்வர் கட்டிய பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_24.html", "date_download": "2019-07-17T16:25:37Z", "digest": "sha1:N3B4Y3Z7BFC223YZLKGZ2QTOZDFQUTQS", "length": 6128, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முதல்நாள் திருமணம் மறுநாள் இளைஞன் மரணம்; அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » முதல்நாள் திருமணம் மறுநாள் இளைஞன் மரணம்; அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்\nமுதல்நாள் திருமணம் மறுநாள் இளைஞன் மரணம்; அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்\nகடும் நோயால் அவதிப்பட்ட இளைஞனை உயிரிழப்பதற்கு முந்தைய நாள் அவரது காதலி திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவரே இவ்வாறு திருமணம் செய்துகொண்டுள்ளார்\nசம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,\nநியூசிலாந்தைச் சேர்ந்தவர் நேவர் ஹெட்வர்ட் எனும் நபர் குயின்லாந்து பகுதியின் உள்ளூர் கால்பந்து வீரர் ஆவார். இவர் பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார்.\nநேவர், கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மன அழுத்தத்தின் காரணமாக வீட்டிலேயே ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்துள்ளார்.\nநேவர், நீண்ட நாட்களாக மய்யா எனும் பெண்ணை காதலித்து வந்தார். இவரது நிலையை உணர்ந்த மய்யா, உடனடியாக திருமணம் செய்ய முடிவெடுத்தார்.\nநேவர், ‘என்னால் இயல்பாக செயல்படக்கூட முடியாத நிலையில் மய்யாவை திருமணம் செய்ய முடியாது’ எனக்கூறி மறுத்து வந்துள்ளார்.\nஉயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேவரை கடைசி நேரத்தில் எப்படியோ பேசி, மய்யா சம்மதம் வாங்கி திருமணம் நடைப்பெற்றது.\nஇந்நிலையில் நேவர், திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்துவிட்டார். அவரது காதல் மனைவி மய்யா, நேவரின் நினைவுகளுடன் வாழ்வதே வரம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nThanks for reading முதல்நாள் திருமணம் மறுநாள் இளைஞன் மரணம்; அனைவரையும் நெகிழ வைத்த சம்பவம்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pwachennai.com/?jobpost=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-42-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:27:59Z", "digest": "sha1:24A5O3WMEJAB3OCM3SL4YKU4B2RKGDR2", "length": 4024, "nlines": 39, "source_domain": "pwachennai.com", "title": "பட்டதாரிகளுக்கு 42 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை! – My CMS", "raw_content": "\nபட்டதாரிகளுக்கு 42 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு ��ரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n(எஸ்சி – 62, எஸ்டி – 31, ஓபிசி – 112, பொதுப்பிரிவினர் – 212)\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்கும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020\nதேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018\nஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018\nஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 04.11.2018\nMy CMS - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2016/07/37.html", "date_download": "2019-07-17T16:30:46Z", "digest": "sha1:Z6RYBBUK4V4BKBJV7XTTVQHGQDM7IXTB", "length": 8634, "nlines": 163, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 37", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 37\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 37\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\n3., 13 குறு: கண்ணீர் விட பாடும் தினங்கள் இனிய பருவங்கள் \n4. 29ம் ஆண்டு லகரங்கள் வென்ற காமனின் விள���யாட்டு (4,2)\n5. உருவமற்ற கடவுள் கடைசியில் தரும் வரம் (3)\n6. கலைமகளை வழிபடுகையில் கருவிக்கும் வழிபாடு (3,2)\n9. இளையவர் இழிந்த, மது அருந்தாத கள்வர் (5)\n10. ஒடிந்த புஜம் கொண்டவன் பெயர் (3)\n12. பெரும்பாலும் கட்டுமரங்களில் தயாரிக்கப்பட்ட இனிப்பு தின்பண்டம் (3,3)\n13. 3 குறு. பார்க்கவும்\n1. பைபிளில் சொல்லியபடி விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் மற்றவன் (6)\n2., 11 நெடு: மூலதனம் ரகுவினால் புரட்டப்படுவதால் கேள்வி வேண்டாம். கன்னி உரை சரி \n3. கடல்நீர் திரண்டு வருதே கண்ணா, என் மனம் அல்லாடுகிறதே கண்ணா, என் மனம் அல்லாடுகிறதே \n7. காலொடிந்த வம்பனை உள்ளே சுமந்த பாட்டனின் தாய் வாழ்ந்த கிராமம் (6)\n8. பொறுப்பின்றி கண்டபடி சுடும் கள்வரது அடித்தடங்கள் (5)\n11. 2 நெடு: பார்க்கவும்\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nபுதிருக்கான குறிப்புகள் என்னை வியக்க வைக்கிறது \nதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:\nவழக்கம் போல் எல்லா குறிப்புகளுமே வெகு அருமை. பட அட்டவணையை காணாமலேயே விடை கண்டுள்ளேன்.\nமிகவும் ரசித்ததது கண்ணீர் விட பாடுவது.\nதங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.\nதிரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 37 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:\nவிடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295153.html", "date_download": "2019-07-17T17:33:34Z", "digest": "sha1:MRDN7YI63JWUJK75CF663R7OSPPH6PRJ", "length": 12438, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "Facebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்! எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனர்..!! – Athirady News ;", "raw_content": "\nFacebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்\nFacebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள் என ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார்.\nஅனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால், அவ்வப்போது பயனர்களின் தகவல் பேஸ்புக் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக்கிடம் பேஸ்புக் தகவல் திருட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்தது வியக்கதக்க வகையில் இருந்தது. அவர் கூறியதாவது,\nசமூக வலைதளங்களால் நன்மைகள் இருந்தாலும் அதற்கு ஈடாக நாம் நம்முடைய பிரைவசியை கொடுக்கிறோம். உங்கள் இதயத்தின் துடிப்பைக் கூட சென்சார் மூலம் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.\nதனிப்பட்ட முறையில் அனுப்பும் தகவல்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும். இதையெல்லாம் தடுக்க ஒரே வழி என்னவென்றால், பேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள்.\nஇது பலருக்கும் கடினமானதாக இருக்கலாம். ஆனால் உங்களது பிரைவசியை கொடுப்பதைவிடவும் பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவது எளிது என தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவா்களை தேடி தொடா்ச்சியாக போராட்டம்..\nதுணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது – மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு..\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்க���் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/1.html", "date_download": "2019-07-17T16:45:30Z", "digest": "sha1:BYW7AFWBTEGNEFHF7ZTD3JYJXKIKKKL2", "length": 7841, "nlines": 172, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: சொல்லக் கொதிக்குதடா! ( 1 )", "raw_content": "\nதனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை\nதனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை\nதனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்\nஇப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்\nஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது\nவேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்\nநடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.\nஅதுதான் போபால் விஷவாயுத் துயரம்\nதப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை\nஇன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு\nஇந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை\nஅவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்\nஅவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.\nநாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை\nநாளை ��ாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம் நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்\nஇந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2012 at 11:56 AM\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-few-indians-fans-wanted-team-india-to-lose-today-match-015540.html", "date_download": "2019-07-17T17:09:04Z", "digest": "sha1:WGLHIJ2FQEN63TGPKUH5SHQDPRRYUCLC", "length": 17087, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "நம்ம டீம் இன்னைக்கு தோற்கணும்.. அதுதான் நல்லது.. இந்திய ரசிகர்கள் சிலர் சொன்ன ஐடியா.. என்ன தெரியுமா? | ICC World Cup 2019: Few Indians fans wanted team India to lose today match - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» நம்ம டீம் இன்னைக்கு தோற்கணும்.. அதுதான் நல்லது.. இந்திய ரசிகர்கள் சிலர் சொன்ன ஐடியா.. என்ன தெரியுமா\nநம்ம டீம் இன்னைக்கு தோற்கணும்.. அதுதான் நல்லது.. இந்திய ரசிகர்கள் சிலர் சொன்ன ஐடியா.. என்ன தெரியுமா\nலண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற கூடாது, தோல்வி அடைய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து கண்டிப்பாக வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.\nஆனால் இந்தியாதான் வெற்றிபெற வேண்டும் என்று நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது.\nஇன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து தோல்��ி அடைந்தால் பெரும்பாலும் அந்த அணி செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பில் 90 சதவிகிதத்தை இழந்துவிடும். அதே சமயம் பாகிஸ்தான் அணிக்கு செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். இதனால்தான் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nஇதனால்தான் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தான், வங்கதேசம் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி நடந்தால் இந்த அணிகளுக்கு செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும். இதனால் இந்தியா இன்று கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று பல நாட்டு ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த சில ரசிகர்கள் இந்தியா தோல்வி அடைய வேண்டும் என்கிறார்கள்.\nஇந்தியா இன்று இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழக்கும். இங்கிலாந்து வென்றால், பாகிஸ்தான் வெளியேறும் சூழ்நிலை உருவாகும், இங்கிலாந்து செமி பைனலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனால் இந்தியா இன்று மட்டும் தோல்வி அடைய வேண்டும் என்று சில ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.\nஆனால் இவர்கள் எல்லாம் பாகிஸ்தான் எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமான கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று கூறி வருகிறார்கள். திமிராக பேசி வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு தக்க பாடமாக அது இருக்கும் என்று கூறுகிறார்கள்.\nவிரலில் ஏற்பட்ட காயம்.. ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய தோனி.. வைரலாகும் அந்த ஒரு புகைப்படம்\nஎதிர்காலத்தில் உதவும்.. இங்கிலாந்துக்கு எதிராக தோனி மெதுவாக ஆடியது ஏன்\nஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.. ஆனாலும் இந்திய அணியில் தேர்வு.. மயங்கை எடுக்க இப்படியொரு காரணமா\nதவானை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. இளம் வீரரும் காயத்தால் விலகல்.. என்ன நடக்கிறது இந்திய அணியில்\nஅட கடவுளே.. பாண்டியா, ஜாதவ் இரண்டு பேருக்கும் என்னாச்சு.. வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nஅட இது போதுமே.. இனி மாஸ் காட்டலாம்.. தோல்விக்கு இடையிலும் இந்திய அணிக்கு கிடைத்த சூப்பர் செய்தி\nபிக்சிங்.. உங்கள் லட்சணம் தெரிந்துவிட்டது.. இந்திய அணியை மோசமாக விமர்சித்த வாக்கர்.. பரபரப்பு\nஅவர் போனார்.. அதோடு எல்லாமும் போய்விட்டது.. இந்திய அணியின் தொடர் சொதப்பலுக்கு முக்கிய காரணம்\nஅவருக்குத்தான் உண்மை தெரியும்.. மனசாட்சி உறுத்தி இருக்க வேண்டும்.. நேற்று நடந்த ஷாக்கிங் சம்பவம்\nநீங்கதானே கேப்டன்.. நீங்களே முடிவெடுங்க.. நேற்று களத்தில் நடந்த பிரச்சனை.. கோலி தோனி உரசல்\nநேற்று களத்தில் என்ன நடந்தது ஏன் தோனி அப்படி நடந்து கொண்டார் ஏன் தோனி அப்படி நடந்து கொண்டார் பதில் தெரியாத ஒரு கேள்வி\nஉங்களின் சுயநலம்.. நீங்களும்தான் தவறு செய்தீர்கள்.. இந்திய அணியின் தோல்விக்கு இப்படி ஒரு காரணமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n3 hrs ago வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\n4 hrs ago அந்த விதியை முன்பே தெரிந்து கொள்ளாமல் உலகக்கோப்பையை கோட்டை விட்ட கேன் வில்லியம்சன்\n4 hrs ago ஓவர் த்ரோ ரன் வேணாம் என்றார் ஸ்டோக்ஸ்.. ரகசியத்தை லீக் செய்த பவுலர்.. அப்ப உலக கோப்பை யாருக்கு\n4 hrs ago விரைவில் ‘சர் பென் ஸ்டோக்ஸ்’ என்று நீவீர் அழைக்கப்படுவீராக… காத்திருக்கும் உயரிய விருது\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nWORLD CUP 2019 : உலக கோப்பையை விட இந்த கோப்பை தான் முக்கியம்: ரூட்- வீடியோ\nWORLD CUP 2019 : தோனிக்கு பின் கூட்டமே இருக்கிறது.. புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nkapil dev : இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யப்போவது யார் தெரியுமா\nDhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ\nCricketers Face app : நெட்டிசன்களின் குசும்பு வைரலாகும் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள்\nmyKhel பிரேக்கிங் ���லர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-07-17T17:02:25Z", "digest": "sha1:UPF6YR6TVZ2BGB6OJCGKSLEFSDQLMKAR", "length": 4123, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலாவர் கோர்னிலோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலாவர் ஜார்ஜியெவிச் கோர்னிலோவ் (Lavr Georgiyevich Kornilov, உருசியம்: Лавр Георгиевич Корнилов, IPA: [ˈlavr kɐrˈnʲiləf]; 18 ஆகத்து 1870–13 ஏப்ரல் 1918) முதல் உலகப் போரின் போதும் தொடர்ந்த உள்நாட்டுப் போரின் போதும் இம்பீரியல் உருசியப் படையில் புலனாய்வு அதிகாரியாகவும் ஜெனரலாகவும் பணியாற்றியவர். இவர் ஆகத்து/செப்டம்பரில் அலெக்சாண்டர் கெரென்சுகியின் இடைக்கால அரசை வலுப்படுத்த எண்ணி தோல்வியுற்ற கோர்னிலோவ் நிகழ்விற்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசுத் தலைவர் கெரென்சுகி போல்செவிக்குகளால் சிறைபடுத்தப் பட்டுள்ளதாக தவறாக எண்ணி இவர் நிகழ்த்திய இராணுவ நடவடிக்கையால் இராணுவப் புரட்சி நிகழ்த்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வு கெரென்சுகியின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு மாற்றாக பலவீனப்படுத்தியது.[1]\nஜெனரல் இலாவர் கோர்னிலோவ் 1916இல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலாவர் கோர்னிலோவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/9%E2%80%93%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E2%80%93%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:42:18Z", "digest": "sha1:A26G6B55SLE3V3X4HPURUO7TG3YCELLF", "length": 7183, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "9–மெத்திலீன்–புளோரீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 178.23 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n9-மெத்திலீன்-புளோரீன் (9-Methylene-fluorene) என்பது C14H10 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மம் டைபென்சோஃபல்வீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.\nபுளோரினைல்மெத்திலாக்சிகார்பனைல் குளோரைடு பிளவு வினையில் ஒரு இடை���ிலை விளைபொருளாக இச்சேர்மம் தோன்றுகிறது. 1-1-டைபீனைலெத்திலீன் சேர்மத்தினை ஒத்த சேர்மமாக டைபென்சோஃபல்வீன் உள்ளது. பலபடியாக்கல் வினையின்போது டைபென்சோஃபல்வின் π-அடுக்கு பலபடியை உருவாக்குகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2016, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/4-constituency-ministers-team-save-regime/4-constituency-ministers-team-save-regime", "date_download": "2019-07-17T17:41:48Z", "digest": "sha1:L5XTJB6MO7YC3L4OEAKBMVCVFZ2BVTI5", "length": 9971, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "4 தொகுதி! ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்! | 4 Constituency! Ministers team to save the regime | nakkheeran", "raw_content": "\n ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்\nநடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முட... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகமல் பற்ற வைத்த தீவிரவாதம்\nகாதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி\nசொந்த மக்களை அந்நியராக்கும் மோடி அரசு\n -திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி வில்லங்கம்\n மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்\nராங்-கால் : காங்கிரஸ் சிக்னல் தி.மு.க. மூவ்\nகமல் பற்ற வைத்த தீவிரவாதம்\nஅடிக்கவில்லை... பறக்கவில்லை... ஆனாலும் சூப்பர் ஹீரோ இந்த ஹ்ரித்திக் சூப்பர் 30 - விமர்சனம்\n12 வயதுப் பெண் நடத்தும் இலவச நூலகம்\nசிறப்பு செய்திகள் 12 hrs\nசூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...\n10 நிமிடங்களுக்குதான் எரிபொருள் உள்ளது, விரைவில் கூறுங்கள்\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nதிமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்\nசோனியாவிடம் கெஞ்சும் காங்கிரஸ் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183537-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/05/blog-post_18.html", "date_download": "2019-07-17T16:49:18Z", "digest": "sha1:ZMEESVT6EUJGV2TQ5XD623H7MIOZTU5T", "length": 7403, "nlines": 131, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய", "raw_content": "\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய\nநம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம்.\nஅப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம்.\nஉடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எனத் தேடித் தேடிப் பார்க்கலாம். உங்களின் இந்த நேரத்தில் உதவத்தான் WinDirStat என்ற புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nஇந்த புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வது மிக எளிதாக உள்ளது. இன்ஸ்டால் செய்தவுடன் முதல் முறையாக இயக்கப்படுகையில், கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவ்கள் அனைத்தையும் காட்டுகிறது.\nஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்ந்தெடுத்து, இடம் ஏற்கனவே எடுக்கப்பட்டது குறித்தும், காலியாக இருப்பது குறித்தும் அதனை ஆய்வு மேற்கொள்ளச் செய்திடலாம்.\nஆய்வு முடிந்தவுடன் எத்தகைய பைல்கள் உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்து அமர்ந்துள்ளன என்று வண்ணங்களைக் கொண்டு வேறுபடுத்திக் காட்டப்படும்.\nஇந்த இடத்திலிருந்தே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை நீக்கலாம். அவற்றின் இடம் குறித்து நிர்வகிக்கலாம். இதனைப் பெறhttp://download.cnet.com/WinDirStat/30002248_410614593.htmltag=dropDownForm;productListing என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\nபேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்\nஉயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற\nதேடுதலில் சில கூகுள் வழிகள்\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் நிலை அறிய\nவெளியானது நோக்கியா ஆஷா 501\nபி.டி.எப் பைல்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்குமா\nஅதிகம், ஆனா அதிகம் இல்லை\nMS Office முக்கிய ஷார்ட்கட் கீகள்\nமாதத் தவணையில் நோக்கியா போன்கள்\nபாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்கள் - மைக்ரோசாப்ட் எச்சரி...\nபுதிய இன்டர்நெட் வைரஸ் எச்சரிக்கை\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய மொபைல் பி 715\n20 ஆண்டைக் கடந்த மொசைக் பிரவுசர்\nகுழந்தைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி பாடம்\nகேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/06/", "date_download": "2019-07-17T16:31:06Z", "digest": "sha1:3VUMUJN4PATPGFUYGSXEMJJFRCJEZNXQ", "length": 39038, "nlines": 282, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: June 2009", "raw_content": "\nFireFox -ல் தேவையான ஃபோல்டரில் படங்களை எளிதாக சேமிக்க..,\nநீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உபயோகித்து இணையத்திலிருந்து நிறைய படங்களை (Pictures) தரவிறக்கம் செய்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கலாம்.\nவழக்கமாக நாம் இணைய பக்கங்களில் உள்ள படங்களை வலது கிளிக் செய்து 'Save Image As' கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்வோம். ஆனால் அனைத்து படங்களும் ஒரே ஃபோல்டரில் சேமிக்கப்படும்.\nபடங்களை இனம் வாரியாக பிரித்து, உதாரணமாக Amazing Pictures,Technology, Wall papers,Flowers, Animals என தனித்தனி ஃபோல்டர்களில் ஒரே கிளிக்கில் சேமிக்க ஃபயர் ஃபாக்ஸில் வழி இருக்கிறது.\nஇங்கே கிளிக் செய்து Save Image in Folder என்ற Add-on ஐ தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஇந்த Add-on ஐ உபயோகிப்பதன் மூலமாக நீங்கள் சேவ் செய்யும் பொழுதே நமக்கு தேவையான ஃபோல்டரை கிளிக் செய்தால் போதுமானது. (Save Image -ல் சென்று ஒவ்வொரு முறையும் தேவையான ஃபோல்டரை தேர்ந்தெடுக்க வேன்டிய அவசியம் இல்லை).\nஉங்களுக்கு தேவையான ஃபோல்டர்களை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nSave Image in Folder ஐ கணினியில் பதிந்த பிறகு பிரவுசரில் தேவைவான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu-ல் Save in Folder என்ற புதிய மெனு உருவாகியிருக்கும். இதில் 'Edit Folders..' ல் கிளிக் செய்து Main Tab இற்கு செல்லுங்கள். இங்கு New பட்டனை கொடுக்கி Folders டயலாக் பாக்சில் Description மற்றும் path கொடுத்து, தேவைப்பட்டால் Individual Folder Settings ல் மாற்றங்கள் செய்து OK சொடுக்கி மறுபடியும் OK கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள். இதே போல் தேவையான அனைத்து ஃபோல்டர்களயும் இதே முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஇனி படங்களை சேமிக்கும் பொழுது Context menu வில் Save in Folder கிளிக் செய்தால், அதில் உங்களுக்கு தேவையான ஃபோல்டர்கள் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். அதில் கிளிக் செய்து பயனடையுங்கள்.\nட்ரிக் - ஒன்று: உங்கள் திரையில் பறக்கும் படங்கள்\nஇதில் Search Box -ல் Cat, Dog, Car என ஏதாவது ஒன்றை டைப் செய்து Search Images ஐ சொடுக்குங்கள். இப்பொழுது சம்பந்தப் பட்ட படங்களின் தம்ப்நேயில் படங்கள் திரையில் தோன்றும்.\nஅட்ரஸ் பாரில் உள்ள URL ஐ நீக்கிவிடுங்கள். உதாரணமாக,\nஇப்பொழுது இங்கே கிளிக் செய்து அதிலுள்ள Code ஐ காப்பி செய்து காலியாக உள்ள அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்.\nஇதோ உங்கள் திரையில் பறக்கும் படங்கள்.\nட்ரிக் - இரண்டு: குறிப்பிட்ட நாட்டின் தற்போதைய நேரத்தை அறிய..,\nwww.google.com சென்று சர்ச் பாரில் Time Canada என டைப் செய்து பாருங்கள்..,\nட்ரிக்-மூன்று: ரூபாய் மதிப்பை அறிய..,\nwww.google.com சென்று சர்ச் பாரில்,\nமேலே குறிப்பிட்ட முறைகளில் முயற்சித்துப் பாருங்கள்.\nAutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது\nவழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.\nசில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.\nஇதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.\nஇந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,\nவிண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.\nவழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏ���ியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.\nTools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.\nஇப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.\n இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.\nமேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.\nஇந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)\nTask Manager -இன் பயன்பாடுகள்.\nவழக்கமாக விண்டோஸ் எக்ஸ்பியில் Task Manager ஐ நாம் 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம்.\nடாஸ்க் மேனேஜருக்கு செல்ல கீழ்கண்ட வழிகள் உள்ளன.\n3. Task Bar-ல் காலியாக உள்ள இடத்தில் மௌசின் வலது பொத்தானை அழுத்துவதன் மூலம்.\nநமது கணினியில் தற்பொழுது இயங்க்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும்.\nசில சமயங்களில் ஒருசில அப்ளிகேஷன்கள் 'Not Responding' என வரும்பொழுது, இங்குள்ள பட்டியலில் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஷிப்ட் கீயை அழுத்தி தேர்ந்தெடுத்து பின் வலது கிளிக் செய்து End Task செய்யலாம்.\nஇந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை வலது கிளிக் செய்து அதில் Go to Process கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் EXE file -இன் மெமரி உபயோகத்தை அறிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் பெயரும் exe பைலின் பெயரும் மாறுபடலாம்.\nஒரு ஃபோல்டரிலிருந்து மற்றொரு ஃபோல்டருக்கு கோப்புகளை டிராக்(Drag) செய்யும் பொழுது, அந்த இரு விண்டோக்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஓவர்லேப் ஆகாமல் சரியாக Tile மோடில் arrange செய்யப்பட்டிரா விட்டால் சிரமம���க இருக்கும். அதற்கு ஒரு எளிய வழி விண்டோஸில் இங்கு மட்டுமே உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோக்களை ஒன்றின்மீது மற்றொன்று வராமல் திரையில் ஒரே அளவில் வரிசைப்படுத்த, அந்த அப்ளிகேஷன்களை, Applications tab- ல் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்து 'Tile Horizontally / Vertically' என்பதை தேர்வு செய்யலாம்.\nஇந்த டேபில், நம் கணினியின் பிராசஸரையும், மெமரியையும் எந்த பிராசஸ் எவ்வளவு உபயோகிக்கிறது என்பது இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். CPU / Mem usage - Tiltle லில் கிளிக் செய்வதன் மூலம் அஸென்டிங்/டெஸென்டிங் மாறிக்கொள்ளலாம். தேவையில்லாத அல்லது அதிக மெமரியை உபயோகிக்கும் எந்த ப்ராசஸையும் வலது கிளிக் செய்து End Process செய்யலாம்.\nதற்பொழுது வரும் சில வைரஸ் மற்றும் வெர்ம்கள் ஒரு ப்ராசஸ் ஆகவே அமர்ந்து கணினியின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதுபோன்ற ப்ராசஸ்களையும் இனம் கண்டு End Process செய்து விடலாம். (உதாரணம்: Svcchost, msblast.exe, Wowexec.)\nவழக்கமாக நாம் மினிமைஸ் செய்யும் அப்ளிகேஷன்கள் சில சமயங்களில் RAM இல் சிறிதும் மற்றவை Virtual memory க்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. virtual memory யில் எவ்வளவு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் மற்றும் CPU, Mem usage தவிர பிற உபயோகங்களை டேபில் சேர்க்க View menu விற்கு சென்று Select Column கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்த டேபில் CPU/ Memory usage ஆகியவற்றை வரைபடம் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்.\nதற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும்.\nOptions menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள்\nசிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.\n(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nமை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுர���க்கமாக பார்ப்போம்.\nஇந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.\nSessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.\nஉங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.\nஇந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.\nஇதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.\nDisk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.\nபுதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.\nஇந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.\nஇதிலுள்ள மற்றொரு அவசியமான (நொடியில் உங்கள் கோப்புகளை தேட..,) கருவியைப்பற்றி இந்த பதிவில் பார்க்கவும்.\n(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)\nவிண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,\nStart க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஎன்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள \"WaitToKillServiceTimeout\" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.\nவழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.\n(3000 க்கு கீழே செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.)\nWindows Vista வில் 'Copy to' மற்றும் 'Move to' வசதிகளை ரைட் கிளிக் Context மெனுவில் கொண்டுவருவது எப்படி\nStart Menu விற்கு சென்று Search Box இல் Regedit என டைப் செய்து என்டர்கொடுக்கவும்.\nஇல் ரைட் கிளிக் செய்து New Key -> Name > Move To > இல் கீழ்கண்ட Value யைகொடுக்கவும்.\nஇப்பொழுது 'Move To' ஆப்ஷன் context menu வில் சேர்ந்திருக்கும்.\nமேலே குறிப்பிட்டுள்ளது போல் செய்து Name - Copy To , என கொடுத்து கீழ்கண்ட Value யை கொடுக்கவும்.\nபென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க..,\nநாம் உபயோகிக்கும் பென் ட்ரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் அடிக்கடிதொல்லைத் தருவது, AutoRun.inf, REGSVR, SVCCHOST, Loverahul.vbs, r8.bat, Newfolder.exe போன்ற மால்வேர்கள்.\nஇவை நம் கணினியில் லைசன்ஸ்டு ஆண்டிவைரஸ் ப்ரோகிராம் இருந்தால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை.\nசில சமயங்களில் ஒவ்வொரு ஃபோலடர் பெயரிலும் ஒரு EXE file உருவாவது, Exe file கள் அனைத்தும் காணாமல் போவது, Windows Generic 32 error வருவதுபோன்ற பல சிக்கல்களை உருவாக்கும்.\nஇது போன்ற மால்வேர்களை அழிக்க என்ன செய்யலாம்.\nஎன்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற சிறு கோப்பை தரவிறக்கம் செய்து ரன் செய்யுங்கள்.\n' என்று கேட்கும். அதற்கு No கொடுத்துவிடுங்கள். மேலும் இதை ரன் செய்வதற்கு முன்பாக உங்கள் பென்டிரைவ், மெமரி கார்டுகளை கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்படி தரவிறக்கம் செய்யும் Combofix ஒரு வாரத்திற்கு மட்டுமே வேலைசெய்யும். மறுபடியும் வேண்டுமென்றால் திரும்பவும் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.\nமேலும் இது ஏற்கனவே உள்ள மால்வேர்களை அழிக்குமே தவிர புதிதாக வருவதை தடுக்காது.\nபென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க.....\nவிண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nTask Manager -இன் பயன்பாடுகள்.\nAutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிரா...\nFireFox -ல் தேவையான ஃபோல்டரில் படங்களை எளிதாக சேம...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_25_archive.html", "date_download": "2019-07-17T17:05:22Z", "digest": "sha1:LU5ELEGD2GHHDLBC4GHNNPGGYI3YP2VK", "length": 28393, "nlines": 430, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/25/18 - !...Payanam...!", "raw_content": "\nஇயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா\nஇசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது. சமீபத்தில் ஒ...\nஇசையமைப்பாளர் இளையராஜா கிறிஸ்த்தவர்களின் கடவுளான இயேசுவை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துள்ளது.\nசமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி , “உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை. பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்று கூறியுள்ளார்.\nஇது கிறிஸ்த்தவர்களின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது என கூறி இளையராஜாவின் வீட்டின் முன் போராட்டம் நடத்த சிலர் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.\n\"கமல் தனி நபராக வந்தால் ஏற்போம்\" – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராமத்தினர் கருத்து\n”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்” என தூத்துக்குடியில் ஸ்டெர...\n”மக்கள் நீதி மய்யத்தின் த���ைவர் என இல்லாமல் தனி ஒருவராக போராட்டக் களத்திற்கு வந்தால் நடிகர் கமலை ஏற்றுக் கொள்வோம்” என தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகாப் போராடி வரும் கிராம மக்கள் தெரிவித்தனர்.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதியை ரத்து செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் கடந்த 24 -ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்குக் மாவட்ட காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். பேரணி மற்றும்பொதுக்கூட்டம் நடத்திட நீதிமன்றம் அனுமதி அளித்தும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணமாகச் சொல்லி, பேரணிக்கு அனுமதி மறுத்து, பொதுக்கூட்டத்துக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்தது.\nஇதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மினி பஸ்கள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, திரையரங்குகள் ஆகியவை இயங்கவில்லை. சுமார் இரண்டாயிரம் பேர் மட்டும் வருவார்கள் என நினைத்த காவல்துறையினர், ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதும் செய்வதறியாது திணறிப்போயினர். மாணவர்கள், திருநங்கைகள், வியாபாரிகள், கிறிஸ்தவ சகோதரிகள், மீனவர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் ஆலைக்கு எதிராக மேடையில் தங்கள் எதிர்ப்பு கருத்தை அள்ளி வீசினார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என குமரெட்டியாபுரம் கிராமத்தினர் தங்களது கிராமத்தில் தொடர்ட்ந்து போராட்டம் நடத்திக் கொண்டேதான் உள்ளனர்.\nஇந்நிலையில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக மக்களும் ஊடகங்களும் பங்கு பெற வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான இப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து கிராம மக்களிடம் பேசினோம், “எந்தக் கட்சியையும், அதனைச் சார்ந்த அரசியல்வாதிகளையும் போராட்டத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். இது மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம். இதில் கட்சிக்காரர்களுக்கு வேலை இல்லை. நடிகர் கமல், ஸ்டெர்லைட�� போராட்டத்தில் தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன் எனக் கூறி உள்ளார். ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இல்லாமல், தனி ஒருவராக களத்துக்கு வந்தால் அவரை வரவேற்போம், ஏற்றுக்கொள்வோம்.” என்றனர்.\nகமல்ஹாசனின் அடுத்த பிரம்மாண்ட பிளான்\nகமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது. மதுரைய...\nகமல்ஹாசன் அண்மையில் தன் அரசியல் பயணத்தை முறையாக தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் தொடங்கி மதுரையில் முடிந்தது.\nமதுரையில் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கட்சியின் பெயரையும் வெளியிட்டு பேசினார். இதற்கு பெருமளவில் மக்கள் கூட்டம் வந்ததை பார்க்கமுடிந்தது.\nஅவரின் அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 4 ம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி பொன்மலை கிரவுண்ட்டில் இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருகிறது.\nமேலும் கமல் இதற்காக சென்னையிலிருந்து அவர் வரும் 3 ம் தேதி மதியம் 1.40 மணிக்கு ரயிலில் பயணத்தை துவங்கி வழி நெடுக ரசிகர்களை சந்திக்கவுள்ளாராம்.\nபிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்\nநடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத...\nநடிகை வித்யா பாலன் ஹிந்தி சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. சமீபத்தில் வந்த அவரின் படங்களும் வெற்றி பெற்றன.\nஇந்நிலையில் அவர் தெலுங்கில் தேஜா இயக்கும் படத்தில் கமிட்டாகியிருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம்.\nஇதில் என்.டி.ஆராக அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல என்.டி.ஆரின் மனைவி பசவதாராம் ஆக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறாராம்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் வரும் மார்ச் 29 முதல் ஆரம்பிக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.\nசன்சிங்கர் நிகழ்ச்சியில் இவரா வெற்றியாளர்\nதற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது ச...\nதற்போது அணைத்து தமிழ் தொலைக்காட்சியிலும் போட்டிபோட்டு கொண்டு ஒளிபரப்பாகிவரும் ஷோ சிங்கிங் ஷோ. இதில் சூப்பர் சிங்கர் அடுத்த மிக பிரபலமானது சன் டி வி யில் ஒளிபரப்பாகி வரும் சன் சிங்கர்.\nஇந்நிகழ்ச்சி இன்று பைனல் ஷோ டி வி யில் ஒளிபரப்பாகி வந்தது. இதில் தனது சின்ன சின்ன அசைவால், பாடும் திறமையால் அதுவும் இந்த சின்ன வயதில் அசத்திய அனன்யா தான் சன் சிங்கரின் முதன்மை வெற்றியாளராக தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்.\nஇதனையடுத்து இரண்டாவது இடத்தில் பூர்ணா வெற்றி பெற்றுள்ளார்.\nதிராட்சை பழத்தினை இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடாதீர்கள்\nஉடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர...\nஉடல் உபாதைகளுக்கு அருமருந்தாக இருக்கும் திராட்சை பழத்தைப் பற்றிய சிறப்புத் தொகுப்பு. திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு.\nஎந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு திராட்சை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nதிராட்சை பழத்தில் சர்க்கரைச்சத்து, கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.\nதிராட்சை பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது\nதிராட்சை, மாம்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்புத் தன்மை கிடைக்கும்.\nஎனவே இப்பழங்களை இரவில் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதனால் துக்கமின்மை ஏற்படும்.\nஅசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழம் மற்றும் மற்ற பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.\nபழங்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம்\nதிராட்சை முதல் அனைத்து வகையான பழங்களையும் இரண்டு வேளை உணவு சாப்பிடுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட���ாம். இதனால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்.\nதினமும் திராட்சை சாறு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nதிராட்சை பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைகிறது.\nவயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் அளிக்க உதவுகிறது.\nரத்தத்தை சுத்திகரிக்கும், எடை குறைவாக மற்றும் உடலில் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nதிராட்சையில் உள்ள ரெஸ்வெரட்டால் எனும் அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, உடலில் தேவையில்லாம்ல ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.\nபசி உணர்வு இல்லாமல் உள்ளவர்கள் அடிக்கடி திராட்சை சாப்பிட்டால் அது பசியை தூண்டிவிடும். அதனுடன் வயிறு மற்றும் குடலில் உள்ள கோளாறுகளை குணமாக்க உதவுகிறது.\nஒரு கைப்பிடி அளவு திராட்சையை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சுருக்கம் நீங்கி சருமம் பொலிவாகும்\nஇயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா\n\"கமல் தனி நபராக வந்தால் ஏற்போம்\" – ஸ்டெர்லைட் எதிர...\nகமல்ஹாசனின் அடுத்த பிரம்மாண்ட பிளான்\nபிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித...\nசன்சிங்கர் நிகழ்ச்சியில் இவரா வெற்றியாளர்\nதிராட்சை பழத்தினை இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_08_19_archive.html", "date_download": "2019-07-17T16:42:18Z", "digest": "sha1:TUIOVDBRRYOWCGCQY2RAYNKZ5F7MIEVI", "length": 33662, "nlines": 424, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "08/19/18 - !...Payanam...!", "raw_content": "\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…ஜெயலலிதாவின் பயோ பிக்\n“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து...\n“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்\nஇந்த நிலையில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகப்போகிறது. தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருடைய கதையையும் 100 சதவீத உண்மையோடு எடுத்துவிட முடியாது. அட… அதில் ஐந்து சதவீத உண்மையை தெளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையாவது பலிக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏடியெம்கே வின் நிலைமை அப்பளத்தை நாலா உடைச்சு, அதையும் நாற்பதா உடைச்ச கதையாக இருக்கும் போது, இந்த படத்தை தயாரித்து யாருக்கெல்லாம் போட்டுக் காட்ட வேண்டி வருமோ\nஇந்த ரிஸ்க் ஒரு புறம் இருக்க… ஜெ.வின் கேரக்டரில் நடிக்கப் போகும் நடிகை யாரென்று இன்னும் அறிவிக்கவில்லை. அவர் மட்டும் பொருத்தமான நடிகையாக இல்லாதிருந்தால் என்னாகும்\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்\nபிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங...\nபிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர்.\nஇதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழ் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இவர���களது படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகி விடுகிறது. அங்கிருந்து இந்தப் படங்களை தியேட்டர்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ்ராக்கர்ஸ்.\nதமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2\nஇதைத்தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ''ஆன்டி பைரசி செல்'' செயல்படுகிறது. இந்த அமைப்பும் சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தது.\nகோயம்புத்தூரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்ததும் தெரிய வந்தது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர்கள் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.\nஒவ்வொரு முறையும் இவர்கள் வெவ்வேறு இணையத்தின் பெயரில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதால், இவர்களை கண்டறிவதும் சிக்கலாக உள்ளது. கிக்காஸ் டோரன்டோ என்ற இணையமும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. இதன் உரிமையாளர் ஆர்டம் வவ்ளின் போலந்தில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்ராக்கர்ஸ் சுதந்திரமாக உலவி வந்தனர். சர்வதேச அளவில் தமிழ்ராக்கர்ஸ் கொடி பறக்கத் துவங்கியது.\n* படத்தின் தயாரிப்பாளர் சில தேர்வு செய்யப்பட்ட தியேட்டர்களில் ரிவியூவ் என்ற பெயரில் படங்களை திரையிடுகின்றனர்\n* தமிழ்ராக்கர்ஸ் அமைப்பில் இருந்து சிலர் தியேட்டர் ஸ்கிரீனிங் ஏஜென்ட் அல்லது திரையரங்கு ஊழியர்களை தொடர்பு கொள்வார்கள்\n* திருட்டுத்தனமாக படத்தை பிரின்ட் எடுக்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள்\n* 2 அல்லது 3 சர்வர்களில் படத்தை பதிவேற்றம் செய்வார்கள்\n* படத்தை 2 அல்லது 4 பாகங்களாக பல்வேறு சர்வர்களில் சேமித்து வைப்பார்கள்\n* படம் துவங்குவதற்கு முன்பு இந்த சர்வருக்கும், தியேட்டருக்கும் லிங்க் கொடுத்து விடுவார்கள்.\n* சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பல ஸ்கிரீன்கள் காட்டப்படும். அந்த சமயங்களில் தியேட்டர் ஊழியரிடம் அதிக பணம் லஞ்சமாகக் கொடுத்து, லேப் டாப்பில் பதிவு செய்வார்கள். ஆபரேட்டரும் ஒரு லிங்கை புரஜெக்டருக்கும், மற்றொரு லிங்கை லேப் டாப்பிற்கும் கொடுத்து விடுவார். பல ஸ்கிரீ���்கள் காட்டப்படுவதால் சந்தேகமும் வராது.\n* கேமரா அல்லது செல்போன் வழியாக பதிவு செய்யப்படும்\n* மெட்ரோ நகரங்களில் இது நடப்பதில்லை. இரண்டாம் தர நகரங்களில் மட்டுமே நடக்கிறது\nதிருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களை இந்தியாவில் அதிகளவில் பார்க்கின்றனர். இந்தியாவில் தான் அதிகளவில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படும் படங்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.\nஇந்தியாவில் பாகுபலி, தெறி, தில்வாலே, சுல்தான் ஆகிய படங்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.\npopAds, popMyAds, Propeller Ads Media, Dynamic Oxygen, Exit Junction, Blacklabelads, BuzzBizz இவர்கள்தான் திருட்டுத்தனமாக இயங்கும் தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்களை ஊக்குவித்து வருமானம் ஏற்படுத்திக் கொடுப்பவர்கள். ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு வருமானம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. கூகுள் ஒருபோதும் திருட்டு செய்திகளை விளம்பரப்படுத்தாது.\ntfpc anti piracy cell வந்த பின்னர் சற்று திரைப்பட திருட்டும் குறைந்துள்ளது என்று கூறலாம். இன்னும் விழிப்புணர்வு தேவை.\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட லிஸ்ட்டில் பெரிய கோபுரமுல்ல..\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கட...\nகரு : அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கடத்தும் அழகிய இளம் பெண்ணே இப்படக்கரு.\nகதை : வயதான அப்பா ஏடிஎம் காவலாளி, அம்மா கேன்சர் பேஷண்ட், தங்கை காலேஜ் ஸ்டூடன்ட்.... இவர்களை வறுமை வாட்டி வதைக்க ., வேலை பார்க்க போகும் இடங்களில் எல்லாம் கோகிலா - நயன்தாராவை பலரும் ஒரு பக்கம் காதலிப்பதாகவும், மற்றொரு பக்கம் மேற்படி., மேட்டருக்கு அழைத்தும் படுத்தி எடுக்க ., கோகிலா - நயன்தாரா, \"கோல மாவு\" கோகிலா ஆகிறார். அதாகப்பட்டது , அம்மாவின் வைத்திய செலவுக்காக கொக்கைன் போதைபவுடர் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார் நயன். அதில் காசு பணம் சேர்த்து அம்மாவையும் , குடும்பத்தையும் கேன்சரில் இருந்து மீட்டாரா அல்லது , போலீஸில் சிக்கி சிறைக்கு சென்றாரா .. அல்லது , போலீஸில் சிக்கி சிறைக்கு சென்றாரா .. என்பது தான் \"கோலமாவு கோகிலா \" படத��தின் மொத்த கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல் : 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க ., \"லைக்கா புரொடக்‌ஷன்ஸ்\" தயாரிப்பில் அனிருத் இசையில் , நெல்சனின் எழுத்து , இயக்கத்தில் வித்தியாசமும், விறுவிறுப்புமாக காட்சிப்படுத்தப்பட்டு வெளிவந்திருக்கும் \"கோலமாவு கோகிலா \" படத்தில்., கோலமாவு என்பதற்கான அர்த்தம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் . இறுதியில் நயன் ., குடும்பத்தோடு கோலமாவு வியாபாரியாக மாறும் லாவகமும் காட் சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம் ரசனை.\nகதாநாயகி : \"கோல மாவு\" கோகிலாவாக நயன்தாரா, காட்சிக்கு காட்சி , பவுடர் கடத்தும் பாப்பாவாக பக்காவாக நடித்து பலே , பலே சொல்ல வைக்கிறார்.\nஅதிலும் , தன்னை படுக்கைக்கு அழைக்கும் மேலதிகாரியிடம் ., ஆரம்பத்தில் பயந்த சுபாவம் உடைய பெண்ணாக காட்சி தரும் நான், வேலை செய்யும் இடத்தில் ., \"அப்படி வெளியில மீட் பண்ணனும்னா ., நான் ஏன் சார் உங்கள மீட் பண்ணப் போறேன். ஸ்டெயிட்டா ஜி. எம்மையே பார்த்து உங்க வேலையையே காலி பண்ணி , நானும் , உயர்ந்துட மாட்டேனா \" எனக் கேட்கும் இடத்தில் தொடங்கி .,முன்னுக்கு வந்துட்டா., யாரையும் விட்டு வைக்காது பழிவாங்குவதில் தொடர்ந்து க்ளைமாக்ஸில் குடும்ப சகிதமாக எதிராளிகளை கொன்று தீர்த்து விட்டு ., போலீஸ் சரவணனிடம் \"பெரிய திருடனை எல்லாம் பிடிக்கிறீங்கன்னா நீங்க எவ்வளவு பெரிய திருடனா இருக்கணும்னு எகத்தாளம் பேசுவது வரை எக்குதப்பாக மிரட்டியிருக்கிறார். வாவ்\nகாமெடியன்ஸ் : நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் மளிகைக்கடை ஓனராக யோகி பாபு அசத்தல். நயனிடம் ., உன் வீட்டுக்கு எதிரே \"சேகர் ஸ்டோர்ஸ் இருக்கே , அந்த சேகரே நான் தான்... \"என தன் லவ்வை கெத்தாக வெளிப்படுத்தி , க்ளைமாக்ஸுக்கு முன் ., நயனை போதை டான்கள் பலரும் ரேப் பண்ணுவதாக நினைத்து ., \"டேய் உள்ள வந்து ஒரு ஒரமா உட்கார்ந்துக் கறேன்டா\" என கதறுவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.\nயோகி பாபு , மாதிரியே \"நான் கடவுள்\" ராஜேந்திரன், பேச்சுக்கு பேச்சு தன் கட்டைக் குரலை வைத்துக் கொண்டு பழமொழி பலபேசி பண்ணும் அலப்பறை தியேட்டரில் கரகோஷம் காதை பிளக்கிறது. அதிலும் ., \"நாளைக்கு மட்டும் சரக்கு அங்கு வரலை நீ பாய் அல்ல ... கேர்ள் ... \" எனும் இடத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது.\n\"ப்ரோ , அவங்க ரேப் பண்��து உங்க காதலிய மட்டும் தான் ... உங்க காதல இல்ல ... அதனால நீங்க காதல கண்ட்னி யூ பன்ணலாம் ப்ரோ \" என்றும் , \"ப்ரோ” குடும்பமா கொலை பண்ணிட்டு வந்துருக்காங்க ப்ரோ ...\" என்று பதறும் இடங்களிலும் நயனின் தங்கை ஷோபியின் காதலரான புதுமுக இளைஞர் எதிர் பார்ப்பை கூட்டுகிறார்.\nபிற நட்சத்திரங்கள் : நயன்தாராவின் பேஷண்ட் தாயாக சரண்யா பொன்வண்ணன் , அப்பா \"அபூர்வ சகோதரர்கள் \" சிவாஜி, போலீஸ் இன்ஸ்' , \"பருத்தி வீரன் \" சரவணன் , அவரது மனைவி நிஷா அடியாள் தீப்பெட்டி கணேஷ்... மும்பை பாய் , தங்கை ஷோபி , ஷோபியின் ஆர்வ கோளாறு லவ்வர் .... உள்ளிட்ட இணை, துணை பிற நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nதொழில்நுட்ப கலைஞர்கள் : ஏ. அமரனின் கலை இயக்கம் கலக்கல் இயக்கம் ., ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கன கச்சிதமாக படமாகியுள்ளன. நயன் உள்ளிட்டவர்களுக்கு அனுவர்த்தனின் உடை அலங்காரம் செம கச்சிதம்.\nஅனிருத் இசையில் \"எனக்கு இப்போ கல்யாண வயசுதான் உன்னால சிக்குறேன் தன்னால சொக்குறேன் .. \", \"காயம் வருதே சாபம் தருதே ... எதுவழியோ ,எதுவரையோ ......\" , \" வலி தாங்கல ... அதனால வேற வழித் தெரியலை ....\" \"நெஞ்சே ... \" உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர்.\nபலம் : நயன்தாராவும், கதாநாயகர் என்று யாருமே இல்லாத குறை தெரியாத மொத்தபடமும் பெரும் பலம்.\nபலவீனம் : தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கதாநாயகி விற்க துணிவதும் , அதற்கு தடையாக வருபவர்களை தீர்த்து கட்டுவதும் லாஜிக்காக இடிப்பது சற்றே பலவீனம்.\nஇயக்கம் : நெல்சன் தனது ., எழுத்து , இயக்கத்தில் , பிரபல பெரிய நாயகர்கள் நடிக்க வேண்டிய சாகசங்கள் நிரம்பிய ரோலில்., நயன்தாராவை தைரியமாக நடிக்க வைத்திருப்பதும் , அதில் இயக்குனர் எதிர் பார்த்ததிற்கும் மேல் நயன், நடித்திருப்பதும் மீண்டும் மீண்டும் சபாஷ் சொல்ல வைக்கிறது .\nமற்றபடி '., \"எவ்வளவு இறங்கி பேசினாலும் எகிறிப் பேசுறான் பாய்\" , \"எனக்கு மைக் மோகனத் தவிர வேறு யாரும் தெரியாது ....\" எனும் நக்கல் நையாண்டி டயலாக் ஆனாலும் ,\"இந்த தொழில்ல இதெல்லாம் ஒண்ணுமில்லே ... 8 பேரு போவான், 5 பேரு வருவான் ..... \" என தாதாயிஸத்தை சர்வ சாதாரணமாக புரியவைக்க முயலும் டயலாக் ஆகட்டும் , \"ஒரு தப்பு எத��யுமே சரி பண்ணாது. மேலும் , மேலும் தப்புதான் பண்ணும் .\" எனும் தத்துவவித்துவ பன்ச் ஆகட்டும் , சகலத்திலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள்\nமேலும் , ஒரு சில இடங்களில் ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய லாஜிக் மிஸ்டேக்குகள் தெரிந்தாலும், தனது , வித்தியாசமும் , விறுவிறுப்புமான காட்சிகளிலும் , படத்தோடு இழையோடும் காமெடிகளிலும் தனி கவனம் செலுத்தி மிரட்டி யிருக்கிறார் டைரக்டர் நெல்சன் ... என்றால் மிகையல்ல\nபைனல் \"பன்ச் \" : மொத்தத்தில் ., \"கோலமாவு கோகிலா'- 'நயன்தாராவின் பட லிஸ்ட்டில் பெரிய கோபுரமுல்ல..\nஎதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்க...\nTamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருட...\nகோலமாவு கோகிலா சினிமா விமர்சனம் - நயன்தாராவின் பட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/vaj.html", "date_download": "2019-07-17T16:25:51Z", "digest": "sha1:Y6RGJIX7YGWKXYD4IYXE62NAS64KWIY5", "length": 13381, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | GOVT. NOT TO BOW ON ECONOMIC REFORMS: PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n24 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஎந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் இந்தியா அடிபணியாது: பிரதமர்\nபிரதமன் சிறப்பு விமானத்தில் (மொசியஸ்-டெல்லி):\nஇந்திய பொருளாதார சீர்திருத்த விஷயத்தில் எந்த நிாட்டின் நிெருக்குதலுக்கும் அரசு அடிபணியாது என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.\nமொசியசில் இருந்து டெல்லி திரும்புகையில் விமானத்தில் அவர் நருபர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், மாறிவிட்ட சர்வதேச பொருளாதார சூழ்நலையில் இந்தியா மட்டும் தனித்து இருந்துவிட இயலாது என்றார்.\nசர்வதேச பொருளாதார சீர்திருத்தங்களை கைவிட்டு இந்திய உடனே காந்திய பொருளாதாரத்துக்கு திர��ம்ப வேண்டும் என சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சுதர்ஷன் கருத்து தெவித்துள்ளது குறித்து கேட்டபோது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், காந்தியப் பொருளாதாரத்தின் சில கோட்பாடுகளை நிாம் நிமது பொருளாதார சீர்திருத்தத்திலேயே புகுத்தி உள்ளோம் என்றார்.\nசுதர்ஷன் உண்மையிலேயே என்ன கூறினார் என்பதை அறிந்த பிறகு எனது ழு கருத்தை வெளியிடுவேன். ஆர்.எஸ்.எஸ்சில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு தடையை குஜராத் அரசு விலக்கியதும் பின்னர் எதிர் கட்சிகள் போராட்டத்தால் அந்த தடை மீண்டும் அமலாக்கப்பட்டதும் மத்திய அரசுக்கு கிடைத்த தோல்வியாக எடுத்துக் கொள்ள இயலாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகே.பாக்யராஜுக்கே இப்படின்னா.. உதவி இயக்குனர்களின் எதிர்கால கதி.. அடேங்கப்பா.. பயந்து வருதே\nதாமதமாகிறது வடகிழக்கு பருவமழை.. வருகிற 26-ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என அறிவிப்பு\nசும்மா நொய் நொய்ன்னா என்ன பண்ண.. அதான் இப்படி செஞ்சுட்டேன்.. லொள்ளு பிடிச்ச லுலு..\nதேர்தல்: மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில் மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சிக்குள் அழுத்தம்\nஎந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் எனும் டென்ஷனா உங்க ஜாதகத்தில் புதனின் பலத்தை பாருங்க\nதமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை... சென்னையில் மேகமூட்டம் - வானிலை மையம்\nபிரஷரில் வெடிக்கப்போவது யார் என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியும்.. மாஃபா பாண்டியராஜன் தடாலடி\nஎதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் ஏற்றத்தான் பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் தடாலடி\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னை நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஅதிமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பாஜக நெருக்கடியே தரவில்லை: பொன்னையன் திட்டவட்டம்\nமுதல்ல அந்த இமெயில் அலர்ட்டை ஆப் பண்ணுங்கப்பா.. கொஞ்சமாவது ஸ்டிரெஸ் குறையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bossrockapps.org/2018/11/27/tnpsc-2018-november-industrial-assistance-engineering-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-07-17T17:33:30Z", "digest": "sha1:M6QLX6VC3MXLRNF4QP7C6VOEEX663DOW", "length": 6794, "nlines": 72, "source_domain": "www.bossrockapps.org", "title": "TNPSC-2018 November- Industrial Assistance Engineering வேலைவாய்ப்பு - Boss Rock Apps", "raw_content": "\nTNPSC ல் 2018 NOVEMBER 26 ஆம் தேதியில் Industrial Assistance Engineering கான வேலைவாய்ப்பு Notification வந்துள்ளது அதைபற்றி முழுவிவரத்தையும் இந்த POST ல் காணலாம்..\nApplication போடக்கூடியவர் குறைந்தது 6 மாதம் Experience Certificate இருக்க வேண்டும் அல்லது Apprentice ஆக பணிபுரிந்திருந்தாலும் Apply செய்யலாம்.இது எதற்கு என்றால் வேலை கிடைத்து விட்டால் எந்த வித Training கும் இல்லாமல் Direct ஆக Posting போட்டு விடுவார்கள் அதற்காகதான் இந்த Experience Requirement.\nநீங்கள் TNPSC க்கு முதன் முதலில் Exam எழுதுரீர்கள் என்றால் One Time Registration 150 ரூபாய்க்கு Registration செய்து கொள்ள வேண்டும் இது 5 ஆண்டுகளுக்கு Validity.\nApply செய்யும் போது நீங்கள் கொடுக்கும் Documents PDF வடிவில் இருக்க வேண்டும் மேலும் அது தெளிவாகவும் வாசிக்கதக்கவாறு இருக்க வேண்டும் இப்படி இல்லாவிட்டால் Application Reject ஆக வாய்ப்புண்டு.\nகண்டிப்பாக உங்களுக்கு தமிழ் மொழி தெறிந்திருக்க வேண்டும்.\nகாலி பணியிடங்கள் 32 உள்ளது இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.\nநீங்கள் எப்படி இருக்க வேண்டும்\nApply செய்வதற்கு குறைந்த பட்ச வயது 18 இருக்க வேண்டும்.\nஅதிகபட்ச வயது-நீங்கள் SCs,SC(A)s,STs,MBCs/DCs,BC(OBCM)s,BCMs and Destitute widows of all castes இதில் ஏதேனும் ஒரு வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் எந்த வித வயது வரம்பும் இல்லை.\nஇதில் அல்லாது மற்ற Castes உடைய நபர்களின் அதிகபட்ச வயது 35.(35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் Apply செய்ய முடியாது).\nPaper 1 மற்றும் Paper 2 இருக்கும்.\nPaper 2 தமிழ் மற்றும் English ல் இருக்கும்.\nமேலே குறிபிட்டது போல் நீங்கள் TNPSC க்கு முதன் முதலில் Exam எழுதுரீர்கள் என்றால் One Time Registration 150 ரூபாய்க்கு Registration செய்து கொள்ள வேண்டும் இது 5 ஆண்டுகளுக்கு Validity.\nஇந்த Exam விற்க்கு 150 ரூபாய்க்கு FEES கட்ட வேண்டும்.இதை Online Payment மூலமாக செலுத்த வேண்டும்(உதாரணமாக Net Banking., Credit card மற்றும் Debit Card மூலம் செலுத்தலாம்.\nEXAM PASS ஆன பின்பு எப்படி தேர்ந்தடுப்பார்கள்\nWritten Exam மற்றும் Oral Test மூலமாக தேர்ந்தெடுப்பார்கள்.\nபின்பு உங்கள் Documents verify செய்யப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த PDF யை Download செய்து கொள்ளுங்கள்\nPASS ஆன பின்பு Written test மற்றும் Oral Test Simple ஆகதான் இருக்கும் பயபட தேவை இல்லை.\nமேலே உள்ள PDF Documents யை Download செய்து முலு விவரத்தையும் தெறிந்து கொள்ளுங்கள்.\nஇந்த POST டை மற்றவர்களுக்கு SHARE செய்து பயனடைய செய்யுங்கள்..நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/21011831/Police-condemned-UdumalaiRural-Assistants-Association.vpf", "date_download": "2019-07-17T17:12:10Z", "digest": "sha1:QWRVP4JIVPBJ5ZNQWZ4CGHH62KVIYMDY", "length": 15452, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police condemned Udumalai Rural Assistants Association demonstrated || உடுமலையில் போலீசாரை கண்டித்துகிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉடுமலையில் போலீசாரை கண்டித்துகிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Police condemned Udumalai Rural Assistants Association demonstrated\nஉடுமலையில் போலீசாரை கண்டித்துகிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉடுமலையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nஉடுமலையை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் சில்லரை மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 13-ந்தேதி இரவு சீருடை அணியாத போலீசார் விசாரணைக்காக அங்குள்ள சமுதாய நலகூடம் பகுதிக்கு சென்றதாகவும்,அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்( வயது 30) என்பவர் நீங்கள் யார் சீருடை அணியாமல் யாரும் வந்து விசாரிக்க கூடாது என்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் செல்வராஜ் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராஜ் உடுமலையை அடுத்துள்ள ஜிலோபிநாயக்கன்பட்டியில் வருவாய்த்துறையின் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.\nஇந்த நிலையில் கிராம உதவியாளர் செல்வராஜ் மீது போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் அதைக்கண்டித்தும்,அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க உடுமலை கிளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர்.\nஇதை தொடர்ந்து உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ள பாபுகான் வீதியின் இருபுறமும் சாலையின் நுழைவுப்பகுதியில் தடுப்பு அமைத்திருந்தனர். கச்சேரி வீதி- பாபுகான் வீதி சந்திப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கிராம உதவியாளர் செல்வரா��் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து கச்சேரிவீதியில் உள்ள உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு சங்க மாநிலத்தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் அம்சராஜ்,பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க உடுமலை வட்டக்கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. கூட்டுறவு வங்கி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகூட்டுறவு வங்கிகளில் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n5. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n5. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/02/blog-post_515.html", "date_download": "2019-07-17T16:24:32Z", "digest": "sha1:PBQ4FJWV2IPQYFUGFGAUF6VFGCY65URM", "length": 3697, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » மீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்\nமீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்\nவடமாகாண முன்னாள் மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்ட கொண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார் . மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுக ள் மாகாண மகளீர் விவகார அமைச்சராக பதவி வகித்தார் . இந்நிலையில் கடந்த வருடம் மாகாணசபையின் 5 வருட ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அரச சேவையில் இணைந்து - கொண்டிருக்கின்றார் .\nThanks for reading மீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183538-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36460", "date_download": "2019-07-17T16:32:27Z", "digest": "sha1:GPSBXUW3HBJRZ65IJLNELJFJGCRAIGAP", "length": 11990, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "சாம்சங் கேலக்ஸி நோட் 9 மு", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 முன்பதிவில் சாதனை\n512GB மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைலுக்கான முன்பதிவு புதிய சாதனையைப் படைத்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 மொபைலுக்கு அடுத்து புதிதாக வரவிருக்கும் மொபைல் கேலக்ஸி நோட் 9. இந்த மொபைலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.\nஏராளமானவர்கள் ஆர்வத்துடன் மொபைலை புக் செய்வதால் முந்தைய கேலக்ஸி S9 மொபைலைவிட அதிக முன்பதிவு எண்ணிக்கையை இந்த மொபைல் பெற்றுள்ளது. கேலக்ஸி S9 இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியானது.\nஇத்துடன் கேலக்ஸி நோட் 8 மொபைலைவிட 80% அதிகமாக கேலக்ஸி நோட் 9 அதிகமாக முன்பதிவாகியுள்ளது என அந்நிறுவனம் கூறுகிறது.அமெரிக்காவில் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மொபைல் ஆகஸ்ட் 24ஆம் தேதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\n512GB ROM மற்றும் 8GB RAM கொண்ட வேரியண்டிலும் 128GB ROM மற்றும் 6GB RAM கொண்ட வேரியண்டிலும் இந்த மொபைல் கிடைக்கும். விலை ரூ.68,100 முதல் ரூ.84,400 வரை இருக்கும்.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபா���ிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9866", "date_download": "2019-07-17T17:05:48Z", "digest": "sha1:G5KAAIFND7AJIDSHQHHMVRJBSCGJ2R2P", "length": 12020, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஐ- போன் புதிய ஸ்மார்ட் போ", "raw_content": "\nஐ- போன் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச் இன்று வெளியீடு\nஇன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன், வாட்ச், டி.வி. உள்ளிட்ட தயாரிப்புகள் வெளியாகிறது.\nஉலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதைபோல் இந்தாண்டிற்கான புதிய தயாரிப்புகளை இன்று வெளியிட இருக்கிறது.\nஇன்று வெளியாகவிருக்கும் புதிய தயாரிப்புகள் பற்றிய அதிகாரபூர்வ செய்திகள் வராவிட்டாலும் பல யூக செய்திகள் இணையத்தில் உலா வருகிறது. முக்கியமாக இன்று ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் 8, 8 பிளஸ் மற்றும் ஐ- போன் எக்ஸ் என்ற புதிய ரக ஸ்மார்ட் போனை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்களில் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய டி.வி, எல்.டி.இ. வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகவிருக்கின்றன.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/11/blog-post_11.html", "date_download": "2019-07-17T17:07:51Z", "digest": "sha1:V4TQZ3RG2UIMPMPI73J5L3CBUJUX2FAV", "length": 46786, "nlines": 141, "source_domain": "www.ujiladevi.in", "title": "பாபா முத்திரையின் பலன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகைகளை மடக்கி கடவுளை பார் என்ற தலைப்பில் முத்திரையின் மகத்துவத்தை பற்றி ஒரு பதிவை நான் எழுதியிருந்தேன் அதை படித்து விட்டு நிறைய வாசகர்கள் தொலைபேசி வழியாக விரல்களை முறைப்படி மடக்கி நீட்டுவதனால் இத்தனை பயன்களா அவைகளை பற்றி எங்களுக்கு அவ்வளவாக விஷயம் தெரியாது நீங்கள் எழுதியது நல்ல விஷயமாகவும் இருக்கிறது பலருக்கு பயனுடையதாகவும் இருக்கிறது. எனவே முத்திரைகளின் ரகசியங்களை பற்றி நாங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுங்கள் என்று பலரும் கேட்டார்கள் சிலர் மின்னஞ்சல் வழியாகவும் தபால் வழியாகவும் கூட கேட்டார்கள்.\nஅவர்களின் ஆர்வத்தை பார்க்கும் போது மறைபொருளான நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தகுந்த நேரத்தில் எடுத்து சொல்ல சிலர் மட்டுமே இருப்பதனால் தேவை ஏற்படும் போது அவைகள் கிடைப்பதில்லை என்ற உண்மை தெளிவாக தெரிந்தது. வேதங்கள் உபநிசதங்கள் போல முத்திரைகள் ஒன்றும் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி அதிகமாக மறைத்து வைக்க படவில்லை பகிரங்கமாகவே தெரியபடுத்த பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அவைகள் சரியான முறையில் சரியான கோணத்தில் மக்களிடம் எடுத்து செல்ல படவில்லை என்ற உண்மையும் நாம் மறுப்பதற்கில்லை.\nநவாரண பூஜை என்ற தேவி பூஜையின் நடைமுறையை கற்றுகொள்ளும் போது பலவிதமான முத்திரைகளை நான் அறிய நேரிட்டது. அப்போது அவைகளிலுள்ள ஆன்மீக ரகசியங்கள் தெரிந்ததே ஒழிய முத்திரை என்பது உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வல்லது என்ற உண்மை எனக்கு தெரியவில்லை அல்லது நான் அதை அறிந்து கொள்ளவில்லை ஆனால் எப்போது யார் எந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வ வல்லமை படைத்த இறைவன் நினைக்கிறானோ அப்போது அவன் எந்த வழியிலாவது அதை நமக்கு கண்டிப்பாக தெரியபடுத்தியே தீருவான்.\nஇரண்டாயிரத்தி ஒன்பதாவது வருடம் பிறந்த அன்று விழுப்புரம் அருகில் உள்ள அரசூர் என்ற ஊரில் புத்தாண்டுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். அந்த பூஜையை துவக்கி வைத்து திருவிளக்கு வழிபாட்டின் பெருமையை எடுத்து சொல்ல என்னை அழைத்திருந்தார்கள் ஒரு அம்மன் கோவில் மண்டபத்தில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்ய பட்டிருந்தது. நிறைய ஜனம் கூடி இருந்தார்கள் பூஜையை துவக்கி வைத்து அதன் மகத்துவத்தை நான் சொல்லி கொண்டிருந்த போதே என் வயிறு இரைச்சல் போட்டது என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை உடனடியாக காரில் கிளம்பி வந்து விட்டேன்.\nஅன்று சிறிய அளவில் ஆரம்பித்த வயிற்று போக்கு இரண்டு நாட்கள் என்னை பாடாய் படுத்தியது. பிறகு சிறிது குணமானவுடன் நெஞ்செரிச்சல் ஆரம்பித்தது அதுவும் ஒருவாரம் என்னை உண்டு இல்லை என்று பண்ணியது. அதன் பிறகு ஒரு பத்து பதினைந்து நாள் உடல் உபாதை இல்லாமல் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். தீடிர் என ஒரு நாள் இரவு இடுப்பில் துவங்கிய வலி பாதம் வரையில் பரவியது. என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தேன். ஒன்றும் பயனில்லை அந்த வலியோடு ஆறு மாதங்கள் போராடி இருப்பேன். பல பரிசோதனைகள் நடத்தியும் வலிக்கான காரணம் கண்டுபிடிக்க படவில்லை. கடேசியில் நானாக சிறுநீரகத்தில் எதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகப்பட்டு அதை பரிசோதனை செய்தேன். ஒரு வழியாக விடை கிடைத்தது. சிறுநீரகத்தில் கல்லும் முத்திரை பை வீக்கமும் இருப்பது தெரிய வந்தது. நோய் இன்னது தான் என்று தெரிந்த பிறகு அதை நீக்குவது பெரிய காரியமல்ல.\nஅதற்க்கான சிகிச்சையை மேற்கொண்டேன் அப்போது எனக்கு தெரிந்த யோகா மாஸ்டர் ஒருவர் நீங்கள் என்ன மாதிரியான வைத்தியம் பார்த்தாலும் அபான முத்திரையை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடல்நிலையில் துரிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள் என்று சொன்னார். எனக்கு உடனடியாக நம்பிக்கை வரவில்லை விரல்களை மடக்கி ஒன்றோடு ஒன்று இணைத்து வைப்பதினால் நோய் தீரும் என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவரிடம் கேட்டேன். அவர் சீன நாட்டு வைத்திய முறையான அக்குப்பிரசரில் இருந்து சில விளக்கங்களை எனக்கு சொன��னார். அந்த சீன நாட்டு வைத்திய முறையே நம் நாட்டு முத்திரைகளை அடிப்படையாக கொண்டு உருவானது தான் என்றும் எனக்கு அவர் விளக்கினார்.\nஆனாலும் அவர் சொல்வதில் எனக்கு பரிபூரணமான நம்பிக்கை ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அவர் மீது நான் கொண்ட மரியாதையால் அதையும் தான் செய்து பார்ப்போமே என்று அபான முத்திரையை செய்ய துவங்கினேன். அபான முத்திரை என்றவுடன் அது சித்த வைத்தியத்தில் சொல்லபடுகிற அபான வாயுவோடு சம்மந்தபட்டது என்ற நினைத்து விடாதீர்கள். இது வேறு என்பதை மனதில் வையுங்கள். அபான முத்திரை என்றால் நடு விரலும் மோதிர விரலும் இணைந்து பெருவிரலை தொட வேண்டும் அதே நேரம் ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் தனித்தனியாக பிரிந்து விரைத்து கொண்டு நிற்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமென்றால் பாபா என்ற திரைப்படத்தில் காட்டபடுமே அந்த முத்திரையின் பெயர் தான் அபான முத்திரை என்பது.\nஇந்த முத்திரையை செய்வதனால் மூன்று விதமான பலன்கள் கிடைக்கிறது ஒன்று நல்ல உடல் இயக்க பயன் இரண்டு நல்ல அறிவு இயக்க பயன் மூன்று நல்ல உயிர் இயக்க பயன் ஆக உடல் உயிர் அறிவு ஆகிய மூன்றிருக்கும் இந்த முத்திரை ஒரு புதுவிதமான சிலிர்ப்பையும் விழிப்பையும் தருகிறது என்று தயங்காது சொல்லலாம். இந்த முத்திரையை தொடர்ந்து மூன்று மாதம் செய்து வந்தாலே சிறுநீரகம் நல்ல முறையில் வலுவடைகிறது சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக அடைப்பு விலகுகிறது நமது தோலில் உள்ள துவாரங்களில் அடைப்பு இருந்தால் அதை நீக்கி சரியான முறையில் வியர்வை வெளியேற வழி செய்கிறது. இது மட்டுமல்ல உடம்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கழிவு துளைகளின் அடைப்புகளை நீக்குகிறது. இதைவிட அதிகபடியான பலனான மனதில் உள்ள கெட்ட எண்ணங்களையும் நீக்கி இறைவனோடு இணையும் மார்க்கத்தை சுலபமானதாகவும் ஆக்குகிறது.\nஇந்த முத்திரையை சாதாரணமாக இருக்கும் நேரமெல்லாம் நான் செய்து வந்தேன். உண்மையாகவே நல்ல பயன் கிடைத்தது. சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இயல்பாக வீட்டில் அலுவலகத்தில் இருக்கும் போதும் வாகனங்களில் பயன்படும் போதும் இந்த முத்திரையை செய்து வரலாம். கண்டிப்பாக பலன் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல இயலும்\nபொதுவாக நமது விரல் நுனிகளில் பிரபஞ்சத்தின் ஆற்றலும் நமக்குள் உள்ள குண்டலினி ஆற்றலும் எப்போதுமே நிறைந்திருக்கும் இவைகளை ஒன்றோடு ஒன்று அழுத்துமாறு செய்தால் அந்தந்த உடல் உறுப்புகளில் உள்ள செயல்படாத சோர்ந்து போன நாடி நரம்புகளை தூண்டி விட்டு நல்ல முறையில் செயலாற்ற வைக்கும். நம் உடம்பிற்குள் உள்ள நரம்புகள் தங்கு தடை இல்லாமல் செயல்பட துவங்கினாலே பல வியாதிகள் நம்மை விட்டு ஓடி போகும் முத்திரைகள் என்பது நமது நரம்புகளை இயங்க வைக்கின்ற ஆற்றலை பெற்றதாக இருக்கிறது. மிக சுலபமான அந்த பயிற்சியால் நமக்கு நாம் பெரிய நன்மைகளை செய்து கொள்ள முடியும்.\nஇப்படி பல பயன்தரும் முத்திரைகளை சில தொடர் பதிவுகளில் நாம் பார்க்கலாம். முத்திரைகளை பற்றி பேசும் போது அவைகளால் நீங்கும் நோய்களை பற்றி மட்டுமே சொல்ல போகிறேன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் முத்திரைக்குள் பல ஆன்மிக ரகசியங்களும் தத்துவங்களும் மறைந்திருக்கிறது. சில குறிப்பிட்ட பிராத்தனைகளை கூட முத்திரைகளை பயன்படுத்தி நிறைவேற்றி கொள்ளலாம். எனவே முத்திரைகளில் உள்ள அனைத்து விஷயங்களையும் எனக்கு தெரிந்த வரையில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். என்று நினைக்கிறேன். இறைவனின் அருள் இருந்தால் நிச்சயமாக அது நலமாக நடக்கும்.\nமுத்திரை பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்---->\nதங்கள் திருப்பணி தொடர அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:24:57Z", "digest": "sha1:J4XYLCB662JJGQMMI4U4JZ6VL4MFD2C3", "length": 17378, "nlines": 227, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:சமய இலக்கியம் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்து சமய இலக்கியங்களை இணைக்கும் பக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மகாவம்சம்‎ (1 பக்.)\n► முருக பக்தி நூல்கள்‎ (11 பக்.)\n\"சமய இலக்கியம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 137 பக்கங்களில் பின்வரும் 137 பக்கங்களும் உள்ளன.\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை\nசெங்குந்தர் துகில் விடு தூது\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/1. விநாயகர் நான்மணி மாலை\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/11. காணி நிலம் வேண்டும்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/12. நல்லதோர் வீணை\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/13. மஹாசக்திக்கு விண்ணப்பம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/14. அன்னையை வேண்டுதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/15. பூலோக குமாரி\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/16. மஹாசக்தி வெண்பா\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/17. ஓம் சக்தி\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/19. சக்திக் கூத்து\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/21. வையம் முழுதும்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/22. சக்தி விளக்கம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/24. சக்தி திருப்புகழ்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/25. சிவசக்தி புகழ்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/26. பேதை நெஞ்சே\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/3. வேலன் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/30. காளி ஸ்த்தோத்திரம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/31. யோக சித்தி\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/32. மகா சக்தி பஞ்சகம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/33. மஹாசக்தி வாழ்த்து\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/35. காளிக்குச் சமர்ப்பணம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/36. காளி தருவாள்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/37. மஹா காளியின் புகழ்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/4. கிளி விடு தூது\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/40. தேச முத்துமாரி\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/41. கோமதி மஹிமை\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/42. சாகா வரம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/43. கோவிந்தன் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/44. கண்ணனை வேண்டுதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/45. வருவாய் கண்ணா\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/46. கண்ண பெருமானே\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/47. நந்த லாலா\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/48. கண்ணன் பிறப்பு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/49. கண்ணன் திருவடி\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/5. முருகன் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/51. கண்ணம்மாவின் காதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/52. கண்ணம்மாவின் நினைப்பு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/53. மனப் பீடம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/54. கண்ணம்மாவின் எழில்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/57. திருமகள் துதி\nபாரதியா��ின் தெய்வப்பாடல்கள்/58. திருமகளைச் சரண்புகுதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/59. ராதைப் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/60. கலைமகளை வேண்டுதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/61. வெள்ளைத் தாமரை\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி)\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/63. மூன்று காதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/64. ஆறு துணை\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/65. விடுதலை வெண்பா\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/66. ஜெயம் உண்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/67. ஆரிய தரிசனம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/68. சூரிய தரிசனம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/69. ஞாயிறு வணக்கம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/7. வள்ளிப் பாட்டு-2\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/71. சோமதேவன் புகழ்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/73. தீ வளர்த்திடுவோம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/74. வேள்வித் தீ\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/75. கிளிப் பாட்டு\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள்/76. யேசு கிறிஸ்து\nஅட்டவணை:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf\nமகான் ஸ்ரீவாதிராஜரின் நவக்கிரக ஸ்தோத்திரம்\nஸ்ரீ கந்த குரு கவசம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2012, 11:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E9%9B%A8", "date_download": "2019-07-17T16:33:33Z", "digest": "sha1:HYG6MJF2MCZZGSM6TGVS5F5AF5MPZNRI", "length": 4859, "nlines": 126, "source_domain": "ta.wiktionary.org", "title": "雨 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - rain) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/one-country-one-election-narendra-modi-idea-what-purpose-would-simultaneous-polls-serve/", "date_download": "2019-07-17T17:43:55Z", "digest": "sha1:5CQ2D25FVHPHPUE363NBVIHN6B2GUPER", "length": 29100, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "One Country, One Election, Narendra Modi Idea : What purpose would simultaneous polls serve? - ஒரே நாடு... ஒரே தேர்தல்... - இன்றைய சூழலில் சாத்தியமா?", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கைக்கு வழி வகுப்பதாக இருக்கின்றது - யோகேந்திர யாத்வ், ஸ்வராஜ் இந்தியா...\nOne Country, One Election, Narendra Modi Idea : இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – என்ற கொள்கையின் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை அறிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்றும், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் அதில் கேட்டறியப்படும் என்றும் கூறினார். ஆனால் இன்று வரை பல்வேறு கட்சியினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணமே உள்ளனர்.\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன \nஇரு தரப்பில் இருந்தும் மாற்றுக் கருத்துகள் வந்த வண்ணமே உள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தல் பணிகளுக்கான செலவுகள் குறைக்கப்படும், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும். ஒரு நேரத்தில் ஒரு மாநிலத்தில் தேர்தல், சிறிது காலம் கழித்து மற்றொரு மாநிலத்தில் தேர்தல் என்று அறிவிக்கப்படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கான காலம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். அதனால் புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் கால தாமதம் ஆகின்றது என்று கருதுகின்றனர்.\nஎதிர்தரப்பினர், இது போன்ற மிகப்பெரிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால், ஏற்படும் குழப்பங்களை முன் வைக்கின்றனர். மேலும் தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் மட்டுமே அதிகரிக்கும் தவிர பிராந்திய கட்சிகளின் வெற்றி என்பது கேள்விக் குறிதான். மேலும் இது நடைமுறைக்கு வந்தால், ஆட்சிகாலம் முடிவிற்கு வரும் முன்பே பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழும் என்று கூறுகின்றனர்.\nமாநில அரசுகளை விடுங்கள். ஆனால் மத்திய அரசுகள் கவிழ்வதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம் என்கின்றனர். 17 நாடாளுமன்ற அமர்வில் 7 முறை, முழுமையான ஆட்சிக்கு முன்பே ஆட்சி கலைக்கப்பட்டது. 1971, 1980, 1984, 1991, 1998, 1999, மற்றும் 2004. இப்படியான சூழல் மீண்டும் உருவானால் அதற்கு ஏற்றார் போன்று மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வீபேட்கள் போல் இரண்டு மடங்கு இயந்திரங்கள் தேவைப்படும்.\nசுதந்திர இந்தியாவில் முதல்முறையாக எப்போது தேர்தல் நடத்தப்பட்டது சட்டமன்ற தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதா\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் 1952 மற்றும் 1957ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்த தொடர்ச்சி கேரளத்தில் முறிந்தது. 1957ம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைமையில் கேரளாவில் ஆட்சியைப் பிடித்தார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத். சட்டம் 356 – உதவியின் படி மாநில அரசை கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து கேரளாவில் 1960ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.\nகாங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறையத் துவங்க, அதன் தாக்கம் பிகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், ஒரிசா, மெட்ராஸ், மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டது. அங்கு 1967ம் ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் பாரதிய க்ராந்தி தளம், எஸ்.எஸ்.பி., பி.எஸ்.பி, ஸ்வந்திரா கட்சி, ஜன சங்கம் ஆகிய கட்சிகள் இணைந்த மத்தியில் சம்யுக்த விதயக் தளம் ஆட்சியை பிடித்தது. ஆட்சி கலைக்கப்படுதலும், மறுதேர்தல்களும் அன்றைய சூழல்களில் நடைமுறையாகவே மாறிவிட்டது. தற்போது நடைபெற்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட்டன.\nசட்டமன்றங்கள் கலைக்கப்படுதல் என்பது மிகவும் அரிதாகி வருகின்றன. அதற்கு காரணம் கட்சித்தாவல் தடைச்சட்டமாகும். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டம் 356ம் ஒரு காரணம். பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஒரு குடியரசுத் தலைவராலும் கூட சட்டமன்றத்தினை கலைக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்பு இந்த திட்டம் நிறைவேற்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டதா \n1983ம் ஆண்டு தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சி செய்ததது. 1999ம் ஆண்டு நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட நீதி ஆணையத்தின் 170வது அறிக்கையில், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட காலத்திற்கு நாம் திரும்பிப் போக வேண்டும் என்று பொருள்படும் தொணியில் குறிப்பிட்டிருக்கிறார்.\n2003ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த திட்டத்தை செயல்படுத்த சோனியா காந்தியுடன் ஆலோசனைகள் நடத்தினார். ஆனால் அந்த திட்டம் பின்பு அப்படியே கைவிடப்பட்டது. 2010ம் ஆண்டு பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப்ரனாப் முகர்ஜியை சந்தித்துவிட்டு வந்து பின்பு தன்னுடைய ப்ளாக்கில், இந்த இருவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்று கூறினார். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு குட்டி நாடாளுமன்ற தேர்தலையே இந்தியா அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது மாநில மத்திய அரசுகளுக்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது என்றும் எழுதியுள்ளார்.\nஇது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு நிலை எப்படி இருக்கிறது\nஆட்சிக்கு வந்த பிறகு, 2015ம் ஆண்டில், ஈ.எம். சுதர்சன நாட்சியப்பன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் ‘Feasibility of Holding Simultaneous Elections to House of People (Lok Sabha) and State Legislative Assemblies’ என்ற தலைப்பின் கீழ் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.\nஅதில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தபட்டால் செலவுகள் குறையும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறைக்கப்படும், தேவையான பொருட்களை கொண்டு சேர்ப்பதில் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும், தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வேலைபளு குறையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸோமாட்டோவில் ஆர்டர் செய்தால் இனிமேல் ஃபுட் டெலிவரி ட்ரோனில் தான்\nஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன் இது ஒருசார்பானது மற்றும் பயன் அளிக்காதது என்று கூறினர். திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, இது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும், சி.பி.எம். கட்சி இது நடைமுறையில் நிறைய சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறினர்.\n2017ம் ஆண்டு, பாராளுமன்ற கூட்டத்தொடரில், ப்ரனாப் முகர்ஜி பேசுகையில், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், மக்கள் வளம் வீணாகுதல் போன்றவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.\nநிதி ஆயோக்கின் பிபெக் தேப்ராய் மற்றும் கிஷோர் தேசாய் ஆகிய குறிப்பிடுகையில், 2009ம் ஆண்டு தேர்தலின் போது 1,115 கோடி ரூபாய் கருவூலத்தில் இருந்து செலவிடப்பட்டது என்றும் 2014ம் ஆண்டு தேர்தல் செலவானது 3870 கோடி ரூபாய் வரை அதிகரித்தது என்றும் அவர் குறிப்பிட்டனர். மேலும் மொத்த தேர்தலுக்காக செலவிடப்படும் நிதி, தனிநபர் மற்றும் கட்சிகளுக்காக செலவிடப்படும் நிதிகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nநீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான நீதி ஆணையத்தின் திட்ட அறிக்கை\nஆகஸ்ட் மாதம் 30ம் தேதி, 2018ம் ஆண்டு அன்று ஒரு திட்ட அறிக்கையை வெளியிட்டனர் நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான நீதி ஆணையம். அதில் தற்போது இருக்கும் இந்திய அரசியல் சாசனத்தை வைத்து ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது என்று கூறினார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதி சட்டம் 1951லும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பதிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆட்சி கவிழும் என்ற நிலை இருப்பதால் அதற்கு பதிலாக constructive vote of no-confidence என்பதை கொண்டு வரலாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nகடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்க உரையில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த தேர்தல்கள் மூலமாக நாட்டுமக்கள் நன்மை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து எதிர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளால் ஓரங்கட்டப்படலாம் என்றும், மாநிலக்கட்சிகளுக்கான அங்கீகாரம் என்பது குறையத்துவங்கலாம் என்றும் பலர் கருதி வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கைக்கு வழி வகுப்பதாக இருக்கின்றது என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாத்வ் தெரிவித்துள்ளார்.\nஅத்திவரதரை தரிசிக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nமோடியின் 54வது மன் கீ பாத் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன\nராணுவம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஜி-20 உச்சி மாநாட்டில் மோடி – ட்ரெம்ப் பேச்சுவார்த்தை\nஏழை மக்களின் முன்னேற்றமே நோக்கம் : பிரதமர் மோடி\nசாதி, மத, நிற பேதமற்றது யோகா… அது அனைவருக்குமானது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nபணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடப்போகிறீர்களா : கனரா வங்கி தான் சிறந்த தேர்வு\nBangladesh vs Afghanistan Live Score: புலிக்குட்டியை வீழ்த்துமா ஆப்கன் வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் போட்டி லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\nகாங்கிரஸ் புதிய தலைவர் பிரியங்கா காந்தியா\nஆனால் மூத்த தலைவர்கள் ப்ரியங்கா காந்தியின் வருகையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூற இயலாது\nபதவி வேண்டாம் இந்த வாழ்க்கை தான் வேணும்.. மக்களுடன் சேர்ந்து படம் பார்த்த ராகுலின் வைரல் வீடியோ\nராகுலின் இந்த எளிமைத்தான் அவரை இளைஞர்கள் பலராலும் ரசிக்க வைக்கிறது\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாற��ம் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/10/lady.html", "date_download": "2019-07-17T16:44:19Z", "digest": "sha1:K37V7PPTQQ7UJBBKBDD62C25TXG32JR4", "length": 11950, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணியடித்துவிட்டு இரவில் ரோட்டில் கலாட்டா செய்த இளம்பெண் | Young lady arrested for misbehaving in public - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n9 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n42 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nதண்ணியடித்துவிட்டு இரவில் ரோட்டில் கலாட்டா செய்த இளம்பெண்\nகோவை நகரில் இரவு நேரத்தில் தண்ணிடித்துவிட்டு ரோட்டில் கலாட்டா செய்த இளம் பெண் கைதுசெய்யப்பட்டார்.\nரேஸ்கோர்ஸ் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ரோட்டில் இரு நாட்களுக்கு முன் இரவுநேரத்தில் ஒரு இளம் பெண் டி-ஷர்ட், ஜீன்ஸ் உடையில் போதையில் நடமாடிக் கொண்டிருந்தார்.\nபுல் மப்பில் இருந்த அவர் ரோட்டில் நடந்து செல்வோரிடம் வம்பும் செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து அவரைரேஸ்கோர்ஸ் போலீஸார் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர்.\nஅவரிடம் விசாரணை நடத்திய போலீசாரை ஆங்கிலத்திலும் தமிழிலும் திட்டினார். நேரம் நள்ளிரவை நெருங்க,இரவு நேரத்தில் இளம் பெண்ணை காவலில் வைத்திருந்தால் வம்பில் மாட்டுவோம் என்று பயந்த போலீசார்அவரை காந்திபுரம் மகளிர் காவல் நிலைய பெண் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nமுழு போதையில் இருந்த அந்தப் பெண்ணை மகளிர் போலீசார் காவல் நிலையத்திலேயே தூங்க வைத்தனர். நேற்றுகாலை போதை தெளிந்தவடு மீண்டும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் அவரை பெண் போலீசார் ஒப்படைத்தனர்.\nஅப்போது நாகரீகமாக போலீசாரிடம் அவர் நடந்து கொண்டார். போதையில் தான் உளறியது, வம்பு செய்ததுஎதுவுமே தனக்கு நினைவில்லை என்று கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டார் அந்தப் பெண்.\nகோவை புறநகரில் வசிக்கும் அந்த இளம் பெண் இந்த ஆண்டு தான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர காத்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் நண்பர்கள் அளித்த பார்ட்டியில்கலந்து கொண்டு பல பாட்டில் பீரை உள்ளே தள்ளிவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார்.\nபோதை உச்சிக்குப் போக நடு ரோட்டில் கலாட்டா செய்துள்ளார். அவர் மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாகநடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெயர், விவரங்களைபோலீசார் வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-17T16:25:20Z", "digest": "sha1:D62Q34OLOOO2LQYTDEQ665DXO6PEQIJQ", "length": 3492, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "முருகன் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n27 ஆண்டு சிறைத் தண்டனையில் முதல் பரோல் – நளினிக்கு ஒரு மாதம் விடுதலை...\nதிடீரென மொட்டையடித்த தனுஷ்பட நாயகி\nகமல்ஹாசனை முருகனாக மாற்றிய பிரபல நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,080)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,192)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தா���ீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,753)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,033)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,794)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/12013159/Beat-the-killing-of-calves-Pard.vpf", "date_download": "2019-07-17T17:16:19Z", "digest": "sha1:45DUZ4QKYNAI6J5AGZAOM5RWMRFYHAR2", "length": 6527, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி||Beat the killing of calves Pard -DailyThanthi", "raw_content": "\nகன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி\nகுன்னூர் அருகே கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.\nசெப்டம்பர் 12, 03:00 AM\nகுன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி ஆகியவை குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் குரோவ் பகுதியில் தெருநாய்களை சிறுத்தைப்புலி தாக்கியது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு பிறகு சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த கூண்டில் எதுவும் சிக்கவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலை குன்னூர் அருகே வண்டிச்சோலை ஸ்பிரிங்பீல்டு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் நாராயணன் என்பவர் தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் 2 மணியளவில் கன்று குட்டி அலறும் சத்தம் கேட்டது. உடனே தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்று, அதன் இறைச்சியை தின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதை பார்த்து பீதி அடைந்த தொழிலாளர்கள், உடனே அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கிருந்து சிறுத்தைப்புலி தப்பி ஓடிவிட்டது.\nதகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனகால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அதில் கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது உறுதியானது. பின்னர் வனத்���ுறையினர் கூறுகையில், சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் வீட்டை விட்டு யாரும் தனியாக வெளியே வர வேண்டாம்.\nகுழந்தைகளை விளையாட எங்கும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2420", "date_download": "2019-07-17T17:10:30Z", "digest": "sha1:3536GHLTNQBG4EGA7CNNUJH3FIFZRGOB", "length": 11963, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி", "raw_content": "\nஅவுஸ்திரேலியா வருகைதரும் தமிழக எழுத்தாளர்\nரப்பர், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கொற்றiவை (நாவல்கள்)\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல குறுநாவல்கள், இலக்கிய விமர்சன நூல்கள்\nஎழுதியிருக்கும் ஜெயமோகனின் புதிய நூல்\nஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப்பார்வை\nவெளியீட்டு நிகழ்வு – இலக்கிய சந்திப்பு\nகாலம் : 26-04-2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி\nசிறந்த வசனங்களுக்காக ல்லாயிரக்கணக்கானோரின் பாராட்டையும் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் பெற்ற\n‘நான் கடவுள்” திரைப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஜெயமோகனுடன் உரையாட\nவிக்ரோரியா பல்தேசிய கலாசார (VMC) ஆணைம், மெல்பேன் தமிழ்சங்கம் அனுசரணையில் நடைபெறும் நிகழ்வு\nநோயல் நடேசன் 0411 606 767\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, ஆஸ்திரேலியா, நிகழ்ச்சி\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம்.1,மெல்பர்ன்\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\n[…] ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி […]\nகாந்தியும் தலித் அரசியலும் - 6\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\nநரம்பில் துடித்தோடும் நதி – சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ ��� நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-17\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5448/--------------------------------", "date_download": "2019-07-17T16:21:59Z", "digest": "sha1:WYRTIO3EGG4HYNL65BZ6AWK2BBVJIVET", "length": 5041, "nlines": 148, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஉலக சிந்தனையாளர்களின் பார்வையில் முஹம்மத் (ஸல்)\nHome » Package and Offers » அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்)\nBook Summary of அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்)\nகாலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்வது வரை நமது தினசரி வாழ்வில் அ��்லாஹ்வை நினைந்து வாழ்வதற்கு துஆக்கள் துணை நிற்கின்றன. இன்னும் பயணத்திலும், மரணநேரத்திலும், மரணமடைந்த பிறகும் எல்லா நிலைகளிலும் துஆக்களை பயன்படுத்த வழிகாட்டப்பட்டுள்ளோம்.\nஇன்று, துஆக்களின் பலன்களை அறியாதவர்களாக நம் மக்கள் விரைந்து செல்லும் நவநாகரிக வாழ்க்கையை சுகித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அவல நிலையில் மக்களின் கவனத்தை இறைவனின் பக்கம் கொண்டு செல்ல இந்த கையேடு மிக உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.\nBook Reviews of அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்)\nView all அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்) reviews\nBook: அன்றாட துஆக்கள் (பிரார்த்தனைகள்) by MOULANA MUHAMMED FAROOK KHAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-17T17:04:49Z", "digest": "sha1:EGKEAOXJJVFS4GY3KBZCAE6AWG4BA5HS", "length": 8372, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி Comedy Images with Dialogue | Images for அவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி comedy dialogues | List of அவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி Funny Reactions | List of அவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவள் வருவாளா கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி Memes Images (10000) Results.\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்���ரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nஅந்த கிழவி ரொம்ப டேஞ்சரானவபா கிடைச்சத சுருட்டிகிட்டு கிளம்பிறணும்\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40705241", "date_download": "2019-07-17T16:57:08Z", "digest": "sha1:73NPPHBBH25QWT3LXPJL4NVL665AODLU", "length": 44507, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7 | திண்ணை", "raw_content": "\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nஇந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்வீர்.\nஇந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்வீர்,\nஅமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள\nமேம்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி\n“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”\nடாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )\n“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்���ியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\nடாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).\nஇந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்\n1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்·ப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ஆழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ஆம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.\nடாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்\n1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.\n1. நாக தாக்குகணை – ராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எ·குக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.\n2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன்\nநீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.\n3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எத���ரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.\n4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)\n5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ஆம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..\nபாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா\nஇந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ஆரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.\n – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன ���ாதை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)\nகால நதிக்கரையில் .. – 7\nமெய் எழுத்து ஏடு ஜூலை முதல்\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\nகாதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் \nபேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா\nமீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 11\nமும் மொழி மின் வலை இதழ்\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு\nபுலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nPrevious:மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்\nNext: புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)\nகால நதிக்கரையில் .. – 7\nமெய் எழுத்து ஏடு ஜூலை முதல்\nதந்தை மகற்கு ஆற்றும் நன்றி\nகாதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் \nபேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19\nபாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7\nஅமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா\nமீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 11\nமும் மொழி மின் வலை இதழ்\nசி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு\nபுலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்ப��கள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65551", "date_download": "2019-07-17T18:03:04Z", "digest": "sha1:TAUDMN7RQ7SU2ZGZLU7VYZZQAM4O73EL", "length": 6723, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் ஒ", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகளனி, நுங்கமுகொட பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nதங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nமோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை குறித்து விளக்கமளிக்க உத்தரவு...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வதேச......\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி ஏற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு......\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் - பிரபா கணேசன் குற்றச்சாட்டு...\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது – அமித்ஷா திட்டவட்டம்...\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – நெதர்லாந்து...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/Issue.aspx?id=190", "date_download": "2019-07-17T16:46:42Z", "digest": "sha1:GH6IHBSCG6LMWZ6ABY3URVZX4YIQYUS2", "length": 8745, "nlines": 70, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅருண் வைத்தியநாதன் இயக்கும் புதியபடம் நிபுணன். துப்பறியும் நிபுணராக அர்ஜுன் நடிக்க, உடன் பணியாற்றும் அதிகாரிகள் வேடத்தில் பிர மேலும்...\nநெல்லை மண்ணுக்கே உரிய மண்வாசனையுடன் எழுதுவோரில் இரா. நாறும்பூநாதனும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பலதிறக் மேலும்...\nகடலைமாவு\t-\t1 கிண்ணம்\nஅரிசிமாவு\t-\t1 மேசைக்கரண்டி\nதேங்காய்த்துருவல்\t-\t2 மேசைக்கரண்டி\nடாக்டர் உ.வே. சாமிநாதையர்முன் தான் கொண்டுவந்திருந்த விண்ணப்பப் படிவங்களை வைத்தார் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சம்ப்ரோ (W.M.Zu மேலும்...\nசங்கர நேத்ராலயா: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா\nதொல்காப்பியம் அறக்கட்டளை நிதிக்காக 'நள தமயந்தி'\nபாரதி தமிழ்ச் சங்கம்: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு\nஷாந்தி - ஓர் அமைதிக்கான பயணம்\nஃபிலடெல்பியா: TNF இன்னிசை ஈகை விழா\nAIM For Seva: மீராவின் ஆன்மீகப் பயணம்\nகன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை\nஅட்லாண்டா: ஸ்வேதா ரவிசங்கரின் 'நாட்டியமும் நற்றமிழும்'\nஅரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன்.\nஅரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன்\nஇந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்\nFeTNA: தமிழ் தொழில்முனைவோர் மாநாடு\nஒருநாள் குரு ஒருவர் தமது சிஷ்யர்களிடம், \"குரு பிரம்மா, சிஷ்யன் பிரம்மா, சர்வம் பிரம்மா\" என்று சொல்லிக்கொடுத���தார். குரு, சிஷ்யன், மற்றுமுள்ள அனைத்துமே பிரம்மம்தான் என்பது இதன் பொருள். சின்னக்கதை\nஇயக்குநர், திரைக்கதை, வசன ஆசிரியர், நடிகர் என மூன்று தளங்களிலும் முத்திரை பதித்த வியட்நாம் வீடு சுந்தரம் (இயற்பெயர் கே. சுந்தரம்) தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார். அஞ்சலி\nகவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான நா. முத்துகுமார் (41) சென்னையில் காலாமானார். தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக விளங்கிய இவர், 2000 பாடல்களைத் தொட்டவர். அஞ்சலி\nசுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம்\nதமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். சமயம்\n என்னமோ நகையும் நட்டும் நான் வாங்குறமாதிரி. பசங்களுக்கு சில புத்தகங்கள் மலிவா போட்டிருக்கான். உங்களுக்கு 2 சட்டை. ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம். அப்புறம்... சிறுகதை (2 Comments)\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன்\nஎர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2013/10/blog-post_15.html", "date_download": "2019-07-17T17:17:20Z", "digest": "sha1:YSNDQP5THX6PN2EFVDOO6UW4UZD6IZ3D", "length": 6056, "nlines": 120, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரைக்கதம்பம் - முன்னோட்டம்", "raw_content": "\n\"திரைஜாலம்\" வலைப்பிரிவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கீழ்க்கண்ட புதிர்களை வழங்கி வருகிறேன்.\nஇந்த புதிர்களில் பங்கேற்று பல நண்பர்கள் ஆதரவு அளித்து வருவதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் நண்பர்கள் பெருமளவில் இந்த புதிர்களில் பங்கேற்று மென்மேலும் என்னை ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்.\nஇதே வேளையில் திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக் கலைஞர்கள் பற்றிய வேறுவிதமான கேள்விகளையும் புதிர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக மற்றொரு வலைப்பிரிவு \"திரைக்கதம்பம்\" என்ற தலைப்பில் தொடங்கியிருக்கிறேன்.\nதிரைக்கதம்பத்தில், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக் கலைஞர்கள் பற்றிய பல அரிய விஷயங்கள், தொகுப்புகள் இடம் பெறும். நண்பர்கள் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு பதிப்பிலும் கேள்விகள் இடம்பெறும்.\nமேலும், திரைக்கதம்பத்தில் திரை குறுக்கெழுத்துப் புதிர்களும் இடம் பெறும். திரை குறுக்கெழுத்துப் புதிர்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைக்கலைஞர்கள் பற்றியதாக இருந்தாலும், அவற்றைப்பற்றி நன்கு அறியாதவர்கள் கூட பங்கேற்கும் வகையில் இந்தப் புதிர்கள் அமைந்திருக்கும். .\nநண்பர்கள் திரைக்கதம்பம் வலைப்பிரிவிலும் \"Followers\"ல் Click செய்து இணைந்து, பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். நண்பர்கள் திரைக்கதம்பம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டம் (Comments) மூலமாக அனுப்பலாம்.\nதிரைக்கதம்பம் பதிப்புகள் விரைவில் தொடங்கும்.\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதங்கள் அரிய முயற்சி பெரும் ஆதரவு பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2014/07/13_20.html", "date_download": "2019-07-17T16:31:25Z", "digest": "sha1:KT6YLQHEII5KBFDDKCIJDBBLIPJ2ZGW6", "length": 13729, "nlines": 234, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 13", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 13\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 13\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.\nவிடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும், இரண்டு பெயர்களும் உண்டு.\n3. முதன் முதலில் லட்சுமி, ஜானகி, ரேவதி, ரோகிணி, மல்லிகா இவர்கள் கலந்து கட்டிய பூ தான்\n6. கோபம் உள்ளவரோடு இருக்கிற தழும்பு மறையும்படியான மாற்றம் தகும் (4)\n7. உத்தரவு இட்டவர்களை எப்படியாவது இவர் துரத்தி விடுவார் (4)\n8. சாரதா தவம் செய்து விளக்கும் திருமால் பெருமை (6)\n13. நாக்கு வறண்டதால் நானாக திரும்பிப் பார்த்தேன், எனக்கொரு கனவு வந்தது (2,4)\n14. சுழன்றதெல்லாம் நடுவில் சுகமான காற்றாக மாறியது (4)\n15. மொகலாயருடன் போரிட்ட மகாராணா வீரப்பிரதாபன் சந்தனம் கடத்தியவனைக் கொன்று கடைசியில் ���ாட்டைப் பிடித்தான் (4)\n16. சிறப்பாகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் பெண்ணைப் பெற்றவர் செய்வார். (5)\n1. ஆரம்பத்தில் சரிந்து உட்கார முடியாத லைலா ஒரு காவியத்தின் தலைவி ஆனாள். (5)\n2. மூலதனம் குறைவாகப் போடுபவன் தலைவன் (5)\n4. ஜனனக் குறிப்பு கணிக்க ஜாதி, மதம் கடைசியில் சேர்க்க வேண்டும். புத்தி தேவையில்லை (4)\n5. உலகையாண்டவன் சந்தோஷமாயில்லாத நகரம் (4)\n9. மாமணி சச்சின் விருது இந்திய தேசத்ததல்ல (3)\n10. மகாராணியை முதலில் பெற்றவள் பூமாதேவி. மற்றவளல்ல. (5)\n11. குற்றத்தைப் பொருத்தருள எவ்வழியிலும் கருப்பு மனிதன் எண்ண மாட்டான் (5)\n12. வடக்கே சென்றுவிட்ட டாக்டர் கேசவன் ஒருவிதத்தில் நடனமாடுபவர் கூட (4)\n13. நங்கநல்லூரில் பாதி கல்விக்கூடம் தான் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:\n1. ஆரம்பத்தில் சரிந்து உட்கார முடியாத லைலா ஒரு காவியத்தின் தலைவி ஆனாள் (5) (enjoyed the clue)\n2. மூலதனம் குறைவாகப் போடுபவன் தலைவன் (5) (very nice)\n6. கோபம் உள்ளவரோடு இருக்கிற தழும்பு மறையும்படியான மாற்றம் தகும் (4) Nice \"\nதிரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:\nதிரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:\n\" மிகவும் பிடித்தது: 1 நெடுக்கு \"\nதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:\n\"quite challenging. சவாலான புதிர் . பாராட்டுகள் 1 நெடு பாடாய் படுத்திவிட்டாள். \"\nதிரு யோசிப்பவர் அவர்களது கருத்து:\n\" ரசித்த குறிப்பு - 7 குறு: உத்தரவு இட்டவர்களை எப்படியும் இவர் துரத்திவிடுவார். \"\nதிரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:\n\" 6 குறு: மிக அருமை \"\nதிரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:\nதிரு G.K.சங்கர் அவர்களது கருத்து:\nதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:\n\"வழக்கம் போல் குறிப்புகள் அனைத்துமே அருமை. சிலது எனக்கு போதுமானதாக இல்லை \"\nதிரு தமிழ் அவர்களது கருத்து:\nதிருமதி பூங்கோதை சீனுவாசன் அவர்களது கருத்து:\nகுறைவாக போடுபவன், வடக்கே சென்றுவிட்ட, நங்கநல்லூரில் பாதி, இவர் துரத்தி விடுவார் and almost all charades were just too good\nதிருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 13 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:\nவிடைகளை அனுப்பி��� எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.\nசில நண்பர்கள் திரை குறுக்கெழுத்துப் புதிர் பற்றிய தங்கள் கருத்துக்களையும், எந்தெந்த குறிப்புகள் மிகவும் பிடித்திருந்தன என்பதையும் எழுதியனுப்பியிருந்தார்கள். அவர்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் வெளியிட்டிருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467242", "date_download": "2019-07-17T17:42:59Z", "digest": "sha1:YKOI6WPCVMDWHWM5P7CMZCAGT2NZ6K2K", "length": 7348, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பிக் பாஷ் டி20 லீக் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி | Big Bash T20 League Sidney Sixers wins great success - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபிக் பாஷ் டி20 லீக் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வென்றது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசியது. சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது. ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 75 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜார்டன் சில்க் 41, பிலிப் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பிரிஸ்பேன் பந்துவீச்சில் ஜோஷ் லேலர் 5 விக்கெட் கைப்பற்றினார்.\nஅடுத்து களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் 18.1 ஓவரில் 98 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. பென் கட்டின் 28, பிரெண்டன் மெக்கல்லம் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிட்னி சிக்சர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 8 போட்டியில் 14 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. சிட்னி சிக்சர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் 10 போட்டியில் தலா 10 புள்ளிகளுடன் அடுத்த 2 இடங்களில் உள்ளன.\nபிக் பாஷ் டி20 லீக் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி\nவரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட��: பிசிசிஐ புதிய திட்டம்\nசச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு: டோனிக்கு இடமில்லை\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்\nஓவர் த்ரோ சர்ச்சை நடுவர் முடிவே இறுதியானது...ஐசிசி விளக்கம்\nடிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை\nட்வீட் கார்னர்... குருவுக்கு மரியாதை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467396", "date_download": "2019-07-17T17:40:58Z", "digest": "sha1:UUFNAN4DV6AIU56EGUAXY35WT5A6IKFF", "length": 8263, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை | Government employees do not get paid for work tomorrow: Tamilnadu government warns - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை\nசென்னை : அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசு ஊழியர்கள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்\nநடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nசசிகலாவை வெளியில் எடுக்க சட்டரீதியான முயற்சி எடுத்துக்கொண்டிருக்கி��ோம்: டிடிவி தினகரன் பேட்டி\nசர்வேதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி டுவிட்\nசென்னை ரிசர்வ்வங்கி சுரங்கபாதையில் கான்கிரீட்ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனு: ஒருவாரத்தில் விளக்கமளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகல்விக்கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமலுக்கு சூர்யா நன்றி\nசென்னை மயிலாப்பூரில் போலீஸை விமர்சித்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட 6 பேர் கைது\nநில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nசாயல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை\nஇந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை\nமத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது....பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அனுமதி\nஎன்.ஐ.ஏ. திருத்தச்சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nமதுராந்தகம் அருகே பெண்ணை கொன்று மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: போலீசார் விசாரணை\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kasangadu.com/proud1", "date_download": "2019-07-17T16:59:00Z", "digest": "sha1:S3TPICJGKSVVIVCGRJOYCTFAX57KSIYU", "length": 6296, "nlines": 108, "source_domain": "www.kasangadu.com", "title": "proud - காசாங்காடு கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nநீர் நிலைகள் & ஓடைகள்\nகாசாங்காடு கிராமம் சம்பந்தப்பட்ட அனைத்த�� தகவல்களும் தரும் ஓரே இடம் ...\nஎழுதப்படாத சட்டமே எங்கள் கிராமத்தின் பெருமைகள்.\nசுருட்டு, பீடி போன்ற புகைக்கும் அல்லது போதை தரும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு அனுமதி இல்லை.\nமதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ அனுமதி இல்லை.\nவெள்ளாடு வளர்ப்பதற்கு அனுமதி இல்லை.\nகட்சி கொடி மரம் வைப்பதற்கு அனுமதி இல்லை.\nநினைவு சிலைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை.\nதனிநபர் உபயதாரர்களின் பெயர் எழுதுவது இல்லை.\nஊரில் எங்கள் கிராமத்தினர் நன்கொடைகளை வைத்து பல்வேறு செயல்கள் செய்யப்பட்டுள்ளன. பின்வருவைகளில் அவற்றில் சில,\n2. நமக்கு நாமே திட்டத்தில் காசாங்காடு திருமண மண்டபம்.\n3. மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார் கோவில்கள்\nஇக்கிராமத்திலிருந்து வெளிநாட்டில் பெரும்பாலோர் வேலை மற்றும் தொழில் செய்து வருகிறார்கள். தற்போது வசிக்கும் நாடுகள்\n3. ஐக்கிய அரபு எமிரேட்டுகள்\n6. ஐக்கிய மாநிலங்கள் (அமெரிக்கா)\nகிராமம் மட்டுமன்றி உலகமே முன்னற்றம் அடைய வேண்டும் என்பதே எங்கள் ஒவ்வொரு கிராமத்தினரின் விருப்பம்.\nகடைசியாக தகவல்கள் மாற்றப்பட்ட நாள்: சர்வதாரி ஆண்டு புரட்டாசி 19, ஞாயி்று\nதுவக்கநாள்: சர்வதாரி ஆண்டு ஆவணி 4, புதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-17T16:23:00Z", "digest": "sha1:W6XRGJLBANA5FLJKNEZ2YPZXJAOQYWQ5", "length": 75943, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "மொழியும் மௌனமும் வாழ்க்கையும் – சொல்வனம்", "raw_content": "\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nஎன் வளர்ப்பு மகன் ஸோனுவுடன் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். அவனுக்கு அப்போது ஐந்தாறு வயது இருக்கும். பூமி எப்படி உருவானது, முதலில் வந்த உயிர் பெண்ணா ஆணா போன்ற வாழ்க்கை பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பான். ஒரு முறை கேட்டான்:\n”மம்மா, நாய் ஏன் குரைக்கிறது\n“அது நாயோட மொழி, ஸோனு” என்றேன்.\n“இன்னொரு நாய்க்கு அது புரிவதால் அது மொழியாகிறதா\nஒரு நிமிடம் மௌனித்துவிட்டு பின் அவனை அணைத்துக்கொண்டு சொன்னேன்:”ஆமாம், இன்னொரு நாய்க்குப் புரிவதால்தான் அது மொழியாகிறது.”\nகுறிப்பான்கள், குறிக்கப்படுபவை என எத்தனையோ விரிவான தளங்களில் மொழி பற்றியும் மொழியியல் பற்றியும் ஆராய்ச்சிகளும், நூல்களும் உள்ளன. ஆனால் அன்���ு மனத்தில் தோன்றியது எல்லாவற்றையும் விட முக்கியமானது மொழி என்பது தொடர்பை ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒரே ஒரு நபரையாவது அது எட்ட வேண்டும். அப்படியானால் நமக்கான மொழியை, நாம் தொடர்பு கொள்ள நினைக்கும் மொழியை எவ்வாறு, எப்படித் தேர்வு செய்ய வேண்டும் மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா மொழி என்றால் அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டுமா மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா மற்ற எந்த மொழியின் கலப்பும் அற்றத் தூய்மையான மொழியாகத்தான் அது இருக்க வேண்டுமா அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா அந்த மொழியை மட்டும்தான் பாவிக்க வேண்டுமா மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா மேலும், மொழி என்பது சொற்களால் மட்டுமே ஆனதா அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா அது சைகையாகவும், சொற்களற்ற இசையாகவும், ஓவியமாகவும், உடலசைவாகவும், காட்சியாகவும் இருக்கக் கூடாதா இதுபோன்ற கேள்விகளுக்குக் கொண்டுபோய்விட்டது அந்த மொட்டைமாடி உலாத்தல்.\nஒரு மொழியின் மேல் உள்ள ஆர்வமும் ஈடுபாடும் அதனால் பிறக்கும் அடையாளமும் பிற மொழிகளை ஒதுக்க வைக்க வேண்டுமா என்றும் எண்ணம் ஓடியது அப்போது என்னுள். வங்காளத்து அத்தனை இலக்கியங்களும், மராட்டி இலக்கியங்களும் தமிழில் மொழியாக்கம் ஆனபடி இருந்தன என் இளமைப் பருவத்தில். ரஷ்ய மொழிப் படைப்புகள் தமிழில் படிக்கக் கிடைத்தன. குழந்தைகளுக்கான சீன மொழிக் கதைகள் மலிவு விலையில் வந்து குவிந்தன. ஒரு மொழியைப் பாலமாக வைத்துப் பல மொழிகளை எட்ட முடிந்தது. ஓரு மொழி என்பது அடையாளக் குறுகல் அல்ல; அது பல மொழி நதிகள் கலக்கும் பெருங்கடலுக்குக் கூட்டிபோகும் ஒரு வற்றாத நதி எனும் உவகை அளிக்கும் உணர்வு தொடர்ந்து மனத்தில் ஓடிய காரணம் அந்த ஆரம்ப ஆண்டுகளில் ஏதோ ஒரு வகையில் ஒலித்த வண்ணம் இருந்த மொழி ஒலிகளும் அவற்றின் எதிரொலிகளும்தாம்.\nமொழி என்பது வெறியாகவும், தீவிரப் பற்றாகவும், அடையாளமாகவும் இருக்கிறது பலருக்கு. எனக்கு அது நேராததற்குக் காரணம் நான் பல இடங்களில் வளர்ந்து பல மொழிகளின் ஈரம் என்னுள் படர்ந்திருப்பதால் இருக்கலாம். மலையாள நாட்டில் வளர்ந்ததால் தமிழை விட மலையாளம் ந��்கு அறிந்த அப்பா. சமஸ்கிருதத்திலும் புலமை உள்ளவர். மராட்டி மொழி அபங்க்களைக் கேட்டு வளர்ந்து, பெங்களூர் வந்தவள் நான். பிறகு கன்னட தேவர்நாமாக்களையும், தெலுங்கு தியாகராஜர் கிருதிகளையும், என் தாயார் இசைப்படுத்திய தேவாரங்களையும் கற்றவள். என் அடையாளம் மொழியா இசையா என்ற குழப்பம் ஒரு புறம் இருக்க என் மொழிக்குள் மட்டுமே நான் சுருங்கிப் போக முடியுமா, சுருங்க வேண்டுமா போன்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. மொழிப்போர்கள் மற்றும் அடையாளங்கள் குறித்து நான் ஒரு குறிப்பு காலச்சுவடு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதை இங்கே மீண்டும் நினைவு கூறுவது இது குறித்து நான் மேலும் கூற உதவும் என்று நினைக்கிறேன்.\nஐம்பதுகளில் பெங்களூரில் நான் பள்ளியில் படித்தபோது கான்வென்ட் அல்லாத பள்ளிகளில் ஆறாவது வகுப்பு வரை தாய்மொழி பயிற்று மொழியாகவும் மட்டுமின்றி இரண்டாம் மொழிப் பாடமாகவும் இருந்தது. அத்துடன் மாநில மொழியும், ஹிந்தியும் கட்டாயப் பாடங்களாகவும் இருந்தன. ஏழாவது வகுப்பிலிருந்து ஆங்கில வழிக்கல்வி இருந்தது. பள்ளி இறுதிவரை தாய்மொழி இரண்டாம் மொழியாகவும் ஹிந்தி கட்டாயப் பாடமாகவும் இருந்தது. எங்கள் பள்ளியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி என்று இரண்டாம் மொழியாகத் தாய்மொழியைப் படிக்கும் வசதி இருந்தது பள்ளி இறுதிவரை. ஏழாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வி கற்காமல் கன்னடவழிக் கல்வி கற்பதற்கும் வாய்ப்பு இருந்தது. இதனால் பல மொழிகள் பற்றி அறியும் வாய்ப்பு மட்டுமல்ல, மற்ற மொழிகளை மதிக்கும் குணமும் இருந்தது ஐம்பதுகளில்.\nகர்நாடகத்திலும் கன்னட மொழியை உயர்த்தும் இயக்கங்கள் வந்தன. 1980களில் வலுவடைந்த கோகக் செலுவலி (கோகக் இயக்கம்) இத்தகைய எண்ணங்கள் உருவாக்கிய பெரிய இயக்கம்தான். கன்னடம் பயிலாமலே பள்ளிப் படிப்பைக் கடக்க வைக்கும் பல பள்ளிகளை எதிர்த்த இயக்கம். பெங்களூரில் குடியேறிய பலர் கன்னடம் பேசாதவர்கள். 1950களிலும் 60களிலும் பல எழுத்தாளர்களும் கன்னடப் போராளிகளும் இணைந்தனர். 1920களில் ஹுயில்கோல் நாராயண ராவ் எழுதிய ”உதயவாகலி நம்ம செலுவ கன்னட நாடு” பாட்டு எல்லாப் பள்ளிகளிலும் பாடப்பட்டது. நானும் பாடியிருக்கிறேன். ”கன்னட கஸ்தூரி அரவ (தமிழ்) அத்வான” (கஸ்தூரியைப் போன்றது கன்னடம்; தமிழ் வெறும் படு��ோல்வி) போன்ற ஏசல்களும் இருந்தன. நானறிந்து ராமநவமி உற்சவம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் உற்சவம் அப்போது. நாங்கள் இருந்த சேஷாத்ரிபுரத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கச்சேரிகள் நடக்கும். எம்.எஸ் வராத கச்சேரி கிடையாது. ஒரு முறை ஆ. நா. க்ரு என்று அறியப்பட்ட எழுத்தாளர் ஏ. என். கிருஷ்ண ராவ் ராமநவமி உற்சவங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து வரும் பாடகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எதிர்த்தார். ”இதூ ராமோத்ஸவா அல்லா, த்மிளோத்ஸவா” (இது ராமோத்ஸவம் இல்லை, தமிழோத்ஸவம்) என்று முழங்கினார். அதன் பிறகுதான் மாநிலக் கலைஞர்களுக்கும் சரியான இடம் அளிக்கப்பட்டது. ஆ. நா. க்ருவின் பெயர் எல்லோரும் அறியும் ஒரு பெயராகியது. ஒரு முறை மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் அவரைப் பற்றிச் சொல்லும்போது, “நான் ஒரு தமிழ் பேசும் கன்னடியன், மிர்சா இஸ்மாயில் (அப்போது மைசூரின் திவான்) ஒரு முஸ்லிம் கன்னடியர், ஆ. நா. க்ரு ஒரு சுத்தமான கன்னடியர்” என்று குறிப்பிட்டார்.\nஇவற்றைக் குறிப்பிடும் காரணம் கன்னட மொழியை முன்னிறுத்தும் முயற்சிகளும் ஹிந்தி, சமஸ்க்ருதம் போன்ற மொழிகளுக்கு எதிர்ப்பும் இருந்தாலும் மற்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் இருந்தன. இரண்டாம் மொழியாகத் தாய்மொழி கல்லூரி இறுதிவரை இருந்தது அறுபதுகளின் இடையாண்டுகள் வரை. ஹிந்தி மொழித் திணிப்பு எதிர்க்கப்பட்டாலும் உருதுவும் கன்னடமும் பேசும் பல கன்னடியர்கள் இருந்ததால் ஹிந்தி மொழி வெறுப்பு ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்.\nஹிந்தி மொழித் திணிப்பு, இந்தி எழுத்துரு திணிப்பு எதிர்க்கப்பட்டது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அந்த மொழி குறித்த மொழி வெறுப்பு பல வகைகளில் மனக் குறுகல்களையும் செயல்பாட்டுக் குறுகல்களையும் ஏபடுத்தியது என்றே சொல்லவேண்டும். மொழியோடு சேர்த்து அந்த மொழியினத்தவர்களும் வெறுக்கப்பட்டது இனம் சார்ந்த பல சண்டைகளுக்கும் பாரபட்ச நோக்குகளுக்கும் வழிவகுத்தது. தொடர்பு மொழியாக ஆங்கிலம் அமைந்தது ஆங்கிலச் சார்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனால் மாநில மொழி வலுவடைந்தது, அதன் அந்தஸ்து கூடியது என்று சொல்லமுடியாது. ஆரம்பக் கல்வி அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தளத்தில் இல்லாமல் போகும்போது மாநில மொழி வளர்ச்சி அடைவது சாத்தியமில்லை.\nமாநில மொழி அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாக இருக்க வேண்டும் என்பது சரியான நோக்குதான். இப்போதும் மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு வேலையில் மிக உயர் பதவிகளில் உள்ள தமிழர்கள் மராட்டி மொழியைச் சரளமாகப் பேசவும் எழுதவும் செய்வார்கள். ஆனால் எனக்குத் தெரிந்தவரை கோப்புகளில் மராட்டி ஆங்கிலம் இரண்டிலும் எழுதினார்கள் என்றே நினைக்கிறேன். டெல்லியிலும் கூட அரசு அதிகாரிகள் ஹிந்தி தெரியாமலேயே வேலை செய்ய முடியும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதை மொழியாக்கம் செய்துவிடுவார்கள் கீழே இருப்பவர்கள். ஆனால் ஹிந்தி மொழி பற்றிப் பேசும்போது நம் மனத்தில் இருப்பது இது எல்லாம் இல்லை. வடக்கு தெற்கு என்ற இரு பெரும் இருமைகளை மனத்தில் இருத்தி நாம் ஹிந்தி மொழியை அணுகுகிறோம்.\nவடக்கில் இருப்பவர்கள் எல்லோருமே ஹிந்தி பேசுபவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் பொது இடங்களில் ஹிந்தியில் அறிக்கைகள் இருப்பதால் ஹிந்தி பேசுபவர்களுக்குப் பயணம் போகும்போது தொல்லையில்லை போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன. பார்க்கப்போனால், ஹிந்தியில் உள்ள அறிக்கைகளை பிஹாரி, மைதிலி, போஜ்புரி பேசும் பீஹார் மாநிலத்தவரும், ப்ரஜ், அவதி, கடிபோலி பேசும் உத்திரப் பிரதேசத்தவரும், ராஜஸ்தானி, மார்வாடி பேசும் ராஜஸ்தானியரும், பஹாடி, கட்வாலி, குமாஊங் பேசும் ஹிமாசலப் பிரதேசத்தவரும், புந்தேல்கண்டி, சத்தீஸ்கடி பேசும் மத்தியப் பிரதேசத்தவரும், ஹரியாண்வி பேசும் ஹரியானா மாநிலத்தவரும், பஞ்சாபி பேசும் பஞ்சாபியர்களும், டோக்ரி மொழி பேசும் காஷ்மீரத்தவர்களும், ஸந்தாலி போன்ற ஆதிவாசி மொழிகளைப் பேசுபவர்களும் கூடப் புரிந்துகொள்ள முடியாது. ஒரியா, குஜராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், கொங்கணி, கொடகு மொழி, துளு, அஸ்ஸாமிய மொழி, மணிபுரி, காஸி, மிஸோ, போடோ, அருணாசலப் பிரதேசத்தின் பல பழங்குடி மொழிகள் (வட கிழக்குப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 மொழிகள் உள்ளன) பேசுபவர்களுக்கும் ஹிந்தி அறிக்கைகள் புரியாதுதான். இத்தகைய பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதுதான் நம் நாடு.\nவந்தாரை வாழ்விக்கும் நாடு போன்ற நம்மைப் பற்றிய பிரமைகளை நீக்கிவிட்டு, ஹிந்தித் திணிப்பு, தேவநாகரி எழுத்துரு திணிப்பு போன்றவை பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களையும், எதிர்ப்பையும் நாம் மேற்கொண்டால், இந்த விவாதம் இருமை நிலையைக் கடந்து வேறு தளங்களுக்குப் போக முடியும். தனிப்பட்ட முறையில் பார்க்கப்போனால், சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர் மற்றும் மீராவின் பாடல்கள் இவற்றைப் படிக்க முயலும்போதுதான் ஹிந்தி நம் நாட்டின் இணைப்பு மொழியாவது சாத்தியமில்லை என்றாலும் இத்தகைய பெரும் பாரம்பரியம் உள்ள் மொழிகளை எட்டும் சிறு பாலமாக ஹிந்தி இருப்பது சாத்தியம் என்று தோன்றியது. 23 இந்திய மொழிகளில் 87 பெண் எழுத்தாளர்களின் எழுத்தை ஐந்து தொகுப்புகளாகக் கொண்டு வரும் ஸ்பாரோவின் [SPARROW (Sound & Picture Archives for Research on Women)] பதிப்பு முயற்சியின் போதுதான் பல வகைகளில் வித்தியாசமான மொழிகளை ஹிந்தி மூலம் ஓரளவு எட்ட முடிந்தது எங்களுக்கு. இது மற்ற மொழிகளின் இலக்கிய ஆழங்களை அறிய மட்டுமல்ல, தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதும் என்ற எங்களுக்குள் இருந்த மமதையையும் போக்க உதவியது. அனைத்துத் தென்னிந்தியர்களையும் மதராஸி என்ற சிமிழுக்குள் வட இந்தியர்கள் அடைப்பது போல் வட இந்தியர்களை நாம் ஹிந்திக்காரர் என்ற வட்டத்தினுள் போட்டிருப்பது புரிந்தது.\nகணக்கிலடங்கா மொழிகள் உள்ள நாட்டில் ஒரே ஒரு மொழியை, அது தாய்மொழியாக இருந்தால் கூட, அதை நம் அடையாளமாக ஏற்பது சாத்தியமா அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலமும் அதை ஒரு மொழி சார்ந்த தீவிர வெறியாக்குவதன் மூலமும் ஒரு நபருக்குள் இருக்கும் பல்வேறு மொழிகளின் தடயங்கள் மறைக்கப்பட்டுவிடுமா அப்படி ஏற்றுக்கொள்வதன் மூலமும் அதை ஒரு மொழி சார்ந்த தீவிர வெறியாக்குவதன் மூலமும் ஒரு நபருக்குள் இருக்கும் பல்வேறு மொழிகளின் தடயங்கள் மறைக்கப்பட்டுவிடுமா அதில் வேறு மொழிகளை உள்வாங்கும் மன ஒலிவாங்கிகள் அடைக்கப்பட்டு மௌனப்படுத்தப்பட்டுவிடுமா அதில் வேறு மொழிகளை உள்வாங்கும் மன ஒலிவாங்கிகள் அடைக்கப்பட்டு மௌனப்படுத்தப்பட்டுவிடுமா சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர், மீரா, பஹினாபாய், துகாராம் இவர்களின் படைப்புகள் மற்றும் பாடல்களுக்கு சில செவிகள் திறக்காது போய்விடுமா சூர்தாஸ், துளசிதாஸ், வித்யாபதி, கபீர், மீரா, பஹினாபாய், துகாராம் இவர்களின் படைப்புகள் மற்றும் பாடல்களுக்கு சில செவிகள் திறக்காது போய்விடுமா ஒரு மொழியை அடையாளமாகப் பூணுவதில் எத்தனை மொழிகளின் மௌனம் அடங்கியுள்ளது ஒரு மொழியை அடையாளமாகப் பூணுவதில் எத்தனை மொழிகளின் மௌனம் அடங்கியுள்ளது ஒரு மொழி மூலம் தொடர்பு கொள்வது எத்தகைய வரையறைகளுக்குட்பட்டது\nஒவ்வொருமுறை வேறு மொழியின் கதை ஒன்றையோ கவிதை ஒன்றையோ படிக்கும்போதும் தமிழ்க் கவிதை அல்லது கதை ஒன்றை காஸி மொழி நண்பருக்கோ பஞ்சாபி பேசும் தோழிக்கோ மராட்டிக் கவிஞருக்கோ சிரமப்பட்டு மொழியாக்கம் செய்யும்போதும் மொழியால் தொடர்பு கொள்ளக் கூட எத்தனை மௌனப் பாலங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது என்று தோன்றும். இந்தக் காலகட்டத்தில் பெண்களைச் சந்திப்பதும், பெண்கள் வாழ்க்கையையும் சரித்திரத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சிகள் மொழி பற்றிய வேறு பல புரிதல்களுக்கும் தொடர்பு கொள்வதன் தன்மைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கான அவசியத்தை அறிவதற்கும் என்னைச் சித்தப்படுத்தின.\nகோலம் போடும் பெண்மணி ஒருவரை நான் கோயமுத்தூரில் சந்தித்தேன் ஒரு முறை. தெரு வாசல் கோலங்கள், சடங்குகளுக்கான கோலங்கள், பல்வேறு கடவுள்கள் தேவிகள் இவர்களைக் கோலத்தில் வரைவது இவருடைய சிறப்பு என்று சொல்லியிருந்தார்கள் அவரை அறிமுகப்படுத்தியவர்கள். பால் மேல் கோலம் வரைந்து நவராத்திரியின் போது அது விஜயதசமி வரை கலையாமல் இருக்க வைப்பது அவர் தனிச் சிறப்பு. அவர் வீட்டுக்குச் சென்றபோது நான் அவரைப்பேட்டி காண வருவதாக அறிவித்துவிட்டுத்தான் சென்றிருந்தேன். அவரும் காத்திருந்தார். இடுப்பில் பேரப்பிள்ளையுடன். சாய்வு நாற்காலியில் அமர்ந்து இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் தினசரியைப் படித்துக்கொண்டிருந்தார் கணவர். இடுப்பில் குழந்தையுடனேயே என்னிடம் பேசினார். கோலம் போடுவதை எப்படித் தேர்வு செய்தார் என்று கேட்டேன். இசையில் மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும் திருமணத்துக்கு முன் இசை பயின்றதாகவும் கூறினார். ஆனால் புகுந்த வீட்டில் இசைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கவில்லை. இசை ஒலியுடன் கூடியது. அதை அவர்கள் சத்தமாகவே பார்த்தார்கள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் சத்தம். ஓவியத்திலும் ஈடுபாடு இருந்ததால் யாருக்கும் தொந்தரவு தராத கோலங்களை வரைய ஆரம்பித்தாராம். இவ்வளவு அருமையாக வரையக் கூடியவர் கோலத்துக்காகக் கடவுள்களை அதிகமாக ஏன் வரைகிறார் என்று கேட்டேன். அவரிடம் பதில் இருந்தது. அஸ்தமனக் காட்சி அல்லது ஒரு பிச்சைக்காரரின் தத்ரூபமான உருவ��்படம் இவற்றை அவரால் வரைய முடியும்தான். ஆனால் சாமிகளையும் தேவிகளையும் வரைவது வீட்டோரால் சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. மதம் சம்பந்தப்பட்டப் பொருள்கள் குறித்து விமர்சனங்கள் எழாது. பொதுவான, மலைகள் மரங்கள் பட்சிகள் உருவப்படங்கள் என்று வரைந்தால் அது வீணான பொழுதுபோக்காகவே கருதப்படும். நேரத்தை அதில் செலவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இப்படி அவர் கூறிகொண்டே போனார். அவர் கூறியதில் பலவகை, பல தள மௌனங்கள் இருந்தன. முதலில் இசையின் மௌனம், பிறகு கோலம் வரைவதைத் தேர்வு செய்வதில் இருந்த மௌனம், கோலம் வரைவதற்கான பொருளைத் தேர்வு செய்யும்போது கடைப்பிடித்த மௌனம், என்னிடம் பேசும்வரை இது குறித்து யாரிடமும் பேசாத மௌனம். இவை எல்லாவற்றையும் விட அவர் வாழ்க்கையின் இத்தனை மௌனங்களை அவர் உணராத மௌனம் என்று பல மௌனங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவருடனான உரையாடல்.\nஇந்த நிகழ்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் எந்தத் தறுவாயினுள் பெண்கள் பேச்சு அமைகிறது என்பதைக் காட்டத்தான். பெண்களின் மொழி கூட சில வகைகளில்தான் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஓவியங்களைத் தீட்டும் ஓவியர் ஒருவர் என் தோழி. ஆற்றங்கரையில் மூன்று பெண்கள் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும் அருமையான ஓவியம் ஒன்றை அவர் வரைந்திருந்தார். (என் அறையில் இப்போது நான் மாட்டியிருப்பது). வழக்கமாக மிக நுணுக்கமாகவும் அற்புதமாகவும் மைசூர் பாணியில் கடவுள்களை வரைபவர் வேறு ஓவியங்கள் உண்டா என்று நான் கேட்டபோது இதைக் கொண்டு வந்து காட்டினார். ஓவியத்தின் தலைப்பு பின்னால் எழுதப்பட்டிருந்தது: பெண்களின் வம்பு. ஆற்றங்கரையில் மூன்று ஆண்கள் பேசிக்கொண்டிருந்திருந்தால் என்ன தலைப்பிட்டிருப்பாய் என்று நான் கேட்டபோது பட்டென்று பதில் வந்தது: ஆண்களின் உரையாடல், வேறு எப்படித் தலைப்பிட முடியும் ஆகவே ஆண்கள் மேடையில் முழங்குகிறார்கள், நீண்ட விளக்கங்களுடன் நிதம் வீட்டில் கூட சொற்பொழிவாற்றுகிறார்கள். பெண்களோ வம்பு பேசுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், நேரம் காலம் தெரியாமல் பேசுகிறார்கள். கல்வித் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவரும் கிட்டத்தட்ட இதுபோல்தான் என்னிடம் கூறினார். அவரிடம் நான் ஸ்பாரோவின் வாய்வழி வரலாற்று ஆராய்ச்சி பற்றிக் கூறி நிதி உதவி கேட்டேன��. அதற்கு அவர் கூறினார்: என்னது ஆகவே ஆண்கள் மேடையில் முழங்குகிறார்கள், நீண்ட விளக்கங்களுடன் நிதம் வீட்டில் கூட சொற்பொழிவாற்றுகிறார்கள். பெண்களோ வம்பு பேசுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், நேரம் காலம் தெரியாமல் பேசுகிறார்கள். கல்வித் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவரும் கிட்டத்தட்ட இதுபோல்தான் என்னிடம் கூறினார். அவரிடம் நான் ஸ்பாரோவின் வாய்வழி வரலாற்று ஆராய்ச்சி பற்றிக் கூறி நிதி உதவி கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: என்னது பெண்கள் அரட்டை அடிப்பது சரித்திரமா பெண்கள் அரட்டை அடிப்பது சரித்திரமா ஆனால் பெண்கள் உபயோகித்துள்ள மொழி நம் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் மொழிதான். அந்த மொழியின் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வடிவங்களில் உழைப்பாளிகளின் பாடல்களாக, மக்கள் பாடல்களாக, கதைப்பாடல்களாக, பக்திப் பாடல்களாக, செய்யுள்களாக, கதைகளாக நம்மை அடைந்திருக்கின்றன. பேசும் மொழி என்பது காலம்காலமாக சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பது இவ்வாறுதான். இந்த மொழியையும் அதில் உள்ளடங்கியிருக்கும் மௌனங்களையும் ஓலங்களையும் வெளிக்கொணர்வது ஒரு பக்கமிருக்க இதுகாறும் மௌனப்படுத்தப்பட்ட, விளிம்புகளுக்குத் தள்ளப்பட்ட தற்கால வாழ்க்கை அனுபவங்களுக்குக் குரலையும் மொழியையும் தருவதும் வாய்வழி வரலாற்றை ஆவணப்படுத்தும் செயல்பாட்டில் இன்றியமையாததாகும்.\nமௌனப்படுத்தப்பட்டது மொழியாகும்போதுதான் அர்த்தமுள்ள தொடர்பு சாத்தியப்படும். இத்தகைய மொழியாக்கும் செயல்பாடுகள் குடும்ப அரசியலை மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையின் அரசியலையும் நமக்குத் தெளிவு படுத்தும். இந்த மொழி, சொற்களால் கட்டப்பட்டது மட்டும்தானா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அது சொற்களாக, மௌனங்களைச் சுட்டிக்காட்டுவதாக, சொற்களில்லாத சமிக்ஞைகளாக, சைகைகளாக, உடல்மொழியாக, இசையாக, ஓவியமாக, சினிமாவாக உருவாகும் மொழியாக இருக்கும்.\nஉடன் தொடர்பு ஏற்படுத்தும், மற்றவரைத் தொடும், தொட்ட நபரிடம் எதிர்வினைகளை உருவாக்கும் மொழியாக அது இருக்குமா என்றால் பதிலளிப்பது கடினம்தான். மொழி புரிய இதயமும் தேவையாக இருக்கிறது. மகாக் கவிஞர் காலிப் இது குறித்து எழுதியிருக்கிறார். அவர் மொழி புரிந்துகொள்ளாமல் போவது அவருக்கும் நேர்ந்திருக்கிறது ஒரு காதலிக்குக் ���ூறுவது இது என்று கருதப்பட்டாலும் இது எல்லோருக்குமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர் இவ்வாறு கூறுகிறார்:\n நான் கூறுவதை அவர்கள் ஒரு போதும்\nஅவர்களுக்கு இன்னொரு இதயத்தைக் கொடு\nஅல்லது எனக்காவது இன்னொரு மொழியைக் கொடு.\nNext Next post: குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்��ியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சத��னந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கா��்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang ட��னீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 ���ெப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-17T16:25:39Z", "digest": "sha1:53PN7CNVG2PDDXDOEPFQDP2QLPDDBSUF", "length": 5276, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வட இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட இந்தியா என்பது வரையறையற்ற வார்த்தைகளில் சொன்னால் இந்தியாவின் வடபகுதி. வட இந்தியா என்பதற்குப் பல வரையறைகள் சொல்லப்படுகின்றன.\nஇந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்டு, அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப்பிரதேசம், பீகார், சார்கண்ட், சத்தீசுக்கர் மற்றும் மத்தியப் பிரதேசம்\nஅதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2008)\nதில்லி, கான்பூர், லக்னௌ, செய்ப்பூர், பட்னா, சண்டிகர், & மீரட்\nஆங்கிலம், இந்தி, உருது, காசுமீரி, தோக்ரி, பஞ்சாபி, போச்புரி, Maithili, சந்தாளி\nஇந்திய அரசு வட இந்திய கலாச்சாரப் பகுதி என்பது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், சண்டிகர் [1] ஆகியவை உள்ளடக்கியது. வடக்கு மத்திய இந்திய கலாச்சாரப் பகுதி என்பது மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், இராஜஸ்தான், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், தில்லி ஆகியவற்றை உள்ளடக்கியது.[2]\nஇந்தோ-ஆரிய மொழிகள் புழங்கும் இடம் வட இந்தியா. இந்தி மற்றும் தொடர்புடைய மொழிகள் இங்கே பேசப்படுகின்றன.\nஒரு காலத்தில், விந்திய மலைக்கு வடக்கே உள்ளது வட இந்தியா தெற்கே உள்ளது தென் இந்தியா என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்சமயம் இந்த வரையறை கைவிடப்பட்ட ஒன்று. அகத்திய முனிவர் கூற்று மற்றும் மனு ஸ்மிருதியிலும் விந்திய மலை வடக்கு தெற்கைப் பிரிப்பதாய்ச் சொல்லப்பட்டுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/8-percent-of-indian-mobile-users-prefer-multiple-sim-cards.html", "date_download": "2019-07-17T17:16:14Z", "digest": "sha1:YASCAN6LDWRBK2X2MMFARIJ4QFPTPEPV", "length": 17284, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "8 percent of Indian mobile users prefer multiple SIM cards | டூவல் சிம் கார்டு மொபைல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பு! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n3 hrs ago இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\n5 hrs ago சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\n6 hrs ago கூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\n7 hrs ago இந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nNews சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோட��� லாபம்\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nடூவல் சிம் கார்டு மொபைல்போன்கள் பயன்பாடு அதிகரிப்பு\nநம் நாட்டில் 8 சதவீதம் பேர் இரட்டை சிம் கார்டு வசதிகொண்ட மொபைல்போனை பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநீல்சன் நிறுவனம் சமீபத்தில் மொபைல் பயன்படுத்துவோரைப் பற்றி ஒரு ஆய்வு எடுத்தது. அதில், அதாவது 8 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருக்கின்றனர் என்று அந்த சர்வே கூறுகிறது.\nகுறிப்பாக 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் வாழும் இந்திய மாநகரங்களில்தான் அதிகமான பேர் அதாவது 21 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். நகரங்களில் 11 சதவீதம் பேரும், கிராமப் புறங்களில் 9 சதவீதம் பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதாக இந்த சர்வே தெரிவிக்கிறது.\nஅதிலும் குறிப்பாக 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளையோர்தான் அதிகமாக 45 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இவர்களில் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள்தான் அதிகம்.\nஇவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவோர் பல்வேறுபட்ட சிம்கார்டு நிறுவனங்களையும், பல்வேறுபட்ட ப்ரீபெய்டு இணைப்புகளையும் விரும்புவதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக சிறிய அளவில் இயங்கும் சிம்கார்டு நிறுவனங்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. எடுத்துக்காட்டாக சந்தையில் 1 சதவீதம் பங்கை மட்டும் வைத்திருக்கும் யுனிநார் நிறுவனம் 6 சதவீதம் பங்கு அளவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருக்கிறது. அதுபோல் ஏர்செல் 7 முதல் 8 சதவீதம் பேரை வைத்திருக்கிறது.\nமேலும் டூவல் சிம் வசதியுள்ள ��ொபைல்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருவதாக இந்த சர்வே கூறுகிறது. குறிப்பாக இந்தியாவில் மொபைல் வைத்திருப்பவர்களில் 61 சதவீதம் பேர் டூவல் சிம் வசதியுள்ள மொபைல்களை வைத்திருக்கின்றனர். இதில் நோக்கியா டூவல் சிம் சந்தையில் முன்னனியில இருக்கிறது. அதாவது 30 சதவீத பங்கை வைத்திருக்கிறது. அதற்கடுத்து சாம்சங் அதாவது 16 சதவீதத்தையும் இறுதியாக மைக்ரோமேக்ஸ் 12 சதவீத பங்கையும் வைத்திருக்கிறது.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nஅட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nகூகுள் மேப்பில் பொது கழிப்பறையை தேட முடியுமா\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nரசிகர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் ஒன்பிளஸ் கொடுத்த அதிர்ச்சி புதிய மிரர் ப்ளூ வேரியண்ட்\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nகுழப்பம் வேண்டாம் செல்போனுக்கும் ஸ்மார்ட்போனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்\nநீங்களே நம்ப மாட்டீங்க- ரூ.7ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த நவீன போன்கள்.\nரெட்மி நோட் 7 ப்ரோ: இன்று முதல் புதிய வேரியண்ட் சலுகையுடன் விற்பனை\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது\nநிலநடுக்கம் நடந்த போது விண்வெளியிலிருந்து பூமி மீதான பார்வை\nமலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3192014.html", "date_download": "2019-07-17T17:27:21Z", "digest": "sha1:HZOPWY7PVQ2E6M5ZWHJ3J2KZHFJUAOUA", "length": 8585, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம்: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nபிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டம்: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைப்பு\nBy DIN | Published on : 14th July 2019 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட அழைப்பு விடுத்திருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய தினம் மட்டும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nகடந்த ஜூன் 30ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பஹல்காம், பால்தால் ஆகிய முகாம்களிலிருந்து இதுவரை 12 குழுக்கள் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக புறப்பட்டுச் சென்றது.\nஅமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 1.50 லட்சம் பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.\nதோக்ரா பகுதியை ஆட்சி செய்துவந்த மகாராஜா ஹரி சிங்கின் படை வீரர்கள், 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, 22 பேரை சுட்டுக் கொன்றனர்.\nஇதையொட்டி, ஆண்டுதோறும் ஜூலை மாதம் 13ஆம் தேதி தியாகிகள் தினமாக காஷ்மீரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தனர்.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 8ஆம் தேதியும் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிற���த்திவைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n100 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் இடிந்து விபத்து\nஅரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/12084755/1250635/Kamarajar-Manimandapam-at-Virudhunagar-CM-Edappadi.vpf", "date_download": "2019-07-17T17:21:38Z", "digest": "sha1:NLFILZIJVSVSQ3BLAASWITFJNKH7I34D", "length": 7982, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kamarajar Manimandapam at Virudhunagar CM Edappadi Palaniswami will open 15th", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிருதுநகரில் காமராஜர் மணிமண்டபம்: எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி திறந்து வைக்கிறார்\nசரத்குமாரின் முயற்சி, உழைப்பால் விருதுநகரில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை வருகிற 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.\nபெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமார் கூறியதாவது:-\nகர்மவீரர் காமராஜரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கச் செய்யவும், அவருடைய சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடனும் எனது வாழ்வின் ஒரு முக்கிய தருணமும், லட்சியமுமான பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா வருகிற 15-ந்தேதி காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது.\nவிருதுநகரில், மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.\nஇந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழில்திபர்கள், துறைசார்ந்த நண்பர்கள் உள்பட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.\nதேச நலனுக்கான காமராஜரின் சுயநலமற்ற தியாக தொண்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்னுடைய முயற்சியினாலும், உழைப்பினாலும் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை அவருடைய பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.\nகாமராஜர் மணிமண்ட திறப்பு விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு, அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்த ஒன்று கூடுவோம் என்று அன்புடன் அழைக்கிறேன்.\nகாமராஜர் மணிமண்டபம் | எடப்பாடி பழனிசாமி | சரத்குமார்\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\n2-வது மனைவியை கொன்றவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nஆலங்குடி மோதல் சம்பவத்தில் 4 பேர் கைது\nகாமராஜர் மணிமண்டபம் திறப்பு- சரத்குமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nவிருதுநகரில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/09/05/ndlf-demo-on-september2-for-rights-of-contract-labour/", "date_download": "2019-07-17T18:00:49Z", "digest": "sha1:UUT5VCXJKONVVZYFHSQ5MPDFOPI2OXNX", "length": 72544, "nlines": 277, "source_domain": "www.vinavu.com", "title": "செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு ! செய்தி - படங்கள் - வினவு", "raw_content": "\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \n18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nஆரியர் வந���த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nகேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nநீங்கள் எங்கள் சோவியத் தேவதை \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு \n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் க���ை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nஉலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு \nசெப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு \nமோடி அரசு பதவியேற்ற நாள் முதல் கார்ப்பரேட் முதலாளிகளது இலாபவெறிக்காக பல்வேறு கொடுஞ்செயல்களை அரங்கேற்றி வருகிறது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற சிறப்புத் திட்டங்கள், கேந்திரமான துறைகளான இரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அதிகரிப்பது, பல இலட்சம் கோடிகள் புழங்குகின்ற வங்கித்துறையில் வங்கிகள் இணைப்பு என்கிற பெயரில் மூலதனத்தை ஓரிடத்தில் குவித்து கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சேவை செய்து கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளது மனம் கவர்ந்த நாயகனாகியுள்ளார், மோடி.\nமற்றொருபுறத்தில் மலிவான கூலியில், எந்த வேலைகளையும் செய்கின்ற தொழிலாளர்கள் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகின்ற வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி வருகிறது. குறிப்பாக, நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொள்வது அவசியமில்லை என்கிற வகையில் அனைத்து துறைகளிலும், அனைத்து தொழிற்பிரிவுகளிலும் காண்டிராக்ட் முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக காண்டிராக்ட் முறையை முன்னிலைப்படுத்தி வருகிறது, அரசு. இந்தியத் தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் முதன்மையானதாக காண்டிராக்ட் தொழிலாளர் பிரச்சினை உருவெடுத்துள்ளது.\nகாண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடந்த ஏப்ரல் 2016 முதல் மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பு.ஜ.தொ.மு மேற்கொண்டது.\nவிவசாயம்-நெசவு-சிறுவணிகம்-சிறுதொழிதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலைத் தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்��ுவோம்\nஎன்கிற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாநிலந்தழுவிய பிரச்சார இயக்கத்தின் இறுதியாக செப்டம்பர் 2 அன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு துரோகக்கும்பலுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்கிற சடங்குத்தனத்தை அரங்கேற்றிய தருணத்தில் பு.ஜ.தொ.மு புரட்சிகர அரசியலையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் மையப்படுத்தி, இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தியது. தமிழகம் மற்றும் புதுவையில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nதிருவள்ளூர் (மேற்கு) மாவட்டக்குழுவின் சார்பில் ஆவடி பேருந்துநிலையம் அருகில ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் ம.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் மு.முகிலன் கண்டன உரையாற்றினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசின் மோசடிகள் தோலுரிக்கப்பட்டன. இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் செயல்படுகின்ற ஆலைகளில் உற்பத்தி முற்றிலுமாக முடக்கப்பதுடன், ஒரு நாள் சம்பள இழப்பை துச்சமென கருதிய தொழிலாளர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர். கணிசமான எண்ணிக்கையில் காண்டிராக்ட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.\nஒரே ஆலையில் பணிபுரிகின்ற காண்டிராக்ட் தொழிலாளியும், நிரந்தரத் தொழிலாளியும் அக்கம்பக்கமாக நின்றும், கைகோர்த்துக் கொண்டும் முழக்கமிட்டனர். காண்டிராக்ட் தொழிலாளர்களை, அந்த ஆலையின் நிரந்தரத் தொழிலாளர்களே இரண்டாம்பட்சமாக பார்க்கின்ற வகையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைத்திருக்கின்ற முதலாளித்துவ அயோக்கியத்தனத்துக்கு சவுக்கடி கொடுப்பதாக இந்த ஒற்றுமை முழக்கம் அமைந்தது. காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி அவர்களது உழைப்பில் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்ற முதலாளிகளுக்கு ஆப்பறையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்த இயக்கமும், ஆர்ப்பாட்டமும் அறிவித்தன.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nமுன்னதாக, ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் வாயிலில் அந்த ஆலையில் இயங்கி வருகின்ற பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டனக்கூட்டம் ��டத்தப்பட்டது. இதில் சங்கத்தின் செயலாளர் தோழர் ம.சரவணன், சங்கத்தின் தலைவரும், பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளருமான தோழர் பா.விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nமாவட்டத் தலைவர் தோழர் சதீஷ்\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 02-09-2016, காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கும்முடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையேற்று நடத்தினார்.\nஇதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை / இணைப்புச் சங்கத்தின் முன்னணியாளர்கள் தாங்கள் சங்கமாக சேருமுன் சந்தித்த அடக்குமுறைகளையும், சங்கம் துவக்கிய பின் பெற்ற உரிமைகளைப் பற்றியும், அதற்குக் காரணம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தான் என பறைசாற்றினர். மேலும் இந்த உரிமைகளை தக்கவைத்துக் கொள்ள இது போன்ற போராட்ட முறைகளை முதலாளிகளுக்கு எதிராக நடத்த வேண்டுமென சூளுரைத்தனர். அதே போல இவ்வார்ப்பாட்டத்தில் உரையாற்றிய லைட்விண்டு கிளைச் சங்கத்தின் அமைப்பாளர் தோழர் பிரவீன்குமார், தான் பணிபுரியும் லைட்விண்டு ஆலையில் இருக்கின்ற முதலாளிகளின் கைக்கூலி சங்கமான INTUC வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தன்னுடைய உறுப்பினர்களை உள்ளே வேலைக்கு அனுப்பி வைத்த அயோக்கியத்தனத்தை தோலுரித்தார்.\nSRF மணலி கிளை செயலாளர் தோழர் ஞானபிரகாஷ்\nதொடர்ந்து பேசிய SRF மணலி கிளை செயலாளர் தோழர் ஞானபிரகாஷ், சென்ற வருடம் இதே நாளில் நடத்தப்பட்ட தொழிலுறவு சட்டத்தொகுப்பு நகல் எரிப்புப் போராட்டத்தில் மணலி SRF-ல் பெரும்பான்மை தொழிலாளிகள் கலந்து கொண்டனர். அதற்கு காரணம் அரசியல் உணர்வை ஊட்டுகின்ற பு.ஜ.தொ.மு தான். மாறாக இவ்வருடம் தொழிலாளி வர்க்கத்தின் தோழன் என்று கூறிக்கொள்கிற ULF தலைவரான பிரகாஷின் டீமிடம் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்த போது, “அப்படியா ஸ்ட்ரைக்கா அதெல்ல்லாம் கிடையாது. போய் வேலையைச் செய்யுங்கள் என நிர்வாகத்துக்கு சாதகமாக தனது விசுவாசத்தை காட்டியதை தோலுரித்தார். மேலும், வழக்கறிஞர்கள் போராடியபோதே ஆதரவு தராத இந்த வக்கீல் பிரகாஷ் தொழிலாளிகளுக்கா தரப் போகிறார் என கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தினார்.\nதொடர்ந்து MHH கிளைச் செயலாளர் தோழர் சிவா, KEMIN கிளைச் செயலாளர் ஹரிநாதன், SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ராமஜெயம், RMK கல்லூரி வாகன ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் S.A. குமார். மாநகர போக்குவரத்துத் துறை ஊழியர் திரு. ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தனர்.\nMHH கிளைச் செயலாளர் தோழர் சிவா\nமாநகர போக்குவரத்துத் துறை ஊழியர் திரு. ஸ்ரீதர்\nRMK கல்லூரி வாகன ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் S.A. குமார்\nKEMIN கிளைச் செயலாளர் ஹரிநாதன்\nSRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ராமஜெயம்\nGREAVES COTTON தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆறுமுகசெல்வன்\nஅடுத்ததாகப் பேசிய GREAVES COTTON தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆறுமுகசெல்வன், ” சங்கம் துவக்கியதற்காகவே ஆலை முதலாளி ஆலையை மூடிவிட்டு உன்னால் முடிந்ததைப் பார் என கொக்கரிக்கிறார். தமிழக முதலமைச்சரிலிருந்து உள்ளூர் அரசியல் தலைவர் வரை, தொழிலாளர் துறையிலிருந்து நீதிமன்றம் வரை, தாசில்தார் முதல் கலெக்டர் வரை மனு கொடுத்து போராட்டம் நடத்தி விட்டோம். இறுதியாக எங்களுக்குக் கிடைத்துள்ளது பசியும் பட்டினியும் தான் என முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும், கடைசி வரை விடாது நாங்கள் போராடுவோம் ” என்று தொழிலாளி வர்க்க திமிரோடு சூளுரைத்தார்.\nமாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர், தற்போது நடந்து கொண்டுள்ள போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தொழிலாளிகள் தங்கள் உரிமைகளைப் பெற, கும்முடிப்பூண்டி சிப்காட் தொழிலாளிகள் புரட்சிகர தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.\nமாவட்டப் பொருளாளர் தோழர் செல்வகுமார் உரையாற்றினார். தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை அனைத்தையும் காவு கொடுத்து வருகிறது அரசு. ஒருபுறம் மறுகாலனிய நடவடிக்கைகள் மூலமாகவும், மறுபுறம் காவிமயமாக்கல் நடவடிக்கைகள் மூலமாகவும் தொழிலாளி வர்க்கத்தை முதலாளிகள் மென்மேலும் சுரண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது அரசு. இதை முறியடிக்க வேண்டுமெனில் ஆளும்வர்க்கம், பிழைப்புவாதம், தனிநபர்வாத தொழிற்சங்கங்கள் தீர்வைத் தராது. புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு-வில் அணிதிரள்வதன் மூலமாகவே தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள ���ுடியுமென உரையாற்றினார்.\nமாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர்\nமாவட்டப் பொருளாளர் தோழர் செல்வகுமார்\nமாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார்\nஇறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் எவ்வாறு சமரசவாதக் கண்ணோட்டத்தோடு ஆளும் வர்க்கத்துக்கு வால் பிடித்துப் போகின்றன என்பதையும், குறிப்பாக BJP கட்சியின் தொழிற்சங்கமான BMS-ஐ இந்த வேலை நிறுத்தத்தில் சேர்த்துக்கொண்டது, யாரைப் பாதுகாக்க என கேள்வி எழுப்பி, இந்த தொழிற்சங்கங்கள் மோடிக்கு மறைமுகமாக ஆதரவு தருவதை அம்பலப்படுத்தினார். மேலும் தனது உரையில் அரங்கு இயக்க முழக்கத்தின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறை தீவிரப்படுத்தப்படுவதையும், விவசாயத்தை நம்பி இருக்கும் பெரும்பான்மை மக்கள் இன்றைக்கு மரணக்குழியை நோக்கி தள்ளப்படுவதையும் அதற்கு உதாரணமாக சி.பொ.ம என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்பட்டதையும், வளர்ச்சி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களால் கான்க்ரீட் காடுகளாக விவசாய நிலங்கள் மாற்றப்பட்டதால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் அரசுதான் என குற்றஞ்சாட்டினார். அதே போல சிறுவனிகம், சிறுதொழில், நெசவு தொழில்கள் அழிந்து போவதும் அதிலிருந்த மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி தள்ளப்படுவதும், குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஆலைகளிலே பணிபுரிவதற்குக் காரணம் இந்த அரசின் தனியார்மய, தாராளாமய, உலகமயக் கொள்கைகள் என்றும் இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கமாக அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார். மேலும் உழைக்கும் மக்களை பிளவு படுத்துவதற்கு மோடியின் சங் பரிவார் அமைப்புகள் மதவெறி என்ற பெயரில் கொலைவெறியாட்டம் நடத்துவதை அம்பலப்படுத்தியும், மொத்தமாக இந்த அரசு நம்மை ஆளுவதற்கு தகுதியிழந்து விட்ட அரசாக இருப்பதை உதாரணஙகளோடு விளக்கி அரசுக் கட்டமைப்பை நொறுக்க தொழிலாளிகள் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\n300-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலை முறியடிக்க புரட்சிகர தொழிற்சங்கமே மாற்று என்பதை பதிய வைப்பதாக அமைந்தது.\nகாஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். விண்ணதிரும் முழக்கத்துடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.\nதனியார்மய, தாராளமய, உலகமயத்திற்கு பிறகு விவசாயம் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்றும் பல வகையான சிறு தொழில்களை பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைத்த மோடியை அம்பலப்படுத்தியும், சிறு வணிகத்தை கொள்ளையடித்த ஆன்லைன் வர்த்தகத்தை அம்பலப்படுத்தியும் பேசினார். மேலும் இன்றைய மறுகாலனியாக்க சூழலில் தொழிலாளர்கள் காண்ட்ராக்ட் முறையில் சுரண்டப்படுவதையும், கொத்தடிமைத்தனத்தையும், அரசு துறை முதல் தனியார் வரை காண்ட்ராக்ட் முறை வளர்ந்து தொழிலாளர்கள் முதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் காண்ட்ராக்ட் முறைக்கு பலிகடா ஆக்கப்படுவதையும் அம்பலப்படுத்தி பேசினார். இப்பேராபத்தான சூழலில் வேலை நிறுத்தம் அறிவித்து அதை கைவிட்ட துரோகிகளை, பிழைப்புவாத சங்கங்களை அம்பலப்படுத்தியும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை மீட்க புரட்சிகர சங்கங்களில் அணி திரள வேண்டும் என்றும், புதிய ஜனநாயகப் புரட்சி மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும் என்றும் கண்டன உரை ஆற்றினார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஏனைய உழைக்கும் மக்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருந்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஹூண்டாய்,நிசான் மற்றும் ஃபோர்டு போன்ற பன்னாட்டுக் கார் கம்பெனிகளும், சாம்சங் போன்ற மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை சப்ளை செய்கின்ற நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.\nஇவற்றில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் இலாபத்தை வாரிக்கொட்டுகின்ற இந்த தொழில் மையத்தில் பணிபுரிபவர்களில் 70% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் தான். காண்டிராக்ட் தொழிலாளியானாலும், நிரந்தரத் தொழிலாளியானாலும் தங்களது உரிமைகள் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலை தான் இ��்கிருக்கிறது. நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடந்த போதிலும், இங்கிருக்கின்ற அனைத்து நிறுவனங்களும் முழுமையாக இயங்கின. இந்த நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையே கிடையாது.இந்தியாவின் எந்த ஒரு சட்டமும் இங்கு செல்லுபடியாகாது. உள்நாட்டுக்குள் ஒரு தனி சாம்ராஜ்ஜியமாக பன்னாட்டு நிறுவனக்களின் சாம்ராஜ்ஜியமாகத் தான் இங்கிருக்கின்ற சிறப்புப் பொருளாதார மையங்கள் இருக்கின்றன. நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடப்பதற்கான சுவடு கூட இல்லாமல் இந்த தொழில் மையங்கள் இயங்கின. இந்த மயான அமைதியை உடைத்திட வேண்டும் என்கிற இலக்கோடு பு.ஜ.தொ.மு-வின் ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.\nஇறுதியாக K.P.M மாவட்ட பு.ஜ.தொ.மு உறுப்பினர் சங்கர் நன்றியுரை கூறினார்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nமத்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செப்.2 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. (தனியார், தாராள மற்றும் உலக) மும்மயக் கொள்கை அமலான 1990 களிலிருந்து இது போல் 17 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதே போல் 2015 செப்.2 அன்றும் அகில இந்திய வேலை நிறுத்தம் நடந்தது. அதன்பிறகு இந்த ஒரு வருடத்தில் மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அகில இந்திய வேலை நிறுத்தங்களை மோடி அரசு ம….க்கு (மருந்துக்குதான்) கூட மதிப்பதில்லை. அடுத்து என்ன செய்வதென ஒட்டுக் கட்சி தொழிற்சங்கங்களுக்கும் தெரியாமல் மீண்டும் மீண்டும் செக்கு மாடு போல் ஒரே பாதையில் தொழிலாளர்களை வழிநடத்தி போகின்றனர்.\nதிசை வழி அறியாதவர்கள், நடுநிலை வாதிகள் நடத்தும் வேலை நிறுத்தம் என்றால் கூட அதனை பலப்படுத்தும் நோக்கோடு தனிப்பட்ட கோரிக்கைகளுடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கலந்து கொண்டது. இதில் நமது சொந்த கோரிக்கைகளோடு கலந்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nதிருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் அவர்களின் 27 ஆண்டு சேவையை () பாராட்டி ஏறத்தாழ இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் விழா எடுத்தன. 1-ம் தேதி முதலாளிக்கு பாராட்டு விழா. 2-ம் தேதி தொழிலாளிக்கு ஆதரவாய் போராட்டமாம். முதலாளியை எதிர்க்காமல் தொழிலாளிக்கு ஆதரவாய் போராடுவது எப்படி ) பாராட்டி ஏறத்தாழ இந்த வேலை நிறு��்தத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் விழா எடுத்தன. 1-ம் தேதி முதலாளிக்கு பாராட்டு விழா. 2-ம் தேதி தொழிலாளிக்கு ஆதரவாய் போராட்டமாம். முதலாளியை எதிர்க்காமல் தொழிலாளிக்கு ஆதரவாய் போராடுவது எப்படி இதில் அடங்கியிருக்கிறது சி‌.பி‌.எம், சி‌.பி‌.ஐ.-யின் அரசியல். இது போன்ற அரசியல் ஓட்டாண்டிகளையும் பிழைப்புவாத பிதாமகன்களையும் விமர்சிப்பதை (JAC) ஏற்பதில்லை.\nஎனவே தனியான கோரிக்கைகளோடு கலந்து கொண்டோம். எனவே விவசாயம் சிறுவணிகம் நெசவு குறுதொழில் போன்றவற்றை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் மூலதனத்தை முறியடிப்போம் என்பது நமது கோரிக்கை.\nஇதனடிப்படையில் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அங்கு அனுமதி மறுத்து தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் நடத்துங்கள் என்றனர். அதை மறுத்து காந்திபுரத்தில்தான் செய்வோம் எனக் கூறிவிட்டோம்.\nகோவையில் பு.ஜ.தொ.மு செயல்படும் இடங்களிலெல்லாம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து வாயில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏறத்தாழ அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்ததனர். நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும் வகையில் எச்‌.ஆர் முகத்தில் நமது தோழர்கள் கரியை பூசினர்.\n2-ம் தேதியன்று காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே செஞ்சட்டை மற்றும் பதாகைகளுடன் கூடியிருந்தோம். பல்வேறு தரப்பை சேர்ந்த உழைக்கும் மக்கள் சுற்றிலும் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தை ஊக்கப்படுத்தினர். ஐ‌.எஸ், க்யூ போன்ற உளவுப் படையணிகள் முழுவதும் அழையா விருந்தாளிகளாக வந்து சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். நாம் அவர்களிடம் கலெக்டர் ஆபீஸ் போராட்டத்துக்கு போகாமல் இங்கு ஏன் வந்தீர்கள் என கேட்டோம். எங்களுக்கு அது முக்கியமில்லை இதுதான் முக்கியம் என்று கூறிவிட்டார்கள். பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் 10:30 க்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\n1½ வயது குழந்தை முதல் 65 வயது தோழர் வரை நிகழ்கால எதிர்கால தலைமுறையினர் உள்ளடங்கி சுமார் 170 பேரின் பங்களிப்போடு போராட்டம் நடந்தது. தோழர் விளவை இராமசாமி ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி பேசினார். குறிப்பிட்ட நேரத்த���க்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்ய முனைந்தது. 1½ வயது குழந்தையை கைது செய்ய மாட்டோம் என பெண் காவல் அதிகாரி போலி அதிர்ச்சி காட்டினார். 5 வயது குழந்தைக்கு சாதிவெறியில் பாலியல் வழக்கு போட்ட கும்பலின் நடிப்பை சட்டென நினைவுக்கு வந்து பின்னர் ஆயாசத்துடன் “அதையெல்லாம் நீங்க முடிவு செய்யக்கூடாது“ என நமது தோழர் சொல்ல, செஞ்சீருடை அணிந்த அக்குழந்தை செவ்வணக்கம் வைத்து அவரை வழியனுப்பி வைத்தது. காந்திபுரம் அருகேயே ஆம்னி பேருந்து நிலையம் இருந்ததால் செமீ ஸ்லீப்பர் பஸ்களை மிரட்டி அழைத்து வந்திருந்தனர். கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nபெயர் கொடுக்கும் சடங்கு முடிந்தவுடன் கோவை மண்ணில் மலர்ந்து உதிர்ந்த செம்மலர் தோழர் மணிவண்ணனுக்கு மவுன அஞ்சலி செலுத்தி அரங்குக் கூட்டம் துவங்கியது.\nபு.ஜ.தொ.மு கோவை மாவட்ட பொருளாளர் தோழர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார்.\nகம்போடியா மில் கிளை தோழர் மோகன்ராஜ், “மோடி அரசு பி‌ஜெ‌பி அரசின் கொள்கை என்ன இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவதற்காக வேலை செய்கிறார்கள். இத்தகைய ஆதிக்க சக்திகள் தான் ஆட்சி நடத்துகின்றன. பல்வேறு வகைகளில் சட்டங்களை திருத்தி முதலாளிகளுக்கு சாதகமாக இந்த அரசு நடந்து வருகிறது. கல்விக் கொள்கைகைகளை திருத்தி நாட்டை காவிமயமாக்கி வருகிறது. கடன் வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்சுக்கு கொடுக்கிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க நீண்ட நெடிய போராட்டமானது தேவைப்படுகிறது” எனக் கூறி முடித்தார்.\nமக்கள் கலை இலக்கியக் கழக தோழர் சம்புகன், “இந்த போராட்டமானது நாடு முழுவதும் நடைபெறுகிற அடையாளப் போராட்டம். நமது போராட்டமானது தனித்துவம் வாய்ந்தது. மதவெறி ஊட்டுகிற மோடி அரசை எதிர்த்து நாம் போராடுகிறோம். ஊர் ஊராக சுற்றும் பிரதமர் இங்கு இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களே இருக்கிறார். இந்த அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பு.மா.இ.மு நேற்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளது இதே கல்விக் கொள்கைக்கு எதிராக. இதை நாம் முறியடிக்க வேண்டும்” என்றார்.\nஎஸ்‌.ஆர்‌.ஐ கிளை செயற்குழு தோழர் சரவணன், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக பிரச்சாரம் செய்த மோடி ரெண்டு வரு���த்துல ஒண்ணும் செய்யல. அமெரிக்க முதலாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியவுடன் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வழக்கொழிந்த மொழியான சமஸ்கிருதத்தை கொணர்கிறார்கள். ஆனால் ஏற்றத் தாழ்வை போதிக்கும் மொழிதான் சமஸ்கிருதம். அனைத்து ஆலைகளிலும் தொழிலாளர் ஆதிக்கத்தை நிலை நிறுத்த இவற்றை நாம் முறியடிக்க வேண்டும்” எனக் கூறினார்.\nமண்டல சங்கத் தோழர் ஜெகநாதன், “ஆறுகளை அழித்தது அரசு. ஆறுகள் அழிந்ததால் விவசாயம் அழிந்தது. கங்கை ஆற்றை கழுவேற்றியது பார்ப்பனியம்” உள்ளிட்டு பல விசயங்களை கூறி சிரிக்கவும் சிந்தக்கவும் வைக்கும் வகையில் உரையாற்றினார்.\nபு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி, “1901ஆம் ஆண்டு ரஷியா புற நிலைமை எப்படி இருந்ததோ அதே போல் நிலைமைதான் தமிழகத்தில் கோவையில் நிலவுகிறது. ஆனால் பிரச்சினை எங்கே என்றால் தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்களிடமும் அவர்களின் முன்முயற்சியின்மையிலும் உணர்வின்மையிலுமே இருக்கிறது. பிழைப்புவாதம் எவ்வடிவத்தில் வந்தாலும் அதை புயல் வேகத்தில் போராடி முறியடிக்க வேண்டும். மனித குலத்தின் முன்னால் கோவை பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் வரலாறு இரண்டு பாதைகளை காட்டுகிறது. ஒன்று முதலாளித்துவ சித்தாந்தம் இரண்டு சோசலிச சித்தாந்தம். மூன்றாவது பாதை கிடையாது. மூன்றாவது பாதை இருப்பதாக சொல்பவன் சுரண்டல்காரர்களுக்கு சொம்பு தூக்குபவன். கம்யூனிச பாதையில் நடை போட அமைப்பு தேவை. அமைப்பை கட்டுவதில் அணி திரட்டுவதில் 1000 பிரச்சினை இருக்கலாம். அதிலிருந்து அணுவளவு விலகினாலும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக பொருள். எனவே வாழ்க்கையை முதலாளித்துவத்துக்காக செலவழிக்க முடியாது. அந்த அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடைபோடுகிறது. இந்தப் பாதையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டி 1917ஆம் ஆண்டுப் புரட்சியை இங்கே நிகழ்த்துவோம்” எனக் கூறி முடித்தார்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nஇறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் தனது நன்றியுரையில், “நமது அமைப்பை எதிரிகள், கருங்காளிகள், போலிகள், போலீஸ் உளவாளிகள் என அனைவரும் ஒரு சேர எதிர்க்கின்றனர். அந்த வகையில் நமது வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. எதிரி நம்மை தாக்காவிட்டால் நாம் எங்கோ தவறு செய்வதாகப் பொருள் என்றார் தோழர் மாவோ. எனவே எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து முன்னேறுவோம்” என நன்றி கூறி முடித்தார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழுவின் சார்பில் ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் வெங்கடேசன் முன்னிலையில் இவ்வமைப்பின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையேற்று நடத்தினார். பு.ஜ.தொ.மு வின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.\nஇறுதியாக தோழர் ராஜி நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுதுச்சேரி நகரப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் புதுச்சேரி புஜதொமு துணைத்தலைவர் தோழர். சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.\nஆர்ப்பாட்டத்திற்கு போலிசு அனுமதி மறுத்தாலும், நமது அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், திட்டமிட்ட அடிப்படையில் பழைய பேருந்து நிலையம் அருகில் கூடி, புஜதொமு இணைச் செயலாளர் தோழர், லோகநாதன் போராட்டத்தின் நோக்கத்தை தொழிலாளர்களிடம் விளக்கிப் பேசி, அங்கிருந்து அருகில் உள்ள வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம், சாலை சந்திப்பில் மறியல் செய்வதற்காக பேரணியாக சென்ற போது, சதுக்கத்தின் அருகில் போலிசு வழிமறித்து கூடியிருந்த 160 தோழர்களையும் கைது செய்து, அங்கிருந்து கடற்கரை அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றது. மற்ற ஓட்டுக் கட்சி சங்கங்கள் போல், இறக்கியவுடன் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று எண்ணி மண்டப வாயிலிலேயே இறக்கி விட்டு, கண்டும் காணாமல் நின்றது போலிசு. ஆனால், நாம் அந்த இடத்தை விட்டு அசையாமல் தொடர்ந்து முழக்கமிட்டோம். இறக்கிய இடத்திலேயே அமர்ந்து தொடர்முழக்கமிட்ட பின்னரே நிலைமையை உணர்ந்து பதட்டமடைந்த போலிசு, கைது செய்த தோழர்களை வழக்கமான கணக்கெடுப்பு வேலைகளுக்குப் பிறகு, அங்கிருந்து விடுதலை செய்தது.\n[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\nஊடகத் துறையில் நிறுவன விள��்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு \nதமிழகத்தை குலுக்கிய மே தினம் செய்தி – படங்கள் \nதமிழகத்தைக் குலுக்கிய மே தினம் | செய்தி – படங்கள் \nதமிழ் நாட்டில் உங்க போராட்டம் _______மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு விரைவில் நாட்டில் அனைத்து இடங்களிலும் கம்யூனிஸ்ட்கள் _______ வேண்டும் அது தான் சாதாரண மக்களுக்கு நல்லது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramrulz.blogspot.com/2012/05/46.html", "date_download": "2019-07-17T16:29:53Z", "digest": "sha1:3XUAAAHK76TFAILU6ZKA232BCJKLSV5G", "length": 12304, "nlines": 102, "source_domain": "ramrulz.blogspot.com", "title": "எனது இராமாயணம்...: 45. கை பரபரக்குது...", "raw_content": "\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன்னு கேக்குறீங்களா தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா இந்தப் பிரச்சினை முதல்ல லாப்டாப்பிலேருந்து தொடங்குச்சுங்க. முதல்ல என் தம்பி எனக்கு ஒரு லாப்டாப் பரிசா கொடுத்தாங்க. அத வச்சு ஒரு வருசம் ஓட���டுனேங்க. அப்புறம், தினமும் வீட்டிலேருந்து லேபுக்கு தூக்கிட்டுப் போக முடியலேன்னு வீட்டுக்குன்னு என்னோரு லாப்டாப் வாங்கினேங்க. அப்புறமா ஒரு வருசம் கழிச்சு அவ்வளவா உபயோகிக்கலேன்னு அத 12ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த என் அக்கா பையனுக்கு கொடுத்துட்டேங்க. அப்பவாவது அறிவு வந்து நிப்பாட்டிருக்கனும். விட்டனா, சல்லீசா வருதேன்னு இன்னோரு 13 இன்ச் லாப்டாப் வங்கினேன். இப்ப அந்தப் பழைய லாப்டாப்பை டிவியோட கனெக்ட் பண்ணி யூடியூப்ல படம் பார்க்கன்னு வச்சுக்கிட்டேங்க. அப்புறமா டிரெய்ன்ல படிக்க மட்டும் வேணும்னு ஒரு கிண்டில் வாங்கினேங்க. அதாவது கொஞ்சம் யூஸ் ஆச்சு. அதுக்கு அப்புறமா ஒண்ணு வாங்கினேன் பாருங்க... கொடுமை. ஒரு டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டர். அத இன்னும் ஒரு தடவ கூட யூஸே பண்ணலைங்க. அத ஏன் வாங்கினேன் எதுக்கு வாங்கினேன்னு எனக்கே இது வரைக்கும் புரியல. இதுக்கு ஊடால லாப்டாப் எல்லாம் வெயிட் அதிகமா இருக்குன்னு சொல்லி ஒரு நெட்புக்கும் வாங்கி வச்சுருக்கேன். இப்ப அது பத்திரமா கப்போர்டுக்குள்ள கிடக்குங்க. அதுக்கு அப்புறமா ஒரு இன்டர்நெட் புளூரே பிளேயர் வாங்கி டிவியோட கனெக்ட் பண்ணீட்டேன். இப்போ அந்தப் பழைய லாப்டாப் சும்மாத்தான் கிடக்குங்க. இதோட‌ விட்டனா... யுஎஸ்ல வாட் கிடையாதுன்னு ஒருத்தர் சொன்னாருன்னு, இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யுஎஸ் போன நண்பர் ஒருத்தர் கிட்டச் சொல்லி ஒரு ஐபேடும் வாங்கியாச்சு. இதுக்கு நடுவிலே சில பல ஸ்மார்ட் போன்களும் வாங்கியாச்சு. புதுசா ஏதாவது ஒரு பொருளப் பார்த்தாலே கை பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சுடுதுங்க. அத வாங்கி வீட்டுல அடுக்குனாத்தாங்க அந்தப் பதட்டம் குறையுது. இது எதுல போய் முடியுமோன்னு பயமா இருக்குங்க. ஏதாவது உருப்படியான யோசனை இருந்தா சொல்லுங்களேன்...\nஇடுகையிட்டது Ram நேரம் 1:16 முற்பகல்\nசரி சார், வாங்கிய பொருட்களை எல்லாம் எனக்கு இலவசமாகவோ அல்லது பாதிக்குப் பாதி விலையிலோ கொடுத்து விடுங்களேன்.\nசெம ஐடியாங்க... பாருங்க என் கைஅரிப்பே நின்னு போச்சு :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். ���னேகமாக எல்லோருமே முதன்மைய...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திர...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பி...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1) உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இரும...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்ப...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று ...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் ...\n32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)\n\"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ\" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள்...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\" \"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\" \"ஹலோ... யார் பேசுறது.\" \"...\n2009 ·எனது இராமாயணம்... by TNB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/10/29/28551/", "date_download": "2019-07-17T16:35:01Z", "digest": "sha1:2DJM2DZVSVCEMBLAPFX66JZD6Q5QUKTC", "length": 1981, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "I- Phone இன் இந்த பகுதியானது எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nI- Phone இன் இந்த பகுதியானது எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா\nI- Phone 5 Model வெளிவந்ததிலிருந்து அதைத்தொடர்ந்து சந்தைக்கு வந்த I- Phone களில் Camera Lens மற்றும் Flash நடுவே சிறிய துவாரம் ஒன்று காணப்படுகின்றது.\nஇந்தச் சிறிய துவாரமானது உண்மையில் ஒரு Microphone ஆகும். இந்த Microphone ஆனது நாம் இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுத்து அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை தெளிவாக கேட்க வழி செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=473062", "date_download": "2019-07-17T17:46:33Z", "digest": "sha1:ME33LFNJVEYKWNGIJ5ITG2M6KO3366IU", "length": 10640, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சோழவரம் வக்கீல் கொலை சம்பவம் 2வது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மிரட்டியதால் கொன்றோம்: சரணடைந்த 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் | KOLKATA: A 5-year-old surrender confession - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசோழவரம் வக்கீல் கொலை சம்பவம் 2வது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மிரட்டியதால் கொன்றோம்: சரணடைந்த 5 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nபுழல்: சோழவரத்தில் கருத்து வேறுபாட்டால் பெற்றோருடன் வசித்து வரும் 2வது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி மிரட்டியதால் வக்கீலை தீர்த்துக்கட்டினோம் என்று போலீசில் சரணடைந்த 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகர், ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). வழக்கறிஞர். இவர், சென்னை, திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு பியூலா (எ) சங்கரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுரேஷ்குமார். தம்பதியருக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் திருவள்ளூர் நெடுஞ்சாலை சோழவரம், கலைஞர் கருணாநிதி நகர் போலீஸ் பூத் அருகே பால்வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் சுரேஷ்குமார்.\nஅப்போது 3 பைக்கில் வந்த 6 பேர் கும்பல், சுரேஷ்குமாரை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. , சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன் த��னம் மாலை சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்த மாரியப்பன், சரத்குமார், ஜான்சன், காமராஜ், சூர்யா ஆகியோர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் சோழவரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 5 பேரும் அளித்த வாக்குமூலம் வருமாறு: எங்கள் உறவினரான ரம்யா (23) என்பவரை சுரேஷ்குமார், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து 2வது திருமணம் செய்தார். அவருடன் ராஜீவ் காந்தி தெருவில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, சுரேஷ்குமாரிடம் ேகாபித்துக்கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு கடந்த ஜனவரி மாதம் ரம்யா சென்றார். அதற்கு பிறகும் தன்னுடன் வரும்படி ரம்யாவை சுரேஷ்குமார் மிரட்டினார். அதனால் அவரை எச்சரித்தோம். உடனே மாதவரம் போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். மேலும் எங்களை தீர்த்துக்கட்ட சுரேஷ்குமார், திட்டம் வகுத்தார். அதனால் நாங்கள் முந்தி கொண்டு, சுரேஷ்குமாரை தீர்த்துக்கட்டினோம். இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார் 5 பேரிடமும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.\nசோழவரம் வக்கீல் கொலை மனைவி\nபுளியரை வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற புகையிலை, ரேஷன் அரிசி பறிமுதல்\nஆந்திராவில் கோயில் வாசலில் பயங்கரம் பூசாரி உட்பட 3 பேர் கழுத்தறுத்து படுகொலை\nஆசிரியரின் சம்பள நிலுவையை வழங்க ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்\nசெயின் பறித்த பெண்களை 2 வாரத்துக்கு பின் மடக்கிய மாணவி: மீண்டும் கைவரிசை காட்ட வந்தபோது சிக்கினர்\n100 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் உள்பட 5 பேருக்கு குண்டாஸ்\nதாம்பரத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் 2 ரவுடிகள் கொலையில் 4 பேர் கைது\nஉயிர் வாழ உதவும் நொதிகள்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\n17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்��டங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/rice/p99.html", "date_download": "2019-07-17T17:25:17Z", "digest": "sha1:O5NVZWYVXMED7YKAQZYFRHOFDYAVQGXM", "length": 20237, "nlines": 262, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 3\n1. பாஸ்மதி அரிசி - 2 கப்\n2. உருளைக்கிழங்கு - ¼ கப்\n3. கேரட் - ¼ கப்\n4. பீன்ஸ் - ¼ கப்\n5. பட்டாணி - ¼ கப்\n6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\n7. பட்டை - 2 எண்ணம்\n8. ஏலக்காய் - 2 எண்ணம்\n9. பிரிஞ்சி இலை - 2 எண்ணம்\n10. கிராம்பு - 2 எண்ணம்\n11. அன்னாசிப்பூ - 1 எண்ணம்\n12. சீரகம் - ½ தேக்கரண்டி\n13. பச்சை மிளகாய் - 3 எண்ணம்\n14. எண்ணெய் - தேவையான அளவு\n15. நெய் - தேவையான அளவு\n16. எலுமிச்சை - 1/2 எண்ணம்\n17. உப்பு - தேவையான அளவு\n1. பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.\n2. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, சீரகம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\n3. பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.\n4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.\n5. பின் அதில் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் பட்டாணி, உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.\n6. பின் 3 கப் நீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\n7. எலுமிச்சை சாறு சேர்த்து கொதித்தவுடன் அரிசி சேர்க்கவும்.\n8. பின் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துப் பாத்திரத்தை மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.\n9. பின்னர் அதனை இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nசமையலறை - சாதங்கள் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவ���்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-17T16:58:59Z", "digest": "sha1:7BQ36ZU2MKONFUGZB6KLLRPD735N6LMQ", "length": 6439, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கலிஃபோர்னியா", "raw_content": "\nஉளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்\nஇந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்\nஅண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு\n”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்\nஅமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா\nகலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்\nகலிஃபோர்னியாவில் ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ\nகலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு\nபணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ\n6 ஜெட் என்ஜின்களுடன் உருவான மெகா விமானம்\nபடிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி\nகான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ்\nஅமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா\nகலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்\nகலிஃபோர்னியாவில் ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீ\nகலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு\nபணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ\n6 ஜெட் என்ஜின்களுடன் உருவான மெகா விமானம்\nபடிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2007/10/", "date_download": "2019-07-17T16:50:05Z", "digest": "sha1:F272HFPRAJHISRKJOEMEV7XDTH4Z6U5M", "length": 17594, "nlines": 174, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2007 | இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nஒக்ரோபர் 26, 2007 by பாண்டித்துரை\nமீண்டும் எனக்குள் சில எதிர்பார்ப்புகளை வாசகர்வட்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்று நண்பர் ரெ.பாண்டியன் அவர்களிடமிருந்து வந்த அழைப்பே காரணம். எதிர்வரும் ( 25.11.2007 ) வாசகர்வட்டத்தின் விவாதத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்: இராம.கண்ணபிரான் அவர்கள் கலந்துகொண்டு அவரது நினைவலைகளை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அய்யாவின் எழுத்துகளை நான் படித்ததில்லை. ஆனால் வாசகர் வட்ட விவாதங்களில் அவரது விவாதக் கருத்தினை கேட்டிருக்கிறேன். நேற்றிருந்தோம் நிகழ்வினில் கலந்துகொள்ள நான் ஆவலாக இருப்பதுடன் வாசகர்வட்டம் சார்பாக அன்புடன் உங்களையும் அழைக்கின்றேன்.\nஒக்ரோபர் 26, 2007 by பாண்டித்துரை\nஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து\nஉலகளாவிய தமிழர்களிடையே தமிழ்மொழியை முதன்மைபடுத்துவதில் சிங்கப்பூரர்களுக்கு தனியிடமுண்டு. பல தமிழ் வார்த்தைகளையும் கண்டெடுத்துதந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தமிழ் முரசு செய்தி (19.10.2007) பக்கம் – 5ல் நடுப்பக்கத்தில் (தலைப்பு) வேலையில்லாதோருக்கு மாடுமேய்க்கப்பயிற்சி . இந்த தலைப்பிட்ட செய்தியினை படித்தால் செய்தியின் சாரம் மிகவும் அருமையானது. (உங்களுக்காக புகைப்பட வடிவில் தமிழ் முரசு செய்தியை இச்செய்தியின் முடிவில் இணைத்துள்ளேன். ) இதே செய்தி யாகூ இணையத்திலும் வெளி வந்துள்ளது. ( செய்தியின் தலைப்பு: Army starts animal husbandry course for unemployed youth). அதன் இணைப்பும் உங்களுக்காக இணைத்துள்ளேன். ம் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இதுபோன்ற செய்திகளை தினமும் கண்டுகொண்டு மக்கள் இங்கு இருக்கிறார்களே என்று . ஏன் எனில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் இதயத்தில் இடம்பிடிக்க தமிழ்முரசு நாளேடு இணையவடிவிலும் வலம்வந்து கொண்டிருக்கிறது. இத்தகு செய்திகள் ஏதோ ஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.\nஇன்று திண்ணை இணையத்தை படிக்க நேர்ந்தது. அங்கு இச்செய்தியினை பொதுவுடைமை என்று யாரோ அன்பர் எழுதியிருந்தார். மீண்டும் எனக்கு ஆச்சர்யம். அச்செய்தியையும் இணைத்துள்ளேன்.\nதிண்ணை: விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை \nPosted in சமீபத்தில் படித்தது\nஒக்ரோபர் 25, 2007 by பாண்டித்துரை\nவிழி கொண்டு பார், என் வலி புரியும் உனக்கு\nஅர்த்தநாதிஸ்வரரின் அழகை பெற்ற திருநங்கைகள் (அரவாணி), இன்று சமுகத்தில் முக்கிய பரிணாமங்களை தொடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் தோழி ரோஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியயிருக்கிறார். புன்னகையுடன் வரவேற்போம். இன்றைய காலகட்டத்தில் ஊடகவழியேதான் மனித உளவியலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nபிபிசி தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி\nநிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி\nதமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.\nவழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ���ழி நடத்தி வருகிறார்கள்.\nபோட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.\nதாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.\nபிபிசி தமிழ் இணையத்தில் :\nPosted in சமீபத்தில் படித்தது\nஒக்ரோபர் 19, 2007 by பாண்டித்துரை\nதிருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய\nஒக்ரோபர் 9, 2007 by பாண்டித்துரை\nஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nஎன்னுடன் இனிமையாக பழகக்கூடிய நண்பர் கோட்டை பிரவுவின் கட்டுரையை திண்ணையில் படிக்க நேர்ந்தது. எனக்கு ஆச்சர்யம் பிரபு எழுதியதில் இல்லை, எழுதிய விதம். மிகவும் நன்றாக இருந்தது. இங்கு மட்டுமல்ல எங்குமே அட எங்குமட்டுமல்ல {எனக்குள்ளுமே} ஒரு கருத்து சொல்லும் போது நட்பு ரீதியாக அணுகுபவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். பிரவுவின் கட்டுரைக்கு எப்படி எதிர்வினைகள் வந்துள்ளதோ. அருகருகே இருந்தாலும் தொ(ல்)லைபேசி வைத்திருந்தாலும் வார அல்லது மாத இறுதியில் சந்திப்போம் அல்லவா அப்பொழுது பேசிக்கொள்வோம் என்று பியர் விரும்புவோர் பியர் புட்டியை, தனிமை விரும்புவோர் ஆகாயத்தை முத்தமிட்டபடி இருப்பது போல சமிபகாலமாக சிந்தனை செய்மனமே என்று என்னையும் கேட்காமல் வந்து செல்லும் எண்ணப் பேரலைகளுக்குள் மூழ்கி என்னை நானே தேடிக்கொண்டிருப்பதால் பிரபு என்றில்லை எந்த ஒரு நண்பருக்கும் தொ(ல்)லை பேசியை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தம் எற்படவில்லை. மனித மனம் அப்படித்தான் பிரபு குரங்கு என்று சொல்கிறார்கள் அல்லவா அடிக்கடி தாவிக்கொண்டே இருக்கும் ஆச்சினு இல்ல எந்த பேச்சி வந்தாலும் இப்படித்தான். பெரியார்தாசன், உங்களை போன்ற ஒரு சிலர் விதிவிலக்கு. வாழ்த்துக்கள் உங்களுக்கு.\nநண்பர்களின் பார்வைக்கு திண்ணையில் வெளிவந்த கோட்டை பிரபுவின் கட்டுரை\nபின்இணைப்பு: ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nஆச்சியின் பேச்சில் — இரா.பிரவீன் குமார்\nPosted in சமீபத்தில் படித்தது\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7896", "date_download": "2019-07-17T16:38:27Z", "digest": "sha1:KWXS6WV5S75UV4Q37PVHOBISR5DTPSV7", "length": 5701, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Rajesh Muniappan இந்து-Hindu Gounder-Anuppa Gounder-Anuppar-அனுப்ப கவுண்டர்-அனு Not Available Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-17T16:40:46Z", "digest": "sha1:P6NEFILCNL55NERJ7AAYDFZ5N7ZH5XB4", "length": 85195, "nlines": 686, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "எண்ணெய் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 26, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஎனக்கு வேலை போகும் போதுதான் உத்வேகம் பிறக்கும். அன்றாட உத்தியோகத்தில் உழலும்போது எந்த வித செயலூக்கமும் இன்றி ஒன்பதில் இருந்து ஐந்து வரை உழைத்துக் கொட்டும் செக்குமாடாக இருப்பேன். வேலையை விட்டு நீக்கப்படும்போதோ, புதிய வேலையை தேடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதோ, புத்துணர்ச்சியும் சந்தோஷமும் தைரியமும் நிறைந்து இருக்கும்.\nஜெராக்ஸ் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அது ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவின் தொழில்துறையின் கஷ்டதிசையில்.\nகூகிள் எல்லோரும் உபயோகிக்கிறோம். அது துவங்கியது அமெரிக்காவின் டாட் காம் நம்பிக்கையின்மையின் உச்சகட்டத்தில்.\nஇப்பொழுது அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடனில் தத்தளிக்கும் காலகட்டம். 2007ல் துவங்கிய பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து தள்ளாடி எழுந்திருக்க முடியாமல் ஸ்பெயினும் இத்தாலியும் இன்ன பிற அண்டை நாடுகளும் கடன் சுமையில் மஞ்ச நோட்டிஸ் தரும் காலம். சீனாவின் கடன் கொடையினால் அமெரிக்காவே அடிமைப்பட்டு ஏற்றுமதிக்கு புதிய நாடுகளைக் கோரும் காலம். இந்தோனேசியாவும் பிரேசிலும் உலகத்தின் போக்கை நிர்ணயிக்கும் காலம்.\nஇந்த நேரத்தில் எந்த புதிய துறைகள் அமெரிக்காவிற்கு மீண்டும் பிராணவாயு கொடுக்கும் எந்த முன்னேற்றங்கள் உடனடி லாபமும் தொலைதூரப் பார்வையும் கொண்டு செல்வாக்கை நிலைநாட்டும்\nசில தூரதிருஷ்டி பார்வைகளும், சகுனங்களை முன்வைத்த கணிப்புகளும், பத்தாண்டு பலன்களும்:\nசவுதி அரேபியாவை நம்பி மட்டும் இருந்தால் பிரயோசனமில்லை என்பது ஒபாமா கட்சி வாதம். உள்நாட்டில் அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து எண்ணெய்க் கிணறுகளை முழு மூச்சாக தோண்டி உபயோகிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சி ரிபப்ளிகன் வாதம். கனடாவை உபயோகிக்கலாம்; பெட்ரோல் அதிகம் குடிக்காத கார்களை பயனுக்கு கொணரலாம் என்பது ஒபாமா வாதம்.\nஎது எப்படியோ இந்த எரிவாயு மற்றும் இயற்கை சக்தி துறைகளில் நிறைய முதலீடு நடந்திருக்கிறது. ஒபாமா மீண்டும் அரியணை ஏறாவிட்டால், அவை எல்லாம் அப்படியே முடங்கி பாதியில் வயிறுடைத்த காந்தாரி மகன்கள் கௌரவராக பாண்டவர் பூமியான இரான்+இராக் இடம் தோற்று இருக்கும். ஆனால், சகுனி எக்ஸான் மோபில் எண்ணெய் நிறுவனங்கள் ஆதரவுடன் புதிய பராக்கிரமத்துடன், பீஷ்மர் டெட்ராயிட் ஜெனரல் மோட்டார்ஸ் வழிகாட்டுதலுடன் ரத கஜ பலத்துடன் களத்தில் சின்னப் பையலாய் குதிக்கும்.\nவாகன தயாரிப்பின் மாற்றங்களும் சுற்றுச்சுழல் அச்சுறுத்தல்களும் கரியமில கட்டுப்பாடுகளும் உள்ளூர் எண்ணெய் வர்த்தகமும் அமெரிக்காவை மீண்டும் கார் துறையின் மூலம் வால் ஸ்ட்ரீட்டை உயர்த்தி ஷாங்காயை தட்டி வைக்கும்.\n1930களின் மின்ஒளிவரைவியல் துறையில் கால்பதித்த ஜெராக்ஸ் ஐம்பதாண்டுகளாக தொழில்துறையில் முன்னோடியாக இருந்த மாதிரி, அடுத்த ஜாக்பாட் – 3டி அச்சுப்பொறி.\nஎனக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்ட���லில் உருவான தண்ணீர்க் குடம் வேண்டும். இரண்டு கேலன் கொள்ளளவு இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த வடிவமைப்பாளர் கொடுக்கும் உருவில் தயாராக வேண்டும். இதெல்லாம் இப்பொழுது ஆயிரக்கணக்கில் பணம் செல்வழித்தால் ஒழிய சாத்தியமில்லை. ஆனால், வெகு கூடிய விரைவில் சிகாகோவில் தயாரகும் கேட்/கேம் (கணிப்பொறிவழி வடிவமைப்பு) ஓவியங்கள் கொண்டு சிவகாசியிலும் சீனாவிலும் சல்லிசான விலையில் திடப் பொருட்கள் எனக்கே எனக்காக உருவாகும். மின்னல் வேகத்தில் வந்தடையும்.\nஇன்றைக்கு கூகிள் செய்திகளை நம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்வது மாதிரி. நம் விழைவிற்கேற்ப வீட்டுப் பொருட்களை வாங்கலாம்.\nஒபாமா என்றாலே அமெரிக்கர்களுக்கு எப்போதும் நினைவில் வரும் சொல்லாக ஒன்றை நிலை நாட்டியிருக்கிறார்: ஒபாமா கேர் – அவரின் எதிராளிகளும் இந்தச் சொல்லாலேயே ஒபாமாவை தூஷணை செய்து, ஒபாமாவின் உடல்நல காப்பீடு திட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளையும் சமூக சீர்திருத்தங்களையும் உருவாக்கி இருக்கிறது.\nஇருபது வருடங்களாக நடந்து வரும் மனிதகுல மரபுரேகைப் பதிவு திட்டம் ஆகட்டும். சமீபத்திய மருத்துவ முன்னேற்றங்கள் ஆகட்டும். மரபியல் சார்ந்து மருந்துகளை பரிந்துரைக்கும் உத்தி வெகு விரைவில் பரவலாக பிரபலமடையும்.\nஎனக்கு இருக்கும் கொழுப்பு; எனக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி; அன்றாடம் உட்கொள்ளும் மது; முட்டி வலியின் தீவிரம் போன்ற ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தியெட்டு விஷயங்களையும் கணக்கில் கொண்டு, எனக்கே எனக்கான அனாசின் மின்னல் வேகத்தில் தயாராகும்.\nஉங்களுக்கும் அதே டைலனால்; எனக்கும் அதே இருநூறு மில்லிகிராம் டைலனால் என்னும் காலம், கூடிய சீக்கிரமே காலாவதியாகும். இதை எல்லாம் வாங்கும் பலம் நடுத்தர வர்க்கத்திற்கும் சென்றடைய ஒபாமாவின் சேமநல காப்புறுதி திட்டம் கால்கோள் இடும்.\nமனிதனுக்குத் தெரிந்து இந்த மண்ணில் ஒண்ணே முக்கால் மில்லியன் ஜந்துக்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் அதை விட பன்மடங்கு உயிரினங்களை சோதனைச்சாலைகளில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.\nகாருக்கு பெட்ரோல் வேண்டுமா… அதற்கு ஒரு உயிரினம் தயாரிக்கலாம்.\nசுற்றுச்சூழல் கெடுகிறதா… அதற்கு ஒரு உயிரினம் உருவாக்கலாம்.\nஇவை எல்லாம் இன்றே கிட்டத்தட்ட சாத்தியம் என்றாலும், பலருக்கும் அணுக்கமாக கிடைக்குமாறும் குறைந்த பொருட்செலவில் உருவாக்குதலிலும் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் விலகவும் சோதனைச் சாவடிகளில் விடை கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் எண்ணுகிறார்கள்.\nஅடுத்த இருபதாண்டுகளில் நல்ல நீருக்கான தேவை இரட்டிப்பாகும். உலகெங்கும் சுத்த குடிநீருக்கான அவசியம் விஞ்ஞானத்தை நோக்கி விடை கோரி கையேந்துகிறது.\nகரிமம் மூலம் உண்டான கிராஃபீன் தகடுகள் கடல்நீரில் நிறைந்திருக்கும் உப்புகளை நீக்கி குடம் குடமாக தண்ணீரை வெகு எளிதாக அதிவிரைவாக தயாரிக்கும் முறைகள் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறது. நீராலான உலகை உப்பு நீரில்லாத உவப்பான நீராக மாற்றும் வித்தையில் கண்ட வெற்றி பொருளாதார மாற்றங்களை பல இடங்களுக்கு கொண்டு செல்லும்.\nநானோ தொழில்நுட்பம் மூலம் சில்லுகளை சேர்ப்பது முதல் கடைகளில் பொருள்களை கண்காணிப்பது வரை பல பயன்கள் நம்மை சென்றடைந்திருக்கிறது. கார்பன் நுண்ணிய டியுப்கள் மூலமாக கிடைக்கும் லாபாங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வரத்துவங்கினால் இண்டெர்னெட் புரட்சி போல் அடுத்த பூதாகாரமான வளர்ச்சியும் வரப்பிரசாதங்களும் பிரமிக்கவைக்கும்.\nஅதற்கெல்லாம் எதிர் நீச்சல் போடும் தைரியமும் துணிச்சலாக ஆபத்தான செலவுகளை செய்து பார்க்கும் தன்னம்பிக்கையும் வேண்டும்.\nசிறு தொழில் முதலீடுகளில் பின்னடைந்தாலும் சரி… நசிவு கண்ட முனைவோர்களையும் சரி… அமெரிக்காவில் எப்போதுமே எள்ளி நகையாடாமல், அடுத்த வாய்ப்பு தந்து தட்டிக் கொடுத்து அவர்களிடம் இருந்து வெற்றியை வரவழைக்கும் வித்தையை தக்க வைத்திருக்கும் வரை, இந்த முன்னோடி + முதலிடம் தட்டிப் போகாது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அறிவியல், ஆயில், எண்ணெய், எதிர்காலம், எரிசக்தி, கண்டுபிடிப்பு, கரிமம், கரியம், கார், கார்பன், குடிநீர், சக்தி, தண்ணீர், தயாரிப்பு, துறை, தொழில், நீர், நுட்பம், நேனோ, பணம், பெட்ரோல், பொருளாதாரம், மருத்துவம், மருந்து, முதலீடு, யுஎஸ்ஏ, வருங்காலம், வருவாய், வளர்ச்சி, வாகனம், விஞ்ஞானம், Dow, Engg, Engineering, Future, Growth, Innovation, Invest, Investment, Manufacturing, Nano, Predictions, Science, Stock, Tech, Technology, VC, Water\nஉன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி\nPosted on செப்ரெம்பர் 19, 2012 | 1 மறுமொழி\nநேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தூர்தர்ஷனில் ‘மலரும் நினைவ���கள்’ நிகழ்ச்சியை தவற விட்டதில்லை. அப்புறமாக சன் டிவி வந்த பிறகு அலுக்க அலுக்க திரை நட்சத்திரங்கள், டெக்னிஷியன்கள் பேட்டி கிடைத்தது. எப்படி இருந்தாலும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்று கே விஷ்வநாத் வந்தாலும் சரி… இயக்குநர் கே பாலச்சந்தர் வந்தாலும் சரி… பார்த்து விடுவேன்.\nஅந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு – ஸ்டார் விஜய் வழங்கும் ‘உன்னால் முடியும்’.\nஉலக அளவின் தங்கள் நிறுவனத்தை புகழ் பெற வைத்த நிறுவனர்கள் வருகிறார்கள். நம்ம மொழியில் பேசுகிறார்கள். சந்தையாக்கத்தையும் விற்றுத் தள்ளி வென்ற ரகசியங்களையும் கதைகளையும் பகிர்கிறார்கள். தமிழில் இந்த மாதிரி முயற்சி வரவேற்கத்தக்கது. பலரை ஊக்கப்படுத்தும்.\nஇதுவரை இடம்பெற்ற ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான தொகுப்பு:\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பானி, ஆயில், உன்னால் முடியும், எண்ணெய், கடை, கோபிநாத், சாம்பார், சீரியல், செட்டியார், செல்பேசி, சோப், டாடா, டிவி, தூள், தொழிலாளி, நஷ்டம், நாடார், நேர்காணல், பிர்லா, பேட்டி, பொடி, முதலாளி, லாபம், வணிகம், வாணிபம், வெற்றி, ஸ்டார் விஜய், Gopinath, Serials, soaps, Star Vijay, Television, TV, Unnaal Mudiyum, Vijai TV\nPosted on மே 27, 2008 | 3 பின்னூட்டங்கள்\nசமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:\nமக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு\nமோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி\nசிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா\nஇஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு\nஅமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி\nகடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு\nமனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன\nஉலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்\nஇந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்\nஉலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டு���் சார்ந்திருக்கிறது\nஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு\nஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா\nபூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்\nஉணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்\nகுர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.\nஇரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்\n கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்\nஅமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்\nசமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்\nநவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்\nஅமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது\nமொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்\nஅல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை\nஅலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்\nகாதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு\nவலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்\nஆப்பிரிக்கா ஏன் ஏழை நாடாகவே இருக்கிறது\nஜிம்பாப்வே போன்றோர் ஐம்பது க���டி மதிப்புள்ள நாணயம் அச்சிட்டாலும் இரண்டு அமெரிக்க டாலருக்கு ஒப்பாகுமளவு பணவீக்கம் எப்படி அரங்கேறுகிறது\nஅந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா\nஎன்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு\nபாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது\nஉங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்\nசரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்\nசூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்\nதன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.\nதனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை\nஅரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.\nஇவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.\nஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்\nகால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்\nதிருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன\nபைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்\nபொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா\nவாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா\nஇலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா\nஎந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது Amazon, அனுபவம், அமெரிக்கா, அமேசான், ஆய்வு, இராக், எண்ணெய், எம்பி3, ஒலி, கடவுள், தொழில்நுட்பம், நுட்பம், நூலகம், நூல், நேர்காணல், பணம், பாட்காஸ்ட், புத்தகங்கள், பேட்டி, பொருளாதாரம், மதம், வரப்பெற்றோம், வளைகுடா, வாசிப்பு, Books, Buy, History, Library, Read\nஇன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்\nPosted on மார்ச் 18, 2008 | 2 பின்னூட்டங்கள்\nதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.\nஎன் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை\nஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.\nமயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணெய், ஏமாற்றல், கதாபாத்திரம், கறுப்பு, காவல், குணச்சித்திரம், கூந்தல், கேசம், சிகை, சினிமா, தலை, திரைப்படம், நம்பிக்கை, நீர், மயிர், மிகை, முடி, வழுக்கை, வில்லன், ஷாம்பூ\nPosted on மார்ச் 10, 2008 | 6 பின்னூட்டங்கள்\nஎந்தக் கீரையானாலும் சரி. மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, அரை, முளை, முருங்கை என்று கிடைத்ததையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம். ஒரு வேளை சோற்றுக்கு பதில் கீரை மட்டுமே சாப்பிட்டால்கூடத் தவறில்லை.\nஎதைச் சாப்பிடலாம், எது கூடாது என்பது ஒரு விஷயமே இல்லை. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.\nஉடல் பருமனுக்கு வித்திடும் உணவுப்பொருள்களை மட்டும் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிக்க உணவுகளை நிறைய உட்கொள்வதன்மூலம் பசியின்றி இருக்கவேண்டியதுதான் டயட்டின் முதல் விதி.\nமாறாக வயிற்றை காலியாகவே எப்போதும் வைத்துக்கொள்வதன்மூலம் வாயுத்தொல்லைக்கும் வேறு பல பக்கவிளைவுகளுக்கும் ஆட்பட நேரிடும்.\nடயட்டில் இருப்பவர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ளக்��ூடாது\nதவறிக்கூட எண்ணெய் ஐட்டங்களைத் தொடாதீர்.\nமுழுவதும் வாசிக்க: ஆரோக்கியம் | பாரா-பேப்பர்\nமுந்தைய பதிவு: உடல் பருமன் « Snap Judgment\nதங்களின் தட்டை மூன்றாக வகிர்ந்து கொள்ளுங்கள். புரதம் நிறைந்த சாப்பாடு ஒரு பாகம்; உள்ளங்கை சைஸைத் தாண்டாமல் இருக்கட்டும்; சிக்கன், மஞ்சக்கரு நீக்கிய முட்டை, தானிய வகை… ஏதாவது; பாக்கி இரு பாகத்தில் காய்கறி + பழம்; எண்ணெய் பேக்கு என்றால் ஆலிவ் ஆயிலில் வதக்கிய வெண்டைக்காய் கறி மாதிரி சிலது மட்டும் ஒக்கே\nஇரவில் லேட்டாக சாப்பிடாதீர்கள். சாயங்காலம் ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணிக்கு மேல் தூங்கும் வரை கொறிக்காமல் இருக்கவும். காலையில் எழுந்தவுடன் கபகபன்னு பசி வயித்தைக் கிள்ளணும். நான்கு மணி நேரத்துக்கொருமுறை மினி மீல்ஸ் – தியேட்டர் போல் 7 மணி காலை; 11 மணி பகல் காட்சி; மூன்று மணி மேட்டினி; கடைசியாக 7 மணி இரவு.\nகாலையில் 25 தோப்புக்கரணம் – இருமுறை; காரி பார்க்கிங் என்றால் தள்ளி நிறுத்துவது; என்னை மாதிரி ட்ரெயின்/பஸ் பயணம் என்றால், முந்தின நிறுத்தத்திலேயே இறங்கி, லொங்கு லொங்கென்று விறுவிறு ஓட்ட நடை. ஒரு மணி நேரத்துக்கொருமுறை அலுவலில் ரவுண்ட்ஸ் செல்வது; நிறைய தண்ணீர் அருந்திக் கொண்டே இருப்பது (வறுமையின் நிறம் சிவப்பு கமல் போல் 😦\nஆயிரம் டாலருக்கு சோபா வாங்கிப் போட்டிருப்பது அடுத்தவருக்காக. உங்களுக்கு சொகுசாக உட்கார்ந்து கொள்ள அல்ல. நிமிர்ந்த தோள்களுடன் கூன் விழாத posture தொப்பையை நீக்குவதற்கு அவசியம். முதுகு வலி வராத மாதிரி ஆனால் அனந்த சயன போஸ் கொடுக்காமல் உட்காருங்கள்.\nஇது ஒரு புறமிருக்க, என்னுடைய எடைக்குறைப்புப் பிரதாபங்களை அடுத்தவருக்கு விளக்குவதில் விரைவில் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. என்னைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட கதறி ஓடும் மக்கள்கூட்டம் அதிகரித்தது. மாட்னா மவன செத்த. டயட் பத்தி பேசியே சாவடிச்சிடுவான்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆரோக்கியம், ஆலோசனை, இளைத்தல், உடல், உணவு, எடை, எண்ணெய், ஒல்லி, சாப்பாடு, சோயா, டயட், டிப்ஸ், துப்பு, துரும்பு, நலம், நெய், பரிந்துரை, பருமன்\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 2 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 2 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 3 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nRT @iamkarki: 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்\nமுறையற்ற கணக்கீட்டு முறை : வியாபாரமுயற்சியின் தோல்வியில் பெரும் பங்கினை வகிக்கும் காரணி\nஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிப்பதா...\nஇன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்\nகுடிக்க தண்ணீர் இல்லாத நாட்டில் சினிமா மட்டும் எதற்கு \nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநரலீலைகள் - அஸாஸில் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:48:39Z", "digest": "sha1:JFXR3LBURKLNBXOI7NXJT32TR6CROILL", "length": 4464, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:இதிகாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதிகாசம் என்று வேறு ஒரு கட்டுரை உள்ளது நண்பரே. அதில் தங்களுடைய பங்களிப்பினை தாருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:33, 4 மே 2013 (UTC)\n கனக்ஸ் அவர்கள் தகவல் தந்துள்ளார்,பங்களிப்பு தொடரும் நன்றியுடன்--யோகி சிவம் 13:35, 5 மே 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2013, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-denies-lottery-king-martin-is-friend-did-not-donate-money-to-dmk/", "date_download": "2019-07-17T17:39:37Z", "digest": "sha1:FMPRRVPIUST2G4FPR7WRACYICO4UMKWM", "length": 13346, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Stalin denies lottery king Martin is friend did not donate money to dmk - 'லாட்டரி கிங்' மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\n'லாட்டரி அதிபர் மார்ட்டின் திமுகவுக்கு தேர்தல் நிதி வழங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்\nரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல தமிழ் வார இதழ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அக்குழுமத்தின் ஆச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளர், ஆசிரியர் என 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமே 8ம் தேதி வெளிவந்த அந்த பிரபல வார இதழில், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ள ‘லாட்டரி கிங்’ என்றழைக்கப்படும் மார்ட்டின் சாண்டியாகோ-வுடன் நிதிச் செயல்பாடுகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாகவும், திமுகவின் தேர்தல் நிதியாக மார்ட்டின் 500 கோடி வழங்கியதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nமேலும், மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மார்ட்டின் நிதி வழங்கியதாகவும், கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை நடத்தியதும் மார்ட்டின் தான் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதைத் தொடர்ந்து, அந்த வார இதழ் மீது ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதில், மார்ட்டின் தனது நண்பன் என்பதும், அவர் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்ற செய்தியையும் ஸ்டாலின் மறுத்துள்ளார். குறிப்பாக, மார்ட்டின் திமுகவுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து திமுகவின் ஆடிட்டர் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், தேர்தல் செலவுக்கு திமுக அவரிடம் இருந்து பணம் வாங்கவில்லை என்பது நிரூபணம் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதவிர, கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் மார்ட்டினுக்கு என்ன வேலை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nTamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ – சி.வி.சண்முகம்\nதமிழிலேயே இனி தபால்துறை தேர்வு : அரசியல் கட்சிகள் வரவேற்பு\nTamil Nadu Assembly: ஆடி காற்றில் அம்மி கல்லோடு ஜெயலலிதாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் – பூங்கோதை ஆலடி அருணா\nTamil Nadu Assembly: ரூ 495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை – முதல்வர்\nTamil Nadu news today updates: திருப்பதியில் கைது செய்யப்பட்ட முகிலன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடிக்கு அனுப்பி வைப்பு\nTamil Nadu news today updates: ‘கராத்தே தியாகராஜன் பேச்சில் உடன்பாடில்லை; அழகிரியிடம் வருத்தம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளேன்’ – ப.சிதம்பரம்\nபின் வாங்கியது திமுக: நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கைவிட்டதாக ஸ்டாலின் பேட்டி\nTamil Nadu news today : ஜூலை 1ம் தேதி முதல் புதிய புறநகர் ரயில் கால அட்டவணை\nTamil Nadu news today : தங்கதமிழ்செல்வன் சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்கமுடியாது : டிடிவி தினகரன்\n7 Movie Review: தோனியின் ஜெர்ஸி நம்ப��ைப் போல கவனம் பெற்றதா இந்த செவன்\nகூந்தலை பொலிவடைய செய்யும் அட்டகாச ’ஹேர் மாஸ்க்குகள்’\nநீட் தேர்விற்கு விலக்களித்த சட்டசபை மசோதாக்கள் வழக்கு : இன்று விசாரணை\nNeet bill : சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nசரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்.. தனியார் மருத்துவமனையில் சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி\nமருத்துவ உபகரணங்கள் இல்லாததால் தனது தந்தைக்கான சரியான சிகிச்சை வழங்கபடுவதில்லை.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/03/we.html", "date_download": "2019-07-17T16:23:06Z", "digest": "sha1:HSW2MBLYG5ATE5Q3WGIUDDWF7X2EFFRW", "length": 12721, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | we wont allow nithish to take oath: laloo - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n21 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n58 min ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nநதீஷ் குமாரை ஆட்சியமைக்க ஆளுநிர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத் தொண்டர்கள் ஆளுநிர் மாளிகை ன் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமத்திய அரசின் வழிகாட்டுதலின் பேல் ஆளுநிர் இவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆனால், நதீஷ் குமாரை பதவியேற்க அனுமதிக்க மாட்டோம் என்றார் லாலு.\nநதீஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெவித்துள்ளது. ஆளுநின் இச் செயல் அவமானகரமானது, பாராளுமன்ற ஜனநிாயகத்துக்கே இழுக்கானது என அக் கட்சி கூறியுள்ளது. சட்டப் பேரவையில் அதிக இடங்களில் வென்ற லாலுவின் கட்சி புறக்கணிக்கப்பட்டிருப்பது நயாயமல்ல. மக்கள் லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளத்துக்குத் தான் வாக்களித்துள்ளனர் என மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.\nலாலுவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை ஆதரவு தெவித்திருந்தன. காங்கிரஸ் தனது ஆதரவை பிரனாப் கர்ஜி லம் ஆளுநிருக்குத் தெவித்தது.\nஇந் நலையில் தல்வராகப் பதவியேற்க வசதியாக நதீஷ் குமார் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் land grabbing case செய்திகள்\nபொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை... நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி\nநாய் ஆனாலும் இதுவும் தாய் தானே... அன்னவாசல் அருகே ஒரு நெகிழ்ச்சி கதை\nகெயிலின் குழாய் பதிக்கும் வேலை.. உள்வாங்கும் விவசாய நிலங்கள்.. கண்ணீரில் விவசாயிகள்\nஅதிசயம் ஆனால் உண்மை.. மனித ரூபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி.. திருச்சி அருகே பரபரப்பு\nதிருவிளக்கில் ஒளிரும் மகாலட்சுமி - எந்த திசையில் தீபம் ஏற்றினால் என்ன பலன்\nவிண்வெளி வீரர்களுக்கான ‘குகை’ வீடுகள்... நிலவில் கட்டுகிறது இஸ்ரோ\nசந்திர கிரகணம்: நீல நிலவு... ரத்த நிலவு... என்ன செய்யலாம்\n60 ஆண்டுக்குப் பின் தைபூசம் நாளில் சந்திரகிரகணம்: பழனியில் காலையில் தேரோட்டம்\nதைபூசம் நாளில் சந்திரகிரகணம்... பழனியில் பகலில் தோரோட்டம் - கோவில்கள் பூஜை நேரம் மாற்றம்\nசசிகலாவின் உறவினர் எனக்கூறி பல லட்சம் ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்த இளம்பெண் தெலுங்கானாவில் கைது\nகருணாநிதி மகள் செல்விக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nநிலங்களை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள் .... விவசாயிகள் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/lanka.html", "date_download": "2019-07-17T17:17:18Z", "digest": "sha1:XUPVKXU5PAGUPRIAPH7LQINK7KOSRUU2", "length": 14529, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | lanka cabinet meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n42 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n1 hr ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nஇலங்கைப் பிரச்சனை: தமிழக அமைச்சரவை ஆலோசனை\nதமிழக அமைச்சரவை கூடி இலங்கைப் பிரச்சனை குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது.\nஇலங்கையில் யாழப்பாணம் பகுதியில் போர் நடந்து வருகிறது. விடுதலைப் புலிகள் ராணுவத்தினரை சுற்றிவளைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை அதிபர் சந்திரிகா கோரிக்கை விடுத்தும்இந்தியா அதை நிராகரித்து விட்டது.\nஇப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் இந்நிலையில் தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடியது.இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.\nஇக்கூட்டத்தில் இலங்கைப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைந்துவிட வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மேல��ம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கிறது என்பதுகுறித்து முதல்வர் தெரிந்து கொண்டார்.\nமேலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அகதிகள் யாரும் எளிதில் தமிழகத்திற்குள் நுழைந்து விடமுடியாது. தலைக்காவிரியில் ஏராளமாகக் குவிந்துள்ள அகதிகள் விசைப்படகு மூலம் கடந்த வாரம் தமிழகத்திற்குவந்தார்கள். அவர்களில் 23 பேரை தமிழகப் போலீசார் மீட்டனர்.\nராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர் பகுதிகளிலும் கடற்கரையோர மாவட்டங்களிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்தும் முதல்வர் தெரிந்து கொண்டார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டம் மே 4 ம் தேதி நடப்பதாக இருந்தது. முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாயைச்சந்திக்க டெல்லி சென்றுவிட்டதால் இந்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\nதம்பிகளா.. நல்லா படிங்க..லைசென்ஸ் வேணுமா.. நாங்களே வந்து தர்றோம்.. கல்லூரி மாணவர்களுக்கு செம ஆபர்\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nவெள்ளி,சனியில் மிக கனமழை..மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு வார்னிங்..சென்னைக்கு கனமழை எச்சரிக்கை\nகெத்துகாட்டிய அமைச்சர் வெல்லமண்டி.. திருச்சியில் இருந்து 2 பஸ்களில் ஆட்கள்..\nஎப்படி வச்சிருந்தார் விஜயகாந்த்.. தேய்பிறையாகும் தேமுதிக.. கட்சியின் இமேஜை சரித்தது யார்..\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \"போர்வாள்\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nஎந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஸ்டாலினுக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி\nமகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை\nஎதையும் அரை குறையாக படிக்காதீங்க... சூர்யாவை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉதயநிதி நியமனம்.. பலருக்கும் அடிவயிற்றில் நெருப்பை கொட்டியது போல் அமைஞ்சிருக்கு.. முரசொலி விமர்சனம்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nநீட் தேர்வு பிரச்னை.. மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி மு��ிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/09/alahabad.html", "date_download": "2019-07-17T16:41:58Z", "digest": "sha1:DN37DH3JJRBLOF77M473LPJR7UHNWHMP", "length": 19009, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலஹாபாத் நகரின் பெயரை மாற்ற முஸ்லீம்கள் எதிர்ப்பு | muslims opposes plan to rename allahabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n7 min ago சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\n40 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஅலஹாபாத் நகரின் பெயரை மாற்ற முஸ்லீம்கள் எதிர்ப்பு\nஅலஹாபாத் நகரின் பெயரை மாற்றுவது, வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த நகரான அலஹாபாத் நகரின் பெருமையை அழிப்பதற்குச் சமமானது என்று முஸ்லீம்கள்பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது புகழ்பெற்ற அலகாபாத் நகரம். இந்த நகரின் பெயரை மாற்றப் போவதாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர்ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அலஹாபாத் நகருக்கு த்ரித் ராஜ் பிரயாக் என்று மாற்றப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு அலஹாபாத்தில் வாழும் முஸ்லீம் மக���களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அகில இந்திய முஸ்லீம் சம்மேளன தலைவர் நிஹாலுதின், ஜனாதிபதிகே.ஆர்.நாராயணனிடம் அலஹாபாத் நகர் பெயர் மாற்றப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊருக்குள் ஒளிந்திருந்த காதல் கதை:\nமெளகலாயப் பேரரசர் அக்பர் காலத்தில் இந்த நகருக்கு அலஹாபாத் என்று பெயரிடப்பட்டது. அப்போது அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனது தந்தையின்எதிர்ப்பையும் மீறி நூர்ஜஹானைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். அதற்கு அக்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபமடைந்தஜஹாங்கிர் அலஹாபாத் நகரில் தங்கியிருந்தார்.\nஇதையடுத்து அலஹாபாத் நகர் மிகவும் புகழ் வாய்ந்த நகரமாகப் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் குடும்பத்தார் தங்கும்சிறந்த நகரமாக அலஹாபாத் விளங்கியது.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த அலஹாபாத் நகருக்குப் பெயர் மாற்றம் செய்யக் கூடாது. அப்படிப் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தால் நாங்கள் போராட்டம்நடத்துவோம்.\nஅகில இந்திய முஸ்லீம் சட்டத்துறை துணைத் தலைவர் கால்பி சாதிக் கூறுகையில், வரும் தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களைத் தக்க வைத்துக் கொள்ளும்விதத்தில்தான் பெயர் மாற்றம் செய்ய பா.ஜ.க முதல்வர் ராஜ் நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக, அலஹாபாத்திலுள்ள இந்து தலைவர்கள் மற்றும் உயர் ஜாதி மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் முதல்வர் என்றுகுற்றம் சாட்டியுள்ளார்.\nஅலஹாபாத் நகரின் பெயரை மாற்ற பா.ஜ.க.முதல்வர் முயல்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 1991 ம் ஆண்டு கல்யாண் சிங் ஆட்சியில் முகுலாசாரிஎன்ற பெயர் மாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லைஎன்று கூறியுள்ளார்.\nஅலஹாபாத் நகரில்தான் இந்துக்களின் மஹா கும்ப மேளா விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் இங்குகொண்டாடப்பட்ட கும்ப மேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான மக்கள் புனிதநீராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத்திலும் இதே போல் அஹமதாபாத் நகரைப் பெயர் மாற்ற���் செய்ய அங்கு ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. முதல்வர்கள் முயன்று வந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலைய பெயர்களை மாற்றக் கூடாது.. கிளம்பியது எதிர்ப்பு\nயாகூ நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன தெரியுமா\nடெல்லி ஜே.என்.யூ.வில் நக்சல்கள்- நேரு பெயரை நீக்கி 'நேதாஜி' பெயர் சூட்டுக: சு.சுவாமியால் சர்ச்சை\nவேளாண் அமைச்சகம் இனி வேளாண், விவசாயிகள் நலத்துறையாக மாற்றம்: பிரதமர் மோடி\nகோர்ட் வாசலில் பரபரப்பு.. லவ் மேரேஜ் செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ மகளின் கணவர் கடத்தல்\nகணவன் தொல்லையால் போலீசில் புகார் அளித்த பெண்.. காதல் பாட்டு பாடி சமாதானப்படுத்திய கணவன்\nஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியவில்லை.. உணவு பொருள் கிடைக்காமல் பட்டினியில் பெண் மரணம்\nஅலகாபாத் பல்கலை. மாணவர் தேர்தலில் பாஜகவின் ஏபிவிபியை வெச்சு செய்தது சமாஜ்வாடி மாணவர் அமைப்பு\nநேற்றுதான் பாஜக ஆட்சி பதவியேற்பு.. இன்று உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் தலைவர் சுட்டுக்கொலை\n'முத்தலாக்' நடைமுறை அரசியல் சாசனத்திற்கே எதிரானது: அலகாபாத் ஹைகோர்ட் தடாலடி\nஎன் கனவில் ராகுல் வந்தார்.. மணப்பதாக சொன்னார்.. உ.பி. பெண் கிளப்பும் பீதி\nமாயாவதிக்கு எதிராக நடிகை ராக்கி சாவந்த்... இந்திய குடியரசுக் கட்சி அதிரடி வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saralvaastu.com/tamil/vastu-for-toilet-and-bathroom/", "date_download": "2019-07-17T17:28:26Z", "digest": "sha1:SJYFYOU4Q4VD6PHOETLFVSSZYMCBLSVZ", "length": 10888, "nlines": 66, "source_domain": "www.saralvaastu.com", "title": "கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து - Saral Vaastu - Vastu for House, Business, Wealth, Health and Sucess", "raw_content": "சரல் வாஸ்து பற்றி | பின்னூட்டம் | கேள்விகள்\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nநுழைவாயில் மற்றும் முன்கதவுக்கான வாஸ்து\nஎந்தவொரு வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்களா*ஹெல்த் எஜுகேஷன் ஜாப் மேரேஜ்ரிலேஷன்ஷிப் வெல்த் பிஸ்னஸ் எந்த பிரச்சனையும் இல்லை\n *ஆம், உடனடியாக அழையுங்கள்ஆமாம், 3 நாட்களுக்குள் அழைக்கவும் இல்லை, நான் அழைக்கிறேன்இல்லை, அழைக்க வேண்டாம்\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து\nஉங்கள் கழிப்பறை மற்றும் குளியல் அறை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலூத்துகிறது\nவாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அது ஒரு வீட்டின் ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. சரல் வாஸ்து முறைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது, இந்தப் பகுதிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை ஊக்கப்படுத்துவதை கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து விளக்குகிறது.\nகழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்துவிலிருந்து நாம் அதை எதிர்பார்க்க முடியும்\nநமது மூதாதையர்களும், முன்னோர்களும் வீட்டுக்கு வெளிப்புறங்களில் அமைந்த கழிப்பறை வசதி கொண்ட வீடுகளில் வசித்து வந்தார்கள். ஏனென்றால், அது எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. தங்கள் வாழ்க்கை மீது கவிழும் எதிர்மறை ஆற்றலிலிருந்து வசிப்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக அவ்வாறு வாழ்ந்து வந்தார்கள். இது கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து கோட்பாட்டின் கீழும் அவ்வாறே வருகிறது. ஆனால் இன்று நாம் அதற்கு நேர் எதிராகச் செய்து வருகிறோம். ’இணைப்பு கழிப்பறை மற்றும் குளியல் அறைகள்’ ஒரு வரையறையாக உள்ள பெரிய தனிப்பட்ட வீடுகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, வசதிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் வீட்டினுள்ளேயே கழிப்பறைகளையும் துவைக்கும் அறைகளையும் நாம் கட்டமைத்து இருக்கிறோம்.\nஇந்த அணுகுமுறையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்\nநடைமுறைரீதியான, நிதர்சனமான அணுகுமுறையின் அடிப்படையில், பொருத்தமான திசையில் கழிப்பறைகளும் துவைக்கும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தால், அது துரதிர்ஷ்டத்தைத் தருவதில்லை என நம்பப்படுவதற்கான காரணங்கள் உள்ளதாக கழிப்பறை மற்றும் குளியறைக்கான வாஸ்து நிரூபிக்கிறது. எந்தக் கட்டமைப்பாக இருந்தாலும் வாஸ்து நிலைமையைப் பாதிக்கக்கூடிய பிறந்த தேதி அடிப்படையில் ஒவ்வொருவரும் நான்���ு அதிர்ஷ்டகரமான திசைகளையும் நான்கு துரதிர்ஷ்டமான திசைகளையும் பெற்றிருக்கிறோம் எனும் உண்மை தொடர்பாக நான் அனைவருக்கும் முன்னர் கூறியதைத் திரும்ப நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎந்த விதமான கட்டுமான உடைபாடுகளும் புதுப்பித்தல்களும் இல்லாமல், சரல் வாஸ்து கருத்து மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில், நமது வீடுகளிலும் பணியிடங்களிலும் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ளவும், எதிர்மறை ஆற்றலைத் தணிக்கச் செய்யவும் முடியும். அதன் மூலம் நாமும் நமது குடும்ப உறுப்பினர்களும், தற்கால வாழ்க்கைச் சூழல் நம் மீது சுமத்தும் நெருக்கடிமிக்க வாழ்க்கைப் பாணிக்கு மாற்றாக, ஒரு ‘வாழத்தக்க வாழ்க்கைப் பாணியுடன்’ கூடிய ஆரோக்கியமான, நிம்மதியான, திருப்திகரமான, அர்த்தம் பொதிந்த வாழ்க்கையைப் பெற முடியும்.\nசி ஜி பரிவார் குரூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/06/food-allergy-four-dead-incident-wadduwa/", "date_download": "2019-07-17T16:48:55Z", "digest": "sha1:S6WP5G4SCF2GGUJCBELMCSXMMVTIUY2K", "length": 43902, "nlines": 524, "source_domain": "tamilnews.com", "title": "Food allergy Four dead incident Wadduwa, Party event |srilanka tamil news", "raw_content": "\nஉணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்\nஉணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்\nவாதுவை பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். (Food allergy Four dead incident Wadduwa)\nகடந்த சனிக்கிழமை வாதுவை பகுதியிலுள்ள விருந்துபசார நிகழ்வொன்றில் உணவு வழங்கப்பட்டது.\nஇந்த உணவினை உட்கொண்ட நால்வர் பாதிப்புக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.\nசிகிச்சை பலனின்றி இருவர் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், மற்றைய இருவருக்கும் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.\nகஸ்பாவ, திவுலபிட்டிய மற்றும் வாதுவை பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இருவர் மற்றும் 31 வயதுடையவரும் 28 வயதுடையவரும் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தை குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.\n20 பேர் வரையில் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிகழ்வில் போது ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவு மற்றும் மதுபான வகைகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த உணவகத்தில் சி.சி.டி.வி கமராக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு\nயாழ் – கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சுத் தாக்குதல்\nக.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் கைது\nவெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மாணவன்\nகாட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி\nகத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது\nவிரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு\nபுலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மாணவன்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொ��ர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்���லாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவ��திகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டிய��ல் அமுக்கி கொன்ற தாய்\nராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் – அருண் ஜேட்லி கடும் தாக்கு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=323", "date_download": "2019-07-17T16:43:42Z", "digest": "sha1:OF7W67OV2IM4UBCAJIGIXQUNRIXT76IY", "length": 9596, "nlines": 487, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | INAYAM", "raw_content": "\nகத்தாருக்கு 200 சரக்கு விமானங்களை அனுப்பிய துருக்கி\nதுருக்கி 197 சரக்கு விமானங்கள், 16 டிரக் வண்டிகள் மற்றும் ஒரு கப்பல் ஆகியவற்றை அனுப்பியுள்ளதாக கத்தாரின் பொருளாதாரத் துறை ...\nவிமானங்களில் 'லேப்டாப்'புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஎகிப்து, மொராக்கோ நாடுகளிலிருந்து, அமெரிக்கா செல்லும் விமானங்களில், லேப்டாப்புகள் எடுத்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீ...\nசவுதி தீ விபத்தில் இந்தியர்கள் 10 பேர் பலி\nசவுதியின் தென் மேற்கு மாநிலமான நஜ்ரானில்தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நஜ்ரானில், இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் ச...\nபொது நிகழ்ச்சியில் தோன்றிய வடகொரிய ஜனாதிபதியின் மனைவி\nவடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் மனைவி நீண்ட நான்கு மாதங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிளும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்...\nஇங்கிலாந்தின் சுரேகவுண்டியில் அமைந்திருக்கும் மூன்று மாடிகள் கொண்ட வே பிரிட்ஜ் மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென தீ ...\n'உயிரியல் அழிப்பு' சகாப்தம் நடைபெறுகிறது, விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆயிரகணக்கான வன விலங்குகள் அழிந்து வருகின்றன. தற்போது நிறுத்த முடியா...\nபாகிஸ்தான் டீக்கடைககாரருக்கு வந்த சிக்கல்\nபாகிஸ்தான் இட்வார் பஜாரில் டீக்கடையில் வேலை செய்யும் அர்ஷத் கான் என்பவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது, இதனால் ...\nகாந்தியின் பென்சில் ஓவியம் ரூ.27 லட்சத்துக்கு ஏலம்\nபென்சிலால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் பென்சில் ஓவியம் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. காந்தி வட்டமேசை மாநாட்டில் கலந்து ...\nஅமெரிக்கா விமான விபத்தில் 16 வீரர்கள் பலி\nஅமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 16 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி ம...\nவெள்ளை மாளிகை நிர்வாக தலைமை பொறுப்பில் இந்தியர்\nஅமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் தகவல் மற்றும் கட்டுப்பாடுகள் விவகார அலுவலகத்தின் தலைமை பொறுப்பில், இந்திய...\nஐ.எஸ்.வுடன் தொடர்பு அமெரிக்க ராணுவ வீரர் கைது\nராணுவ வீரரான இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையில் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் இகாய்கா காங் ஐ.எஸ...\nஅமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 லாட்டரிகளில் ரூ.4¼ கோடி பரிசு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ரோசா டோமின்கியூ (வயது 19). இவர் கடந்த வாரம் அரிசோனா மாகாணத்தில் உள...\nநியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nநியூசிலாந்தில் இன்று 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய...\nஆண்கள் மட்டும் செல்லும் தீவுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்\nஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் தீவு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் வர தட...\nஉலகின் மிகச்சிறிய குட்டி நாடு\nஉலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது அதன் அரசர் யார் என்று தெரியுமா அதன் அரசர் யார் என்று தெரியுமா உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6804", "date_download": "2019-07-17T16:18:53Z", "digest": "sha1:WYBACX45SF7N5HMWIOXBSW6YLVIOZTMG", "length": 12098, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஸ்காபரோவில் துப்பாக்கி�", "raw_content": "\nஸ்காபரோவில் துப்பாக்கிச் சூடு: ஐவர் காயம்\nஸ்காபரோவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிக்டோரியா பார்க் அவனியூ மற்றும் எல்ஸ்மெயர் வீதியில் அமைந்துள்ள மதுபான கேளிக்கை விடுதி ஒன்றின் உள்ளே நேற்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்தவர்களில் மூவர் அந்த மதுபான விடுதிய��ன் உட்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளையில், ஏனைய இருவர் தாமாகவே மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த ஐந்து பேருக்கும் உயிராபத்து இல்லை என்று முதலில் கூறப்பட்ட போதிலும், ஒரு சிலரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்கள் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’ அறிக்கை...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண...\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ......Read More\nதமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த கொடி...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nகன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் -...\nஅரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும்......Read More\nஇனிமேல் இவர்களுக்கு இந்தியாவில் இடம்...\nசட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு......Read More\nகஞ்சிபானை இம்ரான் வழக்கு: ‘பி’...\nகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள......Read More\nநுவரெலியா இந்துக் கோவிலில் பௌத்த...\nநுவரெலியா கந்தபலை தோட்டப் பகுதியில் மாடசாமி ஆலயத்தில் பெளத்த கொடி......Read More\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு......Read More\nமத்திய மாகாண சனச கூட்டுறவு...\nமத்திய கல்வி சேவையாளர்களின் சனச கூட்டுறவு சங்கத்தின் கிளை அலுவலகம்......Read More\nகல்முனை வடக்கு உப பிரதேச...\nசமீபகாலமாக இலங்கையில் பேசுபொருளாக மாறியிருக்கும் கல்முனை வடக்கு உப......Read More\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான......Read More\nரயிலில் மோதுண்டு காயமடைந்து கவனிப்பாரற்று கிடந்த மாடொன்றுக்கு நேரகாலம்......Read More\nஅனுராதபுரத்தில் வாகன விபத்து 17 பேர்...\nஅநுராதபுரம் – சாவஸ்திபுர ரத்மல் சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன......Read More\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு வந்தாறு��ூலை ஸ்ரீ மகா விஸ்ணு ஆலயத்திற்குள்......Read More\n‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை...\nமும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2011/01/", "date_download": "2019-07-17T16:18:19Z", "digest": "sha1:ASYMHUJ3RSTE7EYSMNTBZ6HWLNPJZZMX", "length": 33349, "nlines": 235, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: January 2011", "raw_content": "\nமொபைல் போன் பயனாளர்களுக்கு நாளை முதல் Mobile Number Portability\nவேறொரு செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது.\nநாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்கள���யும் மாற்ற வேண்டியது இருக்கிறது. அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.\nஇந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த சூழ்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது.\nஅந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.\nஇந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nவழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.\nஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் ச��ய்து நிறுவிக்கொள்ளலாம்.\nஇனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..\nதங்களது ரசனைக்கு ஏற்ப ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது இன்றைக்கு பெரும்பாலனவர்களின் கனவு. இதற்காக தங்களது சேமிப்பு, வங்கிக்கடன் ஆகியவற்றுடன் தங்களது கனவு இல்லத்தை கட்டுவதற்காக களத்தில் இறங்கும் பொழுது, தங்களது ரசனைக்கு ஏற்ப வீட்டை கட்டி முடிப்பது எனபது மிகப் பெரிய ஒரு போராட்டம்தான்.\nகொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்களது ரசனைக்கேற்றபடியான கட்டிட வடிவமைப்பை ஒரு ஆர்க்கிடெக்ட் மூலமாக உருவாக்கி, ஒரு தேர்ந்த பொறியாளரின் ஆலோசனையின்படி கட்டிடப்பணியை துவங்குகிறார்கள். AutoCAD இன் உதவி கொண்டு 3டி மாடலையும் உருவாக்கி பார்த்து திருப்தியடைகிறார்கள்.\nஆனால் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் பட்ஜெட் பிரச்சனையினால், ஆர்க்கிடெக்ட், பொறியாளர் இவர்களை தவிர்த்து, ஒரு காண்ட்ராக்டரை கொண்டு, கட்ட முற்படுகிறார்கள். இது போன்ற ஒரு சமயத்தில், தங்களது வீடு எப்படி அமைய வேண்டும் என்பதும், உள் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதும் அந்த காண்ட்ராக்டருக்கு எப்படி சரியாக புரிய வைப்பது\nபெரிய பொறியியல் அனுபவம் ஏதுமின்றி, AutoCAD பயிற்சி தேவையின்றி, தங்களுக்கான வீட்டின் வடிவமைப்பு, Interior ஆகியவற்றை எளிதாக செய்ய, AutoDesk நிறுவனத்தின் ஒரு இலவச ஆன்லைன் சேவைதான் AutoDesk Homestyler. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த தளத்தில் நுழைந்தவுடன், புதிதாக வடிவமைக்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள Design gallery இலிருந்து எடுக்க வேண்டுமா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஆரம்பத்தில் 2டி திரையில் Floor Plan ஐ உருவாக்கி 3டி வியூவில் பார்க்கலாம்.\nதேவையான 3டி மாடல்களை காலரியிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் செய்து, நமது வீட்டை அழகு படுத்தலாம்.\nFloor Tiles, Carpet, மற்றும் Wall Colour ஆகியவற்றை நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றி,\nநமது கனவு இல்லத்தை வடிவமைத்து அதை மற்றவர்களோடு நமது Google Yahoo போன்ற Open Id ஐ கொண்டு பகிர்ந்து கொள்ளலாம்.\nமேலும், இப்படி உருவாக்கிய 3டி மாடலை சேமிக்க விரும்பினால், File மெனுவிற்கு சென்று Export வசதியை பயன்படுத்தி, JPG, AutoCAD drawing / AutoDesk Revit file ஆகிய கோப்பு வடிவிற்கு மாற்றும் வசதியுண்டு.\nஇப்படி Export செய்யப்படும் கோப்பு உருவாக்கப்பட்டு அதன் லின்க் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.\nஇந்த கோப்புகளை AutoCAD மூலம் திறந்து கொண்டு, வேண்டிய மாறுதல்களை செய்து, 3D Studio / Maya போன்ற மென்பொருட்களுக்கு ஏற்றுமதி செய்து ஆழகான 3டி மாடல்களை உருவாக்க இயலும்.\nஆக மொத்தத்தில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு AutoDesk நிறுவனத்தின் இந்த இலவச சேவை மிகவும் பயனுள்ள ஒன்றாகும்.\nதமிழ்மணம் விருதுகள் 2010 -ல் எனது பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை கட்டுரைக்கு 15 வது பிரிவில் முதல் பரிசளித்து மகிழ்வித்திருக்கிறார்கள்.\nதமிழ்மணம் குழுவினருக்கு எனது பணிவான நன்றி\nஆதரவளித்து முதல் பரிசு பெற உறுதுணையாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி\nLabels: suryakannan, சூர்யா கண்ணன், நன்றி\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nசமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nஇல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது.\nஇந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.\nஇனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.\nஅனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்\nFirefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...\nநாம் இணையத்தில் உலாவும்பொழுது, வழக்கமாக அட்ரஸ் பாரில் வலைபக்க முகவரியை டைப் செய்யும் பொழுது, www.sitename.com என்பது போன்று, www. மற்றும் .com, .org, .net என முழு முகவரியையும் டைப் செய்வதுண்டு, சிலர் .com இற்கு பதிலாக வலைப்பக்கத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl+Enter கொடுப்பதுண்டு. (gmail என டைப் செய்து Ctrl+Enter கொடுக்கும் பொழுது www.gmail.com என Prefix மற்றும் Suffix ஐ அதுவாகவே நிரப்பிக் கொள்ளும்) இது பலரும் அறிந்த ஒன்று.\nஆனால், நாம் அடிக்கடி உலாவும் வலைப்பக்கங்கள், .com மட்டுமின்றி .net, .org, .co.in என பலதும் இருப்பதுண்டு. இவற்றிற்கான ஷா���்ட்கட் கீகளை நெருப்புநரி உலாவியில் உருவாக்க ஒரு எளிய நீட்சி URL Suffix. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, Tools மெனுவிற்கு சென்று, Add-ons ஐ க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் சிறு திரையில், URL Suffix பகுதியில் உள்ள Options பொத்தானை சொடுக்கவும்.\nஅடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், கொடுக்கப்பட்டுள்ள ஷார்ட்கட் கீகளுக்கு தேவையான Prefix மற்றும் Suffix ஐ நம்முடையை வசதிக்கு ஏற்ப கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.\nஅவ்வளவுதான், இனி இந்த கீகளை நினைவில் வைத்துக் கொண்டு, விரைவாக இணையத்தில் பணிபுரிய இயலும்.\nURL Suffix நீட்சி தரவிறக்க\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது - பாகம் - 2\nநீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். (தொடர்ந்து எழுதாமல் இருந்தாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்).\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nநமது கணினியில் ஒவ்வொரு ட்ரைவிலும், System Volume Information என்ற பெயரில் Hidden Folder இருப்பதை கவனித்திருக்கலாம். நமது கணினியில் அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, System Restore point உருவாக்கப்பட்டும் இந்த கோப்புரைக்குள் சேமிக்கப்படுகிறது. இந்த கோப்புரையை டெலிட் செய்ய இயலாது. ஒருவேளை வைரஸ்/மால்வேர் தாக்குதலுக்கு பிறகு இந்த System Restore point உருவாக்கப் பட்டிருந்தால் அதிலும் இந்த பாதிப்பு இருக்கும். வைரஸ்களை நீக்கிய பின்னரும் இதிலிருந்து மறுபடியும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், முதலில் இந்த கோப்புரைக்குள் உள்ளவற்றை நீக்குவது நல்லது.\nஇதனை செயல்படுத்த, My Computer இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும். இங்கு, System Restore டேபிற்கு சென்று, Turn off System Restore on all drives ஐ தேர்வு செய்து கொண்டு, Apply மற்றும் OK கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள்.\nஇப்பொழுது System Restore வசதி அனைத்து ட்ரைவ்களிலும் முடக்கப்பட்டிருக்கும்.\nஅடுத்து, வைரஸ் பாதிப்பு ஏதுமற்ற ஒரு கணினியை பயன்படுத்தி, http://pcsafety.us என்ற தளத்திலிருந்து, ComboFix.Exe என்ற கருவியை தரவிறக்கி, USB ட்ரைவில் பதிந்து கொண்டு, பாதிக்கப்பட்ட கணினியில் இணைத்து, விண்டோஸை Safe mode இல் திறந்து கொண்டு, இந்த கருவியை இயக்கவும்.\nநீல நிறத் திரையில் இந்த கருவி இயங்க துவங்கும்.\nஅடுத்து திறக்கும் DISCLAIMER OF WARRANTY ON SOFTWARE வசனப் பெட்டியில், OK பட்டனை சொடுக்கவும்.\nRegistry Backup உருவாக்���ப்படும் இந்த சமயத்தில் கணினியில் வேறு எந்த பணியையும் தவிர்க்கவும்.\nஅடுத்து திறக்கும் வசனப்பெட்டியில் Windows Recovery Console நிறுவவேண்டுமா எனும் கேள்விக்கு, No பொத்தானை சொடுக்குங்கள். இனி அதன் பணியை துவங்கும். இந்த செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், ஒவ்வொரு கணினிக்கு ஏற்றவாறு மாறுபடும்.\nஒவ்வொரு Stage ஆக முடிந்த பிறகு, கணினியை அதுவாகவே ரீஸ்டார்ட் செய்து, திரும்ப திறக்கையில் F8 கீயை அழுத்தி மறுபடியும் Safe mode ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். அதிக பட்சமாக 15 நிமிடங்களுக்குள்ளாக இதன் பணி முடிந்துவிடும்.\nகணினியை ரீஸ்டார்ட் செய்து, Normal மோடில் திறந்து கொள்ளுங்கள். இப்ப்பொழுது, Regsvr.exe மற்றும் New Folder.exe பாதிப்பு உங்கள் கணினியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும். நமது அடுத்த பணி, இந்த தாக்குதல்களினால் முடக்கப்பட்ட, Task Manager, Registry Editor ஆகியவற்றை மறுபடியும் சரிசெய்வதுதான்.\nஇந்த பணியை செயல் படுத்த, Start சென்று, Run இல் Gpedit.msc என டைப் செய்து எண்டர் கொடுங்கள். இப்பொழுது திறக்கும் Group Policy திரையில், User Configuration -> Administrative Templates -> System என்பதை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது வலதுபுற பேனில், Prevent access to Registry editing tools ஐ இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் வசனப்பெட்டியில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.\nஅடுத்து, Task Manager ஐ enable செய்ய, Group Policy -இல் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிக்குச் சென்று வலது புற பேனில், Ctrl+Alt+Del Options என்பதை இரட்டை க்ளிக் செய்து, திறக்கும் திரையில்,\nRemove Task Manager ஐ திறந்து Disabled ஐ தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள். அவ்வளவுதான்.\nஆனால் ஒரு சில கணினிகளில் இந்த முறையில், Task Manager, மற்றும் Registry editor ஐ சரி செய்ய முடியாமல் போகலாம். இந்த நிலையில் நமக்கு பேருதவியாக இருப்பது, RRT எனும் கருவி. இதனை www.sergiwa.com என்ற தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். (சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nAntivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது\nFirefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nமொபைல் போன் பயனாளர்களுக்கு நாளை முதல் Mobile Numbe...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_813.html", "date_download": "2019-07-17T17:47:45Z", "digest": "sha1:WNSIMRLTKQ3LCAKKSFHJVDGHXHPFQLTU", "length": 10949, "nlines": 96, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மெகாபோன் பிரச்சாரம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 16.03.17 இன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக இரண்டு இடங்களில் *தெருமுனைப் ப...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். 16.03.17 இன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக இரண்டு இடங்களில் *தெருமுனைப் பிரச்சாரம்* நடைபெற்றது.\n*தலைப்பு* : சொர்க்கத்தின் சிறப்புகள்\n*இடம் 1* : மரக்கடை ஆற்றங்கரை பகுதி\n*இடம் 2* : லெட்சுமாங்குடி ஜன்னத் நகர் 1\n*நேரம்* :மாலை 6.50 மணி முதல் இரவு 8.00 மணி வரை\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோ��ம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மெகாபோன் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2016_12_07_archive.html", "date_download": "2019-07-17T16:35:07Z", "digest": "sha1:FOZ6NULG5RXQHY5VXLDAW2YMJXFWT5IT", "length": 15648, "nlines": 386, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "12/07/16 - !...Payanam...!", "raw_content": "\nமறைந்த பின்பும் அடங்காத ஆத்திரம் கமலின் கல்நெஞ்ச இரங்கல் பின்னணி இதுதான்\nஎத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல இதுதான் நம் முன்னோர் பண்பாடு. ஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்...\nஎத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல இதுதான் நம் முன்னோர் பண்பாடு.\nஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்படி நடந்து கொள்ளவில்லையே என்பதுதான் அதிமுக வினரின் வருத்தமும் கவலையும் தற்போது அமெரிக்காவிலிருக்கும் கமல், ஜெயலலிதாவின் மறைவுக்கு வந்திருக்க முடியாதுதான். ஆனால் ட்விட்டரில் தன் இரங்கலை முறையாக தெரிவித்திருக்கலாமே என்பதுதான் பலரது வேதனை. 5 ந் தேதி நள்ளிரவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, மறுநாள் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் கமல். அதில், சார்ந்தோர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ஒரு வரியோடு முடித்துக் கொண்டார்.\nஇப்படி பட்டும் படாமலும், படிப்பவர் உள்ளங்களை தொட்டும் தொடாமலும் ஒரு ட்விட் தேவையா என்று முகம் சுளித்தது தமிழகம்.\nவிஸ்வரூபம் படம் வெளியாகிற நேரத்தில் அதற்கு தடை விதித்தது தமிழக அரசு. அப்போது நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்றார் கமல். எப்படியோ அந்தப்படம் வந்தது. வென்றது. அந்த வெற்றிக்கு காரணம் படத்திலிருந்த சுவாரஸ்யம் அல்ல. ஜெ அரசு விதித்த தடைதான். ஒருவேளை அந்த பரபரப்பு இல்லையென்றால், அந்தப்படம் கமலின் தோல்விப்பட வரிசையில் ஒன்றாகியிருக்கும் என்பதை கமலே கூட ஒப்புக் கொள்வார். நியாயமாக இந்த தடைக்காக அவர் தனியாக ஜெ.வை சந்தித்து ஒரு பொக்கே அல்லவா கொடுத்திருக்க வேண்டும்\nஅதற்கப்புறம், பாபநாசம் படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது. முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அரசின் இந்த முடிவை வரவேற்பதாக அறிவித்தார் கமல். என்னடா இப்படி இவரே வரவேற்கிறாரே என்று ஊர் உலகமே சரக்கடிக்கிற நிலைக்கு ஆளானது. சினிமா நூற்றாண்டு விழா மேடையில் ரஜினி, இளையராஜா, போன்ற ஜாம்பவான்களை நிற்க வைத்துவிட்டு, நேற்று வந்தவர்களுக்கு நாற்காலி வழங்கப்பட்டது. ரஜினி இளையராஜாவோடு வேறு வழியின்றி நின்ற ஜாம்பவான்களில் ஒருவர் கமல். அந்தக் கோபத்தை கூட இப்போது வலிய வலிய தன் நினைவுக்கு கொண்டு வந்தாரோ என்னவோ\nநமது டவுட்டெல்லாம் இதுதான். உங்களோடு அங்கு நின்ற ரஜினியும், இளையராஜாவுமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பெருங்கருணை கொண்ட போது, உங்களுக்கு மட்டும் ஏன் கமல் இப்படி ட்விட்டரில் 140 வார்த்தைகளுக்கு மேல் கூடாது என்கிற சட்டத்தை அந்த நிறுவனமே தளர்த்திவிட்டதே சார்\nஅம்பேத்கரின் பிறந்த நாள் தண்ணீர் தினமாக அனுசரிப்பு\nஅம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அ...\nஅம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அடையாளப்படுத்தும் விதமாக தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.\nகருத்தரங்கில் பேசிய மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ’நீர் ஆதாரங்களை நிர்வகிக்கும் அகில இந்திய கொள்கைகளில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தண்ணீர் விலைமதிப்பற்ற இயற்கை வளம். மக்களுக்கு அதின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நாட்டின் நீர்வள பா���ுகாப்பில் அம்பேத்கரின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 14-ம் தேதி தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’, என பேசினார்.\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் ம...\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு புகழ்பெற்றுத் திகழும் பிரகதீஸ்வரர் கோயிலில் சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.\nமறைந்த பின்பும் அடங்காத ஆத்திரம்\nஅம்பேத்கரின் பிறந்த நாள் தண்ணீர் தினமாக அனுசரிப்பு...\nகங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/iaf-an-32-aircraft-crash-no-survivors-among-13-on-board-aircraft/", "date_download": "2019-07-17T17:30:39Z", "digest": "sha1:S6GAYNHILGZ5J6743HPXRDEHLCWGOAZQ", "length": 12966, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IAF AN-32 Aircraft crash : No survivors among 13 on board aircraft - காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்... 13 நபரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nகாணாமல் போன இந்திய விமானப்படை விமானம்... 13 நபரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை\nஇந்த பெரும் இழப்பினை பொறுத்துக் கொள்ளும் மன திடத்தினை அவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் அளிக்க வேண்டும் - அருணாச்சல பிரதேச முதல்வர்\nஜூன் 3ம் தேதி மதியம் 12:30 மணிக்கு அசாம் மாநிலத்தின் ஹோர்ஹ்த் என்ற பகுதியில் இருந்து ஷி யோமி மாவட்டத்திற்கு 13 பேர் கொண்ட விமானப்படை குழு ஒன்று சென்றது. 1 மணி அளவில் அவர்களிடம் இறுதியாக விமானநிலையத்தில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. அதற்கு பின்பு அந்த விமானம் ஷி யோமியில் தரையிறங்கவில்லை. 9 நாட்களாக தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தது பாதுகாப்பு படைக்குழு.\n12000 அடிக்கு மேலே அமைந்திருக்கும் லிபோ என்ற பகுதிக்கு 16 கி.மீ வடக்கே, டட்டோவிற்கு வடகிழக்கு பகுதியிலும் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்திருந்தது.\nஇன்று விமானம் விழுந்து நொருங்கிய பகுதிக்கு சென்ற விமானப்படையினர், 13 நபர்களில் ஒருவரும் பிழைத்திருக்கவில்லை என்று அறிவித்துள்ளனர்.\nஅருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு தன்னுடைய இரங்கல் செய்தியினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள் மரணமடைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள். இந்த பெரும் இழப்பினை பொறுத்துக் கொள்ளும் மன திடத்தினை அவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் அளிக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.\nமேலும் படிக்க : இஸ்ரோ உதவியுடன் 9 நாட்களாக தேடப்பட்டு வந்த ஏ.என். 32\n8 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு சீன எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானம்… 13 நபர்களின் நிலை என்ன\nஅபிநந்தனின் வீரச்செயலை நினைவூட்டும் பேட்ஜ்கள் : பெருமிதமாக அணிந்து கொண்ட விமானப் படையினர்\nபாகிஸ்தானின் F-16 சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதி : ரேடார் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை\nஅபிநந்தனை ஒப்படைப்பதற்கு முன்பு நடந்தது என்ன\nஜெய்ஷ் மதரஸாவின் நான்கு கட்டிடங்கள் மீது தாக்கியது உறுதி\n‘விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்பியதில் மகிழ்ச்சி’ – இந்திய விமானப் படை\nஅபிநந்தன் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல்: படங்கள்\n‘வீரர்களின் சிறந்த ஆட்டம் இது’ – இந்திய விமானப் படையின் தாக்குதலை கொண்டாடும் பிரபலங்கள்\nஇந்திய போர் விமானம் மிராஜ் 2000 விபத்து: தீப்பிடித்து வெடித்ததில் 2 விமானிகள் பலி\nமிடில் கிளாஸ் குடும்பங்கள் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியுமா\nநடிகர் சங்க தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nநயன்தாராவுக்கு திருமணம் இந்தாண்டிலேயே நடக்குமாம்\nNayanthara : நயன்தாரா நடிப்பில், விரைவில் கொலையுதிர் காலம், சைரா, தர்பார், பிகில் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nNayanthara - Vignesh Shivan: விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இவர்கள் ஜோடியாக வலம் வந்து கேமரா கண்களுக்கு விருந்து படைத்தனர்.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/07/coffee.html", "date_download": "2019-07-17T16:28:33Z", "digest": "sha1:P7Y3XA27SXBHX267PGGJ3EXVBXEJELLY", "length": 14097, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | rise in indian coffee export - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜாதவ் வழக்கில் ரூ.1 வசூலித்த ஹரிஷ் சால்வே\n27 min ago ஆதரவு தெரிவித்த மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி... நடிகர் சூர்யா அறிக்கை\n1 hr ago கனடாவிலிருந்து இறக்குமதியாகும் க்யூட் சீல் டயாப்பர்.. குறைந்த விலையில், சூப்பர் தரம்\n1 hr ago வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\n1 hr ago வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்ப��ைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nTechnology இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nMovies New films: சன் டிவி என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nLifestyle வாஸ்துவின் படி குழந்தைகளின் அறையில் செய்யும் இந்த எளிய மாற்றங்கள் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஇந்திய காபி ஏற்றுமதி அதிகப்பு\n1999ம் ஆண்டில் இந்தியாவின் காப்பி ஏற்றுமதி சாதனை அளவாக 2,17,570 டன்னை எட்டியுள்ளது. இதற்கு ந்தைய ஆண்டு இது 2,09,579 டன்னாக இருந்தது.\n1999 டிசம்பர் 31ம் தேதி வரை 2,19,318 டன் காப்பி ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஏற்றுமதி லம் கிடைத்த வருவாய் குறைந்துவிட்டது. 1998ம் ஆண்டில் 469.09 மில்லியன் டாலராக இருந்த வருவாய் கடந்த ஆண்டில் 392.41 மில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது.\nசர்வதேச அளவில் காபி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் தான் வருவாய் குறைந்ததாக காபி வாயம் அறிவித்துள்ளது. உலகின் மொத்த காப்பி ஏற்றுமதியில் 4 சதவீதம் இந்தியாலிருந்து தான் ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் காபியில் 75 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு 2,82,000 டன் காபி உற்பத்தி செய்ய இலக்கு நர்ணயிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் ஏற்றுமதி 0.8% சரிவு - வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலர்\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை\nஇந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nதேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு... லண்டன் விமான நிலையம் மூடல்\nதிருப்பதியில் உஷார் நிலை... வெடிபொருள் பறிமுதலால் பக்தர்களுக்கு எச்சரிக்கை\nகாளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா\nபள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nஅடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2299291", "date_download": "2019-07-17T17:26:25Z", "digest": "sha1:LBG35NS5BXDHXSJT6H57ZKLDZS4YQQUB", "length": 17090, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க.,வில் இணைந்த அ.ம.மு.க.,வினர்| Dinamalar", "raw_content": "\nகுல்பூஷணுக்கு நீதி கிடைக்கும்: மோடி டுவிட்டரில் ...\nஆர்.எஸ்.எஸ்.,உலகின் மிகப்பெரிய தன்னார்வ ... 1\nரூ.55 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மூவரிடம் விசாரணை\nஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மீது 61 வழக்குகள் 2\nமதுரை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது\nஉ.பி.,யில் நிலத்தகராறு: 9 பேர் சுட்டுக்கொலை\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் மின்சார ரயில் இயக்கம்\nகுல்பூஷணை பாக். தூக்கிலிட முடியாது:சர்வதேச கோர்ட் ... 12\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு:தமிழ் மட்டுமே தகராறு 4\nசிவகாசி : சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க., படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் ஏராளமான அ.ம.மு.க., வினர் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்து வருகின்றனர்.\nசில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழன் அ.ம.மு.க., வில் இருந்து விலகி அ.தி.மு.க., வில் இணைந்தார். இந்நிலையில் சாத்துார், சிவகாசி, ராஜபாளையம் ஒன்றியங்களை சேர்ந்த அ.ம.மு.க., வினர் 300 பேர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையி���் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் மன்னன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ராஜா, சிவகாசி எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் ரஞ்சித்கோசி, மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் சரவணன், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணை தலைவர் இந்திரா உள்பட 300 பேர் வரை அ.தி.மு.க., வில் இணைந்தனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் உடன் இருந்தார்.\n'நாங்க இருக்கோம்; நம்பி கட்டுங்க' ராமர் கோவில் குறித்து உத்தவ்(6)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நாங்க இருக்கோம்; நம்பி கட்டுங்க' ராமர் கோவில் குறித்து உத்தவ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Today-is-the-meeting-of-AIADMK-district-secretaries-21317", "date_download": "2019-07-17T17:52:33Z", "digest": "sha1:UXRPE2TFJ67SROJDNP7HGCA46ZN5SRRS", "length": 9245, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "இன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்", "raw_content": "\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள்…\nஅணை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nமதுரை - போடி இடையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...…\nநாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nசபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து…\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது: விஜயபாஸ்கர்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nஆகஸ்ட் 8ல் திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது 'நேர்கொண்ட பார்வை’..…\nஅடுத்து பொன்மகளாக வலம் வரும் ஜோதிகா: ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…\nமதுரை - போடி இடையிலான ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...…\n60 இடங்களில் கொள்ளையடித்து கொள்ளையன் பாண்டிச்சேரியில் கைது…\nசென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில�� மழைக்கு வாய்ப்பு…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் தொடரும் மாணவர்களின் தற்கொலை…\nபள்ளி செல்வதாக கூறி சென்ற 3 மாணவிகள் மாயம்…\nதலை ஆடியையொட்டி பவானி ஆற்றில் புதுமணத்தம்பதிகள் நீராடி சுவாமி தரிசனம்…\nமாணவர்களுக்கு தோல்பாவை கூத்தை அறிமுகப்படுத்தும் பள்ளி…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nதமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்…\nநீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை…\n600 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்…\nஇன்று நடைபெறுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று சென்னை ராயப்பேடையில் உள்ள தலைமைக்கழகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\n« மழையால் கைவிடப்பட்ட இலங்கை - வங்கதேசம் போட்டி \"மான் கி பாத்'' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி »\nதிருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்\nவரும் 20ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதிக்கு மாற்றம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள்…\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் தொடரும் மாணவர்களின் தற்கொலை…\nபள்ளி செல்வதாக கூறி சென்ற 3 மாணவிகள் மாயம்…\nமும்பை தீவிரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹஃபீஸ் சயீத் கைது…\nஅணை பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39237/thiruttau-payale-2-start", "date_download": "2019-07-17T16:19:05Z", "digest": "sha1:6E3DIJ7IRC5KUZAXETYKKCJXK7LFIRHK", "length": 7052, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘திருட்டுப் பயலா’கும் பாபி சிம்ஹா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘திருட்டுப் பயலா’கும் பாபி சிம்ஹா\nசுசிகணேசன இயக்கத்தில் 2006-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். இரண்டாம பாகத்தையும் முதல் பாகத்தை தயாரித்த ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே தயரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கிற இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். சுசிகணேசனால் ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் கதாநாயகனாக ஆறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.\n‘‘பாகம் 2…..3… என்பது பொதுவாக கதாநயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும் சில நேரங்களில் கதை அமைப்பை மையப்படுத்தும் கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும் பின்புலம் இன்றும், என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது’’ என்கிறார் இப்படத்தை இயக்கும் சுசி கணேசன். இப்படத்தின் முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றதைப் போலவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதீபாவளி ரேஸில் லேட்டஸ்ட்டாக நுழைந்த தனுஷ்\nகின்னஸ் சாதனை நிகழ்த்த தயாராகும் நடிகர் ஆர்.கே\nமிரட்டல் ரக விஷ்ணுவிஷால் பட ஃபர்ஸ்ட் லுக்\nவிஷ்ணு விஷால் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று இயக்குனர் கௌதம் வாசுதேவன்...\nஇரண்டாம் பாக வரிசையில் விஜய்சேதுபதி படம்\nஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...\nஅருண் விஜய்யின் ‘மாஃபியா’வில் இணைந்த ‘மான்ஸ்டர்’ பிரபலங்கள்\n‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம்...\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஇய��்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-07-17T17:13:23Z", "digest": "sha1:HUFT7BZL5SLAGZGNHHKEQUKKFBZHNENJ", "length": 21079, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு; விசாரணைகள் தீவிரம் | ilakkiyainfo", "raw_content": "\nகாணாமல் போன மாணவி சடலமாக மீட்பு; விசாரணைகள் தீவிரம்\nபதுளையில் காணாமல் போயிருந்த மாணவியொருவர் இரு தினங்களுக்கு பின் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார்.\nபதுளை – இசுருவுயன பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை காணமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை முற்கபல் 7 மணியளவில் லொக்கல்ல ஓயாவிலிருந்து மாணவியின் சடலம் மீட்கபட்டதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n19 வயதுடைய குறித்த மாணவி பதுளையின் பிரபல பாடசாலையில் ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளதுடன், இம்முறை க. பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மேலதிக வகுப்புக்காக சென்ற மாணவி வகுப்பு முடிந்து வீடு திரும்பாமை குறித்து உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதன்போது மாணவியுடையது என கருதப்பட்ட சில பொருட்களை லொக்கல்ல ஓயாவிற்கு அருகில் காணப்பட்ட புதருக்குள் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபின்னர் குறித்த பகுதியில் சோதனைகளை மேற்கொண்டு பொலிஸார் ஓயாவின் புதருக்குள் சிக்கியிருந்த மாணவியின் சடலத்தை மீட்டுள்ளனர்.\nபொலிஸார் உயிரிழப்புக்கு காரணம் கொலையா தற்கொலையா என்பது குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.\nமாணவி பாடசாலையில் இரு மாவர்களிடம் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதில் ஒரு மாணவருடன் அன்றைய தினம் குறித்த பகுதிக்கு சென்று வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளாதக கூறப்படுகின்றது.\nசடலம் இன்றைய ���ினம் பதுள்ளை நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பொலிஸார் சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nஇதையடுத்து நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மரண பரிசோதனையின் பின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு 0\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்.. வெளியான அதிரவைக்கும் காரணம்..\nஇலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி சந்தர்ப்பம் 0\n வேகமாகப் பரவும் புதுவகை டெங்கு 7 மாதங்களில் 40 பேர் பல 0\n“ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி” 0\n46 வருடத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந்து பிரஜைக்கு எதிராக 56 வயதுடைய நபர் முறைப்பாடு 0\nவாயினால் மேளம் வாசிக்கும் இளம் யுவதி.. ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திர���­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117605.html", "date_download": "2019-07-17T16:58:40Z", "digest": "sha1:UTP2V6CZRNHOV4FJYTHQ2CLEOLCDDDN4", "length": 11839, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு…!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு…\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு…\nஎதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nவாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.\nஇதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய விடுமுறையை பெற்றுக் கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறை தொழில் தருனர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅவ்வாறு வழங்கக் கூடிய விடுமுறை சம்பளத்துடன் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன், ஊழியர்களின் வழமையான விடுமுறையில் எவ்வித இழப்பும் ஏற்படாத விடுமுறையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நாடு பூராகவும் எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை..\nமின்சாரம் தாக்கி யுவதி ஒருவர் பலி\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும்…\nருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்\nகோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில்…\nமன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..\nநாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா…\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம்…\nபெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..\nரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்\nபாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pagal-nilavu/119015", "date_download": "2019-07-17T16:40:11Z", "digest": "sha1:S4B6DHMNLUAT2L3NHLGEA757QFZQMSP5", "length": 5529, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Pagal Nilavu - 11-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சூர்யா, இணையத்தில் பெரும் வரவேற்பு\nபுதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - மண­மகன் மண­மகள் உட்­பட 10 பேர் பலி\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nஇந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படும் ஜெயவர்தனே வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரண்டாவது மனைவியுடன் பிரச்சினை.. ஏமாற்றப்பட்ட சரவணபவன் ராஜகோபால்.. வெளியான புதிய தகவல்\nகொழும்பில் தாய்மை அடைந்த 77 சிறுமிகள்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nலாஸ்லியா ஹீரோயின் மெட்டீரியல், வெளியே வருவதற்குள் இது நடக்கும்: முன்னணி இயக்குனர்\nஎனது 50 ஓட்டும் பிக்பாஸில் இவருக்கு தான் ஓப்பனாக கூறிய எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nஇந்த வீட்டு வைத்தியத்தை தெரியாமல் கூட முயற்சி செய்திடாதீங்க... ரொம்ப ஆபத்தாம்\nஈழத்து லொஸ்லியாவின் அண்ணா யார் தெரியுமா தர்ஷனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...பிக்பாஸில் டிலிட் செய்யப்பட்ட சுவாரஷ்ய காட்சி\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nஉங்களுக்கு பிடித்த நடிகர்கள் வயதானால் எப்படியிருப்பார்கள் தெரியுமா\nசந்திர கிரகணத்தில் சனி ஆழப்போகிறார் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கிய பாட்டி... கேள்வி கேட்ட ரிப்போட்டரின் பரிதாபநிலையைப் பாருங்க\nநடிகர் விவேக் வீட்டில் மற்றொரு மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nபிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=1996", "date_download": "2019-07-17T16:25:14Z", "digest": "sha1:72SFEXE7XTTWRFRWS2GP23FYZHYTIPD5", "length": 34717, "nlines": 75, "source_domain": "kalaththil.com", "title": "தியாக பயணத்தில் திலீபனுடன் | With-Thileepan-on-the-journey களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.\nஅவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nதமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nஇந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில், 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல், மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து, தமிழ் பேசும் மக்களின் விடுதலைத் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின், 26.09.1987 அன்று ஈகச்சாவு அடைந்தார்.\nஅந்த ஈகப் பயணத்தில் 12 நாட்களும் அவரின் அருகிலிருந்து, வேதனைக்கடலில் மூழ்கி, ஈகை வேள்வியில் சங்கமமாகி, நேரில் கண்ட உண்மை அனுபவங்களை கட்டுரைத் தொடராக உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.\nஇந்த நூல் எழுதப்பட்ட சூழ்நிலை மிகவும் சிக்கலானது. இந்திய வல்லாதிக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினார் மிகவும் உக்கிரமாக மோதிக்கொண்டிருந்த காலகட்டம் அது…… இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி நீக்கப்பட்டு, ஆளுநர் ஒருவரின் பொறுப்பில் விடப்பட்டிருந்த காலம் அது… தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் பலவற்றைத் தப்பான வழியில் செலுத்தி, இயக்கங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துவதற்காக “றோ” வின் நரி மூளை மிகத் தீவிராமாக வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. இந்நூலை நான் எழுதுவதற்காகக் கிட்டு அண்ணாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றபோது, வேதாரண்யம் காவல் அதிகாரிகளினால் 1988 மாசி மாதம் கைது செய்யப்பட்டேன். அக்காவல் நிலையத்திலிருந்த எல்லோருமே தமிழர்கள் என்பதனால் என்னை அவர்களிடம் அடையாளம் காட்டியபோது, நான் மிருகத்தனமாக அவர்களால் தாக்கப்பட்டேன்.\n கண்ணிவெடிவைக்க வெடிமருந்து கொண்டு போகவா”… என்று அடிக்கடி கேட்டுக் கேட்டு மிருகம் போல் அவர்களில் ஒருவன் தாக்கிய போது, என் மூக்கிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. உடம்பின் சகல பகுதிகளிலும் ஏற்பட்ட குண்டாந்தடிக் காயங்களால் உடம்பே பற்றி எரிவது போல் இருந்தது. இந்திய வெறியர்களுக்கு வடம் பிடிக்கும் இவனைப் போன்ற ஒரு சில தமிழர்கள் வரை, உலகத் தமிழனுக்கு வெகு விரைவில் விடிவு ஏற்பட்டு விடாது என்பதை இப்போது நான் எண்ணிக்கொண்டேன்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டு முகாம்கள் எங்கெங்கே இருக்கின்றன என்றும், அவைகளில் யார், யார் இருக்கின்றார்கள் என்றும், வேறு ஒரு உப அதிகாரி (எஸ்.ஐ) என்னிடம் மிரட்டிக் கேட்டான் நான் அதற்கு எதுவித பதிலும் கூறாமல் இறுதிவரை நிற்கவே, இவனும் அவனுடன் சேர்ந்து என்னை மிருகம் போல் தாக்கினான்\n“ஒடையிலே என் சாம்பர் கரையும்போதும்\nஓண் தமிழே சல சலத்து ஒடவேண்டும்…”\nஎன்ற தமிழ்க் கவிஞனின் வரிகள்தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தன. காக்கை வன்னியன்…… எட்டப்பன்……போன்றவர்களின் நாமம் அழிந்து விடாமல் இருக்க, இன்னும் நமது இனத்தின் பலபேர் இருந்து கொண்டிருக்கிறார்கள்…\n“அங்கே எமது ஆட்களைக் கண்ணிவெடி வைத்துக் கொல்கிறீர்கள்… இங்கே வெடிமருந்து….. ஆயுதங்கள் வாங்க வருகிறீர்கள்……உங்களையெல்லாம் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ள வேண்டும்” என்று அவன் ஊறினான். “உன் அப்பன் என்ன இந்திக்காரனா” என்று, துணிந்து கோபத்துடன் கேட்டேன். அடுத்த நிமிடமே என் நெஞ்சிலும், வயிற்றிலும் அவர்கள் இருவரும் மாறி மாறிக் குத்துவிட்டார்கள்: நான் மயங்கிவிட்டேன்\nஅடுத்தநாள் காலைவரை எதுவித உணவோ, தண்ணீரோ அற்றநிலையில், குளிர்ந்த தரையில் படுக்கவிடப்பட்டேன்…… காலையில் திருத்துறைப்பூண்டியிலுள்ள நீதிமன்றத்தில் நான் நிறுத்தப்பட்டேன். கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்த குற்றம் என் மீது சுமத்தப்பட்டு, 15 நாட்கள் வரை திருச்சி மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். காவல் நிலையத்தில் எனக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கூற முயன்ற போது, நான் மேற்கொண்டு பேச அனுமதிக்கப்படவில்லை……\nதிருச்சி மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு, சென்னை சென்ற நான், கிட்டு அண்ணாவின் உத்தரவின்படி திலீபன்பற்றிய இந்நூலை எழுதத்தொடங்கினேன். எழுத்துச்சுதந்திரம்… பேச்சுச் சுதந்திரம்……நடமடும் சுதந்திரம் என்பன அப்போது தமிழ்நாடு மாநிலத்தின் ஆளுநராக இருந்த அலெக்சாந்தர் என்பவரால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தடைசெய்யப்பட்டிருந்தது. எது எப்படி இருந்தபோதும், திலீபனின் உண்ணாவிரதம் பற்றிய இந்நூலை மிக விரைவில் எழுதிமுடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில், இரவு பகலாக முழுமூச்சுடன் ஈடுபட்டேன்: என் முயற்சிக்குத் துணையாக, திரு. ராஐன் இருந்தார்.\n1988 ஆடி மாதமளவில் மதுரை, சென்னை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் அமைந்திருந்த எமது இயக்கத்தின் வசிப்பிடங்கள், தமிழ்நாட்டுக்காவல் துறையினரால் முற்றுகை இடப்பட்டு, நாம் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டோம்.\nஇதற்கிடையில் தளபதி கிட்டுவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில், தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில் “றோ” அமைப்பினரும் கலந்துகொண்டனர்\nதமிழ்நாட்டில் நாம் தொடர்ந்தும் எமது வசிப்பிடங்களை வைத்திருக்க வேண்டுமானால், பேச்சுவார்த்தையின்போது அதையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்று, இந்திய வல்லாதிக்கத்தின் அதிகாரிகள், சிலர் எதிர்பார்த்தனர். அதற்காகவே வீட்டுக்காவலில் எம்மை வைத்துப் பணியவைக்க அவர்கள் முயன்றிருக்க வேண்டும்.\nஎமது மக்களின் எதிர்கா���ம் ஒன்றுக்காக, எதையும் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில், எமது கொள்கைகளில் உறுதியாக இருந்த எம்மை, 08.08.1988 அன்று அதிகாலை பன்னிரண்டு மணியளவில் நித்திரையால் எழுப்பிக் கைது செய்து கொண்டு சென்றார்கள், பேச்சுவார்த்தையில் நாம் பணியவேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது நெருக்குதல் இதுவென்று உணர்ந்து கொண்டோம். ஆனால், தளபதி கிட்டுவையும் அவருடன் இருந்த சிலரையும், அவர்கள் இந்தத் தருணத்தில் கைதுசெய்யாமல், தொடர்ந்தும் வீட்டுக் காவலிலேயே வைத்திருந்தனர்.\nஅப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள், சென்னைக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்ததால் முன்னேற்பாடாக எம்மைக் கைதுசெய்வதாகச் சில உளவுப்படை அதிகாரிகள் கூறினர். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வரும் வேளைகளிலெல்லாம் சிலகாலமாக எமது இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, அவர் போனபின் விடுவிக்கப்படுவது வழக்கமாகையால் நாமும் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிறையில் இருந்தோம். ஆனால், பேச்சுவார்த்தைகள் முற்றாகத் தோல்வியடைந்ததும், தளபதி கிட்டுவையும் அவர்கள் சிறையில் போட்டார்கள். அதுமட்டுமன்றி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எம்மீது பொய்க் குற்றங்களையும் சுமத்தியிருந்தனர்.\nநடக்கமுடியாத நிலையில் எம்மில் சிலர் சென்னைச் சிறைச்சாலையில் இருந்தனர். அதுபோல் ஒரு சிலர் மதுரைச் சிறைச்சாலையிலும் இருந்தனர். மதுரைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் உறுப்புக்களை இழந்த நிலையிலோ அல்லது பாரிய காயங்களுக்கோ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர்களாகும். இவர்களை ஈவிரக்கமற்ற முறையில் இந்திய வல்லாதிக்க அரசின் கைக்கூலிகள், கைகளில் மாட்டப்பட்டிருந்த குளுக்கோஸ் வயர்களைக் கழற்றி எறிந்துவிட்டு அம்புலன்சில் ஏற்றிசென்று சிறையில் தள்ளியதை, நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம்.\nஇந்தியத் தேசிய பாதுகாப்புச் சட்டமானது ஒரு நபரை எதுவித நீதிமன்ற விசாரணையும் இன்றி, சிறைச்சாலையில் நிபந்தனையற்ற முறையில் ஒருவருடம் வரை தடுத்து வைப்பத- -ற்கு இடமளிக்கிறது. 1988, ஆவணி மாத இறுதிவாரத்தில் கிட்டண்ணாவும், அவருடன் இருந்தவர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு, எம்முடன் கொண்டுவந்து சென்னை மத்திய சிறைச்சாலை���ில் அடைத்து வைக்கப்பட்டனர்.\nபேசுமட்டும் அவருடன் பேசிவிட்டு தமது எண்ணப்படி இறங்கி வரவில்லை என்பதற்காக அவரது பாதிக்கப்பட்ட உடல் நிலையைக்கூட எண்ணிப் பார்க்காமல், ஈவிரக்கமற்ற முறையில் அவரைச் சிறையில் தள்ளியது இந்திய ஏகாதிபத்தியத்தின் “புளிச்சல் ஏவறை”யை எமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும்.\nதமிழ்நாடு முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 154 பேர் (பெண்கள் உட்பட) அப்போது கைதுசெய்யப்பட்டிருந்தனர். இப்படித் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேர் மீது, பாரிய பொய்க் குற்றங்களில் முக்கியமானது:\nசென்னையிலுள்ள பௌத்த விகாரையை வெடிவைத்துத் தகர்க்கும் நோக்கத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டதுமல்லாமல், அத்திட்டத்தை நிறைவேற்றச் செல்கையில் தாம் சந்தேகத்துடன் நெருங்கிய போது நான் தப்பமுயன்றது……\nஇதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இதே குற்றத்துக்காக எம்மில் பலரின் பெயர்கள் போடப்பட்டிருந்ததுதான். இதில் இன்னுமொரு அதிசயம் என்னவென்றால்,\nசென்னையில் ஒரு பௌத்த விகாரை இருப்பதே எனக்குச் சிறையில் இருக்கும்போதுதான் தெரியும். வின்சன்ட் என்ற எமது போராளி ஒருவருக்கு கண்;ணிவெடி ஒன்றின் மூலம் முழங்காலின் கீழ் துண்டிக்கப்பட்டிருந்தது: அவரால் நடக்கவே முடியாது ஆனால், மூளை கெட்ட அதிகாரிகள் சிலர் அவர்மீதும் சில பொய்க் குற்றச்சாட்டுகளைச் சோடித்திருந்தனர். அவைகளில் ஒன்று, பௌத்த விகாரையில் வெடிவைப்பதற்குத் தயாராக நின்றபோது காவல் துறையினரைக் கண்டுவிட்டு ஓடமுயன்றார்: காவல் துறையினர் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர் என்பதுதான். என்ன கற்பனை இது\nஎம்மைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளிய இந்திய அரசு, வெளியுலகிற்குத் தான் சுத்தமான அரசு என்பதைக் காட்டுவதற்காக “சதா சிவம் விசாரணைக் கொமிஷன்” என்ற விசாரணைக் குழு ஒன்றை நியமித்து, அதனிடம் எமது விசாரணையை ஒப்படைத்தது.\n26.09.1988 அன்று திலீபன் தியாக மரணமடைந்த முதலாண்டு நினைவு தினத்தன்றுதான் – இந்த விசாரணைக் குழுவினர், முதன்முதலாக எம்மை விசாரிக்க அழைத்திருந்தனர். அன்று சாட்சியமளிக்கச் சென்றவர்களில் நானும் ஒருவன். அன்று நாம் திலீபனின் நினைவாக ஒருநாள் முழுவதும் உண்ண��விரதத்தைச் சிறையில் ஆரம்பித்திருந்தோம். அந்த நிலையில் கைகளில் விலங்கிடப்பட்டவாறு நாம் விசாரணைக் குழு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டோம்.\nதமிழ்நாட்டு அரசியற் கட்சிப் பிரமுகர்கள் சிலர் எமக்காக சதாசிவம் விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவர்தான் திரு.ஆற்காடு வீரசாமி. அவர் எடுத்துக் கூறியவற்றில் ஒன்று மட்டும் இன்னும் என் மனத்தில் அப்படியே பதிந்திருக்கிறது\n“போனவருடம் இதே தினத்தன்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தியாக மரணமடைந்த திலீபன் அவர்கள், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் தன் போராட்டத்தை இந்திய அரசுக்கு எதிராக நடத்தினார். அவைகளில் ஒன்று, சிறையிலிருக்கும் தமிழ்க் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்பது. ஆனால் அவர் இறந்தபின் கூட இந்திய அரசு அதை நிறைவேற்றவில்லை. அன்று இந்திய அரசிடம் திலீபன் இக்கோரிக்கையை விடுவித்தபோது, தமிழ்க் கைதிகள் சிறீலங்காச் சிறைகளில் இருந்தனர். ஆனால், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை இந்திய அரசு இந்த மண்ணிலேயே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பழிவாங்கும் நோக்குடன் கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. அன்று இலங்கைச் சிறையிலிருந்த அரசியல் கைதிகளை இதேநாளில் லிடுவிக்கும்படி, திலீபன் இந்திய அரசிடம் கேட்டான். இன்றும் அதே நாளில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி நாம் கேட்கவேண்டிய நிலை உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்து ஈகை மரணமடைந்த இந்தத் துக்கநாளில், தமிழீழ விடுதலைப் புலிப் போரளிகளை (கிட்டு உட்பட) விடுதலை செய்ய வேண்டும்மென்று, தாழ்மையுடன் வேண்டுகிறேன். எமது நாட்டிற்கு எம்மால் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டவர்களை நாமே சிறையில் போடுவது அநீதியானது” என்று, அவர் கேட்டுக்கொண்டார்.\nஇந்த நூலின் அச்சுவேலைகள் இந்தியாவில் முடிவுற்று 26.09.1988 அன்று, திரு. வை. கோபாலசாமி (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது, அதற்காக உழைத்தவர்களில் நண்பர்கள் வோல்டர், ராவ், முத்துராஐh, மூத்த உறுப்பினர் பேபி அண்ணா (இளங்குமரன்), முரளி, ராஐன், போன்றோர் முக்கியமானவர்கள்…… அவர்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.\nஇந்நூலை வெளியிடும்போது நான் சென்னை மத்திய சிறையில் இருந்த���ன். ஆகவே, வெளியீட்டு விழா முடிந்ததும் இதன் பிரதிகள் சிலவற்றை என்னிடம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து தந்த திரு. வை. கோபாலசாமி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக, இந்நூலை நான் எழுதிய போதும் இதை மிக ஒழுங்கான முறையில், பிரசுரத்திற்கு ஏற்றவாறு தட்டச்சில் பொறித்துத்தந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு. தேவர் அவர்களின் சேவையையும் என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. மீண்டும் இந்நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் முயற்சியில் என்னைச் சில வருடங்களுக்கு முன் தூண்டிய திரு. ராதேயன் (முன்னால் “ஈழநாதம் வாரமலர்” ஆசிரியர்) அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=704", "date_download": "2019-07-17T16:24:38Z", "digest": "sha1:AT7CMDBZKXCZWASD3J4TABJBF6IV6RKH", "length": 6863, "nlines": 39, "source_domain": "kalaththil.com", "title": "யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல். | International-Women's-Day-rally-in-germany-Sounds-ringed-Tamil-Women's-Rights-Voice களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்.\nயேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் ஆயிரக்கணக்கான வேற்றின மக்கள் இணைந்து கொண்டனர்.\nநடைபெற்ற பேரணியின் இறுதி நிகழ்வில் ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றிய தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் இன்றும் தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லொணா துன்பத்திலும் , சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும், தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு தமிழீழம் ஒன்றே தீர்வாக அமையும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். அத்தோடு உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கு தமிழ் பெண்கள் சார்பாக தமது தோழமையையும் ஆதரவுக் குரலையும் தெரிவித்தார்கள்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்ட��ப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-17T17:05:06Z", "digest": "sha1:TLEFAQT3LLTPTRE4XFOUM5PLQJXHSJ76", "length": 6468, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயன் செலிஸ்பரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 16.72 7.00\nஅதியுயர் புள்ளி 50 5\nபந்து பரிமாற்றங்கள் 415.2 31\nபந்துவீச்சு சராசரி 76.95 35.39\n5 விக்/இன்னிங்ஸ் – –\n10 விக்/ஆட்டம் – n/a\nசிறந்த பந்துவீச்சு 4/163 3/41\nஆகஸ்ட் 9, 2005 தரவுப்படி மூலம்: [1]\nஇயன் செலிஸ்பரி (Ian Salisbury, பிறப்பு: சனவரி 21 1970), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 - 2004 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:57:23Z", "digest": "sha1:OGZUAU66KXTEY6R4VUGJ2UUMWTXOM2KY", "length": 22008, "nlines": 323, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரிகேள இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபண்டைய கிழக்கு வங்காளத்தின் அரசியல் பிரிவுகள்\nரிவாத் மக்கள் (கி மு 1,900,000)\nரிவாத் மக்கள் (1,900,000 BP)\nசோவனிகம் (கி மு 500,000)\nசோவனிக கலாசாரம் (கி மு 500,000 BP)\nமெஹெர்கர் (கி மு 7000–3300)\nவெண்கலம் (கி மு 3000–1300)\nசிந்துவெளி நாகரிகம் (கி மு 3300–1700)\nகாவி நிற மட்பாண்டப் பண்பாடு (கி மு 2000 முதல்)\nகல்லறை எச் கலாச்சாரம் (கிமு 1900 - கிமு 1300)\nவேதகாலம் (கி மு 1750 – கிமு 500)\n– பிந்தைய அரப்பா பண்பாட�� (கி மு 1700–1300)\nசுவத் பண்பாடு (கி மு 1600– கி மு 500)\nஇரும்பு (கி மு 1200 – கிமு 230)\n– கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 1000)\n– சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (கிமு 1200 – கிமு 600)\n– ஜனபதங்கள் (கி மு 1200– கி மு 600)\n– சகர்கள் (கி மு 900 - கி மு 100)\n– கருப்பு மட்பாண்டப் பண்பாடு (கிமு 700 – கிமு 200)\nமூவேந்தர் (கி மு 6ஆம் நூற்றாண்டு - கி பி 1650)\nமகாஜனபாதம் (கி மு 600– கி மு 300)\nஅகாமனிசியப் பேரரசு (கி மு 550–கி மு 330)\nமகத நாடு (கி மு 600– கி மு 184)\nஹரியங்கா வம்சம் (கி மு 550 - 413)\nரோர் வம்சம் (கி மு 450 – கி பி 489 )\nசிசுநாக வம்சம் (கி மு 413 – கி மு 345)\nநந்தர் (கி மு 424–கி மு 321)\nமக்கெடோனியா (பண்டைய இராச்சியம்) (கி மு 330– கி மு 323 )\nமௌரியப் பேரரசு (கி மு 321– கி மு 184)\nசெலூக்கியப் பேரரசு (கி மு 312 – கி. பி 63 )\nகிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256–கி மு 125)\nபாண்டியர் (கி மு 300 - கி பி 1345)\nசேரர் (கி மு 300 – கி பி 1102 )\nசோழர் (கி மு 300 – கி பி 1279)\nபல்லவர் (கி. மு 250 – கி. பி 800)\nமகாமேகவாகன வம்சம் (கி மு 250 –கி பி 400)\nபார்த்தியப் பேரரசு (கி மு 247 – கி பி 224)\nசாதவாகனர் (கி. மு 230– கி. பி 220)\nகுலிந்த பேரரசு (கி. மு 200 – கி பி 300)\nஇந்தோ சிதியன் பேரரசு (கி. மு 200 – கி. பி 400)\nசுங்கர் (கி மு 185– கி மு 73)\nஇந்தோ கிரேக்க நாடு (கி. மு 180 – கி. மு 10)\nகண்வப் பேரரசு (கி. மு 75– கி. மு 30)\nஇந்தோ-பார்த்தியன் பேரரசு கி மு 12 - கி பி 130\nமேற்கு சத்ரபதிகள் (கி. பி 35 – கி. பி 405)\nகுசான் பேரரசு (கி. பி 60 – கி. பி 240)\nபார்சிவா வம்சம் (கி. பி 170 – 350)\nபத்மாவதி நாகர்கள் (கி. பி 210 – 340)\nசசானியப் பேரரசு (கி. பி 224 – 651)\nஇந்தோ சசானியர்கள் (கி. பி 230 – 636)\nவாகாடகப் பேரரசு (கி. பி 250– 500)\nகளப்பிரர் (கி. பி 250–600)\nகுப்தப் பேரரசு (கி. பி 280 – 550)\nகதம்பர் வம்சம் (கி. பி 345 – 525)\nமேலைக் கங்கர் (கி பி 350–1000)\nகாமரூப பேரரசு (கி பி 350–1100)\nவர்மன் அரசமரபு கி பி 350-650\nலிச்சாவி மரபு கி பி 400 - 750\nகிடாரைட்டுகள் கிபி 320 - 500\nஹெப்தலைட்டுகள் கி பி 408 – 670\nவிஷ்ணுகுந்தினப் பேரரசு (கி பி 420–624)\nமைத்திரகப் பேரரசு (கி பி 475–767)\nஹூணப் பேரரசு (கி பி 475–576)\nஇராய் வம்சம் (கி பி 489–632)\nகாபூல் சாகி (கி பி 500–1026)\nசாளுக்கியர் (கி பி 543–753)\nமௌகரி வம்சம் (கி பி 550–700)\nகௌடப் பேரரசு (கி பி 590 - 626)\nஹர்சப் பேரரசு (கி பி 606–647)\nதிபெத்தியப் பேரரசு (கி பி 618–841)\nகீழைச் சாளுக்கியர் (கி பி 624–1075)\nகார்கோடப் பேரரசு (கி பி 625 - 885)\nராசிதீன் கலீபாக்கள் (கி பி 632–661)\nகூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கி பி 650–1036)\nமிலேச்சப் பேரரசு கி ப�� 650-900\nபாலப் பேரரசு (கி பி 750–1174)\nஇராஷ்டிரகூடர் (கி பி 753–982)\nபரமாரப் பேரரசு (கி பி 800–1327)\nஉத்பால அரச மரபு (கி பி 855– 1003)\nதேவகிரி யாதவப் பேரரசு (கி பி 850–1334)\nகாமரூப பால அரசமரபு கி பி 900 - 1100\nசோலாங்கிப் பேரரசு (கி பி 950 – 1300)\nமேலைச் சாளுக்கியர் (கி பி 973–1189)\nசந்தேலர்கள் (கி பி 954 - 1315)\nலெகரா பேரரசு (கி பி 1003–1320)\nபோசளப் பேரரசு (கி பி 1040–1346)\nசென் பேரரசு (கி பி 1070–1230)\nகீழைக் கங்கர் (கி பி 1078–1434)\nகாக்கத்தியர் (கி பி 1083–1323)\nகாலச்சூரி பேரரசு (கி பி 1130–1184)\nதேவா பேரரசு (11-12 நூற்றாண்டு)\nமல்லர் வம்சம் கி பி 1201 - 1769\nதில்லி சுல்தானகம் (கி பி 1206–1526)\n– மம்லுக் வம்சம் (கி பி 1206–1290)\n– கில்ஜி வம்சம் (கி பி 1290–1320)\n– துக்ளக் வம்சம் (கி பி 1321–1413)\n– சையிது வம்சம் (கி பி 1414–1451)\n– லௌதி வம்சம் (கி பி 1451–1526)\nவகேலா அரசு (கி பி 1243–1299)\nஅகோம் பேரரசு (கி பி 1228–1826)\nரெட்டிப் பேரரசு (கி பி 1325–1448)\nவிஜயநகரப் பேரரசு (கி பி 1336–1646)\nகுஜராத் சுல்தானகம் (கிபி 1407 - 1573)\nகஜபதி பேரரசு (கி பி 1434–1541)\nதக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)\nமுகலாயப் பேரரசு (கி பி 1526–1858)\nசூர் பேரரசு (1540 - 1556)\nமராட்டியப் பேரரசு (கி பி 1674–1818)\nதுராணிப் பேரரசு (கி பி 1747–1823)\nசீக்கியப் பேரரசு (கி பி 1799–1849)\nபோர்த்துகேய இந்தியா (கி. பி 1510–1961)\nடச்சு இந்தியா (கி. பி 1605–1825)\nடேனிஷ் இந்தியா (கி. பி 1620–1869)\nபிரெஞ்சு இந்தியா (கி. பி 1759–1954)\nஇந்தியாவில் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கி. பி 1858–1947)\nஇந்தியப் பிரிவினை (கி. பி 1947)\nசித்திரதுர்க நாயக்கர்கள் (1588–1779 )\nகுஜராத் சுல்தானகம் (1407 - 1573)\nகேளடி நாயக்கர்கள் (1499 – 1763)\nஜெயந்தியா இராச்சியம் 1500 – 1835\nகொச்சி இராச்சியம் (1515 – 1947)\nசெஞ்சி நாயக்கர்கள் 1509 – 1649\nமதுரை நாயக்கர்கள் (1559 – 1736)\nதஞ்சை நாயக்கர்கள் (1572 – 1918)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் 1680 – 1948\nஇராமநாதபுரம் சேதுபதிகள் (1670 – 1794)\nசீக்கிய கூட்டாட்சி (1707 – 1799)\nதிருவிதாங்கூர் (1729 – 1947)\nஐதராபாத் இராச்சியம் 1798 – 1948\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் (1846 – 1947)\nநேபாள இராச்சியம் (கி பி 1736 - 2008)\nதாமிரபரணி இராச்சியம் (கிமு 543 – கிமு 505)\nஉபதீச நுவாரா இராச்சியம் (கிமு 505 – கிமு 377)\nஅனுராதபுர இராச்சியம் (கிமு 377– கிபி 1017)\nஉருகுணை இராச்சியம் (கிபி 200)\nபொலன்னறுவை இராச்சியம் (கிபி 300– 1310)\nயாழ்ப்பாண அரசு (கிபி 1215 – 1624)\nதம்பதெனிய அரசு (கிபி 1220 – 1272)\nயாப்பகூவா (கிபி 1272 – 1293 )\nகுருணாகல் (கிபி 1293 – 1341 )\nகம்பளை இராசதானி (கிபி 1347 – 1415 )\nகோட்டை இராச்சியம் (கிபி 1412 – 1597)\nசீதாவக்கை அரசு (கிபி 1521 – 1594 )\nகண்டி இராச்சியம் (கிபி 1469 – 1815)\nபோர்த்துக்கேய இலங்கை (கிபி 1505 –1658)\nஒல்லாந்தர் கால இலங்கை (கிபி 1656 – 1796)\nபிரித்தானிய இலங்கை (கிபி 1815–1948)\nகுடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)\nபர்மாவில் பிரித்தானிய ஆட்சி 1824-1948\nஹரிகேள இராச்சியம் (Harikela) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய கிழக்கு வங்காளத்தின் ஒரு இராச்சியம் ஆகும். பல வரலாற்று நூல்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் இந்த இராச்சியத்தைக் குறித்து அறிய முடிகிறது.\nசந்திர குலத்தவர்கள், வர்மன் அரசமரபினரை வென்று கி பி பத்தாம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் ஹரிகேள இராச்சியத்தை நிறுவினர். கி பி 13-ஆம் நூற்றாண்டில் சென் பேரரசால் சந்திர குல ஹரிகேள இராச்சியம் வெற்றி கொள்ளப்பட்டது.\nஇறுதியாக தில்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில், வங்காள மாகாண ஆளுநரின் கீழ் ஹரிகேள இராச்சியம் இருந்தது.[1]\nஹரிகேள இராச்சியத்தின் தலைநகரம் முதலில் சிட்டகாங் அருகில் இருந்தது. பின்னர் முன்ஷிகஞ்சிற்கு மாற்றப்பட்டது. [2] தற்கால வங்காளதேசத்தின் கடற்கரை பகுதியில் இருந்த ஹரிகேள இராச்சியத்தை அரபு வணிகர்கள் ஹர்கண்ட் என அழைத்தனர். ஹரிகேள இராச்சியத்தில் சில்ஹெட் பகுதியும் இருந்தது.[3]பின்னர் சுந்தரவனக்காடுகள் இருந்த பகுதிகளும் ஹரிகேள இராச்சியத்தில் இருந்தது. சுந்தரவனக் காடுகள் இருந்தது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2017, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296431&dtnew=6/12/2019", "date_download": "2019-07-17T17:25:18Z", "digest": "sha1:KIEHNO5GGHCUBPFRZU2E55SPBPEXOLDM", "length": 20283, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிரதான சாலைகள் விரிவுபடுத்தியும் பலனில்லை: கட்டமைப்பு மேம்படுத்துவதே தீர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nபிரதான சாலைகள் விரிவுபடுத்தியும் பலனில்லை: கட்டமைப்பு மேம்படுத்துவதே தீர்வு\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் ஜூலை 17,2019\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் வாக்குவாதம் ஜூலை 17,2019\nபிராமணர் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஜூலை 17,2019\n‛நீட்' கூட்டம்: இபிஎஸ் காட்டம் ஜூலை 17,2019\n'தரமான சாலை வேண்டுமானால் கட்டணம் செலுத்தத் தான் வேண்டும்' ஜூலை 17,2019\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.பொள்ளாச்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. நெரிசலை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅவற்றில் முக்கியமானது, நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்.பொள்ளாச்சியை கடந்து செல்லும் வெளியூர் வாகனங்களின் போக்குவரத்து, மற்றும் உள்ளூர் போக்குவரத்து இரண்டுமே நகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகளில் சங்கமிக்கின்றன. இதனால், நெரிசல் இரு மடங்கு அதிகரிக்கிறது.இதை சமாளிக்க, நகர எல்லைக்குள் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. முதலில் பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, அதையடுத்து வால்பாறை ரோடு, திருச்சூர் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டன.தற்போது, நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பகுதிகள், பஸ் ஸ்டாப்கள் உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படுகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக, கோவை ரோட்டில் மகாலிங்கம் நுழைவாயில் பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணி நிறைவடைவதற்கு முன்பே, ஆட்டோக்கள், நடைபாதை கடைகள், பிளக்ஸ் பேனர்கள் என ஆக்கிரமித்துள்ளன.இதே போன்று, மற்ற ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ரோடு விரிவாக்கத்தின் நோக்கத்தையே அர்த்தமிழக்க செய்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும். அப்போது தான், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.'ஸ்மார்ட்' திருப்பூர்: மாயம் அல்ல... மந்திரம் அல்ல... நிஜம் : ரூ.2,570 கோடியில் திட்டங்கள்: சர்வதேச தரத்தில் கட்டமைப்பு\n2. இதுவும் ஒரு திருப்பணி\n1. தடுப்பணைகளுக்கு தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு\n2. பழங்குடியினருக்கு 'டிரைவிங் லைசென்ஸ்' கிராமத்துக்கே சென்று அதிகாரிகள் அசத்தல்\n3. இளைஞர்களால் சுத்தமானது 2வது கிணறு\n4. பள்ளியில் சுற்றுச்சூழல் பேரணி\n5. திறந்தவெளியில் காலாவதியான உணவு ���ொருட்கள்: அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்\n1. விவசாயிகளுக்கு சான்றிதழ் மாதக்கணக்கில் இழுத்தடிப்பு\n2. மழை நீரில் தத்தளித்து செல்லும் குழந்தைகள்\n1. உடுமலையில் மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு\n2. பைக்கில் சென்றவர் பலி: விபத்தில் மூவர் காயம்\n3. மாணவனுக்கு கத்தி குத்து: எலக்ட்ரீசியன் கைது\n4. தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்\n5. கடைக்குள் புகுந்து 31 மொபைல் போன் திருட்டு\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/health-ta/seizures", "date_download": "2019-07-17T16:19:44Z", "digest": "sha1:FV2M3ZTT4P6HK6FI5NVQQRVRRJHW4S36", "length": 22735, "nlines": 418, "source_domain": "www.tabletwise.com", "title": "வலிப்பு (Seizures in Tamil) - Symptoms, Causes and Cure - தமிழ் - TabletWise", "raw_content": "\nபின்வருவன வலிப்பு இருப்பதற்கான அம்சங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன:\nநனவு அல்லது விழிப்புணர்வு இழப்பு\nகட்டுப்படுத்த முடியாத தசை பிடிப்பு\nகசப்பான அல்லது உலோக சுவை\nசிறுநீர்ப்பை அல்லது குடல் கட்டுப்பாடு குறைதல்\nவாயில் துளையிடுவது அல்லது மூச்சுத்திணறல்\nவலிப்பு, ஒரு நோயாளியின் உடலில் எவ்வித உடல்ரீதியான அறிகுறிகளையும் தாராமலும்கூட இருக்கமுடிவது சாத்தியமேயாகும்.\nபின்வருவன வலிப்பு ஏற்படுவதற்கான மிக பொதுவான காரணங்கள் ஆகும்:\nஅசாதாரண இரத்த சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் அளவுகள்\nதொழிலாளர் அல்லது பிரசவம் போது குழந்தைக்கு மூளை காயம்\nபின்வருவன வலிப்பு ஏற்படுவதற்கான குறைவான பொது காரணங்கள் ஆகும்:\nமூளை நிலைமைகள் அல்லது பக்கவாதம் போன்ற மூளை நிலைமைகள்\nதொற்றுநோய் போன்ற தொற்று நோய்கள்\nவீரியம் மிகுந்த உயர் இரத்த அழுத்தம்\nபின்வரும் கரணங்கள் வலிப்பு வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்:\nகுழந்தை பருவத்தில் அல்லது 60 வயதுக்கு பிறகு\nபக்கவாதம் மற்றும் பிற வாஸ்குலர் நோய்கள்\nஆம், வலிப்பு தடுப்பது சாத்தியமே. பின்வருவனவற்றை செய்விப்பதன் மூலம் நாம் அதை தடுக்க முடியும்:\nஅதிர்ச்சிகரமான மூளை காயங்கள் உங்களை தடுக்க\nகைகளை கழுவுதல் மற்றும் உணவு தயாரிக்கிறது\nகர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது\nபின்வருவன உலகளாவிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் வலிப்பு வழக்குகளின��� எண்ணிக்கையாகும்:\nமிகவும் பொதுவானது> 10 மில்லியன் வழக்குகள்\nவலிப்பு எந்த வயதிலும் ஏற்படக்கூடும்.\nவலிப்பு எந்த பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும்.\nவலிப்பு கண்டறிவதற்கான ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள்\nபின்வரும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் வலிப்பு கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன:\nElectroencephalogram: மூளையின் மின் செயல்பாட்டை பதிவு செய்ய\nகணினிமயமாக்கப்பட்ட தோற்றம் (CT) ஸ்கேன்: குறுக்கு வெட்டு படங்களை பெற மற்றும் மூளையில் அசாதாரணங்களை வெளிப்படுத்த\nகாந்த அதிர்வு இமேஜிங் (எம்.ஆர்.ஐ): மூளை விரிவான பார்வை உருவாக்க\nபாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET): மூளை இயல்புகளை கண்டறிய\nஒற்றை-ஃபோட்டான் உமிழ்வு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (SPECT): வலிப்புத்தாக்கங்கள் எழும் மூளையின் இருப்பிடத்தை வரையறுக்க\nநரம்பியல் சோதனைகள்: சிந்தனை, நினைவு மற்றும் பேச்சு திறன் மதிப்பீடு செய்ய\nஇரத்த பரிசோதனைகள்: வலிப்புத்தாக்கங்கள், மரபணு நிலைமைகள் அல்லது வலிப்புத்தாக்கங்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய பிற நிபந்தனைகளுக்கான அறிகுறிகளை சோதிக்க\nஒருவேளை வலிப்பு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், நோயாளியானவர், பின்வரும் நிபுணர்களிடம் வருகை புரியவேண்டும்:\nசிகிச்சையளிக்கப்படாதபோது ஏற்படும் வலிப்பு சிக்கல்கள்\nஆம், சிகிச்சையளிக்கப்படாதபோது வலிப்பு சிக்கல்களை ஏற்படுத்திடும். கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியலானது, சிகிச்சையளிக்கப்படாதபோது வலிப்பு ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளின் பட்டியலாகும்:\nகால்-கை வலிப்பில் திடீரென விவரிக்கப்படாத இறப்பு (SUDEP)\nபின்வரும் நடைமுறைகள் வலிப்பு சிகிச்சையளிக்க பயன்படுவதாகும்:\nவலிப்பு அறுவை சிகிச்சை: வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தும் மூளையின் பகுதியை அகற்றுவதற்கு\nவாஸ்து நரம்பு தூண்டுதல்: நோய் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க\nபின்வரும் சுய-கவனிப்பு செயல்கள் அல்லது வாழ்க்கைப்பாணியில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், வலிப்பு சிகிச்சையளிக்கவும் அல்லது நிர்வகிக்கவும் உதவக்கூடும்:\nபோதுமான தூக்கம் கிடைக்கும்: நிலைமையை கட்டுப்படுத்த உதவுகிறது\nவழக்கமான உடற்பயிற்சி: நோயாளி உடல் ஆரோக்கியமாக வைத்து மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது\nவலிப்பு சிகிச்சையளிப்பதற்கான மாற்று மருந்து\nபின்வரும் மாற்று மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் வலிப்பு சிகிச்சையாக அல்லது நிர்வகிக்க உதவுவதாக அறியப்படுகிறது:\nஉட்கொள்ளும் கீட்டோஜெனிக் உணவு: வலிப்புத்தாக்கங்களை கட்டுப்படுத்த\nவலிப்பு சிகிச்சையளிக்க வேண்டி, நோயாளியின் ஆதரவு\nபின்வரும் செயல்கள் வலிப்பு நோயாளிகளுக்கு உதவக்கூடும்:\nகல்வி: நிலைமையை புரிந்துகொள்ள உதவுகிறது\nகால்-கை வலிப்புக் குழுவில் சேரவும்: நோயாளிக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான கூட்டம் நிலைமையை சமாளிக்க உதவுகிறது\nஇப்பக்கம் கடைசியாக 2/04/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், வலிப்பு குறித்த தகவல்களை வழங்குகிறது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183539-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraikathambam.blogspot.com/2014/11/17.html", "date_download": "2019-07-17T16:29:37Z", "digest": "sha1:CNTYOEYFX3FZ3ZNY3J6OLS4OQU4FKNXM", "length": 10489, "nlines": 199, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : திரை குறுக்கெழுத்துப் புதிர் - 17", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 17\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 17\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.\nவிடைகளில் ஒன்று ஆங்கில மொழியில் இருக்கும்.\n3. பாதியில் புகுந்து திருடியவன் யாருக்கும் தெரிந்தவன் அல்ல (5)\n6. லண்டன்வாசியை இன்றே நேசிக்கச் சொல் (2,2)\n7. 15 நெடு: பார்க்கவும்\n8. அழிந்துபோன பாரதவம்சத்து மணமகள் ஓடிப்போனாலும் உதிர சம்பந்தமான அன்பு இருக்கும் (6)\n13. முனைகளொடிந்த போர்வாளை சுழற்றி சூழ்ச்சி செய்பவள் ஜனநாயக ஆட்சியை விரும்பாதவள் (6)\n14. திருமாலடியார் பக்தியில் மூழ்குவார் (4)\n15,7 குறு: கோபப்பார்வையால் செந்நிறமான விழிகள் (4,4)\n16. தோப்பு மானியம் குறைந்ததால் கலங்கிய தோட்டக்காரி (5)\n1. கப்பலில் வர குழப்பம் (5)\n2. அருகிலுள்ளது வேகவைத்தது மாற்றிவிடு (5)\n4. ஜனங்கள் கைவிட்ட ராமச்சந்திரன் நெற்றிப்பொட்டு (4)\n5. சென்னை ஹோட்டல்களில் செட் தோசையுடன் கறிவடகம் அதிகமாகவே கலந்து தருவர் (4)\n9. நடுநிலையான ஊர் எல்லையில் போர் \n10. தர்மத்தலைவன் தேநீர் தந்திடுவதின் நோக்கம் பாதியாய் கரைந்து உருகவே (5)\n11. கிரிஜா தலையைக் கிள்ளி எறிந்து காலடியில் போட்ட மலர் (5)\n12. சுற்றுப்புறம் தரும் சந்தர்ப்பம் \n13. அரசர் வம்சத்தில் எல்லாம் கிடைக்கும் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:\nதிரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:\n\" மிக நன்றாக உள்ளன \"\nதிரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:\n\" மிக ரசித்தவை: 8, 16 \"\nதிரு G.K.சங்கர் அவர்களது கருத்து:\nதிருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:\nதிரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:\nதிரு தமிழ் அவர்களது கருத்து:\nதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:\n\" எல்லா குறிப்புகளுமே வெகு அருமை. சினிமா பெயர் என்பது கூடுதல் குறிப்பு. கண்டிப்பாக நான் பெயர்களை பட்டியலில் சரிபார்த்து கிடையாது. தாங்கள் அளிக்கும் குறிப்புகளே போதுமானது.என்பது என்னுடைய எண்ணம் \"\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 17 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:\nவிடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/05/ipl.html", "date_download": "2019-07-17T17:31:13Z", "digest": "sha1:73J42VHFDASRS65UQGBHIGC2PCDWXQUT", "length": 25388, "nlines": 88, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு !! IPLஆ? இலங்கையா? தெரிவு அவரது கையில்", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.\nஇலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கான லசித் மாலிங்க, தேசிய அணியில் கடந்தாண்டு செப்டம்பர் முதல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.\nஇதனால் தனது பந்து வீச்சை நிரூபிப்பதாகவும், நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடரில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பகிரங்கமாகவும் மாலிங்க தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஆரம்பமாகியுள்ள உள்ளூர் ஒருநாள் தொடரில் மாலிங்க அவரது திறமையை நிரூபிப்பதன் மூலமே அவர் அணியில் இணைய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.\nஎனினும் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். ஐ.பி.எல். போட்டிகள் இம்மாத இறுதியிலேயே முடிவடைகின்றன.\nஇதனால் மாலிங்க இலங்கை வருவதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமாலிங்க தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால,\n“தேர்வுக்குழுவினர் மாலிங்க இலங்கை வந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என விரும்புகின்றனர். நாம் இங்கு ஒருநாள் மற்றும் T -20 தொடர்களை ஏற்பாடு செய்துள்ளோம். அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க தொடர் மற்றும் ஆசிய கிண்ணம் என்பவற்றுக்கான அணி வீரர்கள் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூர் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்படும். லசித் மாலிங்க உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டால் தேர்வுக்குழு மாலிங்கவை அணியில் இணைக்கும்” என தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் மாலிங்க தற்போது மும்பாய் இந்தியன்ஸ் அணிய��டன் இருப்பதாகவும் இடைநடுவே அதை விட்டுவிட்டு இலங்கை திரும்ப முடியாதென்றும் நேற்று தெரிவித்துள்ளார். தான் ஜனவரி - பெப்ரவரி மாதங்களில் நடந்த உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் லசித் மாலிங்க 17 விக்கெட்டுக்களை எடுத்தும் சுதந்திரக் கிண்ணப் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கவேண்டியது.\nஇப்போது பந்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மாலிங்கவிடம் கொடுத்துள்ளது. IPL, மும்பாய் இந்தியன்ஸ் ஆகியவற்றைக் கைவிட்டு மாலிங்க இலங்கை வருவாரா என்பதும் அவ்வாறு விளையாட வந்தாலும் இங்கே சோபிப்பாரா என்பதும் அவ்வாறே அவர் சிறப்பாக விளையாடினாலும் இலங்கைத் தேர்வாளர்கள் அணியில் சேர்ப்பார்களா என்பதும் கேள்விக்குரியவையே...\nLabels: IPL, IPL 2018, SLC, Sri Lanka, இலங்கை, மாலிங்க, மும்பாய், லசித் மாலிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nAustralia vs Pakistan - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் பரபரப்புப் போட்டியின் விறுவிறுப்பான கட்டங்கள்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nசென்னையின் வெற்றிக்கான ரகசியம் - கொதிப்போடு போட்டு...\n#IPL2018 கோடி ரூபாய்களைக் குவித்த IPL அணிகளின் பய...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைக் கொண்டாட DJ பிராவோ...\nகன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை வி...\nஉலக அணியில் பாண்டியா இல்லை \nஅல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள...\nடெஸ்ட் போட்டிகளில் Spot Fixing \nலோர்ட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சில் ...\nIPL 2018 - இறுதிப்போட்டி \nகொல்கத்தாவை துவம்சம் செய்த ரஷீத் கான் \nIPL இறுதிப்போட்டி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதா\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டீ சில்வாவின் தந்தை...\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nநரைன், கில், கார்த்திக் கலக்கல் \nஇங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nதினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து க...\nமுன்னாள் வீரர் பயிற்றுவிப்பாளர் ஆனார் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nஇந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nநடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் க...\nசிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கர...\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் ICC பாகிஸ்தான் Sri Lanka சென்னை டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் CSK India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா சாதனை தோனி Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி Chennai Super Kings T20 Nidahas Trophy 2018 Bangladesh Test கொல்கத்தா Kohli டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் KKR RCB ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI England ICC Cricket World Cup 2019 - Match Highlights சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் CWCQ M.S.தோனி Rabada SLC Smith Warner World Cup அஷ்வின் கிரிக்கெட் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் Afghanistan Chennai ICC Rankings Kings XI Punjab Rajasthan உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Dhoni Gayle Lords SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Delhi Daredevils ICC Cricket World Cup 2019 Karthik Kolkata Knight Riders New Zealand SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Rohit Sharma century Spot Fixing World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming MS தோனி Match Highlights #CWC19 Nepal Record Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Twitter Virat Kohli Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல ��ெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து 1st Semi Final - India vs New Zealand AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Tamil DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Global T20 Highlights ICC Cricket World Cup 2019 live ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs New Zealand Semi final India vs New Zealand live India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Pune Punjab SA vs IND highlights Sachin Tendulkar Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World Cup live World cup semi final live World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அயர்லாந்து அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுரேஷ் ரெய்னா சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-thangar-bachan-speak-about-nel-jeyaraman/", "date_download": "2019-07-17T17:20:54Z", "digest": "sha1:FBH2U5IJMHO4MWI62UVJH3IQLFURZWU6", "length": 7172, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Thangar Bachan Speak About Nel Jeyaraman", "raw_content": "\nநெல் ஜெயராமன் இறப்பு குறித்து தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்\nநெல் ஜெயராமன் இறப்பு குறித்து தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்\nநெல் ஜெயராமன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை காலமானார். இவரது இறப்புக்கு தமிழ் திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது : எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள் மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர். நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை அரசு தொடர வேண்டும். எதை எதையோ பள்ளிப்பாடங்களில் கற்றுத்தருபவர்கள் விவசாயம் குறித்து கட்டாயம் ம��ணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.\nதமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே அவர் விட்டுச்சென்ற பணியைத்தொடர கடமை இருக்கிறது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். அது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியுள்ளார்.\nPrevious « இணையத்தில் வைரலாக பரவும் அடங்க மறு படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாக பரவும் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே »\nஇங்கிலாந்து அணிக்கு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த இந்திய அணி விவரம் உள்ளே\nஅருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் 63 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு \nபரியேறும் பெருமாள், நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம் – நடிகர் சித்தார்த்\nராம் கோபால் வர்மாவின் சசிகலா – சர்ச்சை\nகல்யாணத்துக்காக காத்திருக்கும் கன்னி பையன் விமல் – கன்னி ராசி ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/law/", "date_download": "2019-07-17T16:20:01Z", "digest": "sha1:K7ZYFMPVOGBRHR6UO3LZRKD2MR2EQGPK", "length": 128939, "nlines": 769, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Law | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஇணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.\n‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’\n‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’\nஇப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.\nவைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….\n’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்\n‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்\n‘இரத்த த���னம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே\nகொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.\nஇந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.\nஅதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.\nஅசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது Action, அரசு, களப்பணியாளர், கைங்கர்யவாதி, சட்டம், தானம், திருத்தம், தொண்டு, நன்கொடை, பணம், பெட்டிசன், பெட்டிஷன், விண்ணப்பம், Cause, Donation, Field Worker, Govt, Law, Money, NGO, Petition, Volunteer\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சொட்டமயார் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். புத்தக வெளியீட்டை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் பேட்டியும் நூல் அறிமுகமும் கிடைத்தது.\nசக உச்சநீதிமன்ற நீதிபதியான கிளாரென்ஸ் தாமஸ் கருப்பர். சோனியா ஸ்பானிஷ் மொழி பேசுபவர். இருவருமே சிறுபான்மையினர். அஃபர்மேடிவ் ஆக்‌ஷன் எனப்படும் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றவர்கள்.\nப்ரின்ஸ்டனில் படித்த காலத்தில் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள். அங்கே மேயர் இவருக்கு அறிமுகமாகிறார். முதன்முறையாக பார்த்தவுடன் கேட்ட கேள்வி: “நீ ஸ்பானிஷ் மொழி பேசுவதால்தான் உனக்கு சீட் கொடுத்தார்களா\nபொறுமையாக பதில் சொல்கிறார். என்னுடைய SAT மதிப்பெண் இத்தனை. நான் சேவை செய்த நிறுவனங்கள் இவை. நான் பள்ளியில் வகித்த பொறுப்புகள் என்ன என்றெல்லாம் விளக்குகிறார். அவரின் பதில், “நானும் ஆயிரம் பேரிடம் இதே கேள்வியை இப்படி கேட்டு அவமானம் செய்ய நினைத்திருக்கிறேன். நீதான் முதன் முதலாக உன்னால்தான் நீ முன்னேறினாய் என்று விளக்கி இருக்கிறாய்”.\nஉலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nவிஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.\nவிவகார��ான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.\nகடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.\n‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.\nஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Akshay, அவதூறு, இறைவர், இலக்கியம், இஸ்லாம், ஒழுங்கு, ஓ மை காட், கமல், கிரேசி மோகன், குஜராத், சட்டம், சினிமா, தெய்வம், நாடகம், நாவல், மீடியா, முஸ்லீம், வசனம், வழக்கு, விளம்பரம், விஸ்வரூபம், Chocolate Krishna, Cinema, Courts, Crazy Mohan, Films, Kamal, Law, Movies, Oh My God, OMG, Order, Presh Rawal, Visvarupam, Viswaroopam\nடிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct\nஇன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.\nசின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்\nஇந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி\nகென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:\n1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.\nஉண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.\nஅவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும் அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.\nகென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.\nநீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.\nஇந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.\nஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1\nபெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்\nPosted on செப்ரெம்பர் 9, 2012 | 1 மறுமொழி\nஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/\nகருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.\nஇந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]\n//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//\nகட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…\nகூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…\nமதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…\nகுழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.\nஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.\nஇதில் எங்கே கொலை வருகிறது\nஇந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.\nஅமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத் தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.\nஅதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.\nஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:\nஅ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்\nபெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –\nஆ) சிறில் அலெக்ஸ் – கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்\nஇ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்\nஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்\nமுலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .\nசீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா\nயேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .\nகுறிச்சொல்லிடப்பட்டது Abortions, அன்னை, அமெரிக்கா, ஆலயம், இந்தியா, இறைவர், உரிமை, கடிதம், கரு, கருக்கலைப்பு, கிறித்துவம், குற்றம், குழந்தை, சட்டம், சர்ச், சிறார், சிறுவர், ஜெயமோகன், தெய்வம், தேவாலயம், பிறப்பு, பெண், பைபிள், மகன், மகள், மனிதம், மாதா, மேற்கு, Christ, Church, GOP, Incest, Jesus, Law, Parenthood, Planned, Pregnancy, Pro-Choice, Pro-Life, Prolife, Rapes, Reps, Republicans\nஅன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்\nPosted on ஓகஸ்ட் 17, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகாந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.\nஅண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.\n– அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி\nஇந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.\nகிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.\nஉரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.\n1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்\n2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’\n3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’\n4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’\n5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’\n6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’\n7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்\n8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’\n9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’\n10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’\nஇவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அ��்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.\n இறுதி முடிவு நல்ல விஷயமா என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.\nஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்\nராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது\nமெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.\nஅண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.\nதேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இ��்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது\nவிவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nஅண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.\nஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது\nஇந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப���புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே\nசமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.\nஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…\n* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.\n* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.\n* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.\n* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.\nபின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.\n* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.\n* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளை���் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.\n* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…\nநடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஇதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.\nஇது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.\nஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.\nலோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல���.\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்\nலோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.\nஇந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.\nசிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.\n”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.\nநிகழ்வுகள் / டைம் லைன்\n2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.\nமார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.\nமார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.\nமார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.\nமார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.\nஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.\nஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.\nஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.\nஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2ஜி, anna hazare, அஜீத், அண்ணா, அண்ணா ஹஸாரே, அன்னா, அன்னா ஹஸாரே, அறம், இடது, இளைஞர், உண்ணாவிரதம், ஊழல், ஒழுங்கு, கனிமொழி, கருணாநிதி, கருத்து, கலைஞர், காங்கிரஸ், காந்தி, கேபிடலிசம், கையூட்டு, சட்டம், சத்தியாகிரகம், சிதம்பரம், சினிமா, சீற்றம், சோனியா, ஜெயமோகன், ஜெயலலிதா, தார்மிகம், நீதி, பணம், பாஜக, பிஜேபி, பொருளாதாரம், போராட்டம், ராகுல், ராசா, லஞ்சம், வலது, விஜய், வேலாயுதம், ஹசாரே, Bribes, chidhambaram, corrupt, Corruption, Gandhi, Law, lokpal, Manmohan, Order, Sonia\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nPosted on ஓகஸ்ட் 30, 2009 | 30 பின்னூட்டங்கள்\nபள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.\nபதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.\nமூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.\nஇந்தச் சிறுமிகள் ப���்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.\nஅமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\n‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.\n‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.\nஅப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:\nமாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்\n1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”\n2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.\nபுராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.\nஇக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”\nசெக்ஸ் அஃபென்டர் எ��்றால் யார்\nஇப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா\nஅமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா\nமேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது\nஅதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு\nபாலியல் குற்றவாளி – Sex Offender\nஅவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.\nகுழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.\nசிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.\nமேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.\nரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.\nமதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்\nஅந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.\nஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க என்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.\n‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.\n‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.\nதனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்\nபாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.\n1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.\n3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”\nஉங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா\nலிபரல் பக்கம்: இன்னொரு பக்க நியாயம்: மாற்று சிந்தனை\nகட்டுரையை முடிக்க பன்ச் டயலாக்கள்\nகஞ்சா வைத்திருந்தால் கஞ்சமில்லாமல் இருபது வருசம் உள்ளே தள்ளூறாங்க பொட்டச்சிய வச்சிருந்தா மட்டும் ஏன் பொட்டில் அறைஞ்சு பாடை கட்ட மாட்டேங்கிறாங்க\nபொண்ணுங்க மனச பொண்ணுக்குத்தான் தெரியும் என்பது சீரியல் வசனம். ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.\nசந்தேகாஸ்தபமா இருக்கேன்னு போ��ீஸ் விசாரிச்சா தப்பே கிடையாது. ஒண்ணு ஒபாமாவோட பீர் கிடைக்கும்; இல்லேன்னா, பொண்ண பதுக்கற பொறுக்கி கிடைப்பாங்க.\nபரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா\nகோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை\nஅன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 2 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 2 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோத��ி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 2 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 3 days ago\nசென்னை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள பாதராயணரின் “பிரம்ம சூத்திரம்” நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை (2013) வாங்கினேன் nmuthumohan.wordpress.com/2013/12/04/%E0… 1 week ago\nRT @Iam_SuMu: அன்புமணி 2014 மக்களவை தேர்தலிலும் நின்றார்,2016 சட்டசபை தேர்தலிலும் நின்றார்,2019 மக்களை தேர்தலிலும் நின்றார்,இப்ப 2019 மாநில… 1 week ago\nRT @iamkarki: 7 ஜென்மத்துக்கு கிரிக்கெட்டின் மாஸ் மகாராஜா மகேந்திர தோனிதான்\nகுடிக்க தண்ணீர் இல்லாத நாட்டில் சினிமா மட்டும் எதற்கு \nதற்கொலைகள் அமெரிக்காவின் சமீபத்திய தொற்றுநோயாக மாறி வருகிறது\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \nநரலீலைகள் - அஸாஸில் (4)\nUnboxing Fig Plant - புதிய வரவு சீமை அத்தி\n1324. வி.ஆர்.எம்.செட்டியார் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D1.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D1_%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-17T16:44:09Z", "digest": "sha1:OM2FQRRFBXW7QPEFSRBW6YAACJVQAQXJ", "length": 28730, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச்1.என்1 சளிக்காய்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae)[2] குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது[3]. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்[4]\nபன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் பரவுகிறது\nஇந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது[5].மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது[6]. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது[6]. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.\nஇந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.[7]\nமகாராட்டிர மாநிலம், புனே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2 எந்தத் தருணத்தில் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்\n3 பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் ஆய்வுகள்\n5 பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்\n6 நோய் தடுப்பு முறை\n7 சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்\nஅறிகுறிகள் வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அவற்றுள் பின்வருவன அடங்கும்: காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம். குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி [9], உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்[10]. அவற்றுடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும்.\nஎந்தத் தருணத்தில் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்\nபின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்: சிறுவர்/குழந்தைகளுக்கு:\nவேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம்\nநீலம் அல்லது பழுப்பு நிறத்தோல்\nதேவையான அளவு நீர் உட்கொள்ளாமை\nதூங்கிக்கொண்டே இருத்தல், கலந்துரையாட விருப்பமின்மை\nபன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் ஆய்வுகள்[தொகு]\nபன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் தாக்கி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.\nபன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.\nடமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.\nரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.\nஇந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.[11]\nஉறுதி செய்யப்பட்ட தொற்று பரவல் - உயிரிழப்பும் உண்டு\nஉறுதி செய்யப்பட்ட தொற்று பரவல்\nஉறுதி செய்யப்படா சந்தேகத்திர்குரிய தொற்று பரவல்\nஇதையும் பார்க்கவும்: பன்றி காய்ச்சல் பரவல் கூகுள் வரைபடத்தில், H1N1 நேரடி பன்றி காய்ச்சல் பரவல்\n2009 பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்\nநோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து வி���கி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது[6].[12]\nசளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்\nபின்வருவன கனடா நலத்துறை விபர மடலில் கூறப்பட்டுள்ளன.[13] சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி.\nநோய் பரவாது தடுப்பதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;:\nஉங்கள் கைகளை அடிக்கடி சவர்க்காரம், இளஞ்சுடுநீர் கொண்டு 15 முதல் 20 நொடிகள் வரை கழுவவும் அல்லது மதுசாரம் மிகுந்த கை-பூசி கொண்டு சுத்தப்படுத்தவும்.\nஉங்கள் கண், மூக்கு, வாய் என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும்.\nமென்தாள் கொண்டு இருமவும் அல்லது தும்மவும். அதன் பின்னர் உங்கள் கைகளைக் கழுவவும் அல்லது கிருமிபோக்கி கொண்டு சுத்தப்படுத்தவும்.\nஉங்களிடம் மென்தாள் இல்லாவிட்டால், உங்கள் சட்டைக் கை அல்லது புயம் கொண்டு இருமவும் அல்லது தும்மவும் - கை கொண்டு இருமவோ, தும்மவோ கூடாது.\nசளிக்காய்ச்சல் நுணங்கி தொற்றக்கூடிய பாத்திரங்கள், குவளைகள், இசைக்கருவிகளின் வாய்முனைகள், தண்ணீர்ப் புட்டிகள் முதலிய பொருட்களைப் பகிரக் கூடாது.\nகாய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி போன்ற சளிக்காய்சலுக்குரிய அறிகுறிகள் போன்றவை, மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள் போன்றவை தென்படுகின்றனவா என்று உற்றுநோக்கவும். தென்பட்டால், வீட்டிலேயே தங்கியிருக்கவும்.\nநன்கு ஆறித்தேறவும், உடற்செயல் புரியவும், பானங்கள் நிறையப் பருகவும், சத்துணவு உண்ணவும்.\nஜூன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.[14]\nபன்றிக் காய்ச்சல் வருமுன் தடுக்கவும், வந்தபின் நீக்கவும் நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து கபசுரக் குடிநீரை கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் நோய் நீங்கும். நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடித்தால் பன்றிக் காய்ச்சல் நோய் நீங்கும்.[15]\nபன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் தீநுண்மம், 1918இல் பரவிய, ஏறக்குறைய 50 லட்சம் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்த,[16] எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் உலகம்-தொற்றிய 1918 ஃப்ளூ கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும் [17] ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.[18]\n↑ ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) என்னும் பெயர் கிரேக்க மூன்று மொழிச்சொற்களால் ஆனது. orthos = சரியான, சீரான ('standard, correct'), myxo = சளி ('mucus'), viridae தீநுண்மங்கள்\n↑ \"பன்றிக் காய்ச்சல்: மேலும் மூவர் பலி- சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு\". தினமணி (11 Aug 2009). பார்த்த நாள் 11 August 2009.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/341", "date_download": "2019-07-17T16:23:52Z", "digest": "sha1:TXRL36IPSMK3IOPAVULHYO7NN2YF3ROQ", "length": 7983, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/341 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/341\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபதிற்றுப்பத்து 317 கைவந்த கலையாகும் என்பதும் சண்டு நினைவுகூரத் தக்கது. எனவே, மருட்பா என்னும் கரடியை விட்டு மறுக்க வேண்டிய தில்லை. தெரியாத ஒன்றைப் பற்றித் திட்டவட்டமாக முடிவு கூறுதல் அரிதெனினும், இதனை ஆராய்ந்து காண்க. இல்லாத பத்துக்கள்: பதிற்றுப் பத்தில் முதல் பத்தும் பத்தாம் பத்தும் ஆகிய இருபது பத்துக்களைச் சேர்ந்த இருபது பா���ல்களும் இல்லை யென்பது அறிந்த செய்தி. பதிற்றுப் பத்து ஒலைச் சுவடி களில் இந்த இருபதும் இல்லையாயினும், இவற்றுள் ஐந்து பாடல்கள் மட்டும், புறத்திரட்டாலும் தொல்காப்பிய உரை களாலும் சிந்தாமணி உரையாலும் அறியப்படுகின்றன. இவ்வைந்தனுள் மூன்று பாடல்கள் முழுமையாகக் கிடைத் துள்ளன; ஒரு பாடலில் இறுதி மூன்று அடிகள் மட்டும் அகப்பட்டுள்ளன; மற்றொரு பாடலின், முதற்குறிப்பு' மட்டும் அறியப்பட்டுள்ளது. இவை பற்றிய விவரம் வருமாறு: புறத்திரட்டு என்பது பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு மேல் தொகுக்கப்பட்ட தொகை நூலாகும். இதில், பலநூல்களிலுள்ள சிற்சில பாடல்கள் நூற் பெயர்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பதிற்றுப் பத்திலிருந்து ஆறு பாடல் கள் பதிற்றுப் பத்து என்னும் நூற்பெயருடன் புறத்திரட்டில் தொகுக்கப் பட்டுள்ளன. இந்த ஆறனுள், புறத்திரட்டுச் செய்யுள் வரிசைப்படி 845,1267,1283,1505 என்னும்நான்கு எண் கள், நான்கு பாடல்கள், பதிற்றுப் பத்தில் இப்போது கிடைத் துள்ள எண்பது பாடல்களுள் உள்ளன. இந்த நான்கும்பதிற்றுப் பத்துப் பாடல் வரிசைப்படி முறையே 28 (845), 83 (1267), 29 (1283), 63 (1505) என்னும் எண் கொண்டவையாகும். ஆறனுள் மற்ற இரு பாடலும் இப்போது கிடைத்துள்ள எண்பது பாடல்களுள் இல்லை; எனவே இவையிரண்டும் பதிற்றுப் பத்தின் முதல் பத்தையோ பத்தாம் பத்தையோ சேர்ந்தன வாயிருத்தல் வேண்டும். இவை புறத்திரட்டில் 1260, 1275 எண்கள் கொண்டனவாகும். இவற்றுள் 1260 - ஆம் எண் கொண்ட பாடல் வருமாறு:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/virat-kohli-answer-india-vs-pakistan-what-happened-to-bhuvneshwar-kumar/", "date_download": "2019-07-17T17:30:35Z", "digest": "sha1:VI7DMR5Q2GYZCA2IZO4XJKP7LEBNCM2I", "length": 14969, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "virat kohli answer : india vs pakistan what happened to Bhuvneshwar Kumar-", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nபாதியில் காணாமல் போன புவனேஸ்வர் குமார்.. அடுத்த போட்டியிலாவது இருப்பாரா\nஇந்திய அணிக்கு லேசான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nvirat kohli : இந்���ியா – பாகிஸ்தானுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் காணாமல் போன வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாருக்கு என்ன ஆனது அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே பல சுவாரசியங்கள், சீண்டல்கள் என ஏதாவது ஒரு விஷயம் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நேற்று நடைப்பெற்ற போட்டி இந்திய ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருந்தது. பாகிஸ்தான் வீரர்களை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஓட வைத்தனர்.\nஆரம்பத்தில் பேட்டிங்கில் கலக்கிய இந்திய அணி ஃபீல்டிங்கிலும் ஒருகைப்பார்த்தது. குறிப்பாக குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா பந்துகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். பாகிஸ்தானின் முதல் விக்கெட்டி வீழ்த்தி விராட் கோலியின் பாராட்டு மழையில் நனைந்தார் தமிழக வீரர் விஜய் சங்கர்.\nஆனால் இந்த போட்டியில் நடந்த மற்றொரு சோகமான நிகழ்வு என்வென்றால் அது வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பாதியில் காணாமல் போனது தான். புவனேஷ்வர்குமார் தனது 3-வது ஓவரை வீசிய போது அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் அத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.\nஅதன் பிறகு மைதானத்தில் புவனேஷ்வர்குமாரை காணவில்லை. போட்டி முடிந்த பின்பு, வீரர்களின் கொண்டாட்டத்திலும் அவர் தென்படவில்லை. இந்நிலையில், புவனஷ்வர் அடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்நிலையில்,இதுக் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.\nஇதுக் குறித்து விராட் கூறியிருப்பதாவது, “ தசைபிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள புவனேஷ்குமார், குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாட மாட்டார். புவனேஷ்குமாருக்கு பதிலாக முகம்மது சமி விளையாடுவார் ” என தெரிவித்தார்.\nஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங்கில் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படும் ஷிகர் தவான் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் விலகினார். அவருக்கு பதிலாக விஜய் சங்கர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பவ��லிங்கில் தனக்கென தனி ஸ்டைலை கொண்டிருக்கும் புவனேஷ்வரும் காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணிக்கு லேசான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஇந்திய அணி, வரும் ஜுன் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியையும், மேற்கிந்திய தீவுகள் அணியை ஜூன் 27 ஆம் தேதியும், இங்கிலாந்து அணியை 30 ஆம் தேதியும் எதிர்கொள்கிறது\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n‘தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு’ – 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்… ஒரு பார்வை\nதலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்… தெறித்து ஓட வைக்கும் கால்பந்து\nநியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nNew Zealand VS England 2019 Score: உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து\nEng vs Nz Final: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது\nICC World Cup Final NZ vs ENG Preview: நீங்கள் மெகா பலத்தோடு வந்தாலும், நியூசி.,யை சாதாரணமாக வீழ்த்த முடியாது\nAustralia VS England 2019 Score: ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி – இங்கிலாந்து அசத்தல் வெற்றி\n100 கோடி மக்களின் கனவை தகர்த்த அந்த 45 நிமிடங்கள்\nதண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்… நீருக்காக வன்முறையில் இறங்கும் மக்கள் \nநயன்தாராவுக்கு திருமணம் இந்தாண்டிலேயே நடக்குமாம்\nNayanthara : நயன்தாரா நடிப்பில், விரைவில் கொலையுதிர் காலம், சைரா, தர்பார், பிகில் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.\nநயன்தாராவை ரொமாண்டிக்காக வர்ணித்த விக்னேஷ் சிவன்\nNayanthara - Vignesh Shivan: விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இவர்கள் ஜோடியாக வலம் வந்து கேமரா கண்களுக்கு விருந்து படைத்தனர்.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்��� வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-water-crisis-water-from-jolarpettai-reach-chennai-2-weeks/", "date_download": "2019-07-17T17:36:10Z", "digest": "sha1:B6VAWRQOPQIYJIEMGHXXSOW3U5PH6XVY", "length": 15276, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai water crisis water from jolarpettai reach chennai 2 weeks - இன்னும் இரண்டு வாரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்... சென்னைக்கு!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஇன்னும் இரண்டு வாரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்... சென்னைக்கு\nவேலூரில் இருந்து தினம் கொண்டு வரப்படும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரினால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் அளவு குறையாது\nசென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து இன்னும் இரண்டு வார காலத்தில் தண்ணீர் சப்ளை செய்யும் பணியை குடிநீர் ஆணையம் ஆரம்பிக்க உள்ளது.\nதகவலின் படி., கடந்த 18 வருடங்களில் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னைக்கு, மற்ற பகுதிகளில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுவது இதுவே முதன் முறையாகும்.\nசென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிக்கையின் படி, சென்னை மெட்ரோ குடிநீர் ஆணையமும், தென்னக ரயில்வேயும் ஜோலார்பேட்டையில் உள்ள நீர் நிலைகளை சனிக்கிழமை ஆய்வு செய்தன. மேட்டூர் குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூருக்கு வழங்கப்படும் உபரி ��ீர், புதிய திட்டத்தின் படி சென்னைக்கு திருப்பி விடப்பட உள்ளன. இந்த ஆய்வு குறித்த விவரங்கள், தலைமைச் செயலகத்தில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஒப்படைக்கப்பட்டு, அதன்பிறகு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.\nமேலும் படிக்க – ஒரே நாளில் திண்டுக்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு\n50 சரக்கு பெட்டிகள் கொண்ட ரயில் மூலம், தினம் நான்கு முறை பயணம் செய்தால், சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்க முடியும். ரயிலின் மொத்த தண்ணீர் தேக்க அளவு 2.6 மில்லியன் லிட்டராகும். கீழ்பாக்கத்தில் இருந்து சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டுச் செல்லப்பட உள்ளது.\nமுன்னதாக, வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்லப்படும் திட்டத்திற்கு திமுகவின் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ‘வேலூரில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்லப்பட்டால், அது மாவட்டத்தில் பெரும் போராட்டத்தை உருவாக்கும்’ என்று அவர் கூறி இருந்தார்.\nமேலும் படிக்க – Tamil Nadu Weather: அடுத்த 2 நாட்களுக்கு மழை நிச்சயம் – வானிலை மையம்\nஆனால், அதன்பிறகு இச்செய்தியை மறுத்த துரைமுருகன், “ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுச் செல்ல நான் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவல் தவறு. ஒரு தவறான பிரசாரம் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “வேலூரில் இருந்து தினம் கொண்டு வரப்படும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரினால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் அளவு குறையாது” என்றார்.\nகடந்த 2001ம் ஆண்டு, சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, ஈரோட்டில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nவெள்ளி – சனிக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களுக்கு கனமழை – எச்சரிக்கை செய்யும் வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பலஇடங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\n என்ன சொல்கிறார் தமிழ்நா���ு வெதர்மேன்\nChennai Weather News: சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nChennai Weather News: மழைக்கும் வாய்ப்பு, வெயிலும் விட்டு வைக்கப்போவதில்லை\nTamil Nadu Weather Updates: தமிழகத்துக்கு இன்னும் மழை இருக்கு – வானிலை மையம்\nபெண்கள் டேட்டிங் செல்வது ரொமான்சுக்கு இல்லையாம்….படிங்க… விழுந்து விழுந்து சிரிப்பீங்க\nBigg Boss Tamil Season 3 : பிக்பாஸ் மூன்றாம் பாகத்தின் முதல் நாள் இன்று தொடக்கம்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\nகடந்த ஜூலை 15ம் தேதி எஸ் ஆர் எம் பல்கலைகழக கட்டடத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nதிருப்பதி செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..விஜபி தரிசனம் முதல் சிபாரிசு கடிதம் வரை அனைத்து சலுகையும் ரத்து.\nTatkal Ticket Booking: ரயில் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணத்தை திரும்ப பெறலாம்…: ஆனால்….\nவட சென்னையில் கட்டப்படும் துறைமுகத்தால் எண்ணூர் – பழவேற்காடு உயிர்ச்சூழல் சிதைந்து போகும் : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்��ள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-gov-has-announced-avadi-is-the-new-corporation/", "date_download": "2019-07-17T17:28:51Z", "digest": "sha1:DCEUCIXVFRLOECQLCIK5H2X3MNYGXW76", "length": 12311, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "avadi corporation : tn gov has announced avadi is the new corporation - ஆவடி மக்களுக்கு அடுத்த பெருமை... 15 வது மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு!", "raw_content": "\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஆவடி மக்களுக்கு அடுத்த பெருமை... 15 வது மாநகராட்சியாக அறிவித்தது தமிழக அரசு\nசொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.\navadi corporation : தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇன்று முதல் புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும் என்பது கூடுதல் தகவல்.மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று.\nஇந்நிலையில், ராணுவ தளவாட ஆலை, ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை என பல சிறப்புகளை உள்ளடக்கிய ஆவடி நகராட்சியை மாநகராட்டியாக அறிவிக்கும் படி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நனவாகியுள்ளது.\nதமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட மொத்தம் 14 மாநகராட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருசில நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டடிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருந்தனர். இதில் ஆவடி முதல் இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் இன்று தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு\nஜோலார்பேட்டை தண்ணீர், நம்ம வீட்டு குழாயில் எப்படி வருகிறது…\nஆண் நண்பருடன் பைக்கில் பயணம்: பேருந்தில் மோதி 2 பெண் இன்ஜினியர்கள் பலி\nTamil Nadu news today : சந்திர கிரகணம் – கோயில்கள் நடைஅடைப்பு\nசென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… இன்று இரவும் வான வேடிக்கை உண்டு…\nஇனி அரக்க பறக்க ஓட வேண்டாம் : சென்னை விமானநிலையத்தில் அமலுக்கு வந்தது புதிய நடைமுறை\nஇன்றைய வானிலை : திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nஇன்றைய வானிலை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nவந்தது தண்ணீர் ரயில் ; நீங்குமா சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு\nThalapathy 63: ‘வெறி’த்தனமான தளபதி 63 டைட்டில்\nதி.நகரில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி\nஓராண்டு தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு\nMDMK Chief: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 500க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nமதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n‘ஃபிரெண்ட்ஷிப் மட்டும்னா ஏன் அப்போ எமோஷ்னல் ஆன’ – கவினை வறுத்தெடுக்கும் சாக்ஷி\n‘குல்பூஷண் ஜாதவ்வின் தூக்கு தண்டனை ரத்து’ – சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஎதிர்பார்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் டூர்: 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் இதுதானா\nஎந்தவித ஆவணங்களும் வேண்டாம்.. 10 லட்சம் வரை கடன் தர இந்தியன் வங்கி ரெடி\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\n30 வயதிற்குள் இந்தியாவில் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலாத்தளங்கள்\nஅமலா பால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்துடன் முகம் மாறும் தமிழ் சினிமா\nதொடரும் எஸ்ஆர்எம் பல்கலை மாணவர்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/21413-2.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-07-17T16:56:42Z", "digest": "sha1:SPE6PJNZ4BZTWBD3LRTEVH2BVAKAZPRT", "length": 7079, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பெற்றதும் கற்றதும் 2: குழந்தையின்மைக்கு யார் காரணம்? | பெற்றதும் கற்றதும் 2: குழந்தையின்மைக்கு யார் காரணம்?", "raw_content": "\nபெற்றதும் கற்றதும் 2: குழந்தையின்மைக்கு யார் காரணம்\nபிஹார் பாட்னா சாகிப் தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவுக்கு பதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.\nபிஹார் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி. சத்ருகன் சின்கா, பாஜக.வுக்கு எதிராகவும் கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் சின்ஹாவை கழற்றிவிட்டு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அல்லது பாஜக மாநிலங்களவை எம்.பி. ஆர்.கே.சின்ஹாவை களமிறக்கலாம் என்று பாஜக தலைவர்கள் ஆலோசித்துள்ளனர்.\nபாஜக மத்திய தேரதல் குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு வரை நீடித்தது. இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பிஹார் துணை முதல்வர் சுஷில் மோடி, பிஹார் பாஜக தலைவர் நித்தியானந்த் ராய் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது பாட்னா சாகிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹாவுக்குப் பதில் வேறு ஒருவரை களமிறக்குவது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\n‘எங்களால் என்ன செய்ய முடியும் கடவுளிடம் முறையிடுவதைத் தவிர’: குழந்தைகளுக்கு அபாயகரமான தேசமாகி வரும் ஆப்கான் பயங்கரம்\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து வேறுபாடு காரணமா\n2035-ம் ஆண்டில் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்; இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்\nஇனி எல்லாம் நலமே 14: விடலைப் பருவ கர்ப்பத்தைத் தடுக்கலாம்\nகாமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்���ி நாளாக கொண்டாட அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லை; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகாயமே இது மெய்யடா 41:அகம் புறம் அறம்\nபெற்றதும் கற்றதும் 2: குழந்தையின்மைக்கு யார் காரணம்\nஉலகக்கோப்பைக்கு முன்னால் பின்னடைவு: ஆஸி.யிடம் ‘ஒயிட் வாஷ்’ வாங்கி பாகிஸ்தான் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/11162303/1250569/Why-should-I-resign-says-Kumaraswamy.vpf", "date_download": "2019-07-17T17:27:20Z", "digest": "sha1:5S347W7BX5P5Q6NCGK3OQISVLRXJ3IJ2", "length": 7188, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Why should I resign, says Kumaraswamy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்\nபெங்களுரூவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nகர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் முதல் மந்திரி குமாரசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி, சிவராமலிங்க கவுடா ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nகுமாரசாமிக்கு உதவும் வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வரும் 17-ம் தேதிக்குள் நேரில் வந்து தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி பெங்களுரூவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,\nநான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nகர்நாடக அரசியல் குழப்பம் | முதல் மந்திரி குமாரசாமி\nபீகார் - மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு\nஉண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nகர்நாடகாவில் கார்-லாரி பயங்கர மோதல்: 4 பேர் பலி\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய குல்பூஷன் ஜாதவ் கிராமம்\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதல் - பெண்கள் உள்பட 9 பேர் பலி\nபாரதிய ஜனதா கட்சியை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் பிரதமர் தேவே கவுடாவுடன் காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/3907", "date_download": "2019-07-17T16:50:18Z", "digest": "sha1:DUJQNJMBQIYQEZCG4NBEBKWBFJBZNW5V", "length": 4812, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 08-10-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nமீனவர்களின் உரிமையை பாதுகாப்போம் ; மட்டக்களப்பில் சுவரோட்டிகள்\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nஎவன்கார்ட் விவகாரம் ; உயர் அதிகாரிகள் இருவரை 19 ஆம் திகதிக்கு முன் கைதுசெய்யுமாறு உத்தரவு\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன \nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nA one Driving School ஆண்/ பெண் இருபாலாருக்கும் அனுபவமுள்ள பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் மும்மொழிகளிலும் தங்களின் வசதி க்கேற்ற நேரங்களிலும் சாரதி பயிற்சி வழங்கி சாரதி அனுமதி ப்பத்திரம் பெற்றுத் தரப்படும். அத்துடன் International Licence பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியு முண்டு. தொடர்புகளுக்கு: A one Driving School (Government Approved) No. 107, Vivekananda Hill, Colombo 13. Tel. 011 2337712. Hotline No: 077 0488498.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525355.54/wet/CC-MAIN-20190717161703-20190717183540-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}