diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0735.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0735.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0735.json.gz.jsonl" @@ -0,0 +1,373 @@ +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/06/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-08-21T11:53:37Z", "digest": "sha1:CKTJGBWLH7ZJEEAUBOG4GR7V34EBX5ZX", "length": 19198, "nlines": 229, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "பட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← பட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “காயத்ரி” →\nபட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம்\nமார்ச் 6, 2010 by srinivas uppili 3 பின்னூட்டங்கள்\nபட்டணத்தில் பூதம் (நன்றி – ஆனந்த விகடன் – விகடன் பொக்கிஷம் (24 -02 -2010 )\nகாதலரைப் பிரிப்பதும், கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும், மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை. அது நமக்கு முழு நேரப் பொழுதுபோக்கு.\n எத்தனை விதமான தந்திரக் காட்சிகள் எத்தனை அழகான வண்ணக் காட்சிகள் எத்தனை அழகான வண்ணக் காட்சிகள் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே பத்திரிகை விளம்பரத்தில் இருக்கும் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பாடுகிறார்களே\nபடத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் துப்பாக்கிச் சண்டை – ஆவி கக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு… இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்\nநாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு, விருந்து சாப்பிட முடியாமல் திண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார். நீச்சல் உடையில் இருக்கும் கே.ஆர்.விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படியிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை வில்லன் பாலாஜி தோள்பட்டையைக் குலுக்கும் ஸ்டைலுக்கு, கை குலுக்கி ‘சபாஷ்’ சொல்ல வேண்டும். முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்\nபூதத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி\nபட்டணத்தில் பூதம் படத்தின் இசை அமைப்பாளர் திரு . ஆர் . கோவர்த்தனம் .\nஆர் .கோவர்த்தனம் அவர்கள�� ” ட்யூன்” போட்டு விட்டு பாடலை எழுதச் சொல்வதில் அவருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை ,\nஅவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களுக்கும் , பாடல்கள் தான் முதலில் எழுதப்பட்டது . பிறகு தான் பாடலுக்கு ” ட்யூன் ” போடப்பட்டது \nஅதனால் அவர் இசை அமைத்த எல்லாப் பாடல்களும் ஜீவனுடன் இருக்கின்றன \nஇப்படி ஒரு கொள்கையை வைத்திருந்த ஆர். கோ . அவர்களுக்கும் ஒரு சோதனை வந்தது \n” பட்டணத்தில் பூதம் ” படத்திற்கு அவர் இசை அமைத்தபோது , அவர் வழக்கம் போல பாட்டு எழுதச் சொல்லி “ட்யூன் ” போட்டார் .\nஆனால் ஒரே ஒரு ” டூயட்” பாடலுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்க அப்படத்தின் இயக்குனர் விரும்பினார் \nஎனவே கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க முயன்றார் \n கண்ணதாசனின் பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்தால் முடியும் .\nஆனால் கண்ணதாசன் அப்பாடலை மிகச சிறப்பாக எழுதிஇருந்ததால், கோவர்த்தனம் அதனை மாற்ற மறுத்துவிட்டார் .\n( அதற்கு ஒரு காரணம் இருந்தது , அது பின்னர் உங்களுக்கு தெரியவரும் \nஎனவே , இயக்குனரின் அனுமதி பெற்று , ” கஜல் ” இசையைத் தள்ளி வைத்து வீணையுடன் கூடிய மெல்லிசையை பயன்படுத்தி , ஓர் அழகான பாடலை நமக்கு கொடுத்தார் \n‘பட்டணத்தில் பூதம்’ (1967) படத்தில் இடம் பெற்ற,\nசிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – எனை\nசேரும் நாள் பார்க்க சொல்லடி\nவேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி”\n67 பொதுத் தேர்தலின் போது தீவிர தேர்தல் பணிக்காக தன்னை அழைக்க காமராஜருக்கு கண்ணதாசன் விடுத்த விண்ணப்பமாக அப்போது இவ்வரிகள் அர்த்தம் கொள்ளப்பட்டது.\nசெய்தித்தாளில் வீடியோ – பட்டணத்தில் பூதம் படத்தின் புகழ் பெற்ற “தந்திரக் காட்சி”\nசுஜாதா பதில்கள் – பாகம் 1 (உயிர்மை பதிப்பகம்)\n“பட்டணத்தில் பூதம்” என்கிற திரைப்படத்தில் பூதமாய் வருகிற ஜாவர் சீதாராமன் ஒரு செய்திப் பத்திரிகையைப் பார்ப்பார். அந்தப் பத்திரிகையில் சினிமா பார்ப்பதுபோல பாடல் காட்சி (பாட்டும் நானே பாவமும் நானே) வரும். அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா \nஅதுபோல இன்றைய விஞ்ஞானம் தந்துகொண்டிருப்பதுதான் இன்டர்நெட் இதழ்கள். இதில் சோகம் இன்னமும் அந்த “பாட்டும் நானே” பாடலைத்தான் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nதொகுக்கப்பட்ட பக்க��்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: பட்டணத்தில் பூதம் – சாரதா விமர்சனம்\n3 Responses to பட்டணத்தில் பூதம் – விகடன் விமர்சனம்\n4:19 பிப இல் மார்ச் 8, 2010\n4:28 பிப இல் மார்ச் 8, 2010\n“அதுபோல இன்றைய விஞ்ஞானம் தருமா \nஎந்தக் கால்த்தில் இருக்கிறீர்கள் சார் ,,,கீழே கொடுத்துள்ள வலைத்தளம் சென்று பாருங்கள்,,விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி உள்ளது என்பது புரியும்,, அதுவும் சிக்ஸ்த் சென்ஸ் ஒரு இந்தியரின் கண்டுபிடிப்பு\n6:55 பிப இல் மார்ச் 8, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/10/", "date_download": "2019-08-21T11:20:23Z", "digest": "sha1:NKPH47NRVPYODTE6BZRYQTKKUPRLF5RO", "length": 16818, "nlines": 123, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "October | 2016 | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading →\nAsXwpvMhWoLXgk-XjmNNkqmjmvMe அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப … Continue reading →\nAsXwpvMhWoLXiRv7Zn59TXL35MxF புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா 1. ஆரம்பம் அற்பமானாலும் என் முடிவு சம்பூரணமாம் (என்) குறைவுகள் நிறைவாகட்டும் (எல்லா) வறட்சி செழிப்பாகட்டும் 2. வெட்கத்திற்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா (என்) கண்ணீருக்கு பதிலாக (ஆனந்த) களிப்பைத் … Continue reading →\nAsXwpvMhWoLXiTuLV-EP_EucwvEO இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரச்னைகளிலும் முன்னேறி செல்வதற்கு பலத்தை நீர் தந்தற்காய் 2. எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் … Continue reading →\nAsXwpvMhWoLXiU2OXbogjfuZDz6y 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையு … Continue reading →\nAsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading →\nAsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4 எங்கள் பிதாவே இயேசு இரட்சகரேதூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம் 1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமை உள்ளவர் நீர்தானே – 2 ஆதியும் அந்தமும் நீர்தானே – 2ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2 2. சர்வ வல்ல தேவன் நீர்தானே சாரோனின் ரோஜா நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே 3. அதிசயமானவர் … Continue reading →\nAsXwpvMhWoLXiTxaASZGmA0DeOPE உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே 3. பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை 4. என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீரும் … Continue reading →\nபரிசுத்தரே எங்கள் இயேசு தேவா\nAsXwpvMhWoLXiTbab-iDmQSYR_VB பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா 1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-08-21T12:16:55Z", "digest": "sha1:YM4ZPHRKSNDLK7ICROGAVZUBQDNBDT4Z", "length": 26472, "nlines": 125, "source_domain": "pascamerica.org", "title": "முத்தமிழறிஞரும்... எழுச்சித் தமிழரும்... - PASC America", "raw_content": "\nஅரசியல் களம் எத்தனையோ விசித்திர, வியப்பிற்குறிய ஆளுமைகளைப் பார்த்திருக்கிறது ஆனால் அரசியல் சூத்திரங்களையும் , தத்துவங்களையும் பிறப்பித்து மற்ற ஆளுமைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் சிலர் அவற்றில் மிக முக்கிய ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் மிகையல்ல. மிகச் சிக்கலான சூழலில் திக்குதிசை அறியாது என்னசெய்வதென்று தெரியாமல் நாடே தவித்துக் கொண்டிருந்த வேளையிலும் சாதுர்யமாக முடிவெடுக்கும் வல்லமை பொருந்தியவர் கலைஞர் மட்டுமே. அரசியல் மட்டுமல்லாமல் கலை , இலக்கியம் போன்றவற்றிலும் தனது வெற்றி முத்திரையைப் பதித்த பன்முகத் திறமை கொண்ட கலைஞரிடம் அரசியலையும் தாண்டி தோழமை கொண்டவர்கள் பலர். சிலர் அரசியல் க��த்திற்கு தொடர்பில்லாதவர்கள், ஆனால் அரசியல் களத்தில் மாற்று கட்சியிலிருந்தாலும் கலைஞர் மீது தீராது பற்றுக் கொண்டு தனது தந்தையைப் போன்று நட்புறவு கொண்டவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன். முத்தமிழறிஞருக்கும், எழுச்சித் தமிழருக்கும் இடையேயான கொள்கைப் பிணைப்பையும், நட்பையும் பற்றித்தான் இக்கட்டுரை விவரிக்கிறது.\nபொதுவாக தலித் தெருக்களில் அரசியல் செய்ய விரும்புவோர் முதலில் அவர்கள் கொண்டு வரும் அரசியல் அடையாள அட்டை அம்பேத்கரின் புகைப்படமும் அவர்கள் மேலோட்டமாக படித்து தெரிந்து கொண்ட புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளும்தான். திராவிட கட்சிகளின் துரோகம் என்ற பட்டியலையும் , தலித்திய தலைவர்களை ஒடுக்கியவர்கள் என்ற பெரும்பட்டியலையும் கூடவே கொண்டு வருவார்கள். ஆனால் முதல்முறையாக தலித்தெருக்களில் பெரியார், அம்பேத்கர் என்ற இரண்டு ஆளுமைகளையும் ஒருசேர ஒன்றிணைத்து திராவிட சித்தாந்தத்துடன் எதார்த்த அரசியல் பேச வந்தவர்தான் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன். மேடைத்தோறும் முழங்கிய இடிமுழக்க பேச்சைக்கேட்டு அவரின் கொள்கை, கோட்பாட்டை நோக்கி ஈர்க்கப்பட்ட பதின்பருவ இளைஞர்களில் நானும் ஒருவன்.\nதிருமாவின் சாதியொழிப்பிற்கு எதிரான பேச்சு, எழுத்து, களச்செயல்பாடுகள் அனைத்திலும் பெரியாரும், அம்பேத்கரும்தான் பளிச்சிட்டார்கள். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடுவதே பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் மூர்க்கமாக குரல் கொடுத்து விடாபிடியாக தேர்தலில் போட்டியிட வைத்தார். மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தேர்தல்களில் தலித் வேட்பாளர்கள் போட்டியிடவே அஞ்சி ஒதுங்கும் பொழுது அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடவும் வைத்தார். அவ்வாறு தேர்த்தலில் போட்டியிட்டு வென்றதால் சாதியவாதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டவர்தான் மேலவளவு முருகேசன், இவர் அடிப்படையில் திமுக உறுப்பினர். அன்றைய காலகட்டத்தில் அரசியல் சூழலால் திமுக இக்கொலையைக் கண்டிப்பதன் மூலம் மற்ற சாதி பகையை பரிசாக பெறுவதை தவிர்த்தது. இக்கொலையை கண்டித்து பெரும் போராட்டத���தை கையிலெடுத்தார் திருமா. மதுரையே அதிர்ந்தது. தனது கட்சியில் இதை கண்டிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் அடிப்படையில் திருமாவின் கண்டன போராட்டம் கலைஞரை ஈர்த்தது. இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் திமுக- வின் பொதுக்குழுவில் முருகேசனின் கொலைக்கும் சாதியத்திற்கும் தொடர்பு உண்டா என்று கலைஞர் கேட்கும் பொழுது, ஒரு திமுக உறுப்பினர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொன்னதும் கோபத்துடன் நீங்கள் சொல்வது உண்மையென்றால் உளவுத்துறையை கலைத்துவிடலாம் என்று சொன்னதாக தகவல்.\nபொதுவாக ஒரு சமூகப்போராளிக்கு இன்னொரு போராளியின் போராட்ட குணம் பிடித்துபோவது இயல்பானதுதான் அதிலும் தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களையே ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரை பார்க்கையில் மனதிற்குள் பாசம் , பரிவு அனைத்தும் வருவது மிக இயல்பானது. இதன் அடிப்படையில்தான் 2001 சட்ட மன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளை கூட்டணியில் சேர்த்து கொண்டதோடு மட்டுமல்லாமல் போட்டியிட பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கினார் கலைஞர். இந்த தேர்தலில் தொல்.திருமா அவர்கள் சமய நல்லூர் தொகுதியில்தான் போட்டியிட முடிவெடுத்திருந்தார் ஆனால் கடலூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொழுது திடீரென்று மங்களூர்( இன்றைய திட்டகுடி) தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று அறிவித்தார். இவ்வாறு அறிவிப்பதற்கு காரணம் உளவுத்துறை மூலம் மங்களூர் தொகுதியில் திருமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென்பதை தெரிந்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. திருமாவின் தேர்தல் வெற்றியில் கலைஞரின் பங்கு மகத்தானது.\nஇப்படியே தொடர்ந்த நட்பு நாளடைவில் மகன் தந்தை உறவுபோல் மாறியது. ஒருவர் வார்டு கவுன்சிலராக வந்துவிட்டாலே தலித் ஆளுமைகளுடன் நட்பை துண்டிக்கும் அரசியல் களத்தில் மேடைத்தோறும் கலைஞர் அவர்கள் தொல். திருமாவை புகழ்ந்து பேசியது ஏராளம். அதிலும் குறிப்பாக 2009 நாடாளுமன்ற தேர்தலின் பொழுது “நானும் திருமாவும் சம்பந்தி முறை, அவர் வீட்டு பெண் என் வீட்டில், என் வீட்டு பெண் அவர் வீட்டில்” என்று சொல்ல எத்தணை அரசியல் ஆளுமைகள் தயாராக இருப்பார்கள், அதுவும் தேர்தல் பொதுகூட்டத்தில். திருமாவை புகழ்ந்தால் மற்ற சாதிகளின் வாக்குகள் சிதறும் என்று கலைஞருக்���ு தெரியாமலா இருக்கும்\nவிடுதலை சிறுத்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருநாளில் அரசியல், கலை மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்த ஆளுமைகளை தேர்ந்த்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. இவற்றில் அம்பேத்கர் சுடர் விருது என்பது தலித்தல்லாத ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் தலித்தல்லாத ஆளுமைகளை தேர்வு செய்யும் பொழுது சிலர் விருதை வாங்குவதற்கு கூட சற்று யோசித்தது உண்டு. ஆனால் இந்திய அளவில் அரசியல் பிரபலம், மூத்த அரசியலறிஞர் கலைஞர் மிகவும் இன்முகத்தோடு இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். விடுதலை சிறுத்தைகளின் மேடையில் விருதை பெறும் பொழுது “ இந்த விருது என் தாய் வீட்டு சீதனம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதைவிட ஒரு வார்த்தை பாராட்டுவதற்கு இருக்குமா..இது போன்ற ஒரு வார்த்தையை மற்ற விருது வாங்கும் பொழுது உச்சரித்திருக்கிறாரா..இது போன்ற ஒரு வார்த்தையை மற்ற விருது வாங்கும் பொழுது உச்சரித்திருக்கிறாரா… இதைவிட எழுச்சித் தமிழருக்கு வேறென்ன வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை வெளியிலிருந்து திமுக-வை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் பொழுது அருகிலே அழைத்து “நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் அங்கே ஈழத்தைப் பற்றி முழங்க வேண்டும்” என்று அறிவுரை கூறி திருமாவை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய பெருமை முத்தமிழறிஞரையே சாரும். அதேபோல தங்களை தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களெல்லாம் ஈழப்பிரச்சினையில் கலைஞரை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பொழுதும் கூட எந்த இடத்திலும் விமர்சிக்காது , கலைஞரை விட்டுக்கொடுக்காது பேசி வந்தவர்தான் எழுச்சித் தமிழர். முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஏதாவது ஒன்றென்றால் ஓடோடி போய் பார்த்து பேசுவது, ஒவ்வொரு பிறந்த நாளின் பொழுதும் தவறாமல் சென்று அவரிடம் வாழ்த்து பெறுவது எல்லாம் சாதாரண அரசியல் நட்பு மட்டுமல்ல அதையும் தாண்டி அப்பா, மகன் உறவு போல. எழுச்சித் தமிழருக்கு தனது தலைமையில் திருமணம் நடத்தி வைக்க வேண்டுமென்ற முத்தமிழறிஞரின் ஆசை இறுதிவரை நடைபெறாமல் போனது. அரசியல் ஆசானாக இருந்த கலைஞர் இன்று இல்லை…இனி யாரிடம் சென்று ஆலோசனை பெறுவார் திருமா\nமுத்தமிழறிஞர் கலைஞரே, உங்கள் புகழ் நீடு���ி வாழ்க…எழுச்சித் தமிழர் திருமா அவர்களே, நீங்கள் அரசியல் களத்தில் பெரியாரின் பிள்ளை கலைஞர் வழியில் பயணிக்க வாழ்த்துகள்….\nNext Postபெரியார் நெஞ்சில் தைத்த முள்\nமேடைப் பேச்சுகளில் தலைவர் கலைஞரின் முத்துக்கள்\nபெரியார் நெஞ்சில் தைத்த முள்\nநெருக்கடி நிலை கால சவால்களைச் சமாளித்த தலைவர் மணியம்மை\nகார்ப்பரேட்கள் கைகளில் சிக்குண்டிருக்கும் பெண்ணியம்\nசெவ்விய தலித் பெண் என்பவள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/actor-prakashraj-shocked-selfie-fans-husband-reaction", "date_download": "2019-08-21T12:48:52Z", "digest": "sha1:CHYLZLYNTAM7N5IOAECJH5Q7JUSGN5JO", "length": 11461, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகர் பிரகாஷ்ராஜூடன் செல்ஃபி எடுத்த மனைவியை கணவன் திட்டியதால் பரபரப்பு! | actor prakashraj shocked selfie fans husband reaction | nakkheeran", "raw_content": "\nநடிகர் பிரகாஷ்ராஜூடன் செல்ஃபி எடுத்த மனைவியை கணவன் திட்டியதால் பரபரப்பு\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இவர் அரசியல் முழு கவனம் செலுத்திய நாளிலிருந்தே பிஜேபிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.இவர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரகாஷ் ராஜை செல்ஃபி எடுக்க ஒரு பெண் அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்ராஜ் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்பு அந்த பெண்ணும்,அவரது மகளும் பிரகாஷ் ராஜுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். உடனே அங்க வந்த அந்த பெண்ணின் கணவர் அவரது மனைவியையும்,குழந்தையும் திட்டி உள்ளார்.\nஇதற்கு என்ன காரணம் கேட்டபோது , பிரகாஷ் ராஜ் தொடர்ந்து மோடியை விமர்சனம் செய்து வருவதால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு என்று கூறியுள்ளார். கணவர் பொது வெளியில் மற்றவர்கள் முன் திட்டியதால் அந்த பெண், அவரது மகள் அங்கேயே அழுதிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ்ராஜ் மன உளைச்சலுடன், அந்த பெண்ணின் கணவரை தனியே அழைத்து, ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்கள் திருமணம் செய்தீர்கள். பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு என்று கூறியுள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். ஆனால், இந்த சம்பவம் பற்றி பிரகாஷ் ராஜ் தனது ட்விட்���ர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉன்னுடைய மனைவி என்னோட காதலி...கணவன் செய்த செயல்...திருப்பூரில் பயங்கரம்\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nசிபிஐ -யிடம் சிக்கிய குமாரசாமி... கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பு...\nஇளைஞர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி... பிரபல தொழிலதிபர் அதிரடி கைது...\nப.சிதம்பரத்தின் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஇனி முதலமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்கள்... புதிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி...\nப.சிதம்பரம் விவகாரம்... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026132.html", "date_download": "2019-08-21T12:41:12Z", "digest": "sha1:6UOPSMR33QHHHKLINDTBA7DTIQ5TWEVQ", "length": 5731, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரை", "raw_content": "Home :: கட்டுரை :: சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை, சிவசங்கர், Kalachuvadu\nஇந்��ப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்டர்நெட் இயக்கமும் பயன்படுத்தும் முறைகளும்: உபயோகிப்பாளர் கையேடு எம். ஜி. ஆர் - 100 குமண வள்ளல்\nமனதுக்குத்தான் கற்பு வீட்டுக்குள் தோட்டம் காஷ்மீர் பிரச்னை முழு விபரங்களும் தீர்வுக்கான யோசனைகளும்\nபழமொழி நானூறு நான் கொலை செய்யும் பெண்கள் மரணத்தை வென்ற மல்லன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kms-space.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-08-21T11:52:13Z", "digest": "sha1:HMARHQEXAWKAIL4QQH3QHYBCPS5RMSAE", "length": 6933, "nlines": 82, "source_domain": "kms-space.blogspot.com", "title": "Meenakshi Sundaram from Kalakad: மனத்தூய்மை வினைத்தூய்மை", "raw_content": "\nமனிதனிடம் விலங்கினத்தின் வினைப் பதிவுகள்தான் முதன்மையாக அமைந்துள்ளன. மனிதனுடைய உயர்வோ மிகவும் மதிப்புடையது.இயற்கை வளங்களை அறிவாற்றலாலும், கைத்திறனாலும் உருமாற்றி அழகுபடுத்தி அவற்றின் மூலம் அற நெறி நின்று வாழத் தக்க மேன்மை படைத்தவன் மனிதன். என்றாலும், அடிப்படையிலே பறித்துண்டு வாழும் பதிவுகள் அமைந்துள்ளன.\nபறித்துண்ணும் ஒரே குற்றம்தான் மனிதனிடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். பொருள், புகழ், அதிகாரம், புலனின்ப வேட்கையாக எழுச்சி பெற்று, பொய், களவு, கொலை,கற்பழிப்பு எனும் ஐந்து பெரும் பழிச்செயல்களாக மலர்ந்து விட்டன.\nமனப்பயிற்சியாலும், அற நெறியாகிய ஒழுக்கம்,கடமை,ஈகை என்ற மூவகை செயல் பயிற்சியாலும் தான் மனிதன் மனத்தூய்மையும்,வினைத் தூய்மையும் பெற முடியும். பெற வேண்டும்.இல்லையெனில் மனித குல வாழ்வில் சிக்கலும்,துன்பமும் நீங்காது.அமைதியே கிட்டாது.\nஇப்போது முடிவெடுங்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லாருக்குமே யோகம் என்றும்,தவம் என்றும்,பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ள,உள்ளத்தையும் செயலையும் ஒழுங்குபடுத்துகின்ற உயர்ந்த பயிற்சி அவசியம் தான் என்ற முடிவு கிடைக்கும்.\nஇத்தகைய யோகப் பயிற்சியை காலத்திற்கேற்பச் சீரமைத்து நாமும் பயின்று வருகின்றோம். மற்றவர்களுக்கும், திறந்த மனதோடு கற்றுக் கொடுத்து சமுதாயத் தொண்டாற்றுகிறோம்.\nநமது இந்த இரட்டை இலட்சியத்தை - நம்மையும், உலகினரையும் மேம்படுத்துகின்ற - இந்த இரட்டை இலட்சியத்தை எ���ிதில் எய்துவதற்கு உரிய முறையில் நமது பயிற்சியினையும், பணியினையும், மேற்கொள்வோமாக \nவேதாத்திரி மகரிசி நூற்றாண்டு விழா - வேதாத்திரி மகரிசியின் 100 வது பிறந்த நாள் விழா சென்னையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையில் நடந்தது. இதில் சுவாமிஜியின் தபால் தலை வெளியிடப்பட்டது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/01/blog-post_956.html", "date_download": "2019-08-21T11:15:10Z", "digest": "sha1:MOVJLRQUIPNMIDYQBYEJOUP4LUB5VTSA", "length": 11704, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "தாய்க்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்து மகள்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled தாய்க்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்து மகள்..\nதாய்க்கு வரன் தேடி திருமணம் செய்து வைத்து மகள்..\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கீதா குப்தா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் முகேஷ் குப்தா கடந்த 2016 ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் கீதா குப்தா மிகவும் மனமுடைந்தார். இவர்களின் மகள் சன்கித்தா பணிக்காக குருகிராம் நகருக்கு இடம்பெயர்ந்தார். இது கீதாவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.\nசன்கித்தா வாரந்தோறும் தனது தாயை சென்று பார்த்து வந்தார். இருப்பினும் அவர் தனிமையில் வாடிவருவதை உணர்ந்த சன்கித்தா தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார். குழந்தைகள் உடனிருந்தாலும் வாழ்க்கைத்துணை மிகவும் அவசியம் என்பதால் கீதாவிற்கு மேட்ரிமோனியில் வரன் தேட தொடங்கினார். அவருக்கு பல வரன்கள் வந்தன. இது குறித்து தனது தாயிடம் கூறியது போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.\nகீதாவின் உறவினர்களும் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பல தடைகளை மீறி சன்கித்தா கீதாவிற்கு நல்ல வரனை தேர்ந்தெடுத்தார். பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை ஆய்வாளர் கே.ஜி.குப்தாவிற்கும் தனது தாய்க்கும் திருமணம் நடத்தி வைத்தார். கடந்த மாதம் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு தனது தாய் கீதா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சன்கித்தா கூறினார்.\nசமூகத்தில் விதவைகள் மறுமணம் செய்வதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பும். அதையும் மீறி தனது விதவை தாய்க்கு மறுமணம் செய்து வைத்த சன்கித்தாவிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனி���ா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் ��ும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518232", "date_download": "2019-08-21T12:38:28Z", "digest": "sha1:2U7DR44AGE6ZU7KKCIUSTAYMRUSBNUYW", "length": 9433, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்: அதிகாரிகள் அதிரடி சோதனை | Three gold smugglers caught at Chennai airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்: அதிகாரிகள் அதிரடி சோதனை\nசென்னை: தாய்லாந்து தலைநகர் சார்ஜாவில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சூசை அலெக்ஸாண்டார் (62), ராபர்ட் (39) என்ற இருவரும் மியான்மர் நாட்டுக்கு சென்று விட்டு தாய்லாந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். இருவரது உள்ளாடையிலும் 210 கிராம் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு 8.3 லட்சம். மேலும், இவர்கள் உடைமைகளை சோதனை செய்தபோது வெளிநாட்டு மதுபானங்கள் 20 பாட்டில்கள் இருந்தன. மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் 20 பண்டல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் பண்டல்கள் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ரியார்த்தில் இருந்து சார்ஜா வழியாக ஏர் அரேபியன் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ஐதராபாத்தை சேர்ந்த நஷீர் பாபா (54) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சார்ஜா சென்றுவிட்டு சென்னை வந்தார். அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் இல்லை. வெளிநாட்டிலிருந்து அவர் எமர்ஜென்ஸி விளக்கு ஒன்று வாங்கி வந்தார். அதை சுங்க அதிகாரிகள் கழற்றிப் பார்த்தனர். அதில் இரண்டு தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை 235 கிராம். இதன் சர்வதேச மதிப்பு 80 லட்சம். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடத்திய அதிரடி சோதனையில் தங்கம், சிகரெட்கள், மதுபானம் கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர்.\nசென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல்\nதூத்துக்குடியில் பயங்கரம்: காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை\nகோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்\nபழநியில் ஆன்லைன் மூலம் ஏடிஎம் கார்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு\nமது, கஞ்சா, பாக்கு சர்வ சாதாரணம்: போதையில் எதிர்காலத்தை இழக்கும் மாணவர்கள்\nஇழப்பீடு பெற போலி எப்ஐஆர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி உட்பட 6 பேருக்கு 2 ஆண்டு சிறை\nஅரக்கோணம், நகரி உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட சைக்கோ வாலிபர்: திடுக்கிடும் தகவல்கள்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/69567-chandrayaan-2-leaves-earth-s-orbit-moving-towards-moon.html", "date_download": "2019-08-21T12:37:26Z", "digest": "sha1:HOIW3JWMHC5CPICAA3AREL3BIFLSCLYT", "length": 8576, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2 | Chandrayaan-2 leaves Earth's orbit, moving towards moon", "raw_content": "\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்\nபுதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்\nரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு\nநிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nசந்திரயான் - 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.\nஇந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும் எனக் கூறப்பட்டது. அதன்படி சந்திரயான் - 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது. இந்தப் பாதை மாற்ற நடவடிக்கையை பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் அதிகாலை 2.21 மணியளவில் மேற்கொண்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான் - 2 விண்கலம் வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு முற்றிலும் மாறும் என்றும் நிலவின் தரைப்பகுதியில் விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி இறங்க வாய்ப்புள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறும் முன் சந்திரயான்- 2 பூமியை 5 பாதைகளில் சுற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.\nகுளியல் வாளியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை - கவனத்தை சிதறடித்த செல்போன்\nஅத்திவரதர் கோயில் வளாகத்தி��் பிறந்த ஆண் குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்க ஏரியில் மூழ்கி இந்திய மாணவர் உயிரிழப்பு\n‘ஜாலி பீச்சில் கோலி குளியல்’ - உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\nஇந்திய பெண்ணை மணந்த பாக். வேகப்பந்து வீச்சாளர்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுளியல் வாளியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை - கவனத்தை சிதறடித்த செல்போன்\nஅத்திவரதர் கோயில் வளாகத்தில் பிறந்த ஆண் குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-21T11:39:02Z", "digest": "sha1:I7UOXQM3UKQRCPWNELCRGDK4HR5GVAWQ", "length": 5285, "nlines": 80, "source_domain": "mediahorn.news", "title": "3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: – Mediahorn.News", "raw_content": "\nHome Sports World weather 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு:\n3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு:\nசென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், வங்க கடலில்,40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கம்பத்தில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.\n3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், நாளை வரை மிக கனமழையும், 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.\nஇதனிடையே கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம்(ஆக., 6) 40 செ.மீ., பதிவாகிய நிலையில், நேற்று 82 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nஅப்பர் பவானியில் 30 செ.மீ., கூடலூரில் 24 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., நடுவட்டம், எமரால்டில் தலா 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், அழகிய மண்டபம், தக்கலை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. குளச்சல் பகுதியில், கடல் சீற்றமாக காணப்படுகிறது. 2 விசைப்படகுகளை அடித்து சென்றது.\nகனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் வேடன்மயில், இருவயல், தேன்வயல், மங்குழி பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதனால், அப்பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல்வர் பேச்சு: நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.\nசந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.\nஇல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்\nரூ.60 கோடியை ‘ஆட்டைய’ போட்ட சிஎஸ்ஐ\nபோக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-08-21T11:36:48Z", "digest": "sha1:FNU7L5CNGJKOV36EL7TFIB6UEOC3GWXK", "length": 24537, "nlines": 200, "source_domain": "thinaseithy.com", "title": "இலங்கையில் இப்படி ஒரு அரசியல்வாதியா? - இன்று வைரல் ஆகும் சம்பவம் - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒ���ிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nஇலங்கையில் இப்படி ஒரு அரசியல்வாதியா – இன்று வைரல் ஆகும் சம்பவம்\nவிபத்தில் சிக்கிய நபர் ஒருவரை அமைச்சர் பாலித தேவப்பெரும தமது வாகனத்தை அனுப்பி மருத்துவமனை க��ண்டு சென்று காப்பாற்றியுள்ளார்.\nமொன்றாகல மத்துகம மக்கள் குடியிருப்பு நடமாட்டம் குறைந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் டிப்பர் வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்தவிபத்தில் முச்சக்கர வண்டியில் சென்றவர் பலத்த காயத்துடன் குருதிப்பெருக்குடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் இதனையறிந்த அமைச்சர் பாலித பெரும தமது பெறுமதியான அமைச்சு வாகனத்தில் குறித்த நபரை ஏற்றிச்சென்று புத்தள வைத்தியசாலையில் அனுமதித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.\nஇந்த நிலையில் அமைச்சர் பாலித தேவப்பெருமவின் செயல் அப்பகுதி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.\nபொதுப் பணத்தையும் பொதுச்சொத்துகளை,பயன்படுத்தும் அமைச்சர்களும் பிற பாராளமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.\nஆனால் இந்த பொதுச் சொத்துக்கள் பொதுமக்களுக்காகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம் இப்படியான ஒருசெயற்பாடான நோய்வாய்ப்பட்ட நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமைச்சர் தவரப்பெரும தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை வழங்கிய தருணத்தை பாராட்டுகின்றோம் என பலரும் அமைச்சரை புகழ்ந்துள்ளனர்.\nஇதேவேளை அமைச்சர் பாலித தேவப்பெரும இரத்தினபுரியிலும் ,வன்னியிலும் மக்கள் வெள்ளத்தில் பாதிகபப்ட்டிருந்தபோது, நேரடியாக மக்களின் குடியிருப்புகளின் சென்று பலரை காப்பாற்றி மீட்பு நிவாரண பணியில் ஈடுபட்டவர்.\nஅத்துடன் இலங்கை வரலாற்றின் அரசியலில் மக்களின் செயல்வீரன் எனவும், ஏழைகைளின் தோழன் என்றும், அனைத்து இன மக்களின் பாசத்திற்குரிய அரசியல்வாதியாகவும் அமைச்சர் பாலித தேவப்பெரும சமூகத்தில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் எதிர்க்கட்சி தலைவராவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன,...\nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி ப��கைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nமீண்டும் சம்பந்தன் வசமாகப்போகிறதா எதிர்க்கட்சி தலமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/full-hd+televisions-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Electronics&utm_content=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20HD%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:40:19Z", "digest": "sha1:BQUVA7GN6WFNHRTJ5ZG5HP7MYWFKB6QP", "length": 28429, "nlines": 508, "source_domain": "www.pricedekho.com", "title": "பிலால் ஹட டெலிவிசின்ஸ் விலை 21 Aug 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமை���லறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிலால் ஹட டெலிவிசின்ஸ் India விலை\nIndia2019 உள்ள பிலால் ஹட டெலிவிசின்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிலால் ஹட டெலிவிசின்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 214 மொத்தம் பிலால் ஹட டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சாம்சங் 108 கிம் 43 இன்ச்ஸ் ஸ்மார்ட் பிலால் ஹட லெட் டிவி ௪௩ன்௫௪௭௦ பழசக் 2019 ரங்கே ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிலால் ஹட டெலிவிசின்ஸ்\nவிலை பிலால் ஹட டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு லஃ ௩ட் ஸ்மார்ட் லெட் டிவி ௭௦ல௮௬௧௦ பழசக் 70 Rs. 3,90,033 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய லோங்வாய் லவ் ௨௧ஞ் 55 கிம் 21 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின் Rs.4,949 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி பிலால் ஹட Televisions Price List, லஃ பிலால் ஹட Televisions Price List, சாம்சங் பிலால் ஹட Televisions Price List, பிலிப்ஸ் பிலால் ஹட Televisions Price List, ஒனிடா பிலால் ஹட Televisions Price List\nIndia2019 உள்ள பிலால் ஹட டெலிவிசின்ஸ்\nஅசிட்டிவா ஆக்ட் 32 இ... Rs. 9990\nமிதஷி மீடே௦௪௦வ்௦௨ ... Rs. 26321\nஅசிட்டிவா ஆக்ட் 26 66 ... Rs. 6499\nசோனி பிறவியே 80 கிம்... Rs. 39900\nமிசிரோமஸ் ௪௦ஸ்௪௫௦�... Rs. 20690\nசூர்யா சு ௧௮பிஹ்ட்... Rs. 25317\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nசாம்சங் 108 கிம் 43 இன்ச்ஸ் ஸ்மார்ட் பிலால் ஹட லெட் டிவி ௪௩ன்௫௪௭௦ பழசக் 2019 ரங்கே\n- சுகிறீன் சைஸ் 108 cm\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD (1080p)\nஅசிட்டிவா ஆக்ட் 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32\"\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nமிதஷி மீடே௦௪௦வ்௦௨ 101 6 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் பிஹ்ட் டைலேட் டெலீவிஸின் வித் 3 எஅர்ஸ் வாரண்ட்டி\nஅசிட்டிவா ஆக்ட் 26 66 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 26 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nசோனி பிறவியே 80 கிம் 32 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி கிளைவ் ௩௨வ்௬௭௨பி பழசக் 2018 மாடல்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் Full HD\nமிசிரோமஸ் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் 101 கிம் 40 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nசூர்யா சு ௧௮பிஹ்ட்௪௦ 102 கிம் ஸ்மார்ட் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின் வித் 1 இயர் எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி\n- சுகிறீன் சைஸ் 102\n- டிஸ்பிலே டிபே Smart\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nவு ௪௯ப்ல 123 கிம் 49 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Smart\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nவகை அக்ட்ல௪௦ம் 101 கிம் 40 ஸ்மார்ட் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 101\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nகண்டெஸ் 32 இன்ச் ஹட ஸ்மார்ட் டிவி 81 28 கிம் பிலால் பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Smart\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஸ்ஊமை ஸ்வ்௩௨ஸ்மார்ட் 80 கிம் 32 ஸ்மார்ட் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nலோங்வாய் லவ் ௨௧ஞ் 55 கிம் 21 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 55\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஸ்ஊமை ஸ்வ்௪௦பிஹ்ட் 102 கிம் 40 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஸ்ஊமை ஸ்வ்௨௪பிஹ்ட் 60 கிம் 24 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஸ்ஊமை ஸ்வ்௩௨பிஹ்ட் 80 கிம் 32 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nடிஜி ஸ்மார்ட் 26 66 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெ���் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 66\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nவ்வ் வ்வ்௪௦ஸ் 102 கிம் 40 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே டிபே Smart\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nடிஜி ஸ்மார்ட் 19 48 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 48\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nடிஜி ஸ்மார்ட் டிஜி௪௦ 101 6 கிம் 40 பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 40\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nலோங்வாய் ஸஃ௭௦௦௦ 80 கிம் 32 ஸ்மார்ட் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nடிஜி ஸ்மார்ட் 22 55 கிம் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 55\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nஏழரை லே 3210 80 கிம் 32 ஸ்மார்ட் பிலால் ஹட பிஹ்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 80\n- டிஸ்பிலே டிபே Smart\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nநெஸ்ட்வியூ ந்வஹ்ப்௨௪ 60 96 கிம் 24 லார்ஜ் பழசக் பிலால் ஹட பிஹ்ட் 1 இயர் வாரண்ட்டி\n- சுகிறீன் சைஸ் 60.96\n- டிஸ்பிலே டிபே Standard\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 80\n- டிஸ்பிலே டிபே Direct LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2019-08-21T11:51:14Z", "digest": "sha1:IDNEQYFCRK2EYRYITJFJ34I6JWTZ46MH", "length": 5906, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குமார் தர்மசேன | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பா���ம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: குமார் தர்மசேன\n\"பிழையை ஒப்புக் கொள்கிறேன் எனினும் வருத்தப்பட மாட்டேன்\"\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தான் செய்த பிழையை நடுவர் குமார் தர்மசேன ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் அந்த செயலுக்கு ஒர...\n2 ஆவது தடவையாகவும் ஐ.சி.சி. விருதை கைப்பற்றினார் குமார் தர்மசேன\n2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/06/lenovo-k3-note-with-55-inch-full-hd-display-4g-lte-support-launched.html", "date_download": "2019-08-21T12:26:26Z", "digest": "sha1:3DQQTIUC2ETXRHWWOXGKYSID37FK4PWA", "length": 11671, "nlines": 108, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lenovo K3 Note இன்று வெளியிடப்பட்டது. சிறப்பான ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரங்கள் படங்களுடன். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Lenovo , Mobile , news , கைபேசி » Lenovo K3 Note இன்று வெளியிடப்பட்டது. சிறப்பான ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரங்கள் படங்களுடன்.\nLenovo K3 Note இன்று வெளியிடப்பட்டது. சிறப்பான ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரங்கள் படங்களுடன்.\nஅதிகம் எதிர் பார்க்கப்பட்ட லெனோவா நிறுவனத்தின் Lenovo K3 Note ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியிடப்பட்டது. இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் எதிர் வரும் ஜூலை 8 முதல் முறையாக பிளாஷ் விற்பனை முறையில் விற்பனை செய்ய ஏற்பாடு ஆகி இருக்கிறது. இதற்கு இன்று மதியம் 2 முதல் ரிஜிஸ்டர் செய்யலாம். முதலில் மொபைல் பற்றி பார்க்கலாம்.\nநாம் எதிர் பார்த்தது போலவே 9,999 ரூபா���் விலையில் Lenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.\nஇந்த மொபைல் வாங்க விருப்பமா முதலில் எப்படி ரிஜிஸ்டர் செய்வது என்பதை பார்ப்போம்.\nமுதலில் ரிஜிஸ்டர் செய்ய மேலே உள்ள பட்டனை அழுத்தி Flipkart பக்கம் செல்லுங்கள். அங்கே Register பொத்தானை அழுத்தினால் உங்கள் பிலிப்கார்ட் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்த பின் மீண்டும் ரிஜிஸ்டர் பட்டனை அழுத்தினால் \"Successfully registered for Lenovo K3 Note.\" என்ற மெசேஜ் கிடைக்கும். அவ்வளவுதான்.\nஜூலை 8 அல்லது அடுத்தடுத்த Flash Sales தினத்தில் 3 மணியளவில் மேலே உள்ள Buy Now பொத்தான் அழுத்தி மொபைலை குறிப்பிட்ட நேரத்திற்க்குள் வாங்கலாம்.\nகுறிப்பு: மேலும் உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தாராளமாக கேளுங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். கீழே உள்ள முகநூல் கமாண்ட் பாக்ஸ் மூலம் கேட்கலாம்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில�� கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2016/09/blog-post.html", "date_download": "2019-08-21T11:38:41Z", "digest": "sha1:B43Y455ML3DHTHEF4AC5IFHSXQ26FEDP", "length": 7956, "nlines": 71, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டின் தொன்மை", "raw_content": "\nதமிழகத்தில் விநாயகர் வழிபாட்டின் தொன்மை\nதமிழ்நாட்டில் விநாயகப் பெருமானின் வழிபாடு மிகத் தொன்மையானது. ஆனால் பல்லவ நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்புக்குப் பின், அவரால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் பிள்ளையார் வழிபாடு என்று பரவலான ஒரு நம்பிக்கை இருந்தது. ‘வாதாபி கணபதிம்’ என்று தொடங்கும் தீட்சிதரின் பாடலும் இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. அதேபோன்று தமிழ்நாட்டின் குடைவரைக் கோவில்களை, அதாவது பாறைகளை, மலைகளைக் குடைந்து கோவில்களை அமைக்கும் முறை, முதலில் அமைத்தது பல்லவர்கள் தான் என்று பெரும்பாலானோர் எழுதிக்கொண்டிருந்தார்கள். வரலாற்று ஆய்வுகளில் இது போன்ற மூட நம்பிக்கைகளை பல இடங்களில் காணலாம்.\nஆனால், இந்த இரண்டு கருத்துகளையும் மாற்றி அமைக்கும் ஆதாரம் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் கிடைத்தது. அங்குள்ள தேசி விநாயகர் சன்னதியில் இந்தக் குடைவரைக் கோவிலை அமைத்து விநாயகரைச் செதுக்கிய சிற்பியின் பெயர் பழமையான வட்டெழுத்துகளில் பின்வருமாறு வெட்டப்பட்டிருக்கிறது.\nக் கோன் பெருந் தசன்\nஇதை ஆய்வு செய்து இக்கல்வெட்டு பொ.வ. ஐந்தாம் நுற்றாண்டின் பிற்பகுதியையோ இல்லை ஆறாம் நுற்றாண்டின் முற்பகுதியையோ சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். பாண்டிய நாட்டில் அமைந்துள்ள இக்கோவில் இடைக்காலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்லவர்களுடைய குடைவரைக் கோவில்களுக்கு முன்பே பாண்டியர்கள் இம்மாதிரிக் கோவில்களை நிறுவியிருக்கின்றனர் என்பது மிகத்தெளிவாக இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிகிறது. (ஐராவதம் மகாதேவன் இதுதான் தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோவில் என்று கூறுகிறார்) அதே போல் பிள்ளையார் வழிபாடு என்பது வாதாபிப் படையெடுப்புக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது என்பதையும் இது தெளிவாக்கியது.\nஇந்தக் கல்வெட்டின் இன்னொரு முக்கியமான அம்சம், தமிழ் எழுத்துகளில் முதன்முறையாக (புள்ளிகளைக் கொண்ட) மெய்யெழுத்துக்களைக் கொண்டு இது வெட்டப்பட்டிருப்பதுதான் என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். (தினமணி 5 செப்டம்பர் 1997). அதன்பின் மெய்யழுத்துக்களைக் கொண்ட அக்காலத்திய கல்வெட்டுகள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவ்வகையில் தமிழ் எழுத்தியலுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தக் கல்வெட்டு விளங்குகிறது.\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nசித்திரைத் திருவிழா - 5\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 6\nகளப்பிரர் யார் - 2\nதமிழகத்தில் விநாயகர் வழிபாட்டின் தொன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/indian-sinema-05-03-2019/", "date_download": "2019-08-21T12:03:33Z", "digest": "sha1:4N5W6N2GNGKHU6LCVEMF7DO4SRG4JCSR", "length": 7119, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை | vanakkamlondon", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை\nபாகிஸ்தானில் ���ந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை\nபாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன், இந்திய சினிமாவை பாகிஸ்தான் மக்களும் சினிமாத்துறையும் புறக்கணிக்க வேண்டும் என கூறினார்.\nஇந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, 3 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளிலும், இந்திய திரைப்படங்களையும், தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.\nஇதுவரை 393 படங்களில் நடித்தார் மம்முட்டி\n‘தூம் 3’ படத்தின் வசூல் சாதனையை சுல்தான் முறியடிக்குமா\nஆஸ்கார் நடிகரையே வில்லனாக்கும் இயக்குனர்\nஅதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை\nசீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் இந்த ஆண்டு ஒளிரும்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2010/06/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-08-21T12:55:36Z", "digest": "sha1:R4IE7IHK4LWZ6UG76HTTPAKDLVT2I6MP", "length": 16750, "nlines": 56, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "அரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா? | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« ஜாகீர்கானுக்கு வலம்புரி சங்கின் மீது ஆசை, குருக்களுக்கு காசின் மீது ஆசை\nகருணாநிதியின் அடிவருடும் ஆதினங்கள், இன்னொரு ஆறுமுக நாவலர் வந்துதான் சைவத்தைக் காக்க வேண்டும்\nஅரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா\nஅரசுக்கு சார்பாக அளிக்கப்படும் தீர்ப்புகளில் மக்களுக்குத் தீர்ப்பு கிடைக்குமா\nஇன்றைய சட்டத்துறை 90% மேலாக ஆளும் அரசியலின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞகள், சட்ட அங்கத்தினர்கள், அரசுதரப்பு வக்கீல்கள், டிரிபுயூனல் அங்கத்தினர்கள், உறுப்பினர்கள்………………என எல்லொருமே அரசியல் ரீதியில், இந்த கட்சி சார்பாக இத்தனை பேர்கள் என்று பங்கீட்டின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள். வெளிப்படையாக, அரசியல் சார்பான, ஜாதிகள் சார்பாக, ஏன் மத சார்பாக, வழக்கறிஞர்கள் சங்கங்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள். பிறகு அத்தகைஅவர்களிடமிருந்தி பாரபட்சமின்றி தீர்ப்புகளை எதிர்பார்க்க முடியுமா\nகோவில் சொத்தை பாதுகாக்க நடவடிக்கை:அரசின் பதில் மனுவில் ஐகோர்ட் திருப்தி\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2010,00:06 IST\nகோவில்களின் பாதுகாப்பிற்காக தொடரப்பட்ட வழக்கு: சென்னை:கோவில் சொத்துக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட் திருப்தியடைந்துள்ளது. இதுதொடர்பாக, வக்கீல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை ஐகோர்ட் வக்கீல் ஞானேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள கோவில் சிலைகள், நகைகள், விலைமதிப்புள்ள சொத்துக்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nமனுவுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:\nதமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 465 மத அமைப்புகள் உள்ளன.\nகோவில்களை புனரமைக்கவும், பூஜை வழிபாடுகளுக்கும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி உதவி வழங்குவதற்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வகுத்துள்ளது.\nகோவில் சிலைகள், நகைகள் மற்றும் விலைமதிப்புடைய சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nசொத்துக்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் 17 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஆயிரம் போலீசார், 3,000 முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய கோவில் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.\nவருமானம் வரும் கோவில்களில் இருந்து நிதி பெற்று, ஐந்து கோடி ரூபாய்க்கு நிதியம் உருவாக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கு���் வட்டிப் பணத்தில், குறைந்த வருவாய் உள்ள கோவில்களில் எச்சரிக்கை கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபோதிய நிதி உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகண்காணிப்பு “டிவி’ , எச்சரிக்கை கருவிகள், பாதுகாப்பு பெட்டக வசதி என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த, போலீசாருடன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர்.\nஉண்டியல்கள், அசைக்க முடியாமல் நிரந்தரமாக இருக்கும் வகையில் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோவில் நகைகள், சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.\nகோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nவருமானத்தைப் பெருக்க வணிக கட்டடங்களை கட்டுவதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம்: இம்மனுவை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாங்கள் திருப்தியடைகிறோம். கோவில்களில் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தனை பாதுகாப்பு இருக்கும் போது, எப்படி இத்தனை கொலை, கொள்ளை, திருட்டுகள்……….எல்லாம் நடக்கின்றன நீதிபதி ஏதோ வழக்கை விசாரிக்க வேண்டுமே என்ற போக்கில் விசாரித்து, அதனை தள்ளூபடி செய்யவேண்டும் என்ற முன்-தீர்மானத்தின்படியே தள்ளுபடி செய்திருப்பது தெரிகிறது. நாளிதழ்களில் இதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்நிலையில், அவையெல்லாம் வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஆகவே இத்தகைய ஏனோ-தானோ விசாரணைகள், தீர்ப்புகள் மக்களின் மனங்களில் திருப்தியை ஏற்படுத்தாது.\nநீதிபதிகளுக்குத் திருப்தி என்பது இல்லை, மக்கள் திருப்தியடையவேண்டும்: நாத்திக அரசின்கீழ், இந்து அறநிலையத் துறை இரு���்கிறது. தொடர்ந்து இந்திக்களை இழிவு படுத்தும் ஒரு நபர் முதலமைச்சராக இருக்கிறார். இதைப் பற்றிய வழக்குகளே (இந்துக்களை தூஷித்து பேசியதற்கான வழக்குகள்), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அந்நிலையில், அத்தகைஅ அரசு நியமிக்கப் படும் நீதிபதிகள் அரசிற்கு எதிராக எந்த தீர்ப்பும் அளிக்கப் படக்கூடாது, என்று அறிவுறுத்தப் பட்டிருந்தால், மக்களுக்கு எப்படி நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.\nகுறிச்சொற்கள்: அறங்காவலர்கள், அறநிலையத்துறை, அறநிலையத்துறை கட்டுப்பாடு, உண்டியல், கலெக்டர் பாரபட்சம், கலைக் கொள்ளை, கள்ள ஆவணம், கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு, கோடி ரூபாய் மோசடி, கோயில் நிலம், கோயில் விடுதிகள், கோர்ட்டில் வழக்கு, கோவிலுக்கு சீல், கோவிலை இடித்தல், கோவில் அபகரிக்கப் படுகிறது, சிலைகள் உடைப்பு, சிலைதிருட்டு, மடம் அபகரிக்கப் படுகிறது, வீரமணி\nThis entry was posted on ஜூன்8, 2010 at 12:47 முப and is filed under அறங்காவலர்கள், அறநிலையத்துறை கட்டுப்பாடு, ஆலய நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, இந்து விரோத நாத்திகம், இந்துவிரோத நாத்திகம், கருணாநிதி, கலாச்சாரக் கொள்ளை, கலெக்டர் பாரபட்சம், கள்ள ஆவணம், கோவிலுக்கு சீல், கோவில் உண்டியல் திருட்டு, கோவில் உண்டியல் பணம், கோவில் கலசம் கொள்ளை, கோவில் குருக்கள், கோவில் கொள்ளை, கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறையே விஏப்பது, கோவில் நிலத்தைக் கொள்ளையடிப்பது, கோவில் நிலம், கோவில் பணம் கொவில்-அல்லாத காரியங்களுக்குச் செலவிடுதல், தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி, நாத்திகரின் ஆலயநிர்வாகம், நாத்திகரின் தலையீடு, நிலம் ஆக்கிரமிப்பு, பச்சைக்கல் சிவலிங்கம், பெரியகருப்பண், மடத்துக்கு சொந்தமாக நிலம், மடம் அபகரிக்கப் படுகிறது, மாலிக்காபூர், மாலிக்காபூர் கொள்ளையடித்தது.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html", "date_download": "2019-08-21T12:23:23Z", "digest": "sha1:JASXV43EGQWEJPDE5XIEHD6OCGL5JUXU", "length": 50605, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nபதிமூன்று நாட்களைக் கொண்ட பக்ஷங்கள் - பீஷ்ம பர்வம் பகுதி - 003அ\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் –3)\nபதிவின் சுருக்கம் : கண்கூடாகத் தெரியும் துர்நிமித்தங்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் பேசிய வியாசர்; பயங்கரப் பிறவிகள்; விலங்குகள் மற்றும் பறவைகளின் இயல்புக்கு மிக்க நடத்தைகள், வானத்தில் ஏற்படும் மாற்றங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் சேர்கைகள், வழக்கத்திற்கு மாறான, இயல்புக்கு மிக்கப் பக்ஷங்கள் பற்றிய குறிப்பு ...\nவியாசர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், \"பசுக்களிடம் கழுதைகள் பிறக்கின்றன. தாய்மாருடன் சிலர் பாலுறவு இன்பம் கொள்கிறார்கள். காடுகளில் உள்ள மரங்கள் மலர்களையும் கனிகளையும் பருவகாலம் தவறி {அல்லது பருவகாலத்திற்கு முன்பே} காட்டுகின்றன. விரைவில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் {கர்ப்பிணிகளும்}, அப்படியில்லாதவர்கள் கூடப் பயங்கரர்களை {monsters} ஈன்றெடுக்கிறார்கள். ஊனுண்ணும் விலங்குகள் {நாய்கள் போன்ற விலங்குகள்}, (ஊனுண்ணும்) பறவைகளுடன் சேர்ந்து ஒன்றாக உண்கின்றன. மூன்று கொம்புகளைக் கொண்ட சிலவும், நான்கு கண்களைக் கொண்ட சிலவும், ஐந்து கால்களைக் கொண்ட சிலவும், இரண்டு பாலுறுப்புகளை {ஆண்குறிகளைக்} கொண்ட சிலவும், இரு தலைகளுடன் சிலவும், இரு வால்களுடன் சிலவும், கோரப் பற்களைக் கொண்டவையாகச் சிலவும், எனத் தங்கள் வாய்களை அகல விரித்து மங்கலமற்ற வகையில் கதறும் மங்கலமற்ற {தீய சகுனங்களை வெளிப்படுத்தும்} விலங்குகள் பிறக்கின்றன.\nமுகடுகளைக் கொண்டவையும், மூன்று கால்கள், நான்கு பற்கள், கொம்புகள் ஆகியவற்றைக் கொண்டவையுமான குதிரைகளும் பிறக்கின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உனது நகரத்தில் கூடப் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் மனைவியர், கருடர்களையும், மயில்களையும் ஈன்றெடுக்கிறார்கள். பெண் குதிரை பசுக்கன்றை ஈன்றெடுக்கிறது. பெண் நாய், நரிகளை ஈன்றெடுக்கிறது. கோழிகளும், மான்களும், கிளிகளும், மங்கலமற்ற வகையில் கதறுகின்றன.\nசில பெண்கள், நான்கு அல்லது ஐந்து மகள்களை (ஒரே ந���ரத்தில்) ஈன்றெடுக்கிறார்கள். இப்படிப் பிறக்கும் அவர்கள், தாங்கள் பிறந்த உடனேயே, ஆடவும், பாடவும், சிரிக்கவும் செய்கிறார்கள். இழிந்த வகைகளின் உறுப்பினர்கள் {நீசர்கள்} சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படியே அச்சந்தரும் விளைவுகளை இவை சுட்டிக்காட்டுகின்றன. மரணத்தால் {காலனால்} உந்தப்பட்டவர்களைப் போலக் குழந்தைகளும், ஆயுதம் தாங்கிய உருவங்களை வரைகிறார்கள். அவர்கள் {குழந்தைகள்}, போரிடும் விருப்பத்தால், கதாயுதங்களைத் தரித்துக் கொண்டு ஒருவருக்கு எதிராக ஒருவர் விரைந்து, (விளையாட்டாகத் தாங்கள் கட்டிய) நகரங்களை இடிக்கிறார்கள் [1]. பல வகையான தாமரைகளும், ஆம்பல்களும் மரங்களில் வளர்கின்றன. பலமான காற்றுக் கடுமையாக வீசுகிறது, புழுதியும் அடங்கவில்லை.\n[1] இந்த இடத்தில் வேறு பதிப்புகளில், \"ஆயுதங்களோடு கூடிய பிரதிமைகளும் {உருவங்களும்}, காலத்தினால் தூண்டப்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. பாலர்கள் தடிகளைக் கையில் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்தோடுகிறார்கள். போரிடும் எண்ணங்கொண்டு, விளையாட்டுக்காக நகரங்களை ஏற்படுத்தி, அவற்றில் ஒருவர் மற்றவருடைய நகரத்தை இடிக்கிறார்கள்.\" என்று இருக்கிறது.\nஅடிக்கடி பூமி நடுங்குகிறது. ராகு சூரியனை அணுகுகிறான். வெண்கோள் (கேது {கிரகம்}) சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைத் தாண்டி நிற்கிறது. இவையாவும் குருக்களின் அழிவையே முன்னறிவிக்கின்றன.\nவால் நட்சத்திரமொன்று {தூமகேது}, புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தைப் பீடிக்கிறது. இந்தப் பெரிய கோள் இரண்டு படைகளிலும் அச்சத்தைத் தரும் தீவினைகளை ஏற்படுத்தும். செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. பிருஹஸ்பதி (வியாழன்} திருவோணத்தை {சிரவணத்தை} நோக்கிச் சுழல்கிறான். சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். சுக்கிரன் எனும் கோள் பூரட்டாதியை நோக்கி உயர்ந்து கொண்டே பிரகாசித்து, உத்திரட்டாதியை நோக்கிச் சுழன்று (ஒரு சிறிய கோளுடன் {பரிகம் என்ற உபக்கிரகத்தோடு}) ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டு அதை {உத்திரட்டாதியை} நோக்குகிறான் {ஆக்கிரமிக்கப் பார்க்கிறான்}. வெண்கோள் (கேது), இந்திரனுக்குப் புனிதமானதும், பிரகாசமானதுமான கேட்டை நட்ச��்திரக்கூட்டத்தைத் தாக்கி, புகை கலந்த நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு நிற்கிறது. கடுமையாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரக் கூட்டம், வலமாகச் சுழல்கிறது. சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டும் ரோகிணியைப் பீடிக்கிறது. கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது [2].\n[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் \"கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது\" என்று இருக்கிறது.\nநெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான்.\nகுறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகைப் பயிர்களை விளைவிக்கும் பூமி, இப்போது அனைத்து காலங்களிலும் விளையும் பயிர்களால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு வாற்கோதுமை {யவதானியக்} கதிரும் ஐந்து காதுகளுடனும் {ஐந்து தலைகளுடனும்}, {செந்நெற்கதிர்கள்} நெற்கதிர்கள் ஒவ்வொன்றும் நூறுடனும் {நூறு தலைகளுடனும்} அருளப்பட்டிருக்கின்றன. உலகங்களில் சிறந்தவையும், இந்த அண்டமே நம்பியிருக்கும் உயிரினங்களுமான பசுக்கள், கன்றுகளுக்குப் பாலூட்டிய பிறகு, வெறும் இரத்தத்தை மட்டுமே தருகின்றன. கதிர்வீச்சுக் கொண்ட ஒளிக்கதிர்கள் விற்களில் இருந்து வெளிவருகின்றன. வாட்கள் பிரகாசத்தில் சுடர்விடுகின்றன. ஆயுதங்கள், (தங்கள் முன்னே) போர் ஏற்கனவே வந்து விட்டதைப் போலக் காண்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயுதங்கள், நீர், கவசங்கள், கொடிக்கம்பங்கள் ஆகியன நெருப்பைப் போன்ற நிறத்தில் இருக்கின்றன. ஒரு பெரும் படுகொலை நடக்கப் போகிறது.\n பாரதா {திருதராஷ்டிரா}, பாண்டவர்களுடன் குருக்கள் மோதும் இந்தப் போரில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் ��ுறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, பூமியானது (வீரர்களின்) கொடிக்கம்பங்களைப் படகுகளாகக் கொண்ட இரத்த ஆறாகும். அனைத்துப் புறங்களிலும் உள்ள விலங்குகளும், பறவைகளும், தீ போன்று சுடர்விடும் வாய்களுடன், கடுமையாகக் கதறி, பயங்கர விளைவுகளை முன்னறிவிக்கும் வகையில் இந்தத் தீய சகுனங்களைக் காட்டுகின்றன. ஒரு சிறகு, ஒரு கண், ஒரு கால் ஆகியவற்றைக் கொண்ட (உக்கிரமான) ஒரு பறவை, இரவு நேரத்தில் வானத்தில் பறந்து கொண்டு, கேட்பவர்களை இரத்தம் கக்க வைப்பது போலப் கோபத்தில் பயங்கரமாக அலறுகிறது [3]. ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரா}, ஆயுதங்கள் அனைத்தும் இப்போது கதிர்வீச்சுடன் சுடர்விடுவதாகத் தெரிகிறது.\n[3] \"இது மூலத்தில் \"Conitam cchardayanniva\" என்று இருக்கிறது. நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். இங்கே \"கேட்பவர்கள்\" என்பதற்குப் பதிலாக \"ஆயுதங்கள்\" என்றே பர்தவான் பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படியாயின், \"அந்தப் பறவை இரத்தம் கக்குபவைப் போலப் பயங்கரமாக அலறியது\" என்று பொருள்படும். \"cchardayan\" என்ற காரண வினை இந்த விளக்கத்திற்கு எதிராகவே உள்ளது. எனினும், மகாபாரதத்தில், காரணப் பொருள் இல்லாமலேயே காரண வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏழு உயர் ஆன்ம முனிவர்களின் பெயரால் அறியப்படும் நட்சத்திரக் கூட்டத்தின் பிரகாசம் மங்கியிருக்கிறது. சுடர்விடும் கோள்களான பிருஹஸ்பதியும் {வியாழனும்}, சனியும், விசாகம் என்று அழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தை அணுகி, ஒரு வருடம் முழுவதும் அங்கேயே நிலைத்திருக்கிறது.\nமூன்று சந்திர மாதங்கள், இரண்டு முறை அதன்போக்கில் ஒரே சந்திர பிறைநாட்களில் {ஒரே சந்திர பட்சத்தில்}, ஒன்று கூடியிருக்கின்றன [4]. எனவே, முதல் மாதத்தில் இருந்து, பதிமூன்றாவது {13} நாளில் எனும்படி அது பௌர்ணமி அல்லது அமாவாசை நாளன்று சந்திரன் மற்றும் சூரியன் ஆகியோர் ராகுவினால் பீடிக்கப்ப���்டார்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இத்தகைய இரு விசித்திரமான கிரகணங்கள் பெரும் படுகொலையையே முன்னறிவிக்கின்றன [5]. பூமியின் திக்குகள் அனைத்தும், புழுதி மழையால் மூடப்பட்டு மங்கலமற்றுக் காணப்பட்டன. வருங்கால ஊகமாக ஆபத்தை முன்னறிவிக்கும்படி, கடும் மேகங்கள் இரவு நேரத்தில் இரத்த மாரி பொழிகின்றன. ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, கடுஞ்செயல்களைப் புரியும் ராகுவும், கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்திருக்கிறான். கடும் ஆபத்தை முன்னறிவிக்கும் கடுங்காற்றுத் தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கிறது. இவையனைத்தும், பல சோக சம்பவங்களை வகைப்படுத்தும் ஒரு போரையே தரும்.\n[4] \"நிச்சயமாக இஃது உண்மையானதாக இருந்தாலும், பல பதிப்புகளில் இந்தச் சுலோகம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இஃது அறிவுசார்ந்ததாக இருக்காது என்பதால், நான் மிகவும் சுதந்திரமாக இதை வழங்கியிருக்கிறேன். உண்மையென்னவெனில், ஒரு பக்ஷத்தில் {தேய்பிறை [கிருஷ்ண பக்ஷம்] / வளர்பிறை [சுக்ல பக்ஷம்} மூன்று மாதங்கள் இருமுறை ஒன்றாக இணைவது அரிதிலும் அரிதாகும். இங்கே, இதனால், பிறைநாட்கள் (அதாவது பக்ஷங்கள்), இரண்டு நாட்கள் குறைக்கப்படுவதால், பௌர்ணமியோ, அமாவாசையோ, வழக்கம் போல முதல் மாதத்தில் இருந்து பதினைந்தாம் நாளில் வராமல் பதிமூன்றாம் {13} நாளில் வருகிறது. சந்திர கிரகணங்கள் எப்போதும் பௌர்ணமி நாட்களிலேயே ஏற்படும். அதே போலச் சூரிய கிரகணங்கள் எப்போதும் அமாவாசைகளிலேயே ஏற்படும். எனவே, இத்தகைய கிரகணங்கள், (வழக்கம்போல) பதினைந்து நாட்களில் வருவதற்குப் பதிலாக, முதல் மாதத்தின் நாட்கள் கழிக்கப்பட்டுப் பதிமூன்று நாட்களில் வருவது மிகவும் அசாதாரண நிகழ்வுகளாகும்.\" என்கிறார் கங்குலி. இதுவே வேறு பதிப்பில், \"சந்திர சூரியர் இருவரும் இரண்டு திதி {இரண்டு நாள்} க்ஷயத்தினால் {இழப்பினால்} பதிமூன்றாவது நாளில் சம்பவித்திருக்கிற தரிசத்தில் ராகுவினால் ஒரு தினத்தில் விழுங்கப்பட்டார்கள்\" என்று இருக்கிறது.\n[5] Vishamam என்பது போராகும். akranda என்பது அழுகை அல்லது துன்பத்தை விளைவித்தல் என்று பொருள்படும். பிந்தைய வார்த்தை \"கடும்போர்\" என்றும் பொருள்படும். இந்தப் பொருளிலேயே புரிந்து கொள்ளப்பட்டால் akranda என்பது பகையையோ, அமைதியின்மையையோ குறிப்பதாகிவிடும்.\nநட்சத்திரக் கூட���டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் [6]. ஒவ்வொரு வகையிலும் ஒன்றின் மேலோ மற்றொன்றின் மேலோ, தீய சகுனம் கொண்ட ஒரு கிரகம் தனது செல்வாக்கைச் செலுத்துமென்றால், அது பயங்கர ஆபத்துகளை முன்னறிவிப்பதாகும். ஒரு சந்திர அரைத்திங்கள் {பக்ஷம்} (வழக்கமாக) பதினான்கு நாட்களையோ, பதினைந்து நாட்களையோ அல்லது பதினாறு நாட்களையோ கொண்டிருக்கலாம். எனினும், முதல் மாதத்திலிருந்து அமாவாசை பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ, அதே போலப் பௌர்ணமி பதிமூன்று நாட்களில் வரும் என்பதையோ இதற்கு முன்னர் நான் அறிந்ததில்லை. இருப்பினும் சந்திரன், சூரியன் ஆகிய இருவரும் ஒரே மாதத்தில், முதல் திங்கள் தினத்தில் இருந்து பதிமூன்றாம் நாளில் தங்கள் கிரகணங்களைக் கொண்டிருக்கின்றன\" என்றார் {வியாசர்}.\n[6] \"பின்வரும் பொருள் ஒரு நீண்ட குறிப்பைத் தரும் என்று சொல்லி நீலகண்டர் விளக்குகிறார். மன்னர்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, யானைகளுக்குச் சொந்தக்காரர்கள் (கஜபதிகள்), குதிரைகளுக்குச் சொந்தக்காரர்கள் (அஸ்வபதி), மனிதர்களுக்குச் சொந்தக்காரர்கள் (நரபதி) என்பதே ஆகும். தீய சகுனத்தைச் சொல்லும் கிரகம் (பாப கிரகம்), அஸ்வினி முதலான ஒன்பது நட்சத்திரங்களைப் பீடித்தால், அஃது அஸ்வபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மகம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது கஜபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும்; மூலம் முதலான ஒன்பது நட்சத்திரக்கூட்டங்களைப் பீடித்தால், அது நலபதிகளுக்கு ஏற்படும் ஆபத்தை முன்னறிவிப்பவையாகும். எனவே, வேறு பாபக் கிரகங்களும் மூன்று வகை நட்சத்திரக்கூட்டங்களையும் பீடித்தால், அஃது அனைத்து வகை மன்னர்களுக்கும் ஏற்படும் ஆபத்தை முன்னறிவிக்கின்றன என்றே வியாசர் இங்கே குறிப்பிடுகிறார்.\" என்கிறார் கங்குலி.\nஆங்கிலத்தில் | In English\nவகை திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், வியாசர், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அப��மன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீ���ன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்���ுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2019-08-21T12:20:26Z", "digest": "sha1:AFXROL2RO3JUQMTXEKDOBHJCTCZIL4XJ", "length": 8563, "nlines": 167, "source_domain": "patrikai.com", "title": "இந்தியாவின் இரண்டாம் கிளை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திர��ான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-21T12:14:24Z", "digest": "sha1:ZEIBELKAQ6Q32R66OWO3TJJ5JBLEZCHU", "length": 8382, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகவன்கூடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னியில் உள்ள அவுஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மனிதனதும், குதிரையினதும் வன்கூடு\nவிலங்குகளின் உடலின் உட்புறமாக அமைந்திருந்து, உடலிற்குத் தேவையான உறுதியையும், ஆதாரத்தையும் வழங்கவல்ல வலுவான, கடினத்தன்மை கொண்ட இழையங்களாலான ஒரு தொகுப்பே அகவன்கூடு எனப்படும். பொதுவாக இவை முதுகெலும்பிகளில் எலும்பு, குருத்தெலும்பு என்னும் இரு வகை இணைப்பிழையங்களாலான ஒரு வன்கூடாக இருக்கும். இவை கனிமங்களால் ஆக்கப்பட்ட இழையங்கள் ஆகும். இந்த அகவன்கூடானது உடலை மூடியிருக்கும் தோலிற்குக் கீழாகவோ அல்லது தோலின் பகுதியாகவோ, அல்லது உடலின் ஆழமான பகுதிகளிலோ அமைந்திருக்கும். தோலின் ஒரு பகுதியானது கனிமங்கள் சேர்க்கப்படுவதன் மூலம் பல் போன்ற வன்கூடாகத் திரிபடையும்.[1]\nமுளைய விருத்தியின்போது, இந்த இழையங்கள் முதுகுநாண் மற்றும் குருத்தெலும்பு அமைப்பாகக் காணப்படும். அநேகமான முதுகெலும்பி வகை விலங்குகளில், முதுகுநாணானது முள்ளந்தண்டு நிரலாகவும், குருத்தெலும்புகள் ஏனைய எலும்புகள், மற்றும் எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்புகளாகவும் விருத்தியடையும். சுறா, திருக்கை போன்றவற்றின் அகவன்கூடானது கல்சியம் ஏற்றப்பட்டு எலும்புகளாக மாற்றமடையாத, முழுமையாக குருத்தெலும்புகளாலான வன்கூடாகும்.[2]\nஒவ்வொரு வன்கூட்டுக்குரிய படத்திலும் அழுத்தும்போது, அது தொடர்பான கட்டுரைப்பக்கத்திற்குச் செல்வீர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/huawei-brings-new-line-wearables-indian-market-021087.html", "date_download": "2019-08-21T11:13:09Z", "digest": "sha1:CH2YNQMGZUXPPGOQLPRZREDM37D7RUMG", "length": 15867, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹுவாய் ஸ்மார்ட் வாட்ச்: ஜிடி, பேண்ட் 3 ப்ரோ & பேண்ட் 3இ அறிமுகம்.! விலை என்ன தெரியுமா? | Huawei brings new line of wearables for Indian market - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\n30 min ago இந்தி திணிப்பு சர்ச்சை.\n2 hrs ago ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3 hrs ago பட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.\n3 hrs ago இந்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹுவாய் ஸ்மார்ட் வாட்ச்: ஜிடி, பேண்ட் 3 ப்ரோ & பேண்ட் 3இ அறிமுகம்.\nஹுவாய் நிறுவனம், அதன் ஹுவாய் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் வரிசையில் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய ஹுவாய் வாட்ச் ஜிடி(Huawei Watch GT), ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ மற்றும் ஹவாய் பேண்ட் 3இ மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய ஹுவாய் வாட்ச் ஜிடி\nஇந்த புதிய ஹுவாய் வாட்ச் ஜிடி, ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ( Band 3 Pro) மற்றும் ஹுவாய் பேண்ட் 3இ(Band 3e) ஆகிய மாடல்கள் ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தலத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் அறிவித்த���ள்ளது.\nஹுவாய் வாட்சை ஜிடி இன் கிளாசிக் எடிஷன் இந்தியா சந்தையில் வெறும் ரூ.16,999 என்ற விலையிலும், ஸ்போர்ட் எடிஷன் வெறும் ரூ.15,990 என்ற விலையிலும் மார்ச் 19 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூடுதல் சிறப்பான செய்தி என்னவென்றால், ஹுவாய் வாட்ச்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2,999 மதிப்புடைய ஸ்போர்ட் பிடி ஏஎம்61(Huawei Sports BT AM61 )இயர்போன்ஸ் இலவசமா பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதேபோல் ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ, ஒபிசிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ நிறத்தில் வெறும் ரூ.4,699 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹுவாய் பேண்ட் 3இ மார்ச் 19 ஆம் தேதி முதல் வெறும் ரூ.1,699 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறங்குகிறது.\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nபட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.\nஹூவாய் சாதனங்களுக்கு புதிய ஹார்மனி இயங்குதளம் அறிமுகம்.\nஇந்தியா: விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 10, நோட் 10 பிளஸ்.\nஇந்தியாவில் ஹுவாய் Y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.399க்கு கலக்கும் d2h மேஜிக் ஸ்ட்ரீமிங் சாதனம்: மாதச் சந்தா ரூ.25\nநான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம் ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்\nவிரைவில்: அசத்தலான ஹுவாய் y9 பிரைம் (2019) ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஅறிவியல் அற்புதம் : தானாக இயங்கும் மிதிவண்டி கண்டுபிடிப்பு.\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ramji-be-part-ambedkar-s-name-up-government-orders-315611.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:31:45Z", "digest": "sha1:O3KWDATVRK3HHCK7PZSPHIHJATIZMEXV", "length": 14316, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு ஆவணங்களில் இனி அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என பெயர் சேர்ப்பு: உ.பி. அரசு உத்தரவு | Ramji to be part of Ambedkar's name: UP government orders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n16 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n27 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n35 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n44 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு ஆவணங்களில் இனி அம்பேத்கர் பெயருடன் ராம்ஜி என பெயர் சேர்ப்பு: உ.பி. அரசு உத்தரவு\nலக்னோ: அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களில் அம்பேத்கரின் பெயருடன் ராம்ஜி என்ற பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் 2017-ஆம் ஆண்டு அரசு ஆவணங்களில் அம்பேத்கரின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது குறித்து பிரதமர் மற்றும் உ.பி. முதல்வரின் கவனத்துக்கு ஆளுநர் ராம் நாயக் எடுத்து சென்றார்.\nமகாராஷ்டிராவில் தந்தையின் பெயரில் ஒரு பகுதி மகனின் பெயருக்கு இடையில் வரும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி அம்பேத்கரின் தந்தையின் பெயர் ராம்ஜி. அதை அவரது பெயரில் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரைத்தார்.\nமேலும் இந்திய அரசியல் சாசன பக்கங்களில் அம்பேத்கர் ராம்ஜி பீம்ராவ் என்றே அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். எனவே உ.பி. அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களில் அம்பேத்கர் பீம்ராவ் என்பதை அம்பேத்கர் ராம்ஜி பீம்ராவ் என மாற்றுமாறு ஆளுநர் பரிந்துரையின் பேரில் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனித மனங்களை செம்மைப்படுத்தி செழுமைப்படுத்தியவர் அம்பேத்கர்... லண்டன் விழாவில் புகழாரம்\nகட்டாயத்தின் பேரிலேயே அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது... சர்ச்சையை கொளுத்தி போட்ட ஒவைசி\nஇந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்\nநீட் தேர்வை அனுமதித்ததற்கு கண்டனம்... டல்லாஸ் விழாவில் தமிழக அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு\nஅமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஆண்டறிக்கை வெளியீடு\nஅம்பேத்கருக்கு மாசு... மேனகா காந்தி மரியாதை செலுத்திய சிலையை பாலால் சுத்தம் செய்த மக்கள்\nமோடி புறக்கணித்தாலும், அத்வானியை அரவணைத்த ராகுல் காந்தி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் நெகிழ்ச்சி\nகருணாநிதி அறிவித்த தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு - ஸ்டாலின்\nசமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் - ஸ்டாலின்\nநாளை நீட் தேர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம்\nகாவி ஷெர்வானியில் அம்பேத்கர் சிலை... உ.பி அரசின் விஷமத்தால் மீண்டும் சர்ச்சை\nஅம்பேத்கர் பல்கலை.க்கு இந்துத்துவா சீடரை நியமிப்பதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-emu-derails-306513.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:15:32Z", "digest": "sha1:J66ER7ZW7P35VZMYSTIPRPXLGRKGGYPL", "length": 13071, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு | Chennai EMU derails - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n29 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n30 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n42 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டன- சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் கடும் பாதிப்பு\nசென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகே மின்சார ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகள் 7 மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளன.\nஆவடி அருகே நேற்று இரவு மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் குறைவாக இயக்கப்பட்டன.\nகடந்த 7 மணிநேரமாக இதே நிலைமை நீடிப்பதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் சென்ட்ரலில் இருந்து பழனி, திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கா���் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai emu coach derail சென்னை மின்சார ரயில் பெட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/school-education/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-21T12:35:30Z", "digest": "sha1:IX7T5HGGMXDYLZMMYG6AQCV3YCLE5W5K", "length": 17484, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "School education News in Tamil - School education Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் திடீர் மாற்றம்.. ராமேஸ்வர முருகனுக்கு பதில் கண்ணப்பன் ஏன்\nசென்னை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பனை பள்ளிகல்வித்துறை இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது-வீடியோ\n2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்...\nஆஹா... 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்... பள்ளிக்கல்வித் துறை அதிரடி\nசென்னை: பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதாச்சார முறையை மாற...\nமுன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு-வீடியோ\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெ���ுக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர்...\nபள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை\nசென்னை: பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் சாதியை குறிப்பிடக்கூடாது என பள்ளி...\nஇப்படி தான் பாடம் நடத்தனும் \nஅமெரிக்கோவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு...\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nசென்னை: அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களு...\nவிடுமுறை தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் செங்கோட்டையன் அதிரடி-வீடியோ\nகோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக பள்ளி...\nமுன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும்.. தமிழக அரசு வேண்டுகோள்\nசென்னை: அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் தத்தெடுக்க வேண்டு...\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பப்ளிக் எக்சாம்... அமைச்சரவை கூடி முடிவு.. செங்கோட்டையன் தகவல்\nஈரோடு:மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை தமிழகத்தில் அமல்...\nஇன்றைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.. இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்- பள்ளி கல்வி துறை\nசென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்றைக்குள் பணிக்கு திரும்ப வேண்...\n2வது நாளை எட்டிய ஜாக்டோ, ஜியோ போராட்டம்.. பள்ளிகளை மூடக்கூடாது என உத்தரவு\nசென்னை:ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்றும், ஆசிரியர்கள் வராமல் மூடப...\nபுதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தொடங்கிய புதிய ஹெல்ப்லைன்\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்வி தொடர்பான சந்தேகங்களைத் தீர...\nகணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் - ஈரோடு நகரில் முதல் மாநாடு\nசென்னை: தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டாதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஜ...\nபள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அதிகாரம் குறைப்பு.. கல்வியாளர்கள் வருத்தம்\nசென்னை: பள்��ிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. முதல...\nவாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இ முறையை விட தரமான கல்வியை தருவோம்... அன்புமணி\nசென்னை: தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இயைவிட தரமான கல்வியை...\nபாமக ஆட்சியில் சுமையில்லா கல்விமுறை.. செங்கோட்டையனுக்காக காத்திருந்தபோது அன்புமணி தடாலடி பேச்சு\nசென்னை : அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி சுமையில்லாத கல்விமுறையை அறிமுகம் செய்வதே பாமகவி...\n\"உதயசந்திரன் ஆர்மி\"... சமூக வலைதளங்களில் வெடித்தது ஆதரவுக் குரல்\nசென்னை: பள்ளிக் கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வரும் அதன் செயலாளர் உதயசந்த...\nகல்வித்துறைக்கு புத்தொளி கொடுத்த உதயச்சந்திரன்.. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல\nசென்னை: கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத பள்ளிக் கல்வியில் வந்த 5 மாதங்களில் எண...\n5,8ஆம் வகுப்புகளில் இனி ஆல் பாஸ் கிடையாது - கட்டாய தேர்ச்சி முறை ரத்து\nடெல்லி: பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அ...\nஜூன் 6ல் நாடே திரும்பிப் பார்க்கும் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - செங்கோட்டையன்\nசென்னை: பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று பள்ளிக்கல்வித்து...\nஎந்த வகுப்புக்கு எந்தெந்த ஆண்டு பாடத்திட்டம் மாறுகிறது\nசென்னை: 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டில் மாற்றப்படும் என்ற...\nபிளஸ் 1க்கும் பொதுத்தேர்வு... பிளஸ் டூ மதிப்பெண்களும் குறைப்பு- அரசாணை வெளியிட்டது அரசு\nசென்னை: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அர...\n12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்... விரைவில் அறிவிப்பு\nசென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 200 மதிப்பெண்களிலிருந்து 100 மதிப்பெண்களாக குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168533?ref=right-popular", "date_download": "2019-08-21T12:03:35Z", "digest": "sha1:VZ2N7ZDOXMEHXYPYXHRSEFRDQJWV6T4D", "length": 6965, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "அவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா? - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ந���ிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்குமுன் சில படங்களில் சிறு ரோல்களில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது.\nஇந்நிலையில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் பற்றி கடும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார் யாஷிகா.\nகர்நாடகாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு தீயில் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி பேசிய யாஷிகா, \"இவர்கள் ** உறுப்பை வெட்ட வேண்டும்\" என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.\nஅதற்கு ரசிகர் ஒருவர், \"நீங்கள் உங்கள் உடலை காட்டி மக்களுக்கு தவறான எண்ணங்களை வைப்பதால் தான் இப்படி சாதாரண பெண்கள் மீது குற்றங்கள் நடக்கிறது\" என பதில் அளித்துள்ளார்.\nஅதனால் கோபமான யாஷிகா என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/16174442/The-answer-to-KS-Azhagiris-question-TamilisaiSoundararajan.vpf", "date_download": "2019-08-21T12:04:36Z", "digest": "sha1:K3TVORFUODLO42G2SA7R2YIPHJPAJJPY", "length": 9644, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The answer to KS Azhagiri's question TamilisaiSoundararajan || ராகுல்காந்தியை விமர்சிக்க அனைத்து தகுதியும் உள்ளது - கே.எஸ்.அழகிரி கேள்விக்கு தமிழிசை பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nராகுல்காந்தியை விமர்சிக்க அனைத்து தகுதியும் உள்ளது - கே.எஸ்.அழகிரி கேள்விக்கு தமிழிசை பதிலடி + \"||\" + The answer to KS Azhagiri's question TamilisaiSoundararajan\nராகுல்காந்தியை விமர்சிக்க அனைத்து தகுதியும் உள்ளது - கே.எஸ்.அழகிரி கேள்விக்கு தமிழிசை பதிலடி\nராகுல் காந்தியை விமர்சிக்க தமக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் தலைவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழிசை, நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால், ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nயாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து, பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்ட தொண்டராய் படிப்படியாக தாம் உயர்ந்துள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்திய குடிமகள், தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் தமக்கு எல்லாம் தகுதிகளும் உண்டு என்பது, கே.எஸ்.அழகிரிக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன\n2. மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n3. ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்-பதில் அளிக்க உத்தரவு\n5. 2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26080", "date_download": "2019-08-21T12:17:18Z", "digest": "sha1:H5P6ZQMHOUA7SJVC72P3AHR7WTYYDN6N", "length": 55755, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "வயதடைதல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75 »\nசிலசமயம் நாட்டுப்புறப்பாடல்களில் சில அற்புதங்கள் கண்ணுக்குப்படும். எப்படி என்றால் மற்ற எல்லாக் கலைகளும் மாறிக்கொண்டே இருக்கும். நாட்டுப்புறப்பாடல்களை மாற்றமாட்டார்கள். அவை காட்டுக்குள் ஆலமரத்தின் அடியில் இருக்கும் புராதன தெய்வங்கள் போல அப்படியே யாரும் கவனிக்காமல் அமர்ந்திருக்கும். திடீரென நாம் கவனிக்கும்போது நமக்கு இது என்ன என்ற அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்படும்.\nஇந்தப் பாடல் வரி அப்படி என்னை கவர்ந்தது. நான் சாதாரணமாக அந்த வழியாகப் பேருந்திலே சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கிவழியாக ஏதோ பெரியவர் பாடிக்கொண்டிருந்தார். நல்ல கனமான காட்டான்குரல். ஒரு வரி காதில் விழுந்தது –\nரெண்டு துறவறமும் லெச்சணமாய் இல்லறமும்\nபண்டு சொன்னவிதம் பாங்காக முடிச்சானே\nதெக்கன்பாடல்கள் என்று சொல்லப்படும் நாட்டார்பாடல்களில் ஒன்றான புலைமாடசாமி பாடல் எனப் பிறகு தெரிந்துகொண்டேன். புலைமாடசாமியின் அப்பா முத்துப்பட்டனின் வாழ்க்கைக்கதை. அந்த வரியின் அர்த்தம் என்ன ஒரு வாழ்க்கையில் இரண்டு துறவும் இல்லறமும் இருக்கவேண்டும் என்று பழங்காலத்தில் இருந்தே சொல்லப்பட்டமுறையின்படி வாழ்ந்து தன்னுடைய பிறவியை நிறைவடையச் செய்தார் என்கிறது பாடல்.\n ஒரு வாழ்க்கையிலே எது இரண்டு துறவு நான் அதைப் புராணமும் சாஸ்திரமும் படித்த சிலரிடம் கேட்டுப்பார்த்தேன். யாருக்கும் சொல்லத்தெரியவில்லை. நாலைந்துவருடம் கழித்து அதேபோல நாட்டுப்புறக் கதைப்பாடல் பாடும் பெரியவர் எனக்கு விளக்கம் அளித்தார்.\nபண்டைய இந்திய மரபில் உலகியலில் ஈடுபடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பிரம்மசரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம் என மூன்று கட்டங்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது கல்விப்பருவம், இல்லறப்பருவம், துறவுப்பருவம். இதைத்தவிர சன்னியாசம் என்று ஒரு பருவம் உண்டு. அது உலகியலைத் துறந்து செல்பவர்களுக்கு உரியது. இவை நான்கு ஆசிரமங்கள் என்று சொல்லப்பட்டன.\nஎந்த ஒரு மனிதனும் இந்த மூன்று கட்டங்கள் வழியாகக் கடந்து சென்றால்தான் அவன் வாழ்க்கை முழுமை அடையும் என்று விஷ்ணுபுராணம் மூன்றாம் பருவம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பழைய ஆசாரங்கள் என்று தள்ளிவிடாமல் இன்றைய நவீன சிந்தனையைக் கொண்டு இந்தக் கட்டங்களை நாம் அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையைப்பற்றிய ஆச்சரியமான ஒரு தெளிவு இதில் இருப்பதைக் காணமுடியும்.\nமுக்கியமான விஷயம் குழந்தைப்பருவத்தை வாழ்க்கையின் ஒரு காலகட்டமாக இந்துமரபு நினைக்கவில்லை என்பதுதான். ஏனென்றால் எல்லாக் குழந்தைப்பருவமும் ஒன்றுதான். மகிழ்ச்சியாக விளையாடி வாழவேண்டிய பருவம் அது. சொந்தமாக எந்த முடிவும் எடுக்கவேண்டியதில்லை. குழந்தை செய்யும் எந்த விஷயத்துக்கும் அது பொறுப்பல்ல. ஆகவே அதை நம் வாழ்க்கையின் தொடக்கமாகக் கொள்ளவேண்டியதில்லை.\nஇன்றைய நிலையை வைத்து யோசித்துப்பார்த்தால் இதிலுள்ள நுட்பமான அனுபவ உண்மை நமக்குப் புரியவரும். ஒரு குழந்தைக்கு எந்தவகையான வாழ்க்கைச் சுமையையும் ஏற்றக்கூடாது. அதாவது ஒரு புரோகிதன் தன் குழந்தையை எதிர்காலப் புரோகிதனாக நினைத்துப் புரோகித வாழ்க்கைக்குள் கொண்டு வரக்கூடாது. ஒரு சிற்பி தன் குழந்தையை சிற்பவேலைக்குள் கொண்டுவரக்கூடாது. குழந்தைக்கு உலகவாழ்க்கையில் உள்ள எந்தப் பொறுப்பும் தெரியக்கூடாது. அப்போதுதான் உண்மையான குழந்தைப்பருவம் அதற்கு இருக்கும்.\nநண்பர்களே, இன்றைய வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். இரண்டு வயதில் பிரிகேஜி வகுப்பில் சேரப்போகும் குழந்தைக்குப் போட்டித்தேர்வு வைக்கிறார்கள். அதற்கு அந்தக் குழந்தையை ஒருவயதில் இருந்தே பழக்குகிறார்கள். குழந்தைப்பருவமே அதற்குக் கிடையாது. பிறந்து வெளியே வந்து மருத்துவச்சி குழந்தையைத் தன் கையில் எடுத்து அம்மாவுக்குக் காட்டிய���ுமே அம்மா முடிவுசெய்துவிடுகிறாள் – இந்தக்குழந்தை ஐஐடியில் படிக்கவேண்டும் என்று. தட்டாரப்பூச்சியின் வாலில் கல்லைக்கட்டி விடுவதுபோலக் குழந்தைகளிடம் வாழ்க்கையை சுமத்தி விடுகிறார்கள்.\nநிகழ்காலமே ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு எதிர்கால பயத்தை ஊட்டிவிடுகிறார்கள். ஒரு அம்மா பையனிடம் சொல்வதைப் பார்த்தேன். ‘இப்டியே வெளையாட்டுத்தனமா இரு… குட்டிச்சுவராப்போயி ஓட்டலிலே தட்டுதான் எடுப்பே’ குழந்தைக்கு வயது இரண்டு. அது மகிழ்ச்சியுடன் ‘எவ்ளோ பெரிய தட்டு’ என்று கேட்டது. ‘போ சனியனே’ என்று ஓர் அறை வைத்தாள் அம்மா. இதை ரயிலிலே பார்த்தேன். ரயில்பயணத்தில்கூட குழந்தையை அந்த ரயில்பயணத்தைப் பார்க்கவிடாமல் வீட்டுக்கணக்கு செய்யவைத்துக்கொண்டிருந்தாள்.\nபுராணமரபைப் பொறுத்தவரை ஒருவன் வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவனுடைய உபநயனம் நடந்த நாள்முதல்தான். அதற்குப்பின்னர்தான் அவன் தனிமனிதன். அதற்குப்பின்னர்தான் அவனுக்கு வாழ்க்கையில் பொறுப்பும் கடமைகளும் வருகின்றன. அதற்குப்பிறகுதான் அவன் தன் வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும், எதுவாக ஆகவேண்டும் என்பது தீர்மானமாகிறது.\nஉபநயனம் என்றதும் நாம் பிராமணர்கள் பூணூல் போடுவதை எண்ணிக்கொள்கிறோம். பழங்காலத்தில் ஏதாவது ஒன்றை முறைப்படி கற்றுக்கொள்ளும் எல்லாருமே பூணூல் போட்டார்கள். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பொற்கொல்லர்களும் தச்சர்களும் சிற்பிகளும் பூணூல் போட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உபநயனம் என்றால் ‘இதோ ஒரு கல்வியைக் கற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் அடையாளம்தான். இன்றைக்கு பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுகிறார்கள். அதுவும் வெறும் சடங்காகப் போடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திருமணம் நடப்பதற்கு முந்தையநாள் உபநயனம் செய்து பூணூல் போட்டுக்கொள்கிறார்கள்.\nஉபநயனம் எல்லாக் கல்விக்கும் உண்டு. கல்வி பல வகையாக இருந்தது. வேதம் கற்பது ஒரு கல்வி என்றால் மருத்துவம் கற்பது இன்னொரு கல்வி. சிற்பம் கற்பது இன்னொரு கல்வி. ஒரு குழந்தையை அது எந்தத் துறையில் கல்வி கற்கவேண்டுமோ அந்தத் துறையில் சேர்த்து விடுவது உபநயனம் மூலம்தான். இது எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்கு மேல்தான் செய்யவேண்டும். அதுவரை பிள்ளைகளை சும்மா அப்��டியே விளையாட விட்டுவிடவேண்டும். இதுதான் சாஸ்திரம்.\n ஆனால் உலகம் முழுக்க இந்த வழக்கம் இருந்தது. ஆப்ரிக்காவில் உள்ள மாஸாய் [Maasai] பழங்குடிகளைப்பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். உலகத்திலேயே மாஸாய் பழங்குடிகளைப் போல அந்த அளவுக்கு சந்தோஷமான குழந்தைகள் வேறு எங்குமே கிடையாது. பன்னிரண்டு வயது வரை மாஸாய் ஆண்குழந்தைகள் எந்த வேலையும் செய்யவேண்டியதில்லை. எந்தக் கல்வியும் கற்கவேண்டியதில்லை. எந்தப் பொறுப்பும் சுமக்கவேண்டியதில்லை. பெண்கள் ஒன்பது வயதுவரை அப்படி இருக்கலாம்.\nஆமாம், தூங்கி விழித்ததுமுதல் இரவுவரை பிடித்ததுபோல விளையாடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். மாஸாய் குழந்தைக்கு சொந்த வீடு என்ற பொறுப்பு கூட இல்லை. அந்த மாஸாய் சாதியின் எந்த வீட்டிலும் அது சாப்பிடலாம். குழந்தைகள் அந்த கிராமத்துக்கே பொதுவானவை. அவற்றை எவரும் கண்டிப்பதுகூட இல்லை.\nமாசாய் பழங்குடிகளின் ’பட்டம்’ அளிப்பு சடங்கு\nபதினைந்து வயதில் மாஸாய் பழங்குடிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு சடங்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தச்சடங்குகள் மிக விரிவானவை. அதைச்செய்ததும் ஆண்குழந்தைகளை வேட்டைக்குக் கூட்டிச்செல்கிறார்கள். வேட்டையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். பெண்களுக்கு பெண்களுக்குரிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. வாழ்க்கை ஆரம்பிக்கிறது. உபநயனம் என்பது அதுவேதான்.\nஉபநயனம் முடிந்த இளைஞனை பிரம்மசாரி என்று சொன்னார்கள். பிரம்மசாரி என்றால் இன்று திருமணமாகாதவன் என்ற அர்த்தம் உள்ளது. ஆனால் பழங்காலத்தில் மாணவன் என்றுதான் பொருள். பழங்காலத்தில் உபநயனம் முடிந்ததும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில்லை. அவர்கள் குருகுலத்தில் சேர்ந்துவிடுகிறார்கள். குருவுடன் கூடவே தங்கிக் கல்வி கற்கிறார்கள்.\nபடிப்பு முடிந்ததும் குருநாதரிடம் விடை பெற்றுத் திரும்பத் தன்னுடைய குடும்பத்துக்கு வருகிறான் மாணவன். கிருஹஸ்தாசிரமம் ஆரம்பிக்கிறது. அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் தன் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறான். பிள்ளைகள் பிறக்கின்றன. அவற்றுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் செய்கிறான். அதாவது குடும்பவாழ்க்கை வாழ்கிறான்.\nபிள்ளைகள் வளர்ந்து அவர்களும் குடும்பவாழ்க்கைக்கு வந்ததும் ஒருவன் அதற்கு மேலும் வாழ்க்கையில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது. அது அவனுக்கும் கஷ்டம் பிள்ளைகளுக்கு அதைவிடக் கஷ்டம். அவன் தன் மனைவியை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பவாழ்க்கையை விட்டு முழுமையாக விலகிவிடவேண்டும். அதற்குப்பெயர்தான் வானப்பிரஸ்தம். வனம்புகுதல் என்று பொருள். மனைவியும் வானப்பிரஸ்தம் வர விரும்பினால் அவளையும் கூட்டிக்கொண்டு செல்லலாம்.\nவானப்பிரஸ்தம் என்பது ஒருவகைத் துறவு. அதுவரை செய்துவந்த உலகியல் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றில் இருந்தும் முழுமையாக விடுபட்டு, தன்னுடைய மனநிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்தபடி வாழ்வதுதான் அது.\nபழங்காலத்தில் காட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இன்றைக்கு காட்டுக்குச் செல்லமுடியாது. ஆனால் இந்த விஷயத்துக்குப் பழங்காலத்தை விட இன்றுதான் அதிகமான முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கொஞ்சம் இதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்.\nஇன்றைக்கு நவீன மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆகவே மக்களின் ஆயுள் நீள்கிறது. சாதாரணமாக எண்பது தொண்ணூறு வயது வரை வாழ்கிறார்கள். ஆனால் அறுபது வயதில் தொழிலில் இருந்து ஓய்வுபெற வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் முப்பது வருட வாழ்க்கை மிச்சமிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. நகரங்களில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் முதியவர்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் சும்மா இருக்கிறார்கள்.\n அதுவும் முடியாது. வாழ்க்கையில் இருந்து விலகவில்லையே. பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள்.பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிடுகிறார்கள். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும் உலகம் என்ன என்றே அவர்களுக்குப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவே ஆயிரம் பிரச்சினைகள். ‘யாருமே நான் சொல்றதைக் கேக்கறதில்லை’ ‘யாருமே என்னை வந்து பாக்கறதில்லை’ என்று புலம்பிக்கொண்டே அமர்ந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நரகம்.\nநீங்கள் இன்று இளைஞர்கள். நீங்கள் உங்களைப்பற்றி யோசியுங்கள். இன்றைக்கு ஒரு தொழில்நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் வேலைக்குப் போவீர்கள். ஒரு நாற்பது வருடம் அந்த வேலையைச் செய்வீர்கள். உங்களுக்கு அறுபது வயது ஆகும்போது அன்றைக்கு வரக்கூடிய தொழில்நுட்பம் உங்களுக்கு என்ன என்றே தெரியாததாக இருக்கும். அன்றைக்கு உள்ள பையன்கள் அதை சும்மா போட்டு விளையாடுவார்கள். நீங்கள் கற்றுக்கொண்டதெல்லாம் நாற்பது வருடம் பழைய விஷயமாக இருக்கும்.\nஅன்றைக்கு நீங்கள் யோக்கியமாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது. ஒதுங்காமல் அந்த இளைஞர்கள் வாழ்க்கையில் தலையிட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும் காலம் என்பது கண்ணில்லாத மிருகம். அதற்குக் குறுக்கே சென்றால் உங்களை முட்டித் தூக்கி வீசிவிட்டுச் செல்லும். அடிபட்டுக் கிடந்து புலம்பவேண்டியதுதான்.\nஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் துறவு தேவை. அதைத்தான் வானப்பிரஸ்தம் என்கிறார்கள். நீங்கள் இன்றைக்குப் படிப்பது எதற்காக உங்களுக்கு எது உள்ளூர ஆசையோ அதற்காக இல்லை. உங்கள் குடும்பத்துக்காக. சமூகத்துக்காக. நாளைக்கு நீங்கள் வேலை செய்வதும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்தான். பல கட்டாயங்கள் இருக்கும் இல்லையா உங்களுக்கு எது உள்ளூர ஆசையோ அதற்காக இல்லை. உங்கள் குடும்பத்துக்காக. சமூகத்துக்காக. நாளைக்கு நீங்கள் வேலை செய்வதும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும்தான். பல கட்டாயங்கள் இருக்கும் இல்லையா அந்தக் கட்டாயங்களால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் ஒத்திப்போடுவீர்கள். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பீர்கள். அந்த விஷயங்களை நீங்கள் செய்யவேண்டாமா அந்தக் கட்டாயங்களால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் ஒத்திப்போடுவீர்கள். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பீர்கள். அந்த விஷயங்களை நீங்கள் செய்யவேண்டாமா வாழ்க்கை திரும்ப வராது அல்லவா\nசுந்தர ராமசாமியின் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் அறிவியல்துறையில் பெரிய ஆய்வாளராக இருந்தார். கடுமையாக உழைத்துப் பல சாதனைகள் செய்தார். சட்டென்று ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கே வந்து ஒரு பள்ளிக்கூடம் நடத்த ஆரம்பித்தார். நான் அவரிடம் கேட்டேன் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று. ‘இது என் ஆத்ம திருப்திக்கான வேலை. சயண்டிஸ்டாக நான் செய்யவேண்டியதை செய்துவிட்டேன். பிள்ளைகளுக்கு செய்யவேண்டியதை செய்து விட்டேன். இனி எனக்கு செய்யவேண்டியதை நான் செய்யவேண்டும்’ என்றார். அதுதான் வானப்பிரஸ்தம்.\nஆம், ஒரு வாழ்க்கை துறவிலேதான் முழுமை அடையும். இருபது வயதிலே நீங்கள் கைகளை நீட்டி எல்லாவற்றையும் அள்ளி அள்ளி எடுக்கிறீர்கள். கல்வியை அள்ளுகிறீர்கள். வேலையை அள்ளுகிறீர்கள். அதிகாரத்தை அள்ளுகிறீர்கள். செல்வத்தை அள்ளுகிறீர்கள். புகழை அள்ளுகிறீர்கள். அதன் பின் ஒரு வயதில் அந்தக் கல்வி வேலை அதிகாரம் செல்வம் புகழ் எல்லாமே கனமாக ஆகும். நம் உடம்பு அந்த கனத்தைத் தாங்காது. அதற்குமேல் அவற்றை சுமந்துகொண்டிருந்தால் நரகம்தான். ஆகவே ஒவ்வொன்றாகத் துறக்கவேண்டும். அதுதான் வானப்பிரஸ்தம்.\nகாளிதாசனின் ரகுவம்சம் காவியத்தில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திலீபன் தன்னுடைய மகன் வயது வந்ததும் நாட்டையும் பொறுப்புகளையும் மகனிடம் கொடுத்துவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு வந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்கிறான் என்ற வருணனை வருகிறது. அப்படி ஒதுங்க முடிவது பெரிய மனபலம். அவனுக்கு நிம்மதி உண்டு.\nநான் முதலிலே சொன்ன அந்தப் பாட்டுக்கு வருகிறேன். மனித வாழ்க்கையில் இரண்டு துறவு கண்டிப்பாகத் தேவை என்கிறது அந்தப்பாட்டு. அதில் ஒரு துறவு இதுதான். வானப்பிரஸ்தம் என்னும் துறவு. சரி, இன்னொரு துறவு என்ன\nநண்பர்களே, பிரம்மசாரி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் பிரம்மசரிய விரதம் கொண்டவன் என்று அர்த்தம். பிரம்மத்தை உபாசிப்பது தவிர வேறேதும் செய்யாதவன் என்று சொல்லலாம். பிரம்மம் என்றால் கடவுள். இங்கே கல்விதான் கடவுள். ஆம், பிரம்மசாரி என்றால் கல்வியை மட்டுமே கடைப்பிடிப்பவன். அதுவும் ஒரு துறவுதான். என்னிடம் அந்த நாட்டுப்புறப் புலவர் சொன்னார். ‘ரெண்டு துறவறம் இருக்கு தம்பி…ஒண்ணு படிக்கிற காலத்திலே. ரெண்டு படிச்சதை எல்லாம் மறந்து கடைசிக்காலத்துக்கு வேண்டியத மட்டும் செய்ற காலத்திலே’\nஉபநயனம் வரை பிள்ளைகளைக் கட்டுப்பாடில்லாமல் ஏன் வளர்த்தார்கள் தெரியுமா அதன்பின் கல்வியைத்தவிர வேறு எதைப்பற்றியுமே நினைக்கக்கூடாது என்பதற்காகத்தான். பழையகாலகட்டத்தில் பிரம்மசாரிகள் சுவையான உணவை உண்ணக்கூடாது. உயர்தரமான உடைகளை அணியக்கூடாது. வசதியான படுக்கைகளில் படுக்கக்கூடாது. ஒரு பற்றற்ற துறவி போலவே வாழ வேண்டும்.\nவிஷ்ணுபுராணத்தின்படி மூன்று விஷயங்களை பிரம்மசாரிகள் பேணவேண்டும். சௌசம், ஆசாரம், விரதம். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சௌசம். கட்டுப்பாடான வாழ்க்கை நெறிகளை ஆசாரம் என்றார்கள். புலன் இன்பங்களுக்கான நாட்டங்களை ஒடுக்கிக் கல்வியை மட்டுமே கவனிப்பதை விரதம் என்றார்கள்.\nஇதையெல்லாம் இப்போது சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். பழைய சரக்கு என்பீர்கள். நானும் இதெல்லாம் இப்போது தேவை என்று சொல்ல வரவில்லை. பழையகாலம் பழையகாலம்தான். அது திரும்பி வராது.\nஆனால் நாம் படித்தவர்கள், சிந்திப்பவர்கள். அகழ்வாய்விலே ஒரு பழைய சிலை கிடைத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம் இல்லையா அதைப்போல இதையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.\nகல்விக்கு ஒரு தியாகம் தேவைப்படுகிறது. அந்தத் தியாகத்தைச் செய்யாமல் உண்மையில் எதையும் நாம் கற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் கல்விப்பருவத்தை ஒரு துறவுப்பருவமாக நம் முன்னோர் உருவாக்கியிருப்பதற்கான காரணம்.\nநீங்கள் கற்கும் முறையான தொழிற்கல்வியை விட்டுவிட்டு வேறு வகையான கல்வியைப்பற்றி யோசியுங்கள். உதாரணமாக உங்களிலே ஒருவர் ஒரு சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்யவேண்டும்\nமுதல் விஷயம் துறவுதான் நண்பர்களே. உங்கள் சுகபோகங்களைத் துறந்தே ஆகவேண்டும். அப்படித் துறவியாக ஆனபின்னர் அடுத்து ஒரு இயக்குநரின் கீழே சென்று சேரவேண்டும். ஆயிரம் வருடம் முன்னால் ஒரு குருகுலத்திற்கு எப்படி மாணவன் சென்றானோ அதேபோலத்தான் இங்கேயும் குருவுடன் சென்று சேரவேண்டும். பழைய குருகுல அமைப்பில் குருவின் கூடவே இருக்கவேண்டும். குருவுக்கு சேவைசெய்யவேண்டும். குரு திட்டினாலும் அடித்தாலும் விட்டுவிடக்கூடாது. குரு செய்வதை நீங்களும் செய்யவேண்டும். அப்படித்தான் கற்றுக்கொள்ள முடியும். இன்றும் சினிமாவிலே அப்படித்தான்.\nஎன்னுடைய இளம்நண்பர் ஒருவர் பொறியியல் படித்துவிட்டுக் கணிப்பொறித்துறையிலே வேலைபார்த்தார். அவருக்குத் திரைப்படத்துறை மேல் பெரும் மோகம். அவரை இன்றைய முக்கியமான இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டேன். பொறியியலாளராக இருந்தபோது சொகுசாக வாழ்ந்தவர் அவர். சோம்பேறியும்கூட. எப்படி வேலைசெய்யப்போகிறாரோ என்று நினைத்திருந்தேன்.\nஆனால் அவர் வேலைசெய்வதைப்பார்த்து எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஒருநாள் அவர் சொன்னார். ‘சார் நான் நேற்று ராத்திரி முழுக்க இசையமைப்பாளருடன் இருந்தேன். அதி���ாலை நான்குமணிக்கு வீட்டுக்குச் சென்றேன். இரண்டுமணிநேரம் தூங்கிவிட்டு நேராக அலுவலகம் வந்தேன். இரவு வரை இங்கே வேலை. இரவில் மீண்டும் ஒலிப்பதிவுக்குச் செல்வேன். இப்படித்தான் ஒருமாதமாக வேலை செய்கிறேன். என்ன சாப்பிட்டேன் என்றே தெரியவில்லை. என்ன உடை அணிகிறேன் என்ற ஞாபகமே இல்லை. சார் கண்ணாடியில் முகம்பார்த்தே இரண்டுவாரமாகிறது…’\n’ என்றேன் ‘சார், இப்போதுதான் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த ஒரு மாசத்திலே நான் கற்றுக்கொண்டது மொத்த வாழ்க்கையிலும் கற்றுக்கொண்டதை விட அதிகம். கற்றுக்கொள்வதை விட சந்தோஷமானது உலகத்தில் வேறு எதுவுமே இல்லை சார்…’ சட்டென்று சோர்ந்து ‘…ஆனா கிட்டத்தட்ட இருபத்திரண்டு வருசம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் படித்தபோது கற்றுக்கொள்வதன் சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை சார்’.\n‘அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்’ என்றேன். ‘ஆமா சார்…வாழ்க்கையிலே பெரும்பகுதி வீணாப்போச்சு’ என்றார். ‘நல்லவேளை மிகவும் பிந்திவிடவில்லை’ என்றேன்.\nகிட்டத்தட்ட இதே விஷயத்தைக் கொஞ்சநாள்முன் அமெரிக்கா சென்றிருந்தபோது என் வாசகி ஒருவர் சொன்னார். கணக்கியல்துறையில் உயர்கல்வி கற்றவர் அவர். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து முன்னோடியான ஒரு கணக்கியலாளரிடம் பணியாற்றியபோதுதான் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்தேன். அப்போதுதான் நான் நானாக உருவானேன்’ என்றார்.\nவாழ்க்கையில் எதையாவது சாதித்த ஒவ்வொருவருக்கும் இதேபோல ஒரு குருகுலப்பருவம் இருக்கும். அது ஒரு துறவு வாழ்க்கையாக இருக்கும். கல்வியை மட்டுமே உபாசனை செய்யும் பிரம்மசரிய வாழ்க்கையாக இருக்கும் அது.\nஆனால் நம்முடைய சமூகம் இன்று எப்படி குழந்தைப்பருவத்தை அழித்திருக்கிறதோ அதைப்போலக் கல்விப்பருவத்தையும் அழித்துவிட்டிருக்கிறது. இன்று நாம் கல்வியை ஒரு தவமாகக் கற்கிறோமா\nநம்முடைய கல்வி நிறுவனங்களில் ‘பயிற்சி’ [training ]யைத்தான் அளிக்கிறார்கள். ‘கல்வியை’ [education] அல்ல. கல்வியை ஒரு துறவாக ஒரு தவமாக மட்டுமே அடைய முடியும். சிலசமயம் நீங்கள் இருபது வருடம் கல்விநிறுவனங்களில் படிப்பீர்கள். நீங்கள் கல்வி பெறுவது ஆறுமாதகாலம்கூட இருக்காது. அந்த ஆறுமாதக் கல்வியை வைத்துக்கொண்டுதான் மிஞ்சிய வாழ்க்கையை முழுக்க நீங்கள் சந்திக்கிறீர்கள். இதுதான் உண்மை.\nநமக்கு இன்று தேவையாக இருப்பது முதலில் நம் பிள்ளைகளுக்கு உண்மையான குழந்தைப்பருவம். அந்தக்குழந்தைப்பருவம் முடிந்ததும் அதற்குத் தேவை உண்மையான கல்விப்பருவம். அக்குழந்தையின் இயல்புக்கு ஏற்ற கல்வி. முழு ஈடுபாட்டுடன் பிற அனைத்தையும் துறந்து அது கற்கும் கல்வி. அதாவது பிரம்மசரியம்.\nஇன்று நமக்கு நம்முடைய அமைப்பு இவற்றை அளிப்பதில்லை. ஆகவே நாம்தான் இதை தேடிக்கொள்ளவேண்டும். இந்தக் கல்வியைக் கல்வி என நினைக்காதீர்கள். இது ஒரு சான்றிதழ் மட்டுமே. இதைவைத்துக்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு தொடக்கத்தை மட்டுமே அளிக்கும்.\nஇன்னும் சொல்லப்போனால் இந்த சான்றிதழ் என்பது ஒரு பூணூல். இந்த சான்றிதழ் கையில் கிடைப்பதுதான் உபநயனம். இனிமேல்தான் கல்விப்பருவம் ஆரம்பம். இனிமேல்தான் நீங்கள் பிரம்மசாரிகள். முன்பெல்லாம் உபநயனம் ஒருவாரம் நடக்கும். இப்போது இருபது வருடம் நீளமாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.\nஇனிமேல் ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும். உங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் குருகுலத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்த குருகுலத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும். அதற்காகப் பிற அனைத்தையும் துறந்து ஒரு துறவுவாழ்க்கையை வாழவேண்டும். அங்கே கற்றதுதான் உங்களுடைய கல்வி. அங்கேதான் நீங்கள் நீங்களாக ஆவீர்கள்.\nஅதுதான் நாம் நம்முடைய பாலியத்தில் இருந்து கரையேறும் இடம். அதுதான் நம்முடைய சுய அடையாளத்தின் தொடக்கம். அப்படி ஒன்றுக்காகத் தேடுங்கள்.\n[சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலையில் ஆற்றிய உரை]\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 5, 2012\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: கல்வி, கிரஹஸ்தம், குருகுலம், பிரமசரியம், வானப்பிரஸ்தம்\nதிருவட்டார், கோயில்கள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்ச��ரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/hhh_18.html", "date_download": "2019-08-21T11:18:13Z", "digest": "sha1:AXOAORBLXFLYLBKN5VRJPENF6SZIFBL6", "length": 3861, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "நதியாஸ் நிறுவனம் தொடர்பில் போலி பிரசாரம் .. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nநதியாஸ் நிறுவனம் தொடர்பில் போலி பிரசாரம் ..\nபல கிளைகளை கொண்டு இயங்கிவரும் “நதியாஸ்” நிறுவனத்தின் மாத்தளை கிளைக்கு அபாயா\nஅணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணின் அபாயாவை களட்டியதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மை தன்மையுமில்லை.\nமேற்படி வதந்தியை வேண்டுமென்றே பரப்பி தன்னை ஒரு மதகுரு என அடையாளப்படுத்தி கொள்ளும் ஹபுகஸ்தலாவையை சேர்ந்த நபர் மன்னிப்பு கோரியதற்கமைய விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஎனவே “அபாயாவை” களட்டிவிட்டு வருமாறு பரவிய செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. இது தொடர்பான காணொளி இணைப்பு 👇\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போ��ி முகநூல் பக்கங்கள்.\nநௌபர் மௌலவியின் மகன் நௌபர் அப்துல்லா (16 வயது ) கைது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் \nசஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.\nமடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.\nவிமல் வீரவன்சவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67347-karnataka-assembly-meeting-highlights.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T12:43:07Z", "digest": "sha1:3DMRIHKMG76L4F2DA2G2WGUG47ROZBCD", "length": 9932, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை! | Karnataka assembly meeting highlights", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை\nகர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வருகிற 24ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் 2 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.\nகர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று 3வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று சபாநாயகரிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். வருகிற 24ம் தேதிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார்.\nமுன்னதாக, இன்று(ஜூலை 22) மாலை 6 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முயற்சி மேற்கொள்வேன் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nநீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதே தமிழகத்தின் கொள்கை: செங்கோட்டையன்\nசுயேட்சை எம்.எல்.ஏக்கள் வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\nஜோலார்பேட்டை செல்லும் 2வது நீர்கலன் ரயில்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎடியூரப்பா அரசு வெற்றி; பதவி விலகினார் சபாநாயகர்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா அரசு வெற்றி\nநம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக சட்டப்பேரவை கூடியது\nசெய்தியாளர்களை சந்திக்கிறார் கர்நாடக சபாநாயகர்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/tnpsc-gk.html", "date_download": "2019-08-21T11:06:45Z", "digest": "sha1:OLUZ3EVGWLLHQOCMXXPIXERK2BI5D25D", "length": 6422, "nlines": 48, "source_domain": "www.tnpscgk.net", "title": "இந்திய அஞ்சலகம் | TNPSC GK - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஇந்திய அஞ்சலகம் | TNPSC GK\nஇந்திய அஞ்சல் துறை 1854-ல் கிழக்கிந்திய கம்பெனி ���ட்சிக் காலகட்டத்தில் இந்திய அஞ்சலகச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடங்கப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அதன் கிளைகளில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உலகின் மிகப் பெரிய அஞ்சல் துறையாக வளர்ந்துள்ளது. 1880-ம் ஆண்டு பணப் பரிமாற்ற (money order) திட்டமும் 1882-ல் சேமிப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு அஞ்சல் துறை சேவையை விரித்துக்கொண்டது.\nஇந்திய ரிசர்வ் வங்கி, பேமண்ட் பேங்க்ஸ் (Payments banks) என்னும் புதிய வங்கியை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல், பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பேமண்ட் பேங்க் அனுமதியைப் பெற்றன. 2015-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறைக்கும் பேமண்ட் வங்கிக்கான கொள்கை அளவிலான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி இந்திய அஞ்சல் துறைக்குப் பேமண்ட் வங்கிக்கான இறுதி உரிமத்தை வழங்கியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து இன்னும் 650 பேமண்ட் பேங் கிளைகளை அஞ்சல் துறை தொடங்கவுள்ளது. பேமண்ட் வங்கிகள் தனிநபரிடமிருந்து ரூ.1 லட்சம் வரை வைப்பு நிதியை வைத்திருக்க முடியும். ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள், இணையப் பரிமாற்றம், மொபைல் வங்கிச் சேவை போன்ற சேவைகளை வழங்க முடியும். ஆனால் கடன், கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை வழங்க முடியாது.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/bsnl-employee-who-threatened-to-shoot-his-wife", "date_download": "2019-08-21T11:20:05Z", "digest": "sha1:MWDAM2LKQRNY4A6VSXQK4WC7NFSZWBDL", "length": 13637, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "‘நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்!' - வில்லங்க வீடியோவால் சிக்கிய வேலூர் கணவன்|BSNL Employee who threatened to shoot his wife", "raw_content": "\n‘நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்' - வில்லங்க வீடியோவால் சிக்கிய வேலூர் கணவன்\n`நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்’ என்று சிங்கப்பூரில் உள்ள தனது இரண்டாவது மனைவியிடம் ‘டம்மி’ துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வீடியோ பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.\nஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோவில், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஆபாசமாக ‘டயலாக்’ பேசியபடி, ‘நீ எங்கு மாட்டினாலும் சுட்டுத்தள்ளிடுவேன்... இது பொம்மைத் துப்பாக்கி இல்லை. நிஜத் துப்பாக்கி, சுடவா. பாத்துக்கோ செத்திடுவ’ என ஒரு நபர் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். தொடர்ந்து, அந்த வீடியோவில், ஒரு பெண் பேசும் காட்சியும் வருகிறது. அதில், ‘வணக்கம், எனது பெயர் மலர். சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. இப்போது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன். திருமணமாகி ஒரு மகள் உள்ளார். அவள் குழந்தையாக இருந்தபோது, எனது கணவர் இறந்துவிட்டார். மகள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள்.\nமிரட்டப்பட்ட சிங்கப்பூரில் உள்ள பெண்.\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கபாலீஸ்வரன் (40) என்பவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ள வற்புறுத்தினார். நான் திருமணத்துக்கு மறுத்தேன். பின்னர், கையில் என் பெயரை பச்சை குத்திக்கொண்டதோடு விஷம் குடித்துவிட்டுக் கட்டாயப்படுத்தி என்னைத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மாதங்கள்கூட அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. மகளுக்கும் எனக்கும் அவர் எதுவும் செய்யவில்லை. அதனால், நான் மலேசியா சென்றேன். அங்கு வேலை செய்து இரண்டு ஆண்டுகள் கழித்து வேலூர் வந்தேன். கபாலி நிறைய தவறுகளைச் செய்தார். பி.எஸ்.என்.எல் ஊழியராகப் பணியாற்றிய அவர், அடிதடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.\nஅதுமட்டுமல்ல, தன்னை, `அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்' என்றுகூ���ி அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவைக் காட்டி மிரட்டி வந்தார். பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 40 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார். பெண்கள் சிலரைத் தவறான தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். பாதுகாப்பு இல்லாததால் என் மகளை அழைத்துக்கொண்டு திருச்செங்கோடு பகுதியில் உள்ள எனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். 8 மாதங்களாகியும் கபாலீஸ்வரன் வரவில்லை. அவரிடமிருக்கும் என் நகை, பணத்தை பெற்றுத் தரக்கோரி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதையடுத்து, அவருடன் சேர்ந்துவாழ விரும்பாத நான், பெற்றோரிடம் கடன் வாங்கி சிங்கப்பூரில் வேலைக்கு வந்துவிட்டேன். இந்த நிலையில் எனக்கும் எனது மகள் மற்றும் தந்தைக்கும் போன் செய்து அசிங்கமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார். ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கு தொடங்கி அதில், என்னுடைய போட்டோ மற்றும் மகளின் போட்டோ, செல்போன் நம்பரை பதிவிட்டு நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் எனப் பதிவிட்டுள்ளார். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எனக்கு உதவி செய்யவேண்டும். விடுமுறை கிடைக்காததால் சிங்கப்பூரிலிருந்து என்னால் வரமுடியவில்லை’ என வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார், வேலூர் கொசப்பேட்டை பிஷப் டேவிட் நகரில் பதுங்கியிருந்த கபாலீஸ்வரனை மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர். அப்போதும், அவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டல் விடுத்திருக்கிறார். போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்த பிறகே கபாலீஸ்வரன் அமைதியானார். அவரிடமிருந்து 6 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் ஒரு துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nநான் திருமணத்துக்கு மறுத்தேன். பின்னர், கையில் என் பெயரைப் பச்சை குத்திக்கொண்டதோடு விஷம் குடித்து கட்டாயப்படுத்தி என்னைத் திருமணம் செய்துகொண்டார் கபாலீஸ்வரன்\nஅந்தத் துப்பாக்கி ‘டம்மி’ என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில், போலீஸ் காவலில் உள்ள கபாலீஸ்வரனின் மற்றொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், ‘பொதுமக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனது மனைவியைக் குடும்பச் சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிறேன். மனைவியை வேலூருக்கு வரவழைப்பதற்காகத் தான் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினேன். பொதுமக்களுக்கு நான் சிரமத்தை ஏற்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. ரவுடியும் இல்லை. போலீஸார் என்னைக் கைது செய்து தண்டனை கொடுத்துள்ளனர்’ என்றார் பீதியுடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/30306-", "date_download": "2019-08-21T12:17:24Z", "digest": "sha1:7OLG7ACKFQGPJFI3WJ3PANO2SC3LQ6P4", "length": 5739, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "காடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி! | supreme court dismissel appeal petition of the tamilnadu govt against guru", "raw_content": "\nகாடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி\nகாடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி\nபுதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பா.ம.க எம்.எல். ஏ காடுவெட்டி குரு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு இளைஞர் சித்திரைத்திருநாள் பெருவிழாவை பா.ம.க நடத்தியது. அதில் கலந்துகொள்ள சென்றபோது இரு தரப்பினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ குரு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காடுவெட்டி வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\n��ந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23371/", "date_download": "2019-08-21T11:06:30Z", "digest": "sha1:EOFPLMRJMPK5G4L6AB7XO2ENILLO4JNY", "length": 9191, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக் கொண்டார் – GTN", "raw_content": "\nதுமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக் கொண்டார்\nமுன்னாள்; பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குறித்து துமிந்த சில்வாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது தாம், சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் தாம் இவ்வாறு சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளாக தாம் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஒப்புக் கொண்டார் குற்றம் சொத்து விபரங்கள் துமிந்த சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nகிளிநொச்சியில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறி – அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்\nபயண எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு இலங்கையில் பாதிப்பு கிடையாது – லியனகே\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1931-1940/1937.html", "date_download": "2019-08-21T11:39:59Z", "digest": "sha1:PQEFKF4SJ7RBALBFECS7JL2ZRBFKV5FM", "length": 43853, "nlines": 722, "source_domain": "www.attavanai.com", "title": "1937ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1937 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின���னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1937ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nபூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037982)\n356 விடிகள் அடங்கிய நூதன அற்புத விடுகவிக் களஞ்சியம்\nஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1937, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010408)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098557)\nஅநுபல சாமுத்திரீகா லக்ஷண சாஸ்திரம்\nஆர். ஜி. பதி & கம்பெனி, சென்னை, 1937, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001163)\nபுகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012518)\nஎஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1937, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022154)\nபாபநாசம் சிவன், ஸ்ரீஸ்வாமி பிரஸ், திருச்சி, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044206)\nபாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044205, 044343, 044344, 044869, 044870, 044871)\nபாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043691, 045140, 045183, 045184)\nஅம்பிகாபதி, சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030234)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098544)\nதிருவரங்க நீலாம்பிகை அம்மையார், ஜூபிடர் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022008)\nஅர்ச்சுனன் அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம்\nB. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031176)\nபுகழேந்திப் புலவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014556)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098576)\nL. உலகநாதபிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007422)\nஅன்பர்கள் இருபத் தைந்தாவது வருடத்திய திருவ���ுணைப் பாமாலைகள்\nபி.என். பிரஸ், சென்னை, 1937, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006030)\nகோவைகிழார், கோவை, 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107543)\nஅன்னியூர்த் தலபுராணம் : தோத்திரப் பதிகங்கள்\nகந்தசாமி சுவாமிகள், கூட்டுறவு அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.5)\nவி. கோவிந்த பிள்ளை, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030071, 007717)\nஅஷ்டாவக்ர ஜனக சம்வாதமாம் அஷ்டாவக்ர கீதை\nபாரத்வாஜ விஸ்வநாதன், மொழி., இளங்கோவடிகள் கல்விக் கழக அச்சுக்கூடம், வாலாஜாபாத், 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005994, 006571, 039646)\nரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1937, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050884)\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104273)\nஆண்டு நிறைவு : ஒரு வருஷ காங்கிரஸ் ஆட்சி\nவா. ரா, சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004183, 006060)\nஆதிசேது என்னும் வேதாரணியம் மகோதய மகா புண்ணியகால மகாத்மியம்\nஇராம ஆதிசேஷ சர்மா, எட்வர்ட் பிரஸ், திருவாரூர், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018652, 034553)\nஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008899, 008900)\nஔவையார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031427)\nஎஸ். ரங்காச்சாரி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096770, 097138)\nஆரோக்கியமும் தீர்க்காயுளும் அல்லது உணவும் உடல் நலமும்\nM.K. பாண்டுரங்கம், இன்பநெறி மன்றம், சென்னை, 1937, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011652, 011653, 107366)\nமகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1937, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000772, 017780)\nஆர்யா சதகம் : மூக பஞ்சசதீயின் முதல் பாகம்\nமூககவி, ஸ்ரீ ஜனார்த்தன ப்ரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102307)\nஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121543)\nஇங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127568)\nஇத்தொண்டை நாட்டில் மேழிற் குடியாளர் சுப்ரமணியர் பேரில் பாடி யிறைக்கும் ஏற்றப்பாட்டு\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098554)\nT.M. தெய்வசிகாமணி ஆச்சாரியார், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010062, 010063, 008135, 038112, 041378)\nஇந்தியர் சரித்திரம் : இரண்டாம் பாகம்\nV. நடராஜன், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004290)\nஇந்தியர் சுதர்மம் : நாட்டின் நெசவின் நன்மை\nவி. வெங்கடேசுவர ஐயர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரஸ், சென்னை, 1937, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016223)\nவெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், 1937, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004248, 015094, 015605, 047183)\nச. கல்யாணசுந்தரம் பிள்ளை, காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025119, 102634)\nK. ஆறுமுகம் பிள்ளை, புரோகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027452, 033035, 033036, 027828, 034361, 103560)\nல. காமேச்வர சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001116, 001117, 001118, 001119, 001120, 001121, 017896)\nஇராமாயண சூடாமணி : சுந்தரகாண்ட மூலம்\nசென்னைபுரி வித்வான் விஷ்ணுபாதசேகரர், சென்னைத் தேவேந்திரா முத்திராக்ஷர சாலை, சென்னை, 1937, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.8)\nஅ. கந்தசாமிப் பிள்ளை, V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 3, 1937, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021374, 025787, 105265)\nநாரண துரைக்கண்ணன், சக்தி பிரசுராலயம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003842, 003871, 046210, 046972)\nஇரு நகரக் கதை : தேய்ந்த கனவு\nசார்லஸ் டிக்கன்ஸ், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1937, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024722, 022675)\nவே. வேங்கடராஜுலு ரெட்டியார், சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1937, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060497)\nஇலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்\nகோ. நடேசய்யர், கமலா பிரஸ், கொழும்பு, 1937, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4147.8)\nவே. வேங்கடராஜுலு ரெட்டியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048199)\nஇன்று மனிதனும் இனிவரும் மனிதனும்\nசுத்தானந்த பாரதியார், விவேகானந்தர் கல்விக் கழகம், ஆவினிப்பட்டி, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030726)\nஉச்சினி மாகாளியம்மன் பேரில் கும்மி\nமுத்தப்ப செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவல்பட்டி, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002744, 002851, 001634, 024283)\nஉபதேச பஞ்சகம் எனப்படும் ஸோபான பஞ்சகம்\nசங்கராசார்ய ஸ்வாமிகள், து. க. ஜகன்னாதாசார்யர் அண்டு ஸன், சென்னை, 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013254)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1937, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010953, 010954, 010955)\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006803, 006804, 021721, 031032)\nஅப்டன் ஸிங்ளேர், சங்கு கணேசன், மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000306, 005211, 107365)\nமின்னா நூருத்தீன், கேசரி பிரிண்டிங், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022933)\nவெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கோன், 1937, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025049, 032183, 032184, 032185, 032186, 015768)\nஉலகப் பிரசித்தி பெற்ற எம். என். ராய்\nம. கி திருவேங்கடம், லோகசக்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032026, 049611)\nஉலகம் புகழும் பாலிடானா யாத்திரை\nT.S. ஸ்ரீபால், செங்குந்த மித்ரன் பிரஸ், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103354)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098561)\nஎம். என். முத்துகுமாரஸ்வாமி பாவலர், இ. மா. கோபாலகிருஷ்ண கோன், சென்னை, பதிப்பு 2, 1937, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008161)\nஎல்லைப்புறக் காந்தி அல்லது கான் அப்துல்கப்பார் கான்\nபா. தாவூத்ஷா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1937, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032429)\nஎனது குருநாதர் : ஆசிரியர் இலக்கணம்\nஞானபூபதி, கருணாநிதி பிரஸ், விஜயபுரம், திருவாரூர், 1937, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023010)\nஐசக் நியூடன் : ஜீவிய சரிதம்\nவெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007508, 015773, 015597, 019282, 050391, 108352)\nவைஸ்யமித்ரன் பிரஸ், தேவக்கோட்டை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049556)\nதி. நா. சுப்பிரமணியன், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004524, 047486, 004124)\nதிரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007923)\nராபர்ட் புரூஸ் தர்பர், ஏரல் ஆல்பர்ட் ரோவல், ஓரியண்டல் வாச்மன் பிரசுராலயம், பூனா, 1937, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027801)\nகடிதங்கள் : முதற் பாகம்\nசுவாமி விவேகாநந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211)\nகடிதங்கள் : முதற் பாகம்\nசுவாமி விவேகாநந்தர், டாடா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1937, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211)\nபாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013745)\nகட்டுரைகள் : 3 கலைகள்\nபாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092715)\nகல்கி, ஆனந்த விகடன் காரியாலயம், சென்னை, 1937, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033456, 038220)\nகு. ப. ராஜகோபாலன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013735, 046901, 107183)\nகண்ணன் காட்டிய வழி அதாவது பகவத் கீதையின் பொருள் விளக்கம்\nராஜகோபாலாச் சாரியார், விவேக போதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003853, 006889, 031035, 006923, 103320)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098540)\nபரசுராம முதலியார், சென்னை, 1937, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038000)\nகதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு\nஇராமசாமி பிள்ளை, எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002061, 012127)\nசி. தாமோதரம் பிள்ளை, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1937, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015481)\nஅருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014503)\nஅருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013541)\nதேவராய சுவாமிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.12, (ரோ��ா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106886)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098533)\nகம்பராமாயண சாரம் : ஆரணிய காண்டம்\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037818)\nகனகசபாபதி முதலியார், உரை., பன்னூற்கழகம், சென்னை, 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100430)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098532)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098553)\nகவி மலர் மாலை : மாலை 4 : ஏழாம் வகுப்பு\nஎஸ். கிருஷ்ணவேணி அம்மையார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1937, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048034)\nஸ்டேண்டர்ட் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044623, 043544, 043545, 043546)\nகழகத் தமிழ்ப் பாடம் - ஏழாம் புத்தகம் : இரண்டாம் பாரம்\nசேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022585)\nகள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098550)\nகழகத் தமிழ்ப் பாடம் : நான்காம் புத்தகம்\nசேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 4, 1937, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022596)\nகற்பின் பெருமையும் பக்தியின் மாண்பும் அல்லது சுசீந்திர ஸ்தல மஹிமை\nS. நாகலிங்கம் பிள்ளை, அலெக்சந்த்ரா அச்சாபீஸ், நாகர்கோவில், 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033170, 033171, 033172, 033173, 033174, 103495)\nகனகி புராணம் : தெரி கவிகள்\nசுப்பையாப் புலவர், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033984, 106281)\nசிவஞான முனிவர், குமரன் அச்சகம், காஞ்சிபுரம், 1937, ப.910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017850, 024321, 104162)\nஅம்பாசமுத்திரம் சு. ஆவுடையப்பன் தேசிகர், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1937, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018371, 018372, 009021, 047426)\nவெ. சாமிநாத சர்மா, பாரத் பந்தர், இரங்கூன், 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015049, 015599, 013698, 015767, 028178, 028179, 005699, 105021)\nஸ்ரீ ரவீந்த்ர நாத் டாகூர், வ. வெ. ஸு. ஐயர், மொழி., கமல நிலையம், சென்னை, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014407)\nஅ. நடேச தேசிகர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1937, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022015)\nதி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033650, 046357, 046358, 046359)\nகோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018001)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/author/madhumitha/page/3/", "date_download": "2019-08-21T12:26:48Z", "digest": "sha1:CZTK54M7CK74YH23JQJCRAQABMETUN7R", "length": 2597, "nlines": 71, "source_domain": "mediahorn.news", "title": "Madhumitha – Page 3 – Mediahorn.News", "raw_content": "\nவேலூர் மக்களவை தேர்தல் : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்\nடோனியின் சாதனையை முறியடித்தார் ர��ஷப் பண்ட்\nநாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்\nசுஷ்மா சுவராஜ் மறைவு மிகவும் கவலையளிக்கிறது – ஜப்பான் தூதர்\nமீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம்-சென்னை வானிலை ஆய்வு மையம்\nமின்கசிவு: அத்திவரதர் தரிசனத்திற்கு நின்ற பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்\nசுஷ்மா சுவராஜ் மறைவு: பொது வாழ்வில் பெரிய வெற்றிடம் – வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:17:25Z", "digest": "sha1:VK73RVNAQNWTB5ID4Z7DBNT6VNO75GJA", "length": 5444, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்செவியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்செவியர் (Elsevier) உலகின் மிகப் பெரிய மருத்துவ, அறிவியல் பதிப்பகம் ஆகும். இது றீட் எல்செவியர் குழுமத்தின் ஓர் நிறுவனம் ஆகும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் இப்பதிப்பகம் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. இப்போதுள்ள எல்செவியர் நிறுவனம் 1880 இல் உருவானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:58:31Z", "digest": "sha1:3L63J3CHG56H5ZTRXSE3Z5TVAEVI7SOT", "length": 10771, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருத்தி சனோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016 இல் ஒரு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பொழுது எடுத்தப்படம்\nஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி\nகிருத்தி சனோன் (Kriti Sanon) (பிறப்பு 27 ஜூலை 1990) இந்தி படங்களில் முதன்மையாக நடிக்க���ம் நடிகை. இவர் பிறந்து வளர்ந்தது புது தில்லியில். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிறிது காலத்திற்கு மாதிரியாக பணியாற்றினார். தெலுங்குத் திரைப்படமான 1: நெநோக்கடனினே (2014) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகனார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.\nபின்னர் தொடந்து வணிக ரீதியாக வெற்றிகரமான மூன்று திரைப்படங்களில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் கிருத்தி நடித்தார். நகைச்சுவை படமான தில்வாலே (2015), காதல் நகைச்சுவைப்படமான பரேலி கி பர்ஃபி (2017) மற்றும் லூகா சுப்பி (2019) ஆகிய மூன்று படங்களில் நடித்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]\n1990 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கிருத்தி சனோன் ஒரு பட்டய கணக்கறிஞரான ராகுல் என்பவருக்கும், தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கீதா என்பவற்கும் பிறந்தார்.[1][2][3][4] கிருத்திக்கு நுபுர் என்ற ஒரு இளைய சகோதரி உள்ளார். இவர் தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். நொய்டாவில் ஜெய்பே இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் , எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரியில் பட்டம் முடித்தார்.[5][6]\nகிருத்தி சானன் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தார். க்ளோஸ் அப், விவல், அமுல் , சாம்சங் , ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்து வந்தார். [ சான்று தேவை ]\n2019இல் கிருத்தி சனோன் மற்றும் கார்திக் ஆர்யன் ஒரு பட விளம்பர விழாவில்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிருத்தி சனோன்\nபாலிவுட் ஹங்காமாவில் கிருத்தி சனோன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2019, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:26:47Z", "digest": "sha1:SQ2I2C7MEKV6YM73TUOT2Q5IB365SX65", "length": 13224, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகவதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம் ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வைணவ சமய இலக்கியம் ஆகும்.\nவடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.\nநாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.\nஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.\nபாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள்.\nதமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.\nபாகவதம் தமிழில் தோன்றக் காரணம்\nதிருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடினர். கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.\nஇவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.\nஇவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்:\nஸ்ரீபாகவத புராணம், இதிகாச-பாகவதம், விண்டு-பாகவதம் என்பன.\nஇதில் திருமாலின் நான்கு அவதாரங்கள் 4973 பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவை 12 (ஸ்)கந்தங்களாக உள்ளன.\nவைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அத���ல் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. [1] வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில் முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து.\nஇவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார்\nபிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். இங்கு இவர் வரதராச ஐயங்கார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.\nஇவர் செய்த பாகவதமானது மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை, என்றும் சொல்லப்படுகிறது. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது.\nஅருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது. .\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005\n↑ சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.\n16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2016, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:18:43Z", "digest": "sha1:AO7S77HJC232EHB7WSNUZDINGMFR4JZ5", "length": 24353, "nlines": 197, "source_domain": "thinaseithy.com", "title": "இந்தியாவில் விமானத்தில் மனித வெடிகுண்டு? மர்ம நபரால் பதற்றம் - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில��� நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சா���்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nஇந்தியாவில் விமானத்தில் மனித வெடிகுண்டு\nசென்னையில் இருந்து சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பெண் மனித வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இந்தியில் பேசிய ஒரு மர்ம நபர், ‘‘சென்னையில் இருந்து டெல்லி வழியாக சவுதிஅரேபியா செல்லும் விமானத்தில் ஷபினா என்ற பெயருடைய பெண் மனித வெடிகுண்டு பயணம் செய்கிறார். அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பெயர் நஸ்ருதீன்’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.\nதுரிதமாக செயல்பட்டு சென்னையில் இருந்து வளைகுடா பகுதிகள் செல்லும் 12க்கும் மேற்பட்ட விமானங்களை தீவிரமாக சோதித்தனர். ஆனால் வெடி குண்டுகள் எதுவும் சிக்கவில்லை.\nகியூ பிரிவு பொலிஸார் தனிப்படை ஒன்றை அமைத்து டெல்லி விமான நிலையத்துக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அந்த தொலைபேசி அழைப்பு தமிழ்நாடு, சேலம் அருகில் உள்ள ஓமலூரில் இருந்து வந்ததும் அந்த தொலைபேசி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவந்ததுடன் அருள்ராஜ் என்ற வாலிபரின் வீட்டை நேற்று முற்றுகையிட்டனர்.\nவிசாரணையில், அது என்னுடைய தொலைபேசி எண் தான். ஆனால் தொலைபேசி திருடுபோய்விட்டது. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன் என���் கூறினார். ஆனால் புகார் செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை.\nஎனவே, தனிப்படை பிரிவு பொலிஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவருடைய பின்னணி என்ன, அவர் தீவிரவாத பிரிவினருடன் தொடர்பு உடையவரா என விசாரிக்கின்றனர்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதிருகோணமலை கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்���ாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/18023940/Engineer-robbed-in-house-3-people-including-a-boy.vpf", "date_download": "2019-08-21T11:59:59Z", "digest": "sha1:4RAMG6DU7YFUXG3RF7IK4YS7EPO37HU6", "length": 14823, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engineer robbed in house: 3 people including a boy arrested 37 pounds jewelry || என்ஜினீயர் வீட்டில் கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது 37 பவுன் நகை மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nஎன்ஜினீயர் வீட்டில் கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது 37 பவுன் நகை மீட்பு\nமணவாளக்குறிச்சி அருகே என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 37 பவுன் நகை மீட்கப்பட்டது.\nமணவாளக்குறிச்சி அருகே வருக்கத்தட்டு பகுதியை சேர்ந்தவர் அருணைநாதன் (வயது 50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா. சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வீட்டை பூட்டிவிட்டு உரப்பனவிளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 61 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்தநிலையில், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கல்லுக்கட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, சாலையோரம் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவனிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\nஅத்துடன் சிறுவனை கைது செய்து துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவனுக்கும், வருக்கத்தட்டு பக���தியில் என்ஜினீயர் வீட்டில் 61 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிறுவனும், மேலும் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான்.\nதொடர்ந்து, சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட ஆலங்கோட்டையை சேர்ந்த திவாகரன் (19), கண்ணக்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.\nதொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\n1. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேரை கைது செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2. பழுது நீக்குவதாக கூறி 20 பேட்டரிகளை விற்றவர் கைது\nதேனியில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் உள்ள 20 பேட்டரிகளை பழுது நீக்குவதாக கூறி வாங்கி சென்று விற்றவரை போலீசார் கைது செய்தனர்.\n3. முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது\nகும்பகோணம் அருகே நடந்த முதியவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n4. வங்கி கடன் மோசடி வழக்கு; மத்திய பிரதேச முதல் மந்திரியின் மருமகன் அமலாக்க துறையால் கைது\nவங்கி கடன் மோசடி வழக்கில் மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மருமகன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n5. சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேர் கைது\nகோட்டூர் அருகே சோழங்கநல்லூரில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/sabudana-khichdi-recipe-in-tamil/", "date_download": "2019-08-21T11:10:24Z", "digest": "sha1:UXY55QWGMNOBB72ATIKHXEXGRT2UEPDC", "length": 6750, "nlines": 143, "source_domain": "www.hungryforever.com", "title": "Sabudana Khichdi Recipe In Tamil | How To Make Sabudana Khichadi", "raw_content": "\n1 கப் ஜவ்வரிசி (நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)\n1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு\n1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு\n1 சிட்டிகை பெருங்காயத் தூள்\n1/4 கப் வேர்க்கடலை (ஒன்றிரண்டாக உடைத்தது)\n1 கப் ஜவ்வரிசி (நீரில் 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)\n1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு\n1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு\n1 சிட்டிகை பெருங்காயத் தூள்\n1/4 கப் வேர்க்கடலை (ஒன்றிரண்டாக உடைத்தது)\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.\nபின்னர் அதில் பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.\nஅடுத்து அதில் ஜவ்வரிசியை கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.\nஜவ்வரிசியானது நன்கு வெந்ததும், அதில் வேர்க்கடலையை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சுவையான ஜவ்வரிசி கிச்சடி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/122971-teacher-association-slams-edappadi-government", "date_download": "2019-08-21T11:12:37Z", "digest": "sha1:34B5BZKRJBUMX637LZ6ZY2QELNNBUPXA", "length": 8476, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`காமராஜர் பள்ளிகளை திறந்தார்... எடப்பாடி அரசு அதனை மூடுகிறது' - ஆசிரியர் சங்கம் காட்டம்! | Teacher association slams edappadi government", "raw_content": "\n`காமராஜர் பள்ளிகளை திறந்தார்... எடப்பாடி அரசு அதனை மூடுகிறது' - ஆசிரியர் சங்கம் காட்டம்\n`காமராஜர் பள்ளிகளை திறந்தார்... எடப்பாடி அரசு அதனை மூடுகிறது' - ஆசிரியர் சங்கம் காட்டம்\n`காமராஜர் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகளைத் திறந்தார். ஆனால், தற்போதைய தமிழக அரசுப் பள்ளிகளை மூடி வருகிறது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான அ.சங்கர், ``காவிரி மேலாண்மை வாரியத்தினை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு அமைத்திட வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடவும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.\nமேலும், அரசு உதவிப் பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கிடவும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிடவும், சி.பி.எஸ் ரத்து செய்திடவும், அனைத்து வகை ஊழியர்களையும் நிரந்தரப்படுத்திடவும் அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம். கல்விக்கண் திறந்த காமராஜர் அனைத்துக் கிராமத்திலும் பள்ளிகள் திறந்தார். அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டார்.\nஆனால், தற்போது ஒவ்வொரு பள்ளியையும் எவ்வாறு மூடுவது என்றும் ஆசிரியர்களை எவ்வாறு களையெடுப்பது என்றும் எடப்பாடி அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான முயற்சிகள் எடுப்பதை அரசு கைவிட வேண்டும். தேர்வு விகிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை அறிவிக்க அமைச்சர் செங்கோட்டையன் சொன்னது சிறப்பான விசயம். அதேநிலையில், அந்தக் கட்டுப்பாடு அரசுப்பள்ளிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் அதைக் கடைப்பிடிக்கவில்லை\" என்று குற்றம்சாட்டினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/109289-", "date_download": "2019-08-21T11:35:22Z", "digest": "sha1:24VE5FSNKSGUC7BYOHHKG5EYYPNO76Q4", "length": 12345, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2015 - கிரில்டு ஃபுட் சாப்பிடலாமா? | Is grilled food good for health? - Doctor Vikatan", "raw_content": "\nநலம் வாழ 4 வழிகள்\nபேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள்\nதாய்ப்பாலைப் பெருக்கும் வெந்தயக் கீரை\nகாய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்\nசத்தான மூலிகை சூப் ரெசிப்பிகள்\nசர்க்கரை நோய் 7 அறிகுறிகள்\nமுதுகுவலி தவிர்க்க 6 வழிகள்\nநாட்டு மருந்துக் கடை - 14\nவீட்டு சாப்பாடு - 16\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஅசைவ உணவகங்களில் ஆவி பறக்க... சுடச்சுட... தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கன்றன. எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா\nகிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன\nஇறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து , கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.\nகுறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள், உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம்.\nவிதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.\nதீயில் சுட்ட சோளம் நல்லது\nசோளத்தை சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெயோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Inaiyathalaimurai/2018/06/07183413/1000752/INAIYATHALAMURAI07062018.vpf", "date_download": "2019-08-21T11:42:09Z", "digest": "sha1:XANTUP6GSBXY7RAMQAEZUUAFUKRWAEHM", "length": 4224, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இணைய தலைமுறை 07.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 02.05.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1969.html", "date_download": "2019-08-21T11:40:45Z", "digest": "sha1:F3ZY7TNJOWU3MBLUFERYCQYPRKULB6XI", "length": 35059, "nlines": 663, "source_domain": "www.attavanai.com", "title": "1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1969 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும���. (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 538)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 4, 1969, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 208)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 95)\nடி.கே.சி, மெர்க்குரி, கோவை, 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1550)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரனார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 669)\nகாளிதாசர், க.ரா.ஜமதக்னி மொழி., மெர்க்குரி, கோவை, 1969, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1551)\nஇராமாயணம் : யுத்த காண்டம் (2-ம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 714)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 262)\nச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 288)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 6, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1375)\nக.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1269)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1244)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1969, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1238)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1356)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1342)\nர.சு.நல்லபெருமாள், வானதி பதிப்பகம், 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 646)\nகளவியல் என்ற இறையனார் அகப்பொருள்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 70)\nகி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 723)\nம.சீராளன், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1433)\nகுன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1492)\nசா.கந்தசாமி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1471)\nகு.ப.ராஜகோபாலன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1468)\nதிருத்தக்க தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1969, ரூ.22.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 43)\nசெண்டலங்காரன் விறலி விடு தூது\nபுலவர் கோவிந்தராசனார், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1432)\nமா.இராசமாணிக்கனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 703)\nதஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (முதற்பகுதி)\nஇரா.நாகசாமி, பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1969, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1518)\nமா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 243)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nமயிலை.சீனி.வேங்கடசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 301)\nகார்த்திகா கணேசர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 580)\nகி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 223)\n���மிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 294)\nதமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 295)\nதமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்\nஆ.வேலுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 573)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1966\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1969, ப.200, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் வட்டம் : இரண்டாவது ஆண்டு மலர்\nதமிழ் வட்டம், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 624)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1430)\nதிருக்குறள் - உரைக் கொத்து (அறம்)\nஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 4, 1969, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1419)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 553)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 552)\nமு.ராமலிங்கன், காவேரிப் பண்ணை, சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1491)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - இளம்பூரணம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 148)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - பேராசிரியம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 146)\nசிவப்பிரகாச சுவாமிகள், 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 863)\nலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, 1969, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1497)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 541)\nபொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 530)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 653)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 652)\nமு.கோவிந்தசாமி, வாசுகி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 281)\nசெந்துறையார், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1969, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 886)\nசிவப்பிரகாச சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 149)\nநா.பார்த்தசாரதி, நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 581)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 567)\nதிரிவேணி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1470)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 261)\nசீத்தலைச் சாத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 139)\nமணிவண்ணன், நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 592)\nமு.கதிரேசச் செட்டியார், அன்னை நிலையம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1368)\nந.சிதம்பர சுப்பிரமணியன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1469)\nகுமரகுருபரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 80)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1969, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1353)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 9, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எ���் 1373)\nஅழ.வள்ளியப்பா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 596)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) இரண்டாம் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 116)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) முதற் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 115)\nவச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்\nகுணவீர பண்டிதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 58)\nதி.வே.கோபாலய்யர், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1431)\nராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1969, ரூ.14.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1541)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 227)\nகோ.சுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 699)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 1\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 151)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 2\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 152)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சச���்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518235", "date_download": "2019-08-21T12:47:25Z", "digest": "sha1:CRINX76R3HA7GXM65CXQWC4WSJGI3KDR", "length": 9504, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சுதந்திர தினத்திற்கான குடியரசு தலைவர் விருது தமிழகத்தில் 21 காவல் அதிகாரிகளுக்கு அறிவிப்பு | Republican Leader Award for Independence Day announced to 21 police officers in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசுதந்திர தினத்திற்கான குடியரசு தலைவர் விருது தமிழகத்தில் 21 காவல் அதிகாரிகளுக்கு அறிவிப்பு\nசென்னை: சுதந்திர தினத்திற்கான குடியரசு தலைவர் விருது தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: ஏடிஜிபி சங்கர் ஜூவால், எஸ்.ஐ.சுப்பிரமணியன் ஆகியோருக்கு குடியரசு தலைவருக்கான மெச்சத்தகுந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறந்த சிறப்பு பணிக்கான விருது, சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், சென்னை கியூ பிரிவு சிஐடி டிஎஸ்பி யாகோப், ராமநாதபுரம் டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டிஎஸ்பி திருமால், கிருஷ்ணகிரி டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சென்னை மாநகர உதவி கமிஷனர் லவகுமார், ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்��ி, ஆவடி பட்டாலியன் உதவி கமிஷனர் கோவிந்தராஜூ,சென்னை எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் அருள்மணி, புதுக்கோட்டை நகர இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சென்னை ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன், சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்ட செங்கல்பட்டு நகர இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், சேலம் நகர எஸ்பிசிஐடி உதவி ஆய்வாளர் பாலசந்தர், சென்னை\nமத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மல்லிகா, கடலூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சன்னி ஜச்சாரியா, கோவை சிறப்பு உதவி ஆய்வாளர் சாகுல் ஹமீத், சென்னை பாதுகாப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரவேல், தஞ்சாவூர் சிறப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, மதுரை நகர போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சோனை ஆகிய 21 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திர தினம் குடியரசு தலைவர் விருது காவல் அதிகாரிகள்\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம்\nசென்னை வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்\nஒரே வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு பள்ளிகளின் பொறுப்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிரிடம் ஒப்படைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nபெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார்..: பெண்ணின் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/jeyakanthan/", "date_download": "2019-08-21T12:05:01Z", "digest": "sha1:NWFCX27ZVNH44UVQRSXTFOCGRUCUHDIB", "length": 17392, "nlines": 489, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Jeyakanthan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஜெயகாந்தன் – எழுத்திலும் பேச்சிலும் எப்போதும் இருக்கும் தெளிவும் வீச்சும் ஒரு வசீகரிக்கும் கம்பீரம். இவர் கதைகள் திரைப்படமாக்கப்பட்டபோது அவரே திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களையும் எழுதினார். உரைநடை போல அமைந்த பாடல் வரிகள் இவர் ஸ்டைல்\nஎந்த முடிவும் எடுக்க முடியாமல் நிற்கும் ஒரு பெண் பழைய நினைவுகளை அசைபோடும் நிலை பற்றி இவர் எழுதிய ஒரு பாடல். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் MSV இசையில் வாணி ஜெயராம் பாடும் பாடல். https://www.youtube.com/watch\nஒரு உண்மை சம்பவத்தை வைத்து அக்கினிப் பிரவேசம் என்று சிறுகதை எழுதினார். அது பரபரப்பாக பேசப்பட்டது . அவரே அதை மையமாக வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நாவலாக எழுதினார் . அதில் ‘சிறுகதை ஆசிரியரை’ ஒரு கதைப் பாத்திரமாக உலவவிட்டார் .சிறுகதை அதை சுற்றி ஒரு நாவல் அதற்கு ஒரு திரைக்கதை பின் இதன் Sequel ஆக கங்கை எங்கே போகிறாள் என்று ஒரு நாவல் – இப்படி இந்த களம், கதைமாந்தர்களுடன் ஒரு நெடுநாள் உறவுடன் இருந்த ஒரு படைப்பாளி பாடலையும் கதையின் தொடர்ச்சியாக பார்த்ததில் வியப்பில்லை.\nஇந்த வேதனையில் இருந்து மீள்வாளோ\nநூறு முறை இவள் புறப்பட்டாள்\nவிதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்\nமழை என்றால் செழிப்பு ஆனால் இவள் என்ன சொல்கிறாள்\nபருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nமழை பெய்ததானால் பாலைவனமான அவள் வாழ்வு பற்றி வலியுடன் சொல்லும் வார்த்தைகள் இது கதையின் முக்கிய நிகழ்வான அந்த மழை நாளைப்பற்றி தெளிவான வரிகள். ‘இவள் பருவ மழை’ என்னும் நயம்\nதொடர்ந்து ஒரு Introspection – எதனால் இந்த தனிமரம் போன்ற நிலை என்று யோசிக்கிறாள்\nசிறு வயதில் செய்த பிழை\nதிரைப��படம் இந்த பாடலுடன் முடிவடையும் (அந்த நாட்களில் படத்தின் இறுதியில் வரும் ஒரு இசையை MSV இந்தப்பாடலின் இறுதியில் சேர்த்திருப்பார் கவனியுங்கள் )\nகடைசியில் Inception படத்தில் வரும் Totem போல சில வரிகள்\nஒரு மழை நாளில் நடந்த நிகழ்வு, தனிமரமான கதை , அவள் சிறு வயதில் செய்த பிழை, என்று எல்லாம் சொல்லி சட்டென்று ‘இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ மலரெனவே முகிழ்ப்பாளோ’ என்று ஒரு நன்னம்பிக்கை முனையை விவரித்து கதையை தொடர ஒரு lead கொடுக்கும் திறமை….\nசூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய ‘பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற வரிகள் இவருக்கும் பொருத்தமாகவே இருக்கும்.\nஇந்தப் பாடல் ஒரு சூப்பர் காம்போ இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset இசை, பாடகர், பாடல் வரி, அனைத்தும் சொல்ல வந்த சிசுவேஷனுக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும். அது தான் ஒரு பாடலின் முழு வெற்றி. பாட்டு தனித்து இனிமையாக இருந்து பாடல் வரிகள் குப்பையாக இருந்தாலோ அல்லது பாடல் முழுதும் நன்றாகவே இருந்து காட்சி அமைப்பு சொதப்பலாக இருந்தாலோ பயனில்லை. இந்தப் பாடலுக்கு வாணி ஜெயராம் குரல் ஒரு asset பாடல் வரிகள் கதாசிரியர் எழுதியதால் முழுக் கதையவே பாடல் சொல்லிவிடுகிறது.\n//பருவ மழை பொழிய பொழிய\nஇவள் பருவ மழையாலே வாழ்க்கை\nஇவள் வாழ்வை தொலைத்தது ஒரு மழை மாலையில் தான் என்று நினைக்கிறேன்.\n//சிறு வயதில் செய்த பிழை\nஅந்த காலத்தில் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் பெரிய தவறு. பிறந்த குலமும் அப்படி. இப்பொழுது இது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.\nமேலே குறித்த 3 கதைகளையும் பல வருடங்களுக்கு முன்பு படித்தேன். Believed to be based on a true story.படம் பார்த்தது உங்கள் பதிவுக்கு பின்னர்- big thanks to You tube.\nஇதே வகையில் மற்றொரு படம் நினைவுக்கு வருகிறது – சிறை – அதுவும் லக்ஷ்மி நடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/04/30/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2019-08-21T12:38:30Z", "digest": "sha1:PF3WVVBEGOMA3JQADBP5UVNWHW47KWZS", "length": 6426, "nlines": 168, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அபிஷேகம் என் தலைமேலே | Beulah's Blog", "raw_content": "\n← அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்\nநீர் நீரே பெரியவர் →\nஆவியானவர் எனக்குள்ளே – 2\nசிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\nஏராளம் ஏராளம் – 2\nஇயேசுவின் நாமத்தினால் – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\nவிடுதலை பெறணுமே – 2\nகட்டுக்களை உடைக்கணும் – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\n3. துதியின் உடை போர்த்தணுமே\nஒடுங்கின ஜனத்திற்கு – 2\nஆனந்த தைலம் வேண்டுமே – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\nசிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2\nஆவியானவர் எனக்குள்ளே – 2\n← அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்\nநீர் நீரே பெரியவர் →\n2 Responses to அபிஷேகம் என் தலைமேலே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section166.html", "date_download": "2019-08-21T12:49:27Z", "digest": "sha1:GGUADWEKUNQNYGSDGHCHUCQFWD3ZYTWP", "length": 44738, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிவனோடு போர்புரிந்தேன்! - வனபர்வம் பகுதி 166 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 166\nவேடன் உருவில் வந்த சிவனுடன் தான் போரிட்டதைக் குறித்தும், பாசுபத ஆயுதத்தை, தான் பெற்ற கதையையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...\nவைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், \"தனக்கு உரிய இடத்திற்குச் சக்ரன் {இந்திரன்} சென்றதும், தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு, இப்படி வணங்கிய அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தவன் {யுதிஷ்டிரன்}, மனக்களிப்பும் மகிழ்ச்சியும் கொண்டு தடைபட்ட வார்த்தைகளில் அர்ஜுனனிடம் \"ஓ அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய் அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் க��ித்தாய் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எப்படித் திருப்தி செய்தாய் ஓ பாண்டவா {அர்ஜுனா}, பிநாகையைத் தாங்கும் தெய்வீகமான சங்கரனை {சிவனை} எப்படிக் கண்டாய் மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய் எம்முறையில் (அவர்களை) வழிபட்டாய் \"உன்னால் நான் திருப்தியடைந்தேன்\" என்று நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} சொல்லும் விதம், அந்த எதிரிகளை ஒடுக்குபவனுக்கு என்ன சேவை செய்தாய் ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, நான் இவை அனைத்தையும் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். ஓ பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு {இந்திரனுக்கு} நீ செய்த சேவையையும், எனக்கு விவரமாகச் சொல் தனஞ்சயா {அர்ஜுனா}\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்}, தெய்வீக சங்கரனையும் {சிவனையும்} எவ்வாறு முறையாகக் கண்டேன் என்பதைக் கேளும். ஓ எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், \"ஓ எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், \"ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய் குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய்\" என்று கேட்டார். ஓ\" என்று கேட்டார். ஓ குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், \"ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், \"ஓ பாரதா {அர்ஜுனா}, நீ தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிரு. அப்படித் தவம் பயில்கையில், குறுகிய காலத்தில் நீ தேவர்களின் தலைவனைக் {இந்திரனைக்} காண்பாய்\" என்றார்.\n பெரும் பலம்வாய்ந்த மன்னா, பிறகு, நான் அவரது அறிவுரைப்படி இமயத்தில் ஏறி, ஒரு மாதகாலம் கனிகளும் கிழங்குகளும் மட்டும் உண்டு தவம்பயில ஆரம்பித்தேன். இரண்டாவது மாதத்தை நீரை மட்டும் உண்டு கழித்தேன். ஓ பாண்டவரே {யுதிஷ்டிரரே}, மூன்றாவது மாதம் முழுதும் உணவைத் தவிர்த்தேன். நான்காவது மாதம் கைகளை உயர்த்தியபடி இருந்தேன். அப்போது, நான் எனது பலத்தை இழக்காதது ஆச்சரியம்தான். ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் கழிந்த போது, எனது முன்னிலையில் பன்றியின் உருவத்தில் ஒரு உயிரினம், பூமியைத் தனது வாயால் புரட்டியும், கால்களால் தரையை மிதித்துக் கொண்டும், மார்பால் மண்ணைத் தேய்த்துக் கொண்டும் பயங்கரமாக நின்றது. அதை {அந்த உயிரினத்தைத்} தொடர்ந்து, பெண்கள் சூழ, வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியபடி வேடன் உருவில் இருந்த ஒருவன் வந்தான். அதன் பேரில், நான் எனது வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் எடுத்து, எனது கணைகளால் அந்தப் பயங்கரமான உயிரினத்தைத் துளைத்தேன். அதே வேளையில் அந்த வேடனும் தனது பலம்வாய்ந்த வில்லை இழுத்து, அதை {அந்த விலங்கை) அடித்தது எனது மனதை உலுக்கியது.\n மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் என்னிடம், \"வேட்டை விதிகளை மீறி, நான் முதலில் அடித்த விலங்கை நீ ஏன் அடித்தாய் இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்\" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உ��ிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்\" என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த உருவங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றாகின. அதை நான் அடித்தேன்.\nபிறகு அவன் சிறிய உடலும் பெரிய தலையும் கொண்டவன் ஆனான். அதன்பிறகு பெரும் உடலும் சிறிய தலையும் கொண்டவன் ஆனான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது அனைத்து ஆயுதங்களையும் அவன் உடனே விழுங்கிவிட்டான். எனது ஆயுதங்கள் அனைத்தும் விழங்கப்பட்ட பிறகு, நான் பிரம்மனின் ஆளுகை கொண்ட ஆயுதத்தை அவன் {வேடன்} மீது விட்டேன்.\nசுடர்விட்டுச் செல்லும் கணைகள் அந்த ஆயுதத்தில் இருந்து கிளம்பி அவன் மீது குவிந்தது. இப்படி அடிக்கப்பட்ட எனது பலம்வாய்ந்த ஆயுதத்தால் மூழ்கிய அவன், தனது உடலைப் பெருக்கினான். பிறகு நான் வீசிய ஆயுதத்தின் சக்தியால் ஆகாயமும், வானத்தின் அனைத்து திக்குகளும் வாட்டப்பட்டன. ஆனால் அந்தப் பெரும் பலமும் சக்தியும் கொண்டவன் அந்த ஆயுதத்தை உடனே கலங்கடித்தான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பிரம்மனின் ஆளுமை கொண்ட அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட போது பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது. அதனால் உடனே எனது வில்லையும் இரண்டு அம்பறாத்தூணிகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மீது கணைகளை அடித்தேன். ஆனால் அவன் {வேடன்} அனைத்து ஆயுதங்களையும் விழுங்கினான்.\nஅனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டும் விழங்கப்பட்டும் போன போது, அவனுக்கும் {வேடனுக்கும்} எனக்கும் இடையில் மற்போர் நடந்தது. அடிகளாலும், அறைகளாலும் இருவரும் மோதிக் கொண்டோம். ஆனால் அவனை வீழ்த்த முடியாத நான், மதிமயங்கித் தரையில் விழுந்தேன். ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ சிறப்புவாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இதைச் சாதித்த அந்தத் தெய்வீகமானவன் வேறு உரு கொண்டு தெய்வீக ஆடை பூண்டு வந்தான். வேடன் உருவைக் கைவிட்ட தேவர்களின் தெய்வீகத் தலைவன் {சிவன்}, தனது தெய்வீக தோற்றத்தைப் பெற்று அங்கே நின்றான்.\nபிறகு, உமையுடன் கூடிய காளையைத் தனது குறியாகக் கொண்டவனும் பினகையைத் தாங்குபவனும், பல உருவங்கள் எடுக்கவல்லவனுமான அந்தத் தெய்வீகமானவன் {சிவன்}, பாம்புகளைத் தாங்கிக் கொண்டு என் முன்பு தோன்றினான். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, \"நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்\" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, \"ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, \"நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்\" என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, \"ஓ குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ வீரா, உனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் விருப்பத்தைச் சொல். நான் அதை அருளுவேன். இறவா நிலை தவிர்த்து, உனது இதயத்தில் இருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்\" என்றான் {சிவன்}.\nஆயுதங்கள் பெறுவதில் நிலைத்த மனதுடன், நான் சிவனை வணங்கி, \"ஓ தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்\" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், \"ஓ தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்\" என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், \"ஓ பாண்டவா {அர்ஜுனா}, எனது ஆயுதமான ரௌத்திரத்தை {பாசுபதத்தை} நான் உனக்குக் கொடுப்பேன்\" என்றான். பிறகு மிகவும் திருப்தி கொண்ட மகாதேவன் {சிவன்}, வலிமைமிக்க ஆயுதமான பாசுபதத்தை எனக்கு அருளினான். அந்தத் தெய்வீக ஆயுதத்தை அருளிய அவன், என்னிடம், \"இது மனிதர்கள் மீது ஏவப்படலாகாது. கு��ைந்த சக்தி கொண்டவர் மீது இதை ஏவினால், அது அண்டத்தையே உட்கொண்டு விடும். கடுமையாகப் பாதிக்கப்படும் போது மட்டுமே, இதை ஏவ வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் வீணான பிறகே, இதை நீ ஏவலாம்\" என்றான் {சிவன்}.\nகாளையைக் குறியாகக் கொண்டவன் {சிவன்} இப்படி என்னிடம் திருப்தி கொண்ட போது, தடையற்ற சக்தி கொண்டு அனைத்து ஆயுதங்களைக் கலங்கடிப்பதும், பகைவர்களை அழிப்பதும், எதிரிகளின் படைகளை அழிப்பதும், அடைய முடியாத ஒப்பற்றதும், தேவர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் தாங்கமுடியாததுமான பாசுபத ஆயுதம் உருவமெடுத்து வந்து என் அருகில் நின்றது. பிறகு அந்தத் தெய்வத்தின் கட்டளையின் பேரில் நான் அங்கே அமர்ந்தேன். நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அந்தத் தெய்வம் {சிவன்} அந்த இடத்தில் இருந்து மறைந்தான்.\nவகை அர்ஜுனன், சிவன், தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-21T11:46:21Z", "digest": "sha1:Y42PJXW2Y7XT63B4QHHAVBG5O4BH6HHM", "length": 3870, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வஸ்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வஸ்து யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ifgtb-coimbatore-recruitment-2018-technical-assistant-posts-004194.html", "date_download": "2019-08-21T11:16:01Z", "digest": "sha1:CMXM22PPTSOWYEDZUBEB55FESBEYGZG7", "length": 14764, "nlines": 141, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை! | IFGTB Coimbatore Recruitment 2018 (Technical Assistant Posts) - Apply Now! - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\nரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\nகோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ. 30 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே மத்திய அரசு வேலை\nமேலாண்மை : மத்திய அரசு\nநிர்வாகம் : வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (IFGTB)\nமொத்த காலிப் பணியிடம் : 08\nபணி : தொழில்நுட்ப உதவியாளர் பதவி\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்\nதொடர்புடையத் துறையில் இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது அதற்கு நிகரான மூன்று வருட டிப்ளமோ\nவயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.29,200 (ஊதிய படி கூடுதலாக வழங்கப்படும்)\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.300\nஎஸ்.சி, எஸ்டி மற்றும் இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100\nகட்டணம் செலுத்தும் முறை : தேசிய வங்கியில் 'Director, IFGTB' என்னும் முகவரிக்கு வரவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பம் செலுத்தும் முறை : அஞ்சல் வாயிலாக\nhttp://ifgtb.icfre.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவம் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://ifgtb.icfre.gov.in/ அல்லது விண்ணப்பப் படிவம் பெற http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ லிங்குகளை கிளிக் செய்யவும்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nஉடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nஇந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nமுதல் சுதந்திர தின விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா\nசுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிய முதல் முதல்வர் யார் தெரியுமா\nசுதந்திர தினத்தை இப்படி தான் கொண்டாட வேண்டும்: தமிழக அரசு உத்தரவு\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nSports இந்திய ��ணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/how-select-channels-on-dishtv-under-the-new-trai-rules-021076.html", "date_download": "2019-08-21T12:29:24Z", "digest": "sha1:5XHI5R3ERMDZNMIREHPTK2FN63VOY7DP", "length": 18546, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிராய் புதிய விதிகளின்படி டிஷ் டிவியில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி? | How to select channels on DishTV under the new TRAI rules - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n1 hr ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n3 hrs ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n3 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n5 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nNews மனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nSports ஸ்ரீசாந்த்: ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கிய விவகாரம்.. வாழ்நாள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு..\nFinance H1B விசா கட்டணம் அதிகரிப்பு.. விசா கொடுப்பதில் புதிய வழிமுறைகள்..\nLifestyle பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் க���லி பதில்.\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிராய் புதிய விதிகளின்படி டிஷ் டிவியில் சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nடிராய் சமீபத்தில் அறிவித்த புதிய விதிகளின்படி கேபிள் கனெக்சன் உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஏற்கனவே டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, போன்ற டிஷ்களில் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஏற்கனவே டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, போன்ற டிஷ்களில் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nதற்போது டிஷ் டிவியில் நமக்கு தேவையான சேனல் அல்லது ஒரு குறிப்பிட்ட சேனலின் பேக்கேஜ் ஆகியவற்றை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.\nமேலும் இதனை தெரிந்து கொள்வதற்கு முன்னர் டிராய் அறிவித்த இந்த புதிய விதியை வரும் 31ஆம் தேதி வரை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மேலும் அடிப்படை கட்டணம் ரூ.130 மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டி கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்பதும் அதற்கு மேல் தான் விருப்பப்படும் கட்டண சேனல்களை தேர்வு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுறைந்தபட்சம் அக்கவுண்டில் ரூ.100 இருக்க வேண்டும்\nமேலும் டிஷ் டிவியில் நமது கனெக்சன் எப்போதும் ஆக்டிவேட்டில் இருக்க வேண்டும் என்றால் நமது அக்கவுண்டில் குறைந்தபட்சம் ரூ.100 இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி கொண்டு தற்போது டிஷ் டிவியில் விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\n1. முதலில் டிஷ் டிவின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்\n2. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் https://www.dishtv.in/ என்ற இணையதளத்தை ஓப்பன் செய்ய வேண்டும்\n3. அந்த இணையதளத்தில் உள்ள 'மேரா ஆப்னா பேக்' என்ற பேனரை க்ளிக் செய்ய வேண்டும்\nசேனல் மற்றும் பேக்கேஜ் சேன���ின் விபரங்கள்\n4. அந்த பேனரை க்ளிக் செய்தால், அது உங்களை லாகின் பக்கத்திற்கு அழைத்து செல்லும்\n5. உங்களுடைய கணக்கை அதில் லாகின் செய்தவுடன் உங்கள் அக்கவுண்ட் உங்கள் கண்முன்னே தோன்றும். ஒருவேளை லாகின் பக்கம் வேலை செய்யவில்லை என்றால் பேக் மற்றும் சேனல் என்ற ஆப்சனை தேர்வு செய்யலாம்\n6. அதன்பின்னர் அந்த பக்கத்தில் உள்ள ஜோன் அதாவது உங்கள் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். ஜோன் தேர்வு செய்தவுடன் ஒவ்வொரு சேனல் மற்றும் பேக்கேஜ் சேனலின் விபரங்கள் தோன்றும்\n7. அதில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய வேண்டும்\n8. பயனாளிகள் தனிப்பட்ட வகையில் ஒரு சேனலையோ அல்லது சேனல்களின் தொகுப்புகள் ஒரு ஒரு பேக்கேஜையோ தேர்வு செய்யலாம்.\n9. இறுதியாக உங்களுக்கு தேவையான சேனல்களை தேர்வு செய்தவுடன் அனைத்தையும் சேவ் செய்துவிட்டால் நீங்கள் தேர்வு செய்த சேனல்களுக்கான மொத்த கட்டண விபரம் உங்களுக்கு தெரிய வரும்\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஅதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n உடனடியாக டிராயிடம் புகார் தெரிவிப்பது எப்படி\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nபிட் பிளானை அறிவித்த டிராய்-கேபிள் டிடிஹெச் கட்டணம் இதுதான்.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nவந்தாச்சு புதிய வசதி-பழைய செட்டாப்பாக்ஸூடன் மற்றொரு டிடிஹெச் ஆப்ரேட்டருக்கு மாறலாம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதப்பிக்கவே முடியாது: போட்டோ மற்றும் தனிப்பட்ட தகவல் எல்லாவற்றையும் கண்காணிக்கும் டிஜிட்டல் உலகம்\nபிரபஞ்சத்தில் இருக்க��ம் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/08/28214803/BharathiRajaa-New-Movie-Shooting-Spot.vid", "date_download": "2019-08-21T12:16:02Z", "digest": "sha1:O3R7ZQLLTNGROHTYLOALERJ6NAUVB2G7", "length": 3962, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "50 ஆண்டு சினிமா வாழ்வில் இப்போதே மகிழ்ச்சியாக உள்ளேன்", "raw_content": "\nஎன் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சிவகார்த்திகேயன்\n50 ஆண்டு சினிமா வாழ்வில் இப்போதே மகிழ்ச்சியாக உள்ளேன்\nஜானி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\n50 ஆண்டு சினிமா வாழ்வில் இப்போதே மகிழ்ச்சியாக உள்ளேன்\nதேசியவிருது சர்ச்சை கொந்தளிப்பு - பாரதிராஜா\nவன்முறை வேண்டும்..... ஆனா ரொம்ப வேண்டாம் - பாரதிராஜா\nகட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - பாரதிராஜா விளாசல்\nஇவனை போல எழுத்தாளரை நான் பார்த்ததில்லை - இயக்குனர் பாரதிராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4862:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-08-21T12:25:47Z", "digest": "sha1:ZAWJKL5K35JUS5VKBRVWFF25SPJEQOML", "length": 12659, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "நபி மருத்துவம் - திராட்சை", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் நபி மருத்துவம் - திராட்சை\nநபி மருத்துவம் - திராட்சை\nநபி மருத்துவம் - திராட்சை\nதிருக்குர் ஆனில் திராட்சையைப்பற்றி பதினோரு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.\nநபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திராட்சையை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அபூநயீம் தமது நூலில் எழுதியுள்ளார்கள்.\nஉலர்ந்த திராட்சையை சாப்பிடுங்கள். இது மிகச் சிறந்த உணவாகும். அசதியைப் போக்கும். கோபத்தைத் தணிக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். இதை சமையலில் சேர்த்தால் நல்ல மணம் தரும். இது சளியை வெளியேற்றும். முகத்தை கவர்ச்சிகர மாக்கும்.\n''சிவப்பு நிற உலர்ந்த திராட்சையின் 21 விதைகளை தினசரி சாப்பிடுபவர்களுக்கு கொடிய வியாதிகள் வராது.'' (நூல்: அபூநயீம்)\nஉங்கள் நலனுக்காக உலர்ந்த திராட்சைப் பழங்கள் உள்ளன. இது உடலை கவர்ச்சிகரமாக்கும். சளியை வெளியேற்றும். நரம்புகளுக்கு சக்தி தரும். பலவீனத்தைப் போக்கும். கவலையை மறக்கச் செய்து மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும். சுவாசத்தில் நல்ல வாசனையை உண்டாக்கும்.\nஎங்கள் நாட்டில் திராட்சை இருக்கின்றது. அதன் சாற்றை பிழிந்து நாம் குடிக்கலாமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஷ்ரத் தாரிக்பின் சுவேத் ஹஜிரி ரளியல்லாஹு அன்ஹு என்பவர் கேட்டார். ''குடிக்க வேண்டாம்'' என்று அதற்கு பதில் கிடைத்தது.\nதிராட்சை சாற்றை நாம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகத் தருகிறோம் என்று அவர் மீண்டும் கூறியதற்கு, பதில் அளிக்கையில், இதில் வியாதியை குணமாக்கும் மருத்துவத்தன்மை ஏதுமில்லை. இது ஒரு வியாதியே ஆகும் என்று நபி பெருமானார் கூறினார். (முஸ்லிம்-அபூதாவத், திர்மிதீ)\n''சாராயத்தை மருந்தாகப் பயன்படுத்துபவர்களுக்கு இறைவன் சுகம் அளிப்பதில்லை.'' (அபூநவீம் பதஹுல் கபீர்)\nதிராட்சைப் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதைப் பின்பற்றினால் திராட்சையால் பல நன்மைகளைப் பெறலாம்.\n100 கிராம் திராட்சைப் பழங்களில் 1.9 கிராம் புரோட்டீன், 1.05 கிராம் கொழுப்புச் சத்து, 83 மில்லி கிராம் கார்போ ஹைட்ரேட். 84 மில்லி கராம் கால்ஷியம், 18 மில்லி கிராம் பாஸ்பரஸ், 5 மில்லி கிராம் வைட்டமின் சி, 150 யூனிட் வைட்டமின் ஏ, அதன் அளவில் வைட்டமின் பி2, பி1 ஆகியவை கிடைப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி ஒருவர் 125 கிராம் முதல் 250 கிராம் வரை கிஷ்மிஷ் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.\nஇந்திய அரசின் அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட் நிறுவனம் உலர்ந்த திராட்சையை ஆய்வு செய்தது. இதில் மனிதனுக்கு தேவைப்படும் 90 சதவீதம் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. உடலுக்குத் தேவையான தாது உப்புக்களைத் தவிர, அனைத்து வைட்டமின், குளுக்கோஸ், இரும்ப��ச்சத்து, பாஸ்பரஸ், கால்ஷியம், அக்சாலிக் மற்றும் டார்டாரிக் ஆசிட் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இதன் இலைகளிலும், தோலிலும் ஒருவிதமான எண்ணெய் கொழுப்புச்சத்தும், 18% டேனிக் ஆசிட்டும் இருக்கின்றது. இது உடலுக்குத் தீங்கு விளை விப்பதில்லை. இதை சர்க்கரை வியாதியினரும் பயன்படுத்தினாலும், இரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிக்காது என்று கூறுகிறார்கள்.\nதிராட்சையைப் பதமாக உலர வைத்து விற்பனை செய்யப்படும் பெரிய திராட்சைக்கு மவீஜி முனேகா என்றும், சிறிய பழத்தை கிஷ்மிஷ் பழம் என்றும் அழைப்பார்கள். இது ஒரு நல்ல இரத்தச் சுத்தி மருந்தாகும். யுனானி மருத்துவக் களஞ்சியத்தில் உலர்ந்த திராட்சை, ஆகாஷவல்லி இரண்டை யும் சமஅளவில் கொதிக்க வைத்து குடித்தால் குடிப் பழக்கம் நீங்கும், அசுத்தமான இரத்தமும் சுத்தமாகும். குடியால் ஏற்பட்ட சகல பிரச்சினைகளும் குணமாகும் என்று கூறப்பட்டுள்ளது.\n9 உலர்ந்த திராட்சைப் பழத்தையும், ஆகாஷ வல்லி 6 கிராமும் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மதுவைக் குடிக்க ஆர்வம் ஏற்படும் போது கொடுத்தால் மதுவின் மீதுள்ள தாகம் வெறுப்பாகும். இதையே தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் இரத் தத்தில் உள்ள சாராயச்சத்து வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-08-10-36-30/", "date_download": "2019-08-21T12:21:19Z", "digest": "sha1:O74N5TUVKX3UOTZ4WY7WLVELXYO4HIOQ", "length": 8272, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆடாதொடையின் மருத்துவ குணம் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வந்தால், சளியுடன் இரத்தம் வருவது குணமாகும்.\nஆடா தொடை இலையை கஷாயம் வைத்துகுடிக்க உடல் குடைச்சல் வாத-பித்த கோளாறுகள் குணமாகும். எச்சரிக்கை – கர்ப்பஸ் தீரிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.\nஆடா தொடை, ஆடாதொடை , ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், ஆடாதொடையின் பயன்கள் , ஆடாதொடையின் நன்மை, மருத்துவ குணம், பயன் , ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடை மூலிகை , இலை, ராசம்,\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\nதீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி…\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nமருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஆடா தொடை, ஆடாதொடை, ஆடாதொடை மூலிகை, ஆடாதொடையின் நன்மை, ஆடாதொடையின் நன்மைகள், ஆடாதொடையின் பயன், ஆடாதொடையின் பயன்கள், ஆடாதொடையின் மருத்துவ குணங்கள், இலை, பயன், மருத்துவ குணம், ராசம்\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்க ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/baeba9b95bcdb95bb3bbebb1bc1b95bb3bcd", "date_download": "2019-08-21T11:51:25Z", "digest": "sha1:2TW2G6KBZZUQR4ON2FLU2ZAZHAVTDDFO", "length": 37923, "nlines": 207, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனக்கோளாறுகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / மனக்கோளாறுகள்\nமனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது ��றிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்). இது பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான (சிறப்பு மனநல மருத்துவர்களைத் தவிர்த்து) மருத்துவர்களுக்கும் பொருந்தும். மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்ச்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது). இது பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான (சிறப்பு மனநல மருத்துவர்களைத் தவிர்த்து) மருத்துவர்களுக்கும் பொருந்தும். மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்ச்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல் பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஉடற்கோளாறுகள் / உடல் நோய்கள் நேரடியாக கண்ணுக்குத் தெரிபவை; மனக்கோளாறுகள் உளம் சார்ந்தவை, பெரும்பாலும் நோய் முதிர்வடையும் வரை கண்ணுக்குத் தெரிவதில்லை. கால் உடைந்து கட்டுப் போட்டுக்கொண்டிருப்பவனுக்கு காட்டப்படும் அனுதாபமும் கரிசனையும் மனச்சோர்வினால் துயரத்தில் ஆழ்ந்திருப்பவனுக்கு கிடைப்பதில்லை.\nபொதுவாக, மனக்கோளாறுகள் உண்மையானவை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவை மன பவீனத்தினாலும், ஆளுமை குறைபாட்டினாலும் உண்டாகின்றன என்பது பலரின் கருத்தாக இருக்கிறது; தானாக வலுவில் உருவாக்கிக் கொள்ளப்பட்டவை என்ற அபிப்பிராயமும் உண்டு. “என்ன செய்றது சரிதான், வேலையைப் பாக்க வேண்டியதுதான்\" என்று மனக்கோளாறை 'இயல்புபடுத்தும்' ஒரு மனப்பாங்கு காணப்படுகிறது.\nமனக்கோளாறுகளைக் கொச்சைப் படுத்துவதும், எள்ளி நகையாடுவதும் எமக்கு ஒரு பொழுதுபோக்கு (தமிழ்ப் படங்களில் மனநோய்கள் சித்தரிக்கப்படுவதை காண்க). 'பைத்தியம்'. 'கிறுக்கு', 'லூசு', 'மென்டல்' என்று பல 'செந்தமிழ்' சொற்களால் வர்ணனை செய்யயும் பாரம்பரியம் நமக்குண்டு.\nமனநோயாளர் காரணமில்லாமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், கொலைகாரர்கள் என்ற அச்சம் பலரிடையே உண்டு. உண்மையில் மனக்கோளாறுகள் உள்ளவர்களில் மிக மிகச் சிலரே ஆக்ரோஷமாக நடந்துகொள்கிரார்கள்.\nமனதில் ஏற்படும் பிறழ்வுகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதில் பல சங்கடங்கள் உள்ளன. எல்லா மனப் பிறழ்வுகளும் மனநோய்கள் அல்ல. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன\n(மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மன\"நோய்') மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.\nமனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தம்மானவை என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. இதனால்தான், உலகளவில் DSM 5 வட அமெரிக்காவிலும், ICD 10 [4] என ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளில் mental disorders என்ற சொற் பிரயோகம் பாவனயில் உள்ளது. மேலும், மன நோய் என்ற பதம் தப்பாக புரிந்துகொள்ளப் படுகிறது. இதனால், இங்கே மனக்கோளாறு என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது. தமிழ் புலமை பெற்றவர்கள் இதை விட பொருத்தமான ஒரு பதத்தை முன்மொழிவார்களானால் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.\nஇனி, மனக்���ோளாறுகளைக் கவனிப்போம். மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.\nமனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.\nகடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.\nபொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).\nமேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:\nமறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer's disease) முக்கியமானது\nதவறான மது பாவனை (alcohol abuse)\nபோதைப் பழக்கம் (drug abuse),\nஉளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).\nமனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆர்டிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).\nமனக்கோளாறுகள் பற்றிய இன்னுமொரு குழப்பமும் உண்டு. மனக்கோளாறுகள் இயல்பான உணர்வு, சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் மிகையால் (அல்லது குறைபாட்டால்) ஏற்படுகிறதா , அல்லது இவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட வெளிப்பாடுகளா எடுத்துக்காட்டாக, மனச்சோர்வில் காணப்படும் கவலையும் மனச்சோர்வும் சாதாரண சோகத்திலிருந்து வேறுபட்டதா, அல்லது மிகைப்படுத்தப்பட்ட அதே உணர்வா எடுத்துக்காட்டாக, மனச்சோர்வில் காணப்படும் கவலையும் மனச்சோர்வும் சா���ாரண சோகத்திலிருந்து வேறுபட்டதா, அல்லது மிகைப்படுத்தப்பட்ட அதே உணர்வா தற்போது, மனக்கோளாறுகள் யாவும் பின் சொல்லப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவை என்றே நம்பப்படுகிறது. இது பலருக்கு வியப்பாக இருக்கலாம். உண்டு இல்லை என்று இருமையில், பண்புகளின் அடிப்படையில் (qualitative) வகைப்படுத்தாமல், இவை அளவுமுறையிலான வேற்றுமைகளே (quantitative) என்ற அணுகுமுறையே ஏற்றது என்பது மனநல அறிஞர்கள் கருத்து. மதுபாவனையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், மதுப்பழக்கத்தை ஒரே பரிமாணத்தில் உள்ள வெவ்வேறு நிலைகளாக இவ்வாறு வகைப்படுத்தலாம்: அவ்வப்போது குடிப்பது (social drinking), அளவு மீறிக் குடிப்பது (hazardous use), உடலுக்குத்தீங்கு விழைவிக்கும் மதுப்பழக்கம் (harmful use) , மது சார்பு நிலை (alcohol dependance). குருதி அமுக்கம் 140/90 மிமீ ஐ மீறும்போது உயர் குருதி அமுக்கம் (high blood pressure; hypertension) என்று அழைக்கப்படுவது போல, கவலையும் சோகமும் ஓர் எல்லையை மீறும்போது மனச்சோர்வு என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.\nஉடல் நோய்களுடன் ஒப்பிடும்போது மனக்கோளாறுகள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன என்பதும், அவை நம் நாட்டில் மிகக் குறைவு என்ற ஓர் எண்ணமும் நம்மிடையே உண்டு. தவறு வட அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஓரு பிரபலமான ஆய்வின்படி 26.2 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு காணப்படுகிறது என்று கணிக்கிடப்பட்டது. இந்தியாவிலும் இம்மாதிரியான பல ஆய்வுகள் நடத்தப்பட்டுளன. இவை நமக்கு தரும் தகவல்களின் படி இந்தியாவில் 20 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு கண்டறியப்படுகிறது.\nஉண்மையில் இந்த விகிதாசாரம் கூட குறைவான ஒரு மதிப்பீடே என்பது இந்த ஆய்வாளர்களின் கணிப்பு. ஒப்பீட்டுக்காக, தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் (இரண்டாம் வகை) இதைவிட குறைவாகவே, 10.4 விழுக்காடு அளவிளேயே, காணப்படுகிறது\nஎல்லா நாடுகளிலும் மனக்கோளாறுகள் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.\nமனக்கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் துல்லிதமாக அறிந்துகொள்ள முடியாத போதிலும், பல உயிரியல், உளவியல், சமூகவியல் காரணிகளின் ஒன்று கூடலால் மனக்கோளாறு ஏற்படுகிறது என்பதுதான் தற்போதுள்ள கருத்து. உயிரியல் காரணிகளில் மரபணுக்களுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால், இதுவரை எந்தவொரு மனக்கோளாறுக்கும் ��ாரணமான மரபணுகள் அடையாளம் காணப்படவில்லை. சில மனக்கோறுருகளில் (எ-டு, மனச்சிதைவு) பெற்றோரில் ஒருவருக்கு மனக்கோளாறு இருந்தால் அவரின் குழந்தைகளுக்கு அது ஏற்படும் வாய்ப்பு சராசரியாக 10 -15 விழுக்காடு என்று மட்டும் அறியப்படுகிறது. மேலே கூறியபடி, அதே மரபணுக்கள் வெவ்வேறு மனக்கோளாறுகளுக்கு இட்டுச் செல்லலாம். மன அழுத்தங்கள், இழப்புகள், குழந்தைப் பிராய அனுபவங்கள், உறவுகளில் ஏற்படும் நெருக்கடிகள், குடும்ப பிணக்குகள் ஆகியவை மனக்கோளாறுகள் ஏற்பட உந்து சக்திகளாக அமையலாம். சமூகக் காரணிகளில் வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வேலைப் பழு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.\nமனக்கோளாறுகளைக் கண்டறியும் மிகப் பழமையான முறைகளான நோயின் சரிதம் (history), உள நிலை பரிசோதனை (mental state examination) ஆகியவற்றேயே நம்ப வேண்டி உள்ளது. புதிய, தொழில்நுட்ப உபகரணங்களாகிய சி.டி ஸ்கேன் (CT scan ), எம். ஆர். ஐ. ஸ்கேன் (MRI scan) போன்ற சோதனைகள் உதவுவது இல்லை. எனவே, உடல் நோய்களைக் கண்டறியவும் உறுதிப்படுத்தவும் மிகப்பெரும் உதவியான குருதிச் சோதனைகளும், உடலின் அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் உள்ள சீர்கேடுகளையும் அடையாளம் காண துணை செய்யும் மேல் கூறிய ஸ்கேன்களும் மனக் கோளாறுகளைக் கண்டறிவதில் உதவ மாட்டா. ஒரு வகையில் பார்க்கும்போது மனநோய் மருத்துவத்தில் 'கண்டறியும் கலை' (diagnosis) இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னொரு கோணத்திலிருந்து நோக்கினால் மனக்கோளாறுகளைக் கண்டறிய உரிய பயிற்சி, அனுபவம், கூரிய அறிவும் திறமையும் தேவை.\nமேலே கூறிய முப்பரிமாண - உயிரியல், உளவியல், சமூகவியல் - அணுகுமுறையே (bio-psycho-social approach) சிகிச்சையிலும் பின்பற்றப் படுகிறது.\nமனச்சோர்வு நீக்கி மருந்துகள் (antidepressants), உளப் பிறழ்வு எதிர்ப்பு மருந்துகள் (antipsychotics) , பதற்றம் நீக்கி மருந்துகள் (antianxiolytics) மிந்தூண்டல் சிகிச்சை (ECT, electroconvulsive therapy) ஆகியவை மனக்கோளாறின் குறிகுணங்களை கணிசமான அளவு குறைக்கும் என்பதற்கு ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்கள் உண்டு\nஉளவியல் சார்ந்த சிகிச்சைகளில், ஆராய்ச்சி சான்றுசார் சிகிச்சை வழிமுறைகளில் முன் நிலையில் இருப்பது அறிவினை நடத்தை சிகிச்சையே (CBT, cognitve behaviour therapy). இதில் மனக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்களிடம் காணப்படும் வழக்கமான சிந்தனைகளை மாற்றினால் உணர்வுகளும் மாற்றமடையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையாகக் கொண்டு மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக்கோளாறுகளில் பயன்படுத்தப்படுகிறது. உளப்பகுத்தாய்வு (psychoanalysis) என்ற ஃராய்டிச கருத்துகள் தற்போது வலுவிழந்த சிகிச்சை முறைகளாகக் கருதப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு மிகச் சொற்பமே என்பது ஆராய்ச்சிகள் தரும் தகவல். மனவசியம் (hypnotism) இப்போது மனக்கோளாறுகளில் பயன்படுத்தப் படுவதில்லை\nசமூகவழி சிகிச்சைகளில் (சிலர் இதை உளம் சார்ந்தது என்றும் கூறலாம்) மனக்கோளாறுகளை பராமரிப்பதில் குடும்பத்தின் பங்கை வலியுறித்தி குடும்பத்தினருக்கு மனக்கோளாறின் தன்மையையும் பண்புகளையுமம் கற்றுக் கொடுத்தல், மனக்கோளாறு மீள ஏற்படுவதைத் தடுப்பது, குணமாவதற்கு இசைவான சூழலை ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.\nஆதாரம் : டாக்டர். எம்.எஸ். தம்பிராஜா (கட்டுரை கீற்று)\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, Mental Problems, உடல்நலம், நோய்கள், வாய்\nபக்க மதிப்பீடு (83 வாக்குகள்)\nஎனக்கு சந்தேக மனப்பான்மை உள்ளது இதை சரி செய்ய முடியுமா.\nநான் என் முழு நினைவுடன் இருக்கிறேன் அதாவது குளிப்பது உடை மாற்றுவது அடுத்த நபர்களிடம் மரியாதையாக நடப்பது எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறேன் ஆனால் நான் நேரம் நாட்களில் வித்தியாசம் இல்லாமல் அமைதியாக எந்த பொருப்பும் இல்லாமல் வேலை செய்ய விருப்பமில்லாமல் மிகவும் களைப்பாக உணர்கிறேன் எனக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது மருந்துகளை எடுப்பதில்லை எடுக்கலாமா அறிவுரை தேவை 763944449\nதங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி\nடாக்டர். எம்.எஸ். தம்பிராஜா Apr 16, 2016 04:54 PM\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 20, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/ta-1337283", "date_download": "2019-08-21T11:57:01Z", "digest": "sha1:YFBCBLIXBZKKNCGXK72CLH4KZ4OQS2CW", "length": 6379, "nlines": 13, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "இயேசுவின் திரு இருதய நற்செய்தி சபையினருடன் திருத்தந்தை", "raw_content": "\nஇயேசுவின் திரு இருதய நற்செய்தி சபையினருடன் திருத்தந்தை\nசெப்.16,2017. இயேசுவின் திரு இதய பக்தி முயற்சிகளை பரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இயேசுவின் திரு இருதய நற்செய்தி சபை, இயேசுவின் கருணைநிறை அன்பின் சாட்சிகளுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திரு இருதய நற்செய்தி சபையின் பொது அவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 85 பிரதிநதிகளை இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பொது அவை தயாரிப்பிற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பான ' நல்ல இரசத்தை இதுவரை வைத்திருத்தல்' என்பது குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nகடந்த 150 ஆண்டுகளாக இத்துறவு சபை ஆற்றிவரும் அப்போஸ்தலிக்கப் பணிகளையும், உயர்ந்த திட்டங்களையும் குறித்து சிந்தித்து வரும் இந்நாட்களில், உலகிற்கும் திரு அவைக்கும் தொடர்ந்து ஆற்றவேண்டிய பணிகளை நினைவில்கொண்டு, தங்கள் விவாதங்களை மேற்கொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.\nகடந்தவற்றிற்குரிய மதிப்புடன் புதிய சவால்களை ஏற்றுக்கொண்டவர்களாக, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமான ��ற்செய்தியின் புதிய திராட்சை இரசத்தை மக்களுக்குக் வழங்கும் புதிய வழிகளில் இத்துறவு சபையினர் ஈடுபட அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமுதன்மையானதாகவும், ஒரே அன்பாகவும் இருக்கும் இயேசுவில் தங்கள் பார்வையை பதித்தவர்களாக, உதவித் தேவைப்படும் மக்களுக்கு பணியாற்றுமாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் மக்களுக்கு மாண்பையும் நம்பிக்கையையும் வழங்கவும் இயேசுவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.\nஇன்றைய உலகில் கைவிடப்பட்ட மக்களுக்கு இறைவனின் அன்பை எடுத்துரைக்க திருஅவை உங்களை உலகிற்கு அனுப்பியுள்ளது எனவும் கூறிய திருத்தந்தை, இத்துறவுசபைக்கு தென் அமெரிக்கா, ஒசியனியா மற்றும் ஆசியாவில் கிடைத்துவரும் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை புது நம்பிக்கைகளை தருவதாக உள்ளது எனவும் எடுத்துரைத்தார்.\nகிறிஸ்தவ இளையோர் நன்முறையில் தயாரிக்கப்படுதல் பற்றியும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, மனித குல மதிப்பீடுகளிலும், வாழ்வு மற்றும் வரலாறு கண்ணோட்டத்திலும் அவர்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.\nஇத்துறவு சபை உறுப்பினர்களின் பொது வாழ்வு, உண்மையான சகோதரத்துவத்தால் அடையாளப்படுத்தப்பட்டதாய், பன்மைத்தன்மையையும், ஒவ்வொருவரின் தனிப்பட்டக் கொடைகளின் மதிப்பையும் வரவேற்பதாக இருக்கட்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518236", "date_download": "2019-08-21T12:39:02Z", "digest": "sha1:JQEWHKVYC72DBCLB5TUGC2GMN73KIHYZ", "length": 9589, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரியில் மின்இணைப்பு துண்டிப்பு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்: தொமுச சார்பில் முதல்வருக்கு கடிதம் | E-mail disconnection contract workers at Nilgiris: Letter to CM - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீலகிரியில் மின்இணைப்பு துண்டிப்பு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்: தொமுச சார்பில் முதல்வருக்கு கடிதம்\nசென்னை: ‘நீலகிரி மாவட்டத்தில் மழையால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை உரிய ஆவணங்களுடன் அழைத்துச்சென்று பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என, தொமுச சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தொமுச நிர்வாகி சரவணன், அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பார்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் சாலையில் மின்சார கம்பங்கள், வயர்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஊட்டியின் ஒரு பகுதி, மேல்கவ்வட்டி, குருத்துக்குளி, பார்சன்ஸ்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஒப்பந்த தொழிலாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். எனவே அவர்களை உரிய ஆவணங்களுடன் அழைத்து செல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட தானே, வர்தா, கஜா போன்ற புயல் பாதிப்புகளின் போது முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பணிநிரந்தரம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் பிறகு கண்டு கொள்ளவில்லை. எனவே அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம்\nசென்னை வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்\nஒரே வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு பள்ளிகளின் பொறுப்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிரிடம் ஒப்படைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nபெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார்..: பெண்ணின் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/advanced-download-manager.html", "date_download": "2019-08-21T12:26:08Z", "digest": "sha1:WIOG2OIIRHD7LFMT7TYZMW32DBFVB5YJ", "length": 12231, "nlines": 89, "source_domain": "www.thagavalguru.com", "title": "Advanced Download Manager v5.0.9 APK Download. | ThagavalGuru.com", "raw_content": "\nகணினியில் IDM என்கிற Internet Download Manager பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அது போல ஸ்மார்ட்போன் சிறந்த அப்ளிகேஷன் ஒன்று இருக்கு. அதன் பெயர் Advanced Download Manager இதை ஒரு சிலர் அறிவார்கள். இது வரை அறியாதவர்கள் இப்போது தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த பதிவில் Advanced Download Manager அப்ளிகேஷனில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு என்பதை பார்ப்போம். அதன் பிறகு விளம்பர இடையூறு உள்ளாத சமீபத்தில் வெளியான Advanced Download Manager Pro பதிப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த ஆப் மூலம் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு பைல்களை விரைவாக டவுன்லோட் செய்ய முடியும்.\nகணினியில் உள்ள IDM போலவே இதிலும் பைலை பல பகுதிகளாக பிரித்து டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப்ல 9 பகுதியாக பிரித்து விரைவாக தறவிறக்கி தருகிறது.\nகிளிப்போர்ட் எனப்படும் காப்பி செய்த பைல் சுட்டியை தானாக எடுத்து டவுன்லோட் செய்யும் வசதி இருக்கு. ஒரு லிங்க் ஏதேனும் தளத்தில் காப்பி செய்து இந்த அப்ளிகேசனை திறந்து உறுதி செய்தால் போதும்.\nமெமரி கார்டில் வகைவாரியாக செட்டிங்ஸ் கொடுத்து டவுன்லோட் செய்த பைலை சேமிக்க முடியும்.\nஒவ்வொரு முறையும் டவுன்லோட் முடிந்ததும் நோடிபிகேசன்ல உறுதி படுத்தும், கூடவே ஒரு முறை சவுண்ட் கொடுக்கும்.\nபாதி பைல் டவுன்லோட் செய்யும் போது சார்ஜ் போனாலும், நெட் டேட்டா காலியாகி விட்டாலும் பின்னர் தொடர்ந்து விட்ட இடத்திலிருந்து டவுன்லோட் செய்யும் திறன் உடையது.\nநீங்களே இன்று பாதி டவுன்லோட் செய்தபின் நிறுத்தி நாளை தொடர முடியும்.\nஇதற்கான விட்கெட்கள் இருக்கிறது அதனை பயன்படுத்தி நம் வேலையை எளிமையாக்கி விடலாம். மேலும் தகவலுக்கு\nLenovo A6000 Shot பட்ஜெட் மொபைல் அறிமுகம்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும��� ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2010/04/", "date_download": "2019-08-21T11:27:35Z", "digest": "sha1:LL7625UCJKOJHCBRLRIZHRQNJKIJU5GE", "length": 70088, "nlines": 473, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: April 2010", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஓடம் அது ஓடும்.அது சொல்லும் கதை என்ன.\nஒரு ஊரில ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்குப் பிள்ளைங்களும் இருந்தாங்களாம்.\nபிள்ளைங்க ஒவ்வொண்ணும் படிச்சு வேலை தேடிக், கல்யாணம் கட்டிக்கிட்டு\nஅப்பப்போ போனு போட்டு இங்க வா,அங்க வான்னு சொல்லுவாங்களாம். அம்மா அப்பாவும் , பாவம் பிள்ளைங்க ,நாமும் தான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவியைச் செய்துட்டு,ஊரையும் சுத்திப் பார்த்துட்டு வந்துடலாம்னு போவாங்க,.\nஅப்புறம் ஒரு பயணம் முடிஞ்சு வரும்போது வீட்டில எலிகள் நடமாட்டம்+ ரெண்டு எலிகள் இறந்தே கிடந்த நிகழ்ச்சி எங்களை வெகுவாகப் பாதித்தது. கிட்டத்தட்ட பத்து மாத அழுக்கை அகற்ற வேண்டிய கட்டாயம்.\nஉதவி செய்ய வருபவர்களுக்கோ இப்போது வேலை செய்யாமலே பழகிவிட்டது. நமக்கோ உடல் நலமும் முன் போல் இல்லை. ஒவ்வொரு வேலையும் இமாலய முயற்சியாகப் படுகிறது.\nவீடும் சிறிது சிறிதாக வேலை வாங்குகிறது.அதற்கும் வயசாகிவிட்டது இல்லையா.\nஇனிமேற்கொண்டு குழந்தைகள், பேரன்,பேத்திகள் வந்து நம்மைப் பார்க்கட்டும்.\nவீட்டைப் பூட்ட வேண்டாம். என்ற தீர்மானம்.\nஇதில நாங்க வெளியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு எங்களுக்கு வராமல் போன திருமண அழைப��புகள் ,நிகழ்ச்சிகள், கோவில் பயணங்களும் விட்டுப் போயின.:)\nசம்பந்தப் பட்டவங்களைக் கேட்டால் ,''நீ ஊரிலயா இருக்கே அடக் கடவுளே.ஏன்பா கல்யாணத்துக்கு வரலை''ன்னு ஒரு தோழி கேட்டதும் 'சே;ன்னு போய்விட்டது.\nம்ஹூம் அங்கிருந்து எங்கயும் போகலை. மூணு வாரத்தில திரும்பிடுவோம்.\nகடவுள் கிருபைல ஒழுங்காப் போயிட்டு, ஒழுங்கா இருந்துட்டு, ஒழுங்கா திரும்ப அந்த லஸ் விநாயகனே பொறுப்பு.\nநீங்கதான் பதிவே போடறதில்லையே.அதுக்கு எதுக்கு இந்த நீட்டி முழக்கி ஒரு பதிவுன்னு நீங்க கேட்டீங்கன்னால்.,என் பதில் இதுதான்.\nவருகிறேன் நண்பர்களே. எல்லாரும் பத்ரமா இருங்க.\nLabels: அனுபவம், பயணம் ., விடுமுறை\nஅது ஒரு பகல் காலம்\n வருடா வருடம் நாம் கேட்கும் கேள்விதான். இருந்தாலும் இந்த வருடம்\nஇதில் ஒரு நாள் முழு மின்வெட்டு.\nமின்சாரம் போவதைவிட அதோட பின் விளைவுகள் படு மோசம்.\nமுதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல்\nமுன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்\nகொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது\nகொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்\nஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை.\nசரி, இடத்தை மாத்திக் கொண்டு படுக்கலாம்னால், ஒரு தொலைபேசி. ரிங்.\nதரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்\nபோனை எடுத்தால் பக்கத்து வீட்டு அம்மா,'கரண்டு எப்ப வரும்னு தெரியுமோ' இப்ப மேகலா\nஅந்த நிமிஷத்தில் நான் தற்பெருமையில் ,சுய மதிப்பீட்டில் உயர்ந்து விட்டேன்.\nநான் சீரியலே பார்ப்பதில்லையேம்மா, கரண்ட் 6 மணிக்குத்தான் வருமாம்ன்னு சொல்லி ,\nஉண்ட மயக்கத்தில் வந்த தூக்கமும் போச்சு.\nஇவரையாவது கேட்டு, அவர் அக்கா வீட்டுக்குப் போகலாமான்னு கேட்க வந்தால்,\nஒரு மினி பாட்டரி விசிறி காற்றில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅக்காவீட்டில் மின்வெட்டு இல்லை என்று தெரிந்துதான் இந்த யோச்னையே வந்தது.:)\n''இருந்த ஒரு வேப்ப மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டியாச்சு. இப்போ அது இருந்தா\nஎவ்வளவு நிழல் இருக்கும். ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,ஊர்வம்பு புத்தகத்தை\nநாலாவது தடவையாகப் படிக்கலாமே என்று ���ினைத்துக் கொண்டேன். இல்லை வாய்விட்டுச்\nஅதுவரை ,இவர் யோக நித்திரையில் தான் இருந்திருக்கிறார்.:)அதுதான் நான் சொன்னது\n'கட்டிடம் கட்டினவர், வேப்ப மரத்தின் வேர் பற்றி சொன்னதுனாலதானே எடுத்தோம். அது\n உனக்கு ஏதாவது கிடைச்சா போதும் என் மண்டையை உருட்டிடுவே\nஎன்றபடி தன் மரநாய் ,(சிற்பம்)செதுக்கப் போனார். அப்போதுதான் அந்த மின் உளி\nஇயங்காது என்று நினைவு வரவே ,அவரும் மின்வெட்டு பற்றிக் காரசாரமாக நான்கு\nவார்த்தைகள் சொல்லிவிட்டு ,மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு\nஎத்தனையோ இருக்கு தோட்டத்தில் செய்ய. நமக்கு அப்படியா. படி தாண்டி அறியோமே:0)\nஇவ்வளவு அலுப்பும் மணி மதியம் இரண்டு வரைக்கும் தான்.\nகிட்டத் தட்ட 100 வீடுகளுக்கு ஆவின் பாலக் கொடுத்துவிட்டு, பால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ,நம்வீட்டின் பின் பக்கத்தில் உட்கார்ந்து,கணவனுக்குக் கொண்டு வந்திருந்த சாப்பாடைக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்ட எங்க வீட்டு ராணியைப் (உதவி செய்பவர்) பார்த்ததும் 'சே' ன்னு போய்விட்டது. இதற்கப்புறம் இன்னும் இரண்டு வீட்டு வேலையை அவள் பார்க்கப் போகணும்.\nஎன்னை நினைத்து எனக்கே இனம் தெரியாத கோபம் வந்தது\nஇந்தப் பெயரோடு நான் இது வரை யாரையும் பார்த்தது இல்லை.\nநற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை\nநிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்\nஎட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு\nபதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.\nகும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்\nசாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்\nசிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்\nமுன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து\nஅந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,\nதீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.\nஅப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்\nசென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய\nஅந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை\nஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.\nஎப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று\nபெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.\nவழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்\nதன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.\nமயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்\nஅதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.\nகுடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.\nநல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்\nஅம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.\nஇதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா\nஅந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,\nஇன்னோரு வீட்டில் அடங்கி,நளபாகம் வேலை செய்து\nஅவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................\nஇந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக\nஇருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.\nதிருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது\nஎன்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு\nதன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்\nஇருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்\nஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.\nஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.\nதிருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,\nதிருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை\nசொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.\nவீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,\nஇந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து\nமச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே\nகும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,\nசாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்.\nஇவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,\nஅந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்\nபெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.\nஅதனால் மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே\nவீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.\nஅந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்\nவீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.\nதினம் தினம் இந்தக் கதைதான்.\nஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது\nசென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்\nதாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.\nதாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்\nபாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.\nஎத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது\nஅதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்\nவேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு\nவீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.\nஇதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்\nஇரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.\nஎல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு\nவல்லியாக இருந்த அம்மா , ஆஜி(பாட்டி) ஆனது அப்போதுதான்.\nபெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.\nஅந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)\nஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்\nஅவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த\nபிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.\nநிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,\nஅத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து\nசுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,\nமாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,\nசமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து\nவேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..\nபேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.\nமகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்\nஅவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு\nதவறு செய்தால் திருத்திக் கொள்ள வழி சொல்லி,\nநேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,\nஎல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.\n4 வகுப்பு வரைதான் படித்தவர்.\nநான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,\nகவுண்ட் ஆஃப் மாண்டி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைநாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.\nஎதிராளியின் முக பாவத்தை வைத்தே , சொல்வது பொய்யா உண்மையா என்று எடை போடுவார்,.\nஎல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் இரண்டும் தெரியும்.\nநேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.\nஇறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.\nமற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,\nவங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.\nகீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.\nதன் உயிர் சினேகிதியின்(கலைமகள் பத்திரிகையை ஸ்தாபித்தவரின் மனைவி) பேரன் அமெரிக்காவுக்கு\nஎடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்\nபுளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.\nகலைமகளில் என் பதிவு பற்றி ஷைலஜா எழுதியபோது ,\nபாட்டி இருந்திருந்தால் எத்தனை பெருமைப் பட்டிருப்பார் என்று மகிழ்ந்தேன்.\nஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட\nஅறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து\nஇப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.\nஇத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.\nஇன்று அவரது நினைவு நாள் .அவரை நான் மறக்கக் கூடாது என்பதற்காக இதை மீள்பதிவாகப் பதிகிறேன்.\nLabels: அனுபவம், மீள் பதிவு\nஏப்ரில் புகைப்படப் போட்டிக்கான '''தண்ணீர்''\nஏப்ரில் மாத புகைப்படப்போட்டிக்காக ,\nஅமெரிக்கா கானடா இரண்டு நாடுகளையும் இணைக்கும் நயகராவைக் காணச் சென்ற போது எடுத்த படங்கள். இதில் ஒன்றை அனுப்புகிறேன்.\nLabels: பி ஐ டி, புகைப்பட போட்டி ஏப்ரில்\nமுதலில் எழுதின எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை.\nகாலையில் வந்த பின்னூட்டங்களைப் பிரசுரிக்க முடியவில்லையே என்று இந்தப் பதிவை எழுதினால், இது கண்ணுக்கே தெரியவில்லை:)\nஅதனால மீண்டும் எழுதுகிறேன். ப்ளாக்கர் சரியாகிவிடும் என்றும் நம்புகிறேன்.\nநிறைய அன்பு நண்பர்களைப் பற்றி எழுதாமல் விட்டுவிட்டேன்.\nஅவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.அவர்கள் எல்லாம் படித்து உற்சாகப் படுத்தாவிட்டால் என்னைப் போன்றவர்கள் இவ்வளவு தூரம் வரமுடியுமான்னு தெரியவில்லை.\nஇந்தப் பதிவாவது படிக்கக் கன்னுக்குத் தெரிய வேண்டும்.எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: குழப்பங்கள், ப்ளாகர் பிரச்சினை\nநாலு வருஷமா என்னப்பா செய்த\nகிட்டத்தட்ட எட்டு பேராவது விசாரிச்சுட்டாங்க. ஏன் எழுதலை கொஞ்ச நாளா அப்படீன்னு.\nரொம்பவே மகிழ்ச்சியாப் போய், தலை கனம் கூடிடுச்சு.\nஅதற்காக ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்களேன்னு தங்கவேலு வசனம் பேச முடியுமா.\nநம்ம எழுத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.\nஎன்னவெல்லாம் இந்த நாலு வருஷம் எழுதி இருக்கேன்னு ஒரு சுய அலசலில் இந்தப் பத்து நாட்கள் ஓடி விட்டனப்பா.\nஆரம்பம் என்னவொ பூஜ்யம் பின்னூட்டத்தோடுதான். ஃபிப்ரவரி 2006 ல ஆரம்பித்த ஆங்கில வலைப்பூ ,\nதுளசி, மஞ்சுரார் அவர்கள் உதவியால் கலப்பைக்கு மாறி அறுவடை செய்துதான் வரேன்.\nஆகக் கூடி நான்கு வருஷம் ஓடிப்போச்சு. ரெண்டு பத்திரிக்கையில் நம்ம பேரு வேற வந்துடுத்தா....கேக்க வேண்டாம். ஒரே தொலைபேசி அழைப்பும், இங்க வரீங்களா, அந்தப் பத்திரிகைல எழுதறீங்களான்னு ஒரே கேள்வி மயம்.:)\nஉறவுகாரங்களை மட்டும் நம்ப வைக்க முடியவில்லை..:)\nநீயா,கதையா என்று இரண்டு மூன்று பெரியவர்கள் கேட்டார்கள்.\nஆமா ஆமா என்று ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டியதாப் போச்சு.\nஎன் குழந்தைகள் மட்டும் பெரீயதாகத் தலை ஆட்டி ஆமோதித்தார்கள். நீ அப்பவே ரீல் விடுவியேம்மா. ஒரு சமாசாரத்தையாவது கண்,காது, மூக்கு வைக்காம சொல்லுவியா.\nஉதாரணத்துக்கு சாலையைக் கடந்து நடைப் பயிற்சி செய்ய வணங்கவில்லை என்று ஒரு விஷயத்தைச் சொல்ல உன்னால்தான், பல்லவனையும், பாங்க் ஆஃப் பரோடாவையும், பக்கத்துவீட்டில் மண் கொட்டிக் கிடப்பதால் வழுக்குகிறது என்று இத்தியாதி நூறு பொய் சொல்ல முடியும்.\nஅத்தனையையும் கோர்வையாக விவரித்து, ''ஐய்யோ பாவம்டா அம்மா. பாவம் , பயிற்சி செய்ய முடியவில்லை, நாம் வேணுமானால் மாடியில் ஒரு பார்க் கட்டிக் கொடுத்துவிடலாம்'' என்று சொல்லும் அளவுக்கு வைத்துவிடுவாய் நீ\nஇப்படிப் பேசிப் பேசிப் பேசி நான் சொல்லும் எந்த விஷயத்தையும் தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சி செய்துதான் ஒப்புக் கொள்ளுவார்கள். ஒரே விஷயத்தைக் காலையில் ஒரு மகன் விசாரித்து வைத்துக் கொள்ளுவான். அதே விஷயத்தைப் பகலில் இன்னோரு மகன் ஏம்மா அப்படியா\nகடைசியா ராத்திரி பொண்ணு கேப்பாங்க. ஏதோ கேள்விப்பட்டேனே நிஜமா என்று. எல்லோருக்கும் கையில் சிவப்பு பெரி,நீல பெரி எல்லாம் இருக்கு .உடனுக்குடன் உறுதி செய்து கொண்டு நம்மை மாட்டுவார்கள். சிலசமயம் என்னையும் மீறி உண்மையைச் சொல்லிவிடுவேன்:)\nஅதுக்காக இந்த வலைப்பூவை கப்சா பதிவுன்னு நினைக்கக் கூடாது நீங்க.:)\nஅப்பப்போ நல்ல விஷயங்களும் எழுதி இருக்கிறேன்.\nஇதய பூர்வமான நன்றி சொல்லி ,உங்களோட வாழ்த்துகளை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்த பதிவுக்குப் போகலாம்.:) நன்றிங்கோவ்\nLabels: அறுவடை, அறுவை, நான்கு வருடம் பூர்த்தி.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nநாலு வருஷமா என்னப்பா செய்த\nஏப்ரில் புகைப்படப் போட்டிக்கான '''தண்ணீர்''\nஅது ஒரு பகல் காலம்\nஓடம் அது ஓடும்.அது சொல்லும் கதை என்ன.\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்���்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதைய���ம் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும�� பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை ��கிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2015/09/", "date_download": "2019-08-21T11:30:23Z", "digest": "sha1:NAF2V4AXS67H4PQWE7XKTEHV3IEKDZPV", "length": 80007, "nlines": 625, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: September 2015", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமழைக்குப் பின் சூரியன் வருவது அவசியம் இல்லையா.\nகாமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும் ஒரு நிகழ்வுதான்.\nமேலே இருக்கு கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்\nஅவருடைய கையில் வளர்ந்த செடி மரமாகி\nவருடா வருடம் தங்க மலர்கள் கொட்டுகிறது.\nபோன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி வேரில் விட்டு\nமண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு\nசெம்பருத்திப் பூக்கள் ஒரு முப்பது ஆவது பூக்கின்றன.\nஅதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே\nஅடுத்த வருடமும் நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.\nஇந்தப் பாடல் திரு சுத்தானந்த பாரதியின் படைப்பு.\nகீதா கீழே குறிப்பிட்டிருப்பது போல்\nதினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,\nவாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதுளசி தளத்துக்கு வாழ்த்துகள்.. 11 வருடங்கள் அசராமல் பதிவுகள். சரித்திர\nவரலாறுகள், ஸ்தல புராணங்கள்,,வாழ்க்கை சம்பவங்கள், நியூசிலாண்ட் நிகழ்ச்சிகள்,\nஅங்கு வருகை தரும் வி ஐபிகளுக்கு வரவேற்பு,\nஅங்குள்ள அரசியல்,, தன் செல்லங்கள் வந்த கதைகள்,\nபதிவர் சந்திப்புகள் இத்தனையும் வேறெங்கும் தேட வேண்டாம்.\nஅவரது பதிவுகளைப் படித்தாலே போதும்.\nஇதற்கு நடுவே உலக வருத்தங்களைப் போக்கும் சபதம்\nவேறு எடுத்துக் கொண்டு இருக்கும் துளசி உதவி செய்யும் சங்கங்கள் அனேகம்.\nஉங்களை என் தோழியாக அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஏதோ பூர்வ ஜன்ம பந்தம் நம்மை இணைத்திருக்கிறது .\nஇன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் தளமும்,கோபாலும் ,நீங்களும்\nதமிழுடன் உறவு கொண்டு எங்களை மகிழ்விக்கணும்.\nமனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசெப்டம்பர் மாதம் முழுவதும் பிறந்த நாட்கள் கொண்டாட்டம்.\nஅதில் முக்கியம் என் தம்பியர் இருவரின் பிறன்தா நாட்கள்.\nஎன் தங்கச்சியின் வலைப்பூ மலர்ந்த நாள்.\n24 ஆம் தேதி மகிழ்ச்சி நாள்.\nஎன்றென்றும் மகிழ்வுடன் இருக்கணும். சுகமாக ஆரோக்கியம் செழிக்க\nக்ஷேமம் கூட வாழவேண்டும். இறைவன் துணை இருப்பான்.\nவாழ்க்கை தரும் பாடங்களில் ஒன்று நிலையாமை.\nஉருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்\nஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பழைய\nமேலும் மேலும் ஒளி தேடுவதுதான் குறிக்கோள்.\nமுடிவில்லாத ஒளியை அடையும் வரை தேடுதல் உயிர் ஆதாரம்..\nதுணைவரும் ஆசிரியர்கள் அன்பர்கள் நமக்கு வழிகாட்டுவது\nஅதை ஏற்கும் பக்குவத்தை மட்டும்\nஅடைய முரண்டு பிடிக்கும் மனம்.\nநான் நான் தேடும் வாழ்க்கை மட்டும் நல்லது என்று\nஇருந்தும் அகம் என்பது அழியவில்லை.\nஇனித் தணிய வேண்டிய நேரம்..\nஅகத்தில் மூளும் சினம்,இயலாமை,சோகம் அனைத்தும் தீயாக\nஎன்னை மட்டும் உருக்குவதில்லை. என்னைச் சேர்ந்து எனக்காக\nகவலை கொள்ளும் மற்ற சிறு உள்ளங்களையும் உலுக்குகிறது..\nஇதோ மீண்டும் பயணம். விமானங்கள். ஏர்போர்ட்டுகள்,\nஇடம் மாற்றம், மீண்டும் சென்னை.\nசெப்டம்பர் 13 ஒர�� அருமை அன்னையின் தினம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்செப்டம்பர் 13\nஎன் மறு அம்மா விண்ணுலகு ஏகிய தினம்.\nஉறுதியான அன்பும் உள்ள மாமியார் யாருக்கும் கிடைப்பது அரிது.\nஇருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போனதில்லை.\nஆனால் என் வாழ்வின் சங்கடங்கள் எல்லாம் இவரின் ஒரு செயலில்\nபெற்ற பிள்ளையின் மீது பழுதில்லா அன்பு.\nஅனைவரையும் அரவணைத்துப் போகும் சுபாவம்.\nஇப்பொழுது நான் மாமியாராக இருக்கும் நேரம்\nஅவரது பெருந்தன்மைகளை நினைத்து அதிசயிக்கிறேன்.\nஎங்கள் குடும்பத்துக்கு நன்மை ஒன்றையே நினைத்தவர்.\nஅவர் இருக்கும் இடம் ஸ்வர்க்கமாகத்தான் இருக்கும்.\nகடமைப் பட்டிருக்கும் குடும்பத்தின் பிரதி நிதியாக வணங்குகிறேன்.\nஇசை தந்த வள்ளல் அம்மா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதிருமதி என்றால் திருமதி தான்.\nஇறைவனுக்கு நன்றி சொல்லத்தான் தகுதி நமக்கு.\nஆரோக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமூன்று நாட்களாக ஒரே பரபரப்பு.\nபக்கத்து டிவிஷனில் ஏதோ ஒரு பையன் போதைப் பொருள் விற்பதாகவும்,\nஇந்தப் பக்கம் வந்தால் பார்த்துவிடவேண்டும் .குழந்தைகளை வெளியே தனியாக விடக் கூடாது\nஎல்லாரும் எல்லாருக்கும் தொலை பேசி எச்சரிக்கை விடும்\nவேகம் என்னை அசர வைத்தது.\nஇங்கே தான் பிறந்த குழந்தையிலிருந்து கல்லூரி செல்லும் வயது வரை பெண்களும்\nசெய்தியைச் சொன்னவர் இந்த ஊர்க்காரர்.வெள்ளையர்.\nஒரு குடும்பம் போல் இவர்கள் செயல்படும் அழகு எனக்கு மிகவும் பிடித்தது.\nஆனால் அதற்காக நடைப் பயிற்சிக்குப் போன என்னை ஏரிக்கரையில் வைத்து\nஇரண்டு மூன்று வட இந்தியப் பெண்கள் விசாரித்ததுதான் ஹைலைட்.]]]]]]]\nஇனி ஐடி கார்டோடு வாக்கிங்க் போகணுமோ.\nநீலமலைகளுக்கு ஒரு பயணம்......ஸ்மோக்கி மௌண்டென்ஸ்\nயாருமே சீ ர் செய்யாமல் ஒழுங்காக இருக்கும் மலைச்செடிகள்\nமஞ்சள் பூக்கள் விரிந்த மலைப்பக்கம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதினப்படி சைக்கிளில் பள்ளி சென்று வரும் பேரன் ,எதையும் மறப்பதில்லை. சாலை விதிகளையும் மதித்து ,ஹெல்மட் அணிந்து கொண்டுதான் கவன்மாக ஓட்டுவான்.\nவியாழக்கிழமை பெண் அவனோடு நடந்து போகும்போது பள்ளி வந்ததும் நின்றுகொண் டாள். அவன் சரியாக சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்துகிறானா\nபத்திரமாகப் பள்ளி��்குள் நுழைகிறானா என்று பார்த்துவிட்டுத்தான்\nஅவன் சைக்கிளை நிறுத்தியதும் பள்ளியின் செக்யூரிடி அவனை அணுகுவதைப் பார்த்ததும் அவளுக்கு பயமாக இருந்தது.\nஇருந்தும் தூரத்திலிருந்து பார்த்தவளுக்குப் புரியவில்லை. அவன் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றதும்\nஅவள் அந்த செக்யூரிட்டியையும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் பெண்ணையும் மெதுவாக விசாரித்திருக்கிறாள். தன்னையும் மகனையும் அறிமுகப் படுத்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nஅவர்கள் அந்தப் பள்ளிக்கு வரும் நாட்களில் சாலை விதிகளை ஒழுங்காகப் பின்பற்றும் சிறுவர்களை உற்சாகப் படுத்திக் கௌரவி க்கிறார்கள். அவனுக்கு ஒரு பாட்ஜ் கொடுத்திருப்பாகவும் அவன் தினமும்\nசைக்கிள் செய்யும் போது அணிந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஅவள் வந்து என்னிடம் சொன்னதும்\nஅவன் வரும் வரை காத்திருந்தேன். உணவு உட்கொண்டதும்\nவெகு நிதானமாக நடந்ததைச் சொன்னான்,. அந்தப் பளபளக்கும் பாட்ஜ்,,ஒளிவிட்டு விட்டு மிளிருகிறது.\nநம்ம டியூட்டியைத்தானே செய்கிறோம் என்று சொல்லிவிட்டான் போக்கிரி.\nஅந்த பாதுகாப்பாளர்களுக்கு எங்கள் நன்றி.\nஇந்த எட்டரை வயதுப் பெரியவருக்கு வாழ்த்துகள்.\nதிருமங்கலம் என்று ஒரு ஊர்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.\nஅது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.\nஎங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்\nஅப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி\nஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.\nபாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.\nஅவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டு வாசலே மணக்க ஆரம்பித்துவிடும்.\nகூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.\nஅந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.\nகாலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.\nபதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை\nகூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.\nசாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில\nபிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு மாட்டு வண்டியில்\nஉருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க..\nஇது போல ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை.55 வருடங்களுக்குப் பிறகும் என் நினைவில் நிற்கும் மங்கை}}}\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅருமையான பொழுதுகளை இந்த லேபர் வார இறுதியில் சந்தித்தோம்..\nபேரனின் தோழர்கள் ஒரு உற்சாகக் கும்பல். . ஐஸ்க்ரீம் கேக், அந்தப் பதின்ம வயதுக்கான ஆர்வத்தோடு நொடியில் காலியானது.\nநீங்க இங்கயே வந்துடலாமே என்று சொல்லும் கரிசனம்..\nபடிகள் எதிரொலிக்க கீழே இறங்கி பேஸ்மெண்டில் விளையாட்டு.\nபிறகு ஒரே வண்டியில் அத்தனை நண்பர்களும் வீட்டுக்குத் திரும்பிய கண்ணியம்.\nஇரண்டு நாள் கழித்து பெண்ணின் தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து ,அவரவர் வீட்டில்\nசமைத்த பண்டங்களைப் பகிர்ந்து கொண்ட அருமை. கணவன்மார்களும்\nஉதவி செய்ய எனக்கு மீண்டும் நல்ல தோழி கிடைத்தார்.\nதிருச்சியில் வடக்கு ஆண்டார் வீதியில் இருக்கும் சாவித்திரி..\nசகோதர சகோதரிகளைக் கரையேற்றிவிட்டுத் தனியே இருந்தாலும் ,லண்டன், அமெரிக்கா சிங்கப்பூர் என்ரறு பயணம் செய்து கொண்டிருப்பவர்..\nநம் வை கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா என்றும் கேட்டேன். யோசித்துக் கொண்டிருக்கிறார்.\nஅருமையான பெண்மணி. குறையென்று எதையும் நினைக்காமல்\nஎல்லோரையும் அன்பால் வளைத்துக் கொண்டவர்.\nவாழ்க்கையின் இன்னோரு கோணத்தை நேற்று சந்தித்தேன்.\nவெகு நாட்களுக்குப் பிறகு வார்த்தை விளையாட்டுக் களும், சிரிப்புமாக\nமாலையில் வட இந்திய சகோதரி வீட்டில் ருத்ர ஹோமம்..\nஅந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைச் சொல்லி முடியாது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும்\nபிரசாதங்களே இரவு உணவாக அமைந்துவிட்டன.\nஅண்மையில் மானசரோவர்,கைலாஷ் மலை என்று பயணம் மேற்கொண்டு திரும்பியவர்\nஆடிப் பௌர்ணமி அன்று தான் பார்த்த அதிசய ஒளி நட்சத்திரப் பொலிவையும்,\nஅவைகள் மானசரோவர் ஏரியில் வந்து குதித்த ஆச்சரியத்தையும் சொல்லிச் சொல்லி எங்களை\nநான்கு நாட்கள் பூர்த்தி. இன்று பிள்ளைகள் பள்ளி திரும்பியாகிவிட்டது..\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஒரு இனிய பயணத்தின் அடையாளங்கள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநம் மனம் சில நபர்களைச் சந்தோஷப்படுத்துவது கடமை என்று நினைத்து விடுகிறது.\nஅவர்களோட�� பேசுவதில் நமக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களுக்கு அது உகப்பதில்லை\nகட்டாயமே இல்லை. அவர்கள் நம் அன்பையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து இல்லை..\nநீயும் என்னை விசாரிக்க வேண்டாம்.\nநானும் உன்னை விசாரிக்கவில்லை என்று வாசலிலேயே\nநம்மைவிடப் பெரியவர்களிடம் பேசப் போகும்போது\nஇத்தனை நாளாய் ஏன் பேசவில்லை.\nஒருத்தன் இல்லைன்ன்னால் நாங்களும் இல்லையா என்கிற\nசம நிலை எனக்குதான் இல்லையா. என்று யோசனை போகிறது.\nஅதோடு இந்த ஏழரை மீன ராசியில் இருக்கிறதோ போய்விட்டதோ என்றும் சில நாட்களாக சந்தேகம்..]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n30 வருடங்களுக்கு முன்னால் செய்த பலகாரம்.\nவீட்டுக்கு வந்த உறவுக்கார அம்மாவுக்கு என் திறமைகளில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை.\nஎன் மாமியார் என்னை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.\nஇந்த அம்மா வந்த நேரம் நாங்கள் எல்லோரும் சாயந்திர பலகாரம் முடித்துவிட்டு பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த நேரம்.\nஅப்போது வண்டியில் வந்து இறங்கினார் இந்த அம்மா.\nஇவரை அவ்வளவாக ரசிக்க மாட்டார்கள் குழந்தைகள்.\nஅதனால் வேகமாக மாடிக்கு ஓடிவிட்டார்கள்.\nமாமியாரே சுதாரித்துக் கொண்டு அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார் ஆனார்.\nநான் சமையலறைக்குள் செல்லத் தயாரானேன்.😅😅😅😅😣\nஇன்னிக்கு என்ன பலகாரம் என்று கேட்டார். ப்ரெட் உப்புமா என்றேன்.\nஏகாதசி ஆச்சே. எப்படி நீ இதை அனுமதிக்கிறாய் கமலா என்று என் மாமியாரிடம் கேட்டார். மாமியார். இங்க குழந்தைகளுக்குத்தான் முதலிடம். எனக்கு எப்பவும் ப்ரெட் பிடிக்கும். நான் விரதங்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் டயபெடிஸ்க்கு ஒத்துக்காது என்று விட்டார் அம்மா.\nஅப்ப எனக்கு ஏதாவது பலகாரம் செய்து கொடு ரேவதி.கபாலி\nகோவிலில் இருந்து வருகிறேன்.அர்ச்சனை அது இதுன்னு நேரம் போய்விட்டது.\nவீட்டுக்குப் போவதற்கு நேரமாகும் .செய்கிறாயா என்றார்.\nநான் அக்ஷயப் பாத்திரத்தைக் கவிழ்த்த திரௌபதி போல விழித்தேன்.\nமாமியார் உதவிக்கு வந்தார். ரவா கரைச்சு தோசை வார்த்திடும்மா. என்றார். அவருக்குத் தெரியாது.\nபக்கத்துவீட்டிலிருந்து அப்பத்தான் வேலைக்காரப் பெண் வந்து இருந்த ரவையை வாங்கிக் கொண்டு போயிருந்தாள்.\nஅரிசி உப்புமா செய்ய��்டுமா என்று கேட்டேன்.\nவேண்டாம் . நீ செய்யும் ரவாதோசைதான் வேணும். என்றார் அந்த அம்மா.\nஸ்டோர் ரூமுக்குப் போய் ஆராய்ந்தேன்.\nமாதாந்திர ஜாபிதா எழுதி வைத்திருந்தேன்.\nஅப்போதுதான் சென்னகேசவ செட்டியார் கடைக்குத் தொலைபேசி இருந்தேன்.வர ஒரு மணி நேரம் ஆகும். எல்லாப் பொருட்களும் கடைசி லிமிட்டுக்கு வந்திருந்தன.\nபலகார மாவுகளைச் சேர்த்தேன். சேமியா, ரவை,கோதுமைமாவு,அரிசிமாவு,கடலை மாவு. எல்லாவற்றையும் மோர் விட்டுக் கலந்து சீரகம் தாளித்து இரண்டு மூன்று ,நாலு என்று தோசைகளும் வார்த்து விட்டேன்.\nமுதல் தோசை முரண்டு பிடித்தது. கரண்டியும் தோசைக்கல்லும் யுத்தம் சத்தமில்லாமல் செய்தன.\nமாமியார் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பெரியம்மாவிடம் கொடுத்தேன்.\nஎன்ன தோசை இது என்று சந்தேகத்தோடு.பார்த்தார். பஞ்சவர்ணத்தோசை. எங்க பாட்டி செய்வார் என்று சொன்னேன்.\nநான் இதற்குப் பைத்தியக்கார தோசைன்னு பேர் வைக்கிறேன்.\nமாமியார் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.\nஇப்படிப் பெயர் வைக்க இன்னோரு பைத்தியத்தால் தான் முடியும் என்று பிறகு மாமியார் சொன்னதும் சிரிப்புதான் வந்தது.\nசிங்கமும் அப்போ வந்து இந்தத் தோசை சாப்பிட்டார். வெங்காயம் ஏம்மா போடலை. சூப்பரா இருக்குன்னு மாடிக்குப் போய்விட்டார்.\nபுராணம் முடிந்தது. அதற்குப் பிறகு இந்தத் தோசை வார்க்கவில்லை.\nஎல்லா மளிகைப் பொருட்களும் வந்து சேர்ந்தன.\nபெருமூச்சுடன் 😀 எல்லாவற்றையும் எடுத்துவைத்தேன்.\nமனிதர்களில் இப்படியும் சில பேர்.\nஎங்க வீட்டு குணுக்கு(பெயர் மூஞ்சில வெடிக்கிறது):)\nமைதாமாவு ஒத்துக்கொள்ளாதவர்கள் இந்தப் பதிவைப் படிக்காமல்\nஏன்னா எங்க வீட்டிலியே ஒருத்தர் இருக்கார். ''எனிதிங் ஒயிட் இஸ் டேஞ்சரஸ்\"\nஅப்படீனு யாரோ எழுதினதைப் படித்ததிலிருந்து அவர்\nவெள்ளையா இருக்கும் எதையும் சந்தேகக் கண்களோடுதான்\nசிவப்பு அரிசி, தான் சாப்பாட்டுக்கு.\nசர்க்கரை,உப்பு,வெள்ளை அரிசி,மைதா, கோதுமை பக்கமே போக மாட்டார்.\nஆனால் இட்லி,தோசை,பொங்கல் பரவாயில்லை என்று ஒத்துப்பார்.\nஅதில் மிளகு சீரகம் பொடித்துப் போட்டால் ரொம்பவே பிடிக்கும்.\nஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும்னு சொல்லுவாங்க இல்லையா.\nஇப்போ கொடுக்கிற குணுக்கு என்னும் பலகாரம்\nசாதாரணமா அடை மாவிலயே அடை ஒரு நாளும் அடு��்த நாள் குணுக்காகவும் அவதாரம் எடுக்கும் பதார்த்தம் இல்லை.\nஅதில கால் பங்கு அரிசி மாவு.\nமாவுகளைக் கலந்து கொண்டு அதில் பெருங்காயப்பொடி,\nபச்சை மிளகாய் ,உப்பு எல்லாம் கலந்து கொள்ளவேண்டும்.\nபச்சை மிளகாய் கண்ணில தெரிகிற அளவு நறுக்கி வைத்துக்கொள்ளணும். இல்லாவிட்டால் சாப்பிடறவங்க அதையும் சேர்த்துக் கடிச்சுட்டு குய்யோ முறையோனு அலறுவாங்க.\nஇந்தக் கலவையில் ஒரு கையளவு தயிர்,கொஞ்சம் பால்,கொஞ்சம் சர்க்கரை,\nகொஞ்சம் நெய்யெல்லாம் சேர்த்து(நெய் வேண்டாம்னா வெண்ணை போட்டுக்கலாம்.அதுவும் வேணாம்னா சனோலா ரெண்டு ஸ்பூன்)\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது,.\nஅதுவும் கல் உப்பும் போட்டுப் பிசைந்து,\nஇந்த மைதாமாவு குணுக்கு ஆரம்பித்து வைத்தவர் எங்க புகுந்த வீட்டு அத்தை.\nஅவங்க , எப்பவும் குணுக்கான்னு கேட்ட மகளைத் திருப்தி செய்ய ,\nஇந்தப் புதுப் பலகாரத்தைச் செய்ய,அவங்க செய்யும் போது ஒரு குணுக்குப் பிரிந்து முகத்தில் வெடிக்க அதற்கு\nஅன்று மூஞ்சீல வெடிக்கிறதுன்னு ஒரு பெயர் வந்தது.\nஆமாம். இது எண்ணையில் செய்யும் பலகாரம்.\nகல் உப்பைப் பொடிக்காமல் கரைக்காமல் போட்டால், அது எண்ணையுடன்...\nஅதுவும் கொதிக்கும் எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் என்ன செய்யும். ரோஷம் உள்ளதாச்சே உப்பு:)\nஇந்த மாவில் கொத்தமல்லியும், கருவேப்பிலையும் அளவாப் போட்டால் கமகமா வாசனையோடு ம்ம்ம்ம்\nஎண்ணெயைக் கொதிக்க வைத்து,பிறகு மிதமான சூட்டிலியே மாவை உருட்டிப் போட்டு,நல்ல தங்க வண்ணத்தில் வறுத்து எடுக்கலாம்.\nஓஹோ சொல்ல மறந்துட்டேன். அடுப்பை முதலில் பத்த வைக்கணும். அப்புறம் கனமான வாணலியில் எண்ணையை ஊற்றி,\nஇன்னோரு பலகாரம் உண்டு. அதுக்குப் பெயர் பைத்தியக்கார தோசை.\nஅதை இன்னோரு நாள் பார்க்கலாம்.\nLabels: சமையல், சிற்றுண்டி, டிபன் வகை\nசில சில் நினைவுகள் 18 ......புதிய பதிவு\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎழுத விட்டுப் போன ஒரு சுவாரஸ்யம். 1965 நவம்பர் மாதம்\nநவம்பர் 1 ஆம் தேதி செங்கல்பட்டு சந்திப்பில் ரயில் ஜன்னலில்\nமீண்டும் உறுதி செய்து கொண்ட அன்பு\nதிருமண நாளுக்காகக் காத்து இருந்தது..\nசிங்கத்தின் மாமா எனக்குப் பெரியப்பா.\nஅவர் இறைவனடி அடைந்து 6 மாதங்களே ஆகி இருந்தன.\nபெரியப்பாவின் மகனும் இவரைப் போலவே உயரம். ஆனால் 5 வயது\nபசுமலை வழியாகத் தான் அவர் படிக்கும் தியாகராகஜா எஞ்சினீயரிங்க் கல்லூரிக்குப் போக வேண்டும்.\nஒரு நாள் வாசலில் மாலையில் நான் உட்கார்ந்திருக்கும்போது\nஇந்த அண்ணா பஸ்ஸிலிருந்து தலை நீட்டிப் பார்ப்பது தெரிந்தது.\nஅப்பாவிடம் சொன்ன போது, பாவம் நன்றாகப் படிக்கணும் அந்தப் பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்.\nதிடும் திடும் என்று மோட்டார் சைக்கிள் சத்தம். அப்பாவின் இன்னோரு தம்பி\nஅப்பா, சித்தப்பா வருகிறார் போல இருக்கு என்றவாறு\nபடிகளில் இறங்கி போகன் வில்லா வளைவில் போய் நின்று ஆவலுடன் பார்த்தேன்.\nஅந்த பைக் நிற்காமல் கடந்து விட்டது. ஏமாற்றத்துடன்\nதிரும்னபினவளுக்கு சட்டென்று அண்ணா முகமும்,\nமனதில் பதிந்த முகமும் நினைவுக்கு வர மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.\nஅதே பைக் மறுமுனையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததது.\nநான் திறந்த வாயை மூடி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.\nமெதுவாக எங்கள் வீட்டைக் கடந்த பைக் வேகமெடுத்து மறைந்தது.\nஏதோ சோகம் படிய நான் உள்ளே வந்துவிட்டேன்.\nஅப்பாவும் அம்மாவும் ஏன் ஏதாவது ஊர்வலமா, இல்லை சினிமா நோட்டீசா\nஏ ன் வாசலுக்கு ஓடினே என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தெம்பில்லை.\nஅந்த ஞாயிறு பெரியம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச\nபெற்றோர் போய் வந்தனர். அப்போது பெரியம்மா சிங்கம் இரண்டு நாள் வேலையாக வந்துவிட்டுப் போனதைச் சொன்னாராம்.\nநான் கூட பசுமலைக்குப் போய் வருகிறயா என்று கேட்டதற்கு\nஅதெல்லாம் சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.\nஅன்று எனக்கு வந்த சிரிப்பு\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nசில சில் நினைவுகள் 18 ......புதிய பதிவு\nஎங்க வீட்டு குணுக்கு(பெயர் மூஞ்சில வெடிக்கிறது):...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ...\nதிருமங்கலம் என்று ஒரு ஊர்\nநீலமலைகளுக்கு ஒரு பயணம்......ஸ்மோக்கி மௌண்டென்ஸ்\nஇசை தந்த வள்ளல் அம்மா.\nசெப்டம்பர் 13 ஒரு அருமை அன்னையின் தினம்.\nமனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை ��டக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/test-against-south-africa/", "date_download": "2019-08-21T11:52:40Z", "digest": "sha1:XBPPUP74P7TJRWT7KX6DIIQW4NCAHZJM", "length": 7714, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை அணியிலிருந்து சண்டிமல் 'அவுட்!'", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / விளையாட்டு / இலங்கை அணியிலிருந்து சண்டிமல் ‘அவுட்\nஇலங்கை அணியிலிருந்து சண்டிமல் ‘அவுட்\nவிடுதலை விளையாட்டு Comments Off on இலங்கை அணியிலிருந்து சண்டிமல் ‘அவுட்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் சண்டிமால் நீக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்குப் பதிலாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு இனிங்ஸிலும் சண்டிமால் 24 ஓட்டங்களையே பெற்றுள்ளார்.\nகடந்த ஐந்து டெஸ்ட் போட்டியில் ஒரேயொரு முறை மட்டுமே அவர் ஐம்பது ஓட்டங்களைக் கடந்துள்ளார்.\nஅத்துடன் அவர் அண்மைக்காலமாக மூன்றாவது இடத்திலேயே துடுப்பெடுத்தாடி வருகின்றார்.\nஆனால், அவர் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்குவதையே தேர்வாளர்கள் விரும்புகின்றனர்.\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டில்ருவான் பெரேரா, றொசான் சில்வா இருவரும்\nஅவர்களுக்குப் பதிலாக லசித் எம்புல்தெனிய, மொகமட் சிராஸ், அஞ்சலோ பெரேரா ம���்றும் ஒசா பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, மிலிந்த சிறிவர்தன, கவுசல் சில்வா இருவரும் மீள அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி அறிவிக்கப்பட்ட அணி விபரம் வருமாறு:-\nதிமுத் கருணாரத்ன (தலைவர்), நிரோன் டிக்வெல்ல (உப தலைவர்), லஹிரு திரிமன்ன, கெளால் சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, தனஞ்சய டி சில்வா, ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, சாமிக கருணாரத்ன, மொஹமட் சிராஸ், லக்ஷான் சந்தகன், லசித் அம்புல்தெனிய.\nTags இலங்கை அணி சண்டிமால் டெஸ்ட் தொடர் திமுத் கருணாரத்ன தென்னாபிரிக்க அணி\nPrevious பேச்சுகளை புறக்கணித்தார் மஹிந்த\nNext ஈழ அகதிகள் 34 பேர் நாடு திரும்புகின்றனர்\n3Sharesஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:49:36Z", "digest": "sha1:Y6XY3LG7OOCBLB5EJTCM3WT5NFR6S2M2", "length": 4819, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கணி யின் அர்த்தம்\n(இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல்; நிர்ணயித்தல்; நிகழப்போவதை முன்கூட்டியே சொல்லுதல்.\n‘இந்த அறிகுறிகளை வைத்து இது காசநோய்தான் என்று கணித்துவிட முடியும்’\n‘குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குகளின் மதிப்பு கணிக்கப்படும் விதம் வேறு’\n‘உன் ஜாதகத்தைக் கணித்த முறை சரியில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:05:11Z", "digest": "sha1:YD5PUWQMEGRWKOOPN2MDYQYNRJ5XAJHN", "length": 8376, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேட்புலத்தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nசெவித் தொகுதி (auditory system) கேட்டல் என்னும், ஒலியை உணர்வதற்கான உணர்வுத் தொகுதி ஆகும். இதற்குரிய புலனாக செவி விளங்குகிறது.\n2 மைய கேட்புணர்வுத் தொகுதி\nமனிதச் செவியின் உடற்கூற்றமைப்பு. (இந்தப் படிமத்தில் செவிக் குழாயின் நீளம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது)\nசெவிக் குழாயினைச் சுற்றி அமைந்துள்ள குருத்தெலும்பு மடிப்புக்கள் புறச்செவி ஆகும். இவை காது மடல் எனப்படுகின்றன.\nஒலி அலைகள் செவிக் குழாயின் ஊடாக செவிப்பறையில் அறைகின்றன. சம்மட்டியுருவெலும்பு, பட்டடையுருவெலும்பு, அங்கவடி எலும்பு என்ற மூன்று சங்கிலி போன்ற எலும்புகள் இந்த ஒலி அலைகளை உயரழுத்த அதிர்வுகளாக மாற்றுகின்றன. இவை பின்னர் காக்ளியா எனப்படும் நத்தை எலும்பில் நரம்புத் தூண்டல்களாக மாற்றப்படுகின்றன.\nஉட்செவியின் பெரும்பங்காக நத்தை எலும்பு உள்ளது.\nநத்தை எலும்பு அல்லது உட்செவிச் சுருள் மூன்று பகுதிகளால் ஆனது. இதில் நீர்மம் நிரப்பப்பட்டுள்ளது. இங்குதான் ஒலி அலைகள் மின் சமிக்ஞைகளாக நரம்பணுக்களில் மாற்றப்படுகின்றன.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/17003425/The-public-demand-to-build-the-Attakulam-Bridge-near.vpf", "date_download": "2019-08-21T12:15:59Z", "digest": "sha1:TG2DNDTP2VPMXFLNQQGPPQ2D2UUSMP37", "length": 14972, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public demand to build the Attakulam Bridge near Mayiladuthurai || மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க ��ேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + The public demand to build the Attakulam Bridge near Mayiladuthurai\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nமயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள கீழத்தெரு மற்றும் வ.உ.சி. தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 2 தெருக்களுக்கு செல்லும் சாலை, அங்கு உள்ள அட்டகுளத்தின் கரையையொட்டி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து மண்சாலையாகவே மாறிவிட்டது. மேலையூர் வாய்க்காலில் இருந்து அட்டகுளத்திற்கு தண்ணீர், இந்த சாலையில் உள்ள சிறு பாலத்தின் வழியாக தான் செல்லும். இந்த பாலம் குழாய் பதிக்கப்பட்டு சிறுபாலமாக உள்ளது.\nஇந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலத்தின் உள்ளே உள்ள குழாய் உடைந்து, அதன் ஒரு பகுதி உள்வாங்கி விட்டது. இதனால் சாலையின் ஒரு பகுதியும் பள்ளமானதோடு, வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு அட்டகுளத்திற்கு தண்ணீர் நிரப்ப இயலாமல் போனது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.\nமேலும், இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் சிலர், பாலம் உடைந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்திலும் சிக்கி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைத்து, புதிய தார்சாலை அமைத்து தரும்படி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.\nஎனவே, காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு அட்டகுளம் பாலத்தை புதிதாக கட்டி, அங்குள்ள சாலையையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்\nகுலசேகரம் அருகே பெருஞ்சாணி அணைப்பகுதியில் குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க கோரி நேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n2. அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nகரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n3. புதுஆற்றுக்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை\nபுதுஆறு என அழைக்கப்படும் கல்லணை கால்வாய்க்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n4. பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; 9-ந் தேதி வேலைநிறுத்த நோட்டீசு கொடுக்க முடிவு\nபணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9-ந்தேதி வேலை நிறுத்த நோட்டீசு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.\n5. நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஎன்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/08/blog-post.html", "date_download": "2019-08-21T12:35:09Z", "digest": "sha1:TBEJ774WMOYXWIIWXXQANTOVBBEXIQUB", "length": 9996, "nlines": 91, "source_domain": "www.tnpscgk.net", "title": "அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி தேர்வில் அடைமொழியால் குறிப்படுபவர் யார் என கேள்விகள் ஒன்று அல்லது இரண்டு இடம்பெறும். உதாரணமாக தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார் என கேள்வி இடம்பெற்று அதற்குரிய விடைகளாக நான்கு வெவ்வேறு பெயர் கொடுத்திருப்பார்கள். அவற்றில் சரியான, அடைமொழிக்குரிய சான்றோரின் பெயரைத் தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும்.\nஇதில் சரியான விடைகளைப் போல தோற்றமளிக்கும் விடைகளையும் கொடுத்திருப்பார்கள். நன்கு யோசித்து கேள்வியைப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். இப்படி விடைகளை ஒன்றுக்கு இரண்டு முறை கவனித்து விடையளித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது உறுதி.\nகீழ்க்கண்ட உதாரணங்களிலிருந்து ஒரு கேள்வியைப் பார்ப்போம்.\nதமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என மு. வரதராசனார் அவர்களையும், தென்னாட்டு பெர்னாட்ஷா என அறிஞர் அண்ணாவை குறிப்பிடுவோம். இதில் குழப்பமடையாமல் யார் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, யார் தென்னாட்டு பெர்னாட்ஷா என சிந்தித்து சரியான , உரிய விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுபோன்ற குழுப்பமான கேள்விகளைப் படித்து தெளிந்து விடையளிக்கப் பழகிக்கொண்டால் TNPSC நடத்தும் VAO, Group IV, மற்றும் GROUP II ஆகிய தேர்வுகளில் எளிதாக வெற்றிவாகை சூடலாம்.\nகீழிருக்கும் அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் பட்டியலைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் இவை உங்களுக்கு தேர்வில் ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.\nதமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்\nநாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்\nநாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்\nதென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா\nதமிழ்நாட்டின�� மாப்பசான் - ஜெயகாந்தன்\nபுரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்\nகவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை\nகுழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா\nதொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்\nவிடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்\nஆளுடை நம்பி - சுந்தர்ர்\nஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்\nகிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை\nஇரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்\nபகுத்தறிவுப் பகலவன் - பெரியார்\nசெக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.\nதசாவதானி - செய்குத் தம்பியார்\nஇசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி\nமொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்\nபாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்\nகல்வியிற் பெரியவர் - கம்பர்\nசிறுகதை மன்னன் - புதுமைபித்தன்\nதிருவாதவூரார் - மாணிக்க வாசகர்\nமுத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்\nLabels: TNPSC-VAO-TAMIL, டி.என்.பி.எஸ்.சி, தமிழ் - பொதுஅறிவு\nஉவமை புலவர் - சுரதா\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/127003-commodity-trading-oil-and-metal", "date_download": "2019-08-21T11:22:07Z", "digest": "sha1:EFRS2NYBBRYOQRWVXBIPULSOQTXYSANM", "length": 6533, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 January 2017 - கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity Trading Oil and Metal - Nanayam Vikatan", "raw_content": "\nபோதும், ஆர்பிஐ செய்யும் குழப்பம்\nபஞ்சாயத்து அப்ரூவல் மனை... வாங்க, விற்க தடை நீங்குமா\nவிவேக் ராமசாமி: 30 வய��ில் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்\nரகுராம் முதல் பணத் தட்டுப்பாடு வரை - 2016 ஸ்கேன் ரிப்போர்ட்\nசவால்களை வென்று சரித்திரம் படைக்கும் உதய் கோட்டக்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் வெற்றி மந்திரங்கள்\nஅமேசான் கோ: மேஜிக் ஷாப்பிங்\nசிபில் மூலம் நம்மைக் கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்\nபண விநியோகம்: பொதுத் துறை வங்கிகளை விஞ்சிய தனியார் வங்கிகள்\nடாப் புள்ளி விவரங்கள் - இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு\nஷேர்லக்: 2016-ல் அதிக லாபம் தந்த ஐபிஓ பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: இறக்கம் இன்னமும் தொடரலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nவேலையை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - வேலூரில்...\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\n - மெட்டல் & ஆயில்\n - மெட்டல் & ஆயில்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_180478/20190716161800.html", "date_download": "2019-08-21T12:13:34Z", "digest": "sha1:NOMCZJT5JNX6T2YA2GBK2LIABL2UURPF", "length": 7346, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» சினிமா » செய்திகள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தை முதலில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்ட படக்குழு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மாற்றியது. பக்ரீத், சுதந்திர தினம் என விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் படக்குழு அந்தத் தேதியை தேர்வு செய்திருந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது படக்குழு ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதிலும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடர்கிறது. ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இமான் இசையமைப்பில் ஏற்கெனவே இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகவுள்ளன.ஜனவரி மாதம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் அடுத்த கொண்டாட்டத்துக்கு அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினி - கமல் படங்களுக்கு இசை: அனிருத் பெருமிதம்\nநயன்தாராவை தரிசித்த அர்ச்சகர்கள்: வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர்களால் ரூ.5.5 லட்சம் சேதம் : நஷ்ட ஈடு கோரும் பிரான்ஸ் நிறுவனம்\nகதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித்தருவேன் : ரஜினி வாக்குறுதி\nஎதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் : ரஜினிகாந்த் அறிவுரை\nசிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு\nசிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7615:%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%81&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-08-21T12:28:41Z", "digest": "sha1:I2RWV4ZOQ2E5GLSHZBSHWGJD4F2T3LVW", "length": 42093, "nlines": 190, "source_domain": "nidur.info", "title": "���தீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு\nமதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு\nமதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு\nஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை வாஞ்சையுடன் வாரித் தழுவிக் கொண்ட முக்கியமான அன்சாரிகளுள் ஒருவர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு. ஜாபிரின் தந்தையான அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு புனித பத்ருப்போரில் வெற்றிக் களம் கண்ட முக்கியமான நபித் தோழர் ஆவார். இவர் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரபலமான உஹத் யுத்தத்தில் கலந்து கொள்ளும் ஆவலுடன் மகனை அழைத்தார்.\n என் மனைவி மக்களில், பிள்ளைகளில் நீயே எனக்கு மிகவும் பிரியமானவன். இந்தப் புனிதப் போரில் நான் ஷஹீதாகி விடுவேன் என்று எனக்குப் படுகின்றது. என் மீதான கடன் சுமைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டியது உன் பொறுப்பேயாகும். உன் சகோதரிகளோடு நன்முறையில் நடந்துகொள். அவர்களை நன்கு பராமரித்துக் கொள்வது உன் கடமை\" என்று உபதேசம் செய்துவிட்டு அறப்போரில் ஈடுபட்டு, அவர் சொன்னவாறே உஹத் களத்தில் ஷஹீதானார்.\nதந்தைக்கேற்ற தனயனாக, தந்தையின் சொல்படி, தம் தங்கைகளின் நலனுக்காக தம்மையே தியாகம் செய்துகொண்டார் இளைஞர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nஜாபிரின் தந்தைக்குக் கடன் கொடுத்த யூதன் அவருக்கு அவகாசம் அளிக்க மறுத்து, 'முப்பது வஸக்' பேரீத்தம் பழங்களையும் உடன் திருப்பித்தருமாறு கேட்டு நின்றான். கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு இந்த வழக்கு வந்தது\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு இருவருடனும், ஜாபிரின் தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கு நின்று பேரீத்த மரங்களைப் பார்த்தார்கள். மிகச் சொற்ப மரங்களே கொஞ்சம் கனிகளைக் கொண்டிருந்தன உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு உடனே, மரங்களுக்கிடையே சுற்றிவரத் தொடங்கினார்கள். பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு, ஜாபிரிடம் 'இம்மரங்களின் கனிகளை எல்லாம் கொய்துவிடு கடன்களை அடைத்துவிடு உன் பிரச்னைகள் தீர்ந்துவிடும் இன்ஷா அல்லாஹ்' என்று சொல்லிவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்றுவிட்டார்கள்.\nஅவ்வாறே ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மரங்களின் பழங்களைப் பறித்தார். என்ன அற்புதம் எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு ஏராளமாக இருந்தன.\nஅந்த யூதன் உட்பட, தம் தந்தை கடன் பட்டிருந்த அனைவரையும் அழைத்து, ஒருவர் விடாமல், அனைவருக்கும் செலுத்த வேண்டிய கடன்களை எல்லாம் நிறைவேற்றினார். அவ்வாறு எல்லோருக்கும் கடன்களை நிறைவேற்றிய பிறகும் அவரிடம் பனிரெண்டு 'வஸக்'குகள் (ஏறத்தாழ 2,150 கிலோ) பேரீத்தம் பழங்கள் எஞ்சி விட்டன\nசிரித்துக் கொண்டே ஓடிப்போய், அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு உடைய உடன்பிறந்த சகோதரியும் தன் அத்தையுமான ஃபாத்திமா பின்த் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு விடம் விவரத்தைச் சொன்னார். அத்தைக்கும் அளவிட முடியாத ஆச்சர்யம்\n'நீ உடனடியாக அண்ணலாரிடம் திரும்பிச் செல் நிகழ்ந்தவற்றைச் சொல்' என்றார் அத்தை உள்ளப் பூரிப்புடன்\nதிகைப்பும் மகிழ்ச்சியுமாக தியாகத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றவர் 'கடன்கள் எல்லாம் அடைந்துவிட்டதென்றும் 'பன்னிரண்டு வஸக்குகள்' எஞ்சிவிட்டன அல்லாஹ்வின் தூதரே\nபுன்னகைத்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்துக்கொண்டே, “அபூபக்ருவிடமும் உமரிடமும் செல் நிகழ்ந்ததைச் சொல்\n'எங்களுக்கு அப்போதே இதன் முடிவு என்னவாகும் என்று தெரியும்\nமெய்யானவரும் மெய்ப்பிக்கப் பட்டவருமாகிய உண்மைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “உன் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வரும்போதே, என்ன நிகழும் என்பதை நாங்கள் கிரகித்துக் கொண்டோம்” என்றனர் புன்னகையுடன் (அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2127)\nஇத்தகைய அற்புதமான மாமனிதரைத்தான் மதீனாவின் அன்சாரிகள் அடிக்கடி சந்திப்பதிலும் அவர்களோடு அளவலாவுவதிலும் போட்டி போட்டு நின்றார்கள். மேலும் நபியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள். அதிலும் ஜாபிர் (ரலி) அவர்களுக்கோ, அண்ணலார் தம் தந்தைக்கு நெருக்கமானவர் என்ற அலாதியான உரிமையும் கூடவே இருந்தது\nஇத்தனைக்கும் அன்று தம் சொந்த மண்ணின் பூர்வீ�� நாட்டாண்மைகளால் 'சூன்யம் வைக்கப்பட்டவர்' என்றும் 'மறை கழன்றவர்' என்றும் 'மனிதர்களை மயக்குபவர்' என்றும் ஏசி ஒதுக்கப்பட்ட ஓர் எளிய மனிதர்,\nஇன்றோ முழு அரேபியாவையே ஆளும் மன்னராக மட்டுமின்றி, மதீனத்து மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் மனச் சாட்சியின் காவலராக, இளைஞர்கள் மத்தியில் இலட்சிய புருஷராக, வயதானோர் வாக்கெடுப்பில் வெற்றி வேந்தராக, விசுவாசிப் பெண்களின் விடிவெள்ளியாக, தம் மழலை நண்பர்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காக, மொத்தத்தில் அந்த எல்லோருக்கும் சுவனத்தைப் பற்றிச் சொல்லி, தங்கள் கவனத்தைக் கவர்ந்த ஒரு காந்தப் புள்ளியாகவே நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தோன்றினார்கள்.\nஇஸ்லாமிய சரித்திரத்தில் 'தாத்துர் ரிகா' எனக் குறிப்பிடப்படும் படையெடுப்பிலிருந்து திரும்பும் வழியில் கனமழை பிடித்துக் கொள்ள, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்பட முஸ்லிம்கள் அனைவரும் முற்றிலுமாக நனைந்து போனார்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்தபோது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் நனைந்த உடைகளைக் களைந்து ஒரு மரத்தில் காயப்போட்டு விட்டு, அவர்களின் போர்வாளை ஒரு கிளையில் தொங்கப் போட்டுவிட்டு அந்த மரத்தின் நிழலிலேயே அசதியில் அயர்ந்து உறங்கிவிட்டார்கள்.\nபனீ முஹாரிப் கூட்டத்தைச் சார்ந்த 'கௌராத்' என்பவன் அண்ணல் நபியைக் கொல்லும் நோக்கத்துடன் திடீரென்று அங்கு தோன்றினான். வந்த வேகத்தில் வள்ளல் நபியின் வாளைக் கையில் எடுத்துக் கொண்டான். சலசலப்புச் சப்தம் கேட்டு விழித்தெழுந்த சத்தியத் தூதரைப் பார்த்து,\n“இந்த நேரத்தில் யாரால் உம்மைக் காப்பாற்ற முடியும்” என வாளை உயர்த்தி மிரட்டினான்.\nஅல்லாஹ்வை மட்டும் அஞ்சுபவர்கள், இந்த பூமியில் வேறு எவனுக்கும் அஞ்சத் தேவையில்லை என்பதற்கிணங்க, சிறிதுகூடக் கலவரப் படாமல், உறுதி மிகுந்த தொனியில் அமைதியாக அந்த 'ஒற்றைச்சொல்லை' உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உச்சரித்தார்கள்.\nசர்வ சக்தியும் ஒன்று திரண்டு நின்ற அந்த ஒற்றைச் சொல் 'கௌராத்' என்ற அந்தக் கொலை பாதகனைக் குலை நடுங்கச் செய்துவிட்டது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு விதமான பயங்கர நடுக்கம் அவனை ஆட்கொண்டதால், அவனை அறியாமலேயே, அவன் கையில் இருந்த வாள் நழுவிக�� கீழே விழுந்தது\nஇப்போது, தமது வாளைக் கையில் எடுத்துக் கொண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சற்றுமுன் அவன் கேட்ட அதே கேள்வியை அவனிடமே திருப்பிக் கேட்டார்கள். அவன் கண்களில் மரண பீதியுடன் கண்கள் கலங்க,\n'என்னைக் காப்பாற்ற யாரும் இல்லை. நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றான்.\n உன்னையும் அந்த 'அல்லாஹ்' தான் காப்பாற்றுவான். வந்த வழியே நீ திரும்பிச்சென்று விடு\n 'நான் சத்தியத்தின் தூதுவன். சமாதானத்தின் காவலன்' என்று கூறி அவனைப் போகச் சொன்னார்கள்.\nஇந்த மனிதாபிமான மிக்கப் பெருந்தன்மையால், நெகிழ்ந்து போய் நின்ற அவன், அங்கேயே இஸ்லாத்தைத் தழுவினான்\nதன் கூட்டத்தாரிடம் நபியைக் கொல்வதாகக் கூறி சூளுரைத்து வந்தவன், தன் சகாக்களிடம் திரும்பிச் சென்றபோது, 'இந்த உலகத்திலேயே உயர்வகையான ஓர் உத்தமரிடமிருந்து உண்மையைக் கண்டு வருகின்றேன்\nசத்திய நபியின் சாந்த முகமும் காந்த விழிகளும் கனிவான பார்வையும் கற்கண்டு மொழியும் கண்டு அவன் ஒரு கண்ணிய மனிதனாக அல்லாஹ்வின் அருளால் ஆகிப்போனான்\nகாலையில் இஸ்லாமியப் படையினர் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவின் பேரீத்த மரங்களுக்கு நீர் சுமக்கும் ஒட்டகம் மிகவும் களைப்படைந்து நடக்க முடியாமல் அனைவருக்கும் கடைசியாக வந்து கொண்டிருந்தது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: யாரது\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: ஆமாம். நான்தான், யா ரசூலல்லாஹ்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: உன் ஒட்டகத்திற்கு என்ன ஆயிற்று\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: அது களைப்படைந்து விட்டது. ஆதலால், நான் பின் தங்கி விட்டேன், யா ரசூலல்லாஹ்.\n(அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சற்றுப் பின்தங்கி அந்த ஒட்டகையை அதட்டி அதற்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே, அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகத்தை எல்லாம் முந்திக் கொண்டு ஓடத் துவங்கியது)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ஜாபிர். நீ திருமணம் முடித்து விட்டாயா\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: ஆமாம். அல்லாஹ்வின் தூதரே. நான் புது மாப்பிள்ளை\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: அட. அப்படியா யாரை மணமுடித்தாய்\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: இல்லை. வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான், அல்லாஹ்வின் தூதரே\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: நீ கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து விளையாடலாமே அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கூடிக் குலாவி மகிழ்ந்து விளையாடலாமே (எனச் சிரித்துக் கொண்டே கேட்டார்கள்)\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: அல்லாஹ்வின் தூதரே எனக்குச் சிறு வயதுடைய தங்கைகள் ஏழு பேர் இருக்கும் நிலையில் என் தந்தை உஹத் போரில் ஷஹீதாகிவிட்டார்கள். எனவே, என் தங்கைகளுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களை நல்ல முறையில் தலைவாரிப் பராமரித்து வருவதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: மிக்க நல்ல காரியம்தான் செய்திருக்கின்றாய். அது சரிதான். (சிரித்துக் கொண்டே) இப்போது ஊர் செல்லப் போகின்றாய் ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வாயாக ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வாயாக நிதானத்துடன் நடந்து கொள்வாயாக ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் உன் வீட்டுப் பெண்களை அடைய நீ இஷா நேரம்வரை பொருத்திருப்பாயாக. உன் வரவைப் பற்றிக் கேள்விப்படும் உன் மனைவி தலை வாரிக் கொள்ளட்டும். மேலும், மெத்தைகளை எல்லாம் தூசு தட்டிப் போட்டுவைக்க அவகாசமளிப்பாயாக\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: மெத்தைகள் எதுவும் எங்களிடம் இல்லையே, அல்லாஹ்வின் தூதரே\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: விரைவில் வரும்; விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ். நீ வீடு திரும்பியதும் செய்ய வேண்டியதைச் செய்\n(ஜாபிரின் தந்தைக்காக இருபத்தைந்து முறை இறையருள் வேண்டிப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைஞ்சினார்கள்)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: உன் ஒட்டகத்தை நீ இப்போது எப்படிக் காண்கிறாய் ஜாபிர்\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: அதை நான் மிக நல்ல முறையில் இப்போது காண்கிறேன். தங்களின் பிரார்த்தனைப் பேற்றை அது பெற்றுள்ளது, அல்லாஹ்வின் தூதரே\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: அதை எனக்கு விற்று விடுகின்றாயா\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: அதைவிட, என் ஒட்டகத்தை உங்களுக்குப் பரிசாக அளிப்பதில் நான் மகிழ்வுறுவேன்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: அதெல்லாமில்லை. ஒரு 'களஞ்சிப் பொன்' அதன் விலை. சரிதானா, ஜாபிர்\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: சரிதான், யா ரசூலல்லாஹ். இந்த ஒட்டகம் உங்களுடையது இப்போது. ஆனால், மதீனாவரை ��தன்மீது சவாரி செய்து சென்றடைய தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். நான் புதுமாப்பிள்ளை. சீக்கிரமாகச் செல்ல வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ஓ, தாராளமாக\n(அடுத்த நாள் காலை எழுந்ததும் சுபுஹ் தொழுதுவிட்டு, முதல் வேலையாக தம் ஒட்டகத்தை அன்பு நபியிடம் கொண்டுவந்தார் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு ஒட்டகத்தைக் கற்கள் பரப்பப்பட்ட பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு), '\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: அல்லாஹ்வின் தூதரே, இதோ தங்களின் ஒட்டகம்.\n(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை ஆராயும் வகையில் சுற்றிவரத் தொடங்கினார்கள்)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ஆம். நிச்சயமாக, இந்த ஒட்டகம் நம்முடைய ஒட்டகம்தான். யா ஜாபிர், பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு வா\n இங்கே வாரும். ஒட்டகத்தின் விலை ஐந்து ஊக்கியாக்கள் தங்கத்துடன் சற்றுக் கூடுதலாக நிறுத்து 'இதை ஜாபிரிடம் கொடுத்து அனுப்புவீராக. (பிறகு சற்று நேரத்தில்), ஜாபிரே, ஒட்டகத்தின் விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: ஆம். பெற்றுக் கொண்டேன், யா ரசூலல்லாஹ். போய் வருகிறேன்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: நில் ஜாபிர். (புன்னகையுடன்) 'விலையும் உனக்கே உரியது. இந்த ஒட்டகமும் உனக்கே உரியது. இரண்டையும் நீயே வைத்துக் கொள்\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு: (திகைப்புடன்) வள்ளலே வான் மதியே இருள் நீக்க வந்த நிலவே ஈகையின் வடிவான இறைத் தூதரே ஈகையின் வடிவான இறைத் தூதரே தேவை அறிந்து உதவும் தங்களின் இதயத்தை விட, வேறு எந்த இதயமும் இத்தனை விசாலம் பெற்று இருக்கவே முடியாது தேவை அறிந்து உதவும் தங்களின் இதயத்தை விட, வேறு எந்த இதயமும் இத்தனை விசாலம் பெற்று இருக்கவே முடியாது உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நான் சாட்சி பகர்கின்றேன் உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்று நான் சாட்சி பகர்கின்றேன் (அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு, நூல்: புகாரி 2967)\nஇவ்வாறு 'மகிழ்ச்சி' என்பதை மற்றவர்களுக்கு எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சியாக 'பளிச்' சென்று அளிப்பது பண்பாளர் நபியின் பழக்கமாக இருந்தது.\nஇப்படித்தான் ஒருதடவை, ஒரு கிராமத்து மனிதர் மாநபியிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, நான் ஏறிச் செல்ல வாகனமாக ஓர் ஒட்டகம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டு நின்றார்.\nஅவரை ஏறிட்டு நோக்கிய ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"சரி. உம்மை ஓர் ஒட்டகைக் குட்டியின் மீது ஏற்றி அனுப்புகின்றேன்\" என்றார்கள். அவருக்கு ஒரு மாதிரி ஏமாற்றமாகப் போய்விட்டது. வெறும் ஒட்டகைக் குட்டியை வைத்துக் கொண்டு இருப்பதில் என்னதான் பயன் என்று வெறுத்துப் போய் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார்\nஅவரை மீண்டும் அழைத்துவரப் பணித்தார்கள் மாறா அன்பின் பிறப்பிடமான மாண்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;\n\"ஒவ்வொரு ஒட்டகமும் அதனை ஈன்றெடுத்த தாய்க்குக் குட்டிதானே\nஎன்று மந்தகாசப் புன்னகையுடன் அவரை அன்பாக நோக்கிக் கேட்கவே, அப்போதுதான் எழில் மிகுந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தன்னுடன் நகைச்சுவையுடன் உரையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொண்டு, அவரும் அண்ணலுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார். வாஞ்சை நபியின் நகைப்பால், அங்கே வாடிய நெஞ்சம் மகிழ்ந்தது\nஅகழிப் போர்: நபித்தோழர்களின் நிலைமை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அகழி நிர்மாணப் பணியின் கடுமை. போதிய உணவு இல்லாமல் மிகவும் சிரமப் பட்டார்கள். குறிப்பாக, அண்ணலாரின் மெலிந்த, வலிமை குன்றிய தோற்றம் ஜாபிரின் மனத்தை வருத்தி எடுத்தது வீட்டுக்குச் சென்றார். இருந்த ஒரே ஒரு செம்மறி ஆட்டை அறுத்துப் பொறிக்க ஏற்பாடு செய்தார். மீதம் இருந்த சிறிது வாற் கோதுமையைக் கொண்டு மனைவியிடம் ரொட்டி செய்யச் சொல்லிவிட்டு, இருள் கவியத் தொடங்கியபின், அண்ணலாரைக் காணச் சென்று, மெல்லிய குரலில், \"உணவு தயார் செய்திருக்கின்றேன். என் வீட்டுக்குத் தாங்கள் வரவேண்டும், யா ரசூலுல்லாஹ்\" என அழைத்து நின்றார்.\nஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஜாபிரின் உள்ளங்கையை அவர்களின் உள்ளங்கையோடு பொருத்தி, ஜாபிரின் விரல்களை நபியின் விரல்களால் முடிச்சுப் போட்டதுபோல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு, ஆங்கே நின்ற ஆயிரக் கணக்கானவர்களையும் பார்த்து 'தோழர்களே ஜாபிருடைய வீட்டில் எல்லோருக்கும் உணவு தயாராக உள்ளது. ஜாபிர் உங்களை அழைக்கின்றார். அவர் வீடு நோக்கி எல்லோ���ும் விரையுங்கள்' என்றார்கள்.\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கோ, ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்றது. இன்னொரு பக்கம் பயம் பற்றிக் கொண்டது இக்கட்டான சூழலில் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லிக் கொண்டே மனைவியை எச்சரிக்க வீட்டை நோக்கி விரைந்தார்.\nமனைவி கேட்டார்: ‘அவர்கள் அனைவரையும் நீங்கள் அழைத்தீர்களா அல்லது அல்லாஹ்வின் தூதர் அழைத்தார்களா\n'அப்படியானால் அவர்கள் வரட்டும். நீங்கள் கவலையை விடுங்கள்' என்றார்.\nசாந்தம் கமழும் காந்த நிலவாய் சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்களின் முன்னால் உணவு வைக்கப்பட்டது. இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமர்ந்து இறைவனிடம் இறைஞ்சினார்கள்.\nதோழர்களிடம், 'அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள். அன்று அகழில் பணியாற்றிய அத்தனைத் தோழர்களும் ஒருவர் விடாமல் வயிறார உணவுண்டு முடித்தார்கள். பின்னரும் சிறிது ரொட்டியும் மாமிசமும் மீதமிருந்தது. ஜாபிரின் வீட்டில் அல்லாஹ் கிருபையாளனின் அருள் மழை 'பரக்கத்' ஆகப் பொழிந்து கொண்டிருந்தது\nஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். அண்ணல் எங்கள் ஆருயிர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பின் வருமாறு இறைஞ்சுவார்கள்:\n என் குற்றங்களைவிட உன் மன்னிப்பு விசாலமானது. என் செயல்களைவிட உன் அருள் ஒன்றே நான் பெரிதும் எதிர்பார்ப்பது' (நூல்: ஹாக்கிம் முஸ்தத்ரக்)\nஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 94 ஆவது வயதில் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் ஆட்சிக் காலத்தில் மதீனாவில் இறப்பெய்தினார். மதீனாவில் இறப்பெய்திய கடைசி நபித் தோழரும் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம்.\n- இக்பால் M. ஸாலிஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511153", "date_download": "2019-08-21T12:45:27Z", "digest": "sha1:DOBAOGWHDCY7MGIF2GX337OFNLMG35NS", "length": 8014, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தனியார் பள்ளி பேருந்தில் பாம்பு: மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம் | Snake in private school bus: Student, student scream - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதனியார் பள்ளி பேரு��்தில் பாம்பு: மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம்\nஆரணி: தனியார் பள்ளி பேருந்தில் பாம்பு புகுந்ததால் மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமம் அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பாம்பு வெளியே எடுக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர்.\nதனியார் பள்ளி பேருந்து பாம்பு மாணவ மாணவியர் ஓட்டம்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீ��்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_695.html", "date_download": "2019-08-21T11:36:33Z", "digest": "sha1:GPBMK2CDK3WR5YQ2VVOTO6XS4S2VX53I", "length": 8694, "nlines": 58, "source_domain": "www.malartharu.org", "title": "எனக்குரிய இடம் எங்கே?", "raw_content": "\nகல்லூரி மாணவர்களை நண்பர்களாகவும், நியாயமாகவும் நடத்தும் வகுப்பறைகளே இளம் மனங்களில் கருத்துகளை அல்ல, கேள்விகளை விதைக்கும் அக்கேள்விகளுக்கான விடைகளை ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களை விளக்குகிறது இந்நூல்.\nஒரு தமிழாசிரியர் எப்படி இருந்தால் தமிழுக்கு நல்லது. அப்படி இருப்பவர் ஐயப்பராஜ்.\nமாணவர்களை தோழமையுடன் அணுக ஒரு ஆசிரியருக்கு ஆயிரம் தயக்கங்கள் இருக்கலாம். அந்த தயக்கங்கள் தகர்ந்தால் ஏற்படும் நேர்மறையான வகுப்பறை நிகழ்வுகள் இந்நூல்.\nஅகில இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது இந்நூல்.மிக நுட்பமான ஆழமான கல்விக்கூட சிந்தனைகள் கூட ஆசிரியர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். சில எளிய மொழி விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறது இந்நூல்.\nஒரு செய்யுளின் பல வரிகளையோ வார்த்தைகளையோ ஒரு விளையாட்டின் ஆர்வத்தோடு வகுப்பே வாசிப்பது கூட்டு வாசிப்பாகும்.\nஐந்து திணைகளும் காந்தம் என்றால் தினைகளுக்குள்ள பொருட்கள் இரும்பாகும். நெய்தல் என்ற காந்த மாணவர் வருணன் என்கிற இரும்பு மாணவரை ஈர்ப்பர். இரும்பு ஓடிப்போய் காந்தத்தின் அருகில் நிற்க வேண்டும். பல்வேறு முறையில் இந்த விளையாட்டை விளையாடலாம்.\nகவியரங்கத்தை ஏற்பாடு செய்தல், கதை சொல்லக் கூறுதல் போன்றவை மாணவரின் மொழித்திறன் மேம்பாட்டின் நேரடி தொடர்புடையது என்பது ஆசிரியரின் கருத்து. அதுவே இப்போது உலகெங்கும் கல்வியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது ..\nஇப்புத்தகம் பல்வேறு வினாக்களை வாசகனின் மனத்தில் எழுப்புகிறது. விடைக்கான்போர் வித்தக ஆசிரியர்கள் பயிற்சி செய்வோர் மேன்மையான ஆசிரியர்கள்\nநூல் தலைப்பு : எனக்குரிய இடம் எங்கே\nவிலை : ரூபாய் 70/-\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப���பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/iran-warns-israel-due-to-attack-on-syria/", "date_download": "2019-08-21T11:46:55Z", "digest": "sha1:66RRRO5PWQTFVADNSGVHPNOPRGPD3Y2Z", "length": 8601, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்!", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / உலக செய்திகள் / சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nஅருள் உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் கண்டனம்\nசிரியாவுக்குள் இருக்கும் இரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர், தங்களது இறையாண்மையை தற்காத்து கொள்ளும் உரிமைக்கு சிரியாவுக்கு இருப்பதாக இரான் தெரிவித்திருக்கிறது.\nவியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் முதல்முறையாக இரான் தெரிவித்திருக்கும் கண்டனத்தில், இந்த தாக்குதல் சிரியாவின் இறையாண்மையின் மீதான அப்பட்டமான உரிமை மீறல் என்று கூறியுள்ளது.\nஇவை, பல தசாப்தங்களுக்கு பிறகு சிரியா மீது இஸ்ரேலால் நடத்தப்பட்ட மிக கடுமையான தாக்குதல்களாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸிலுள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகளின் மீது 20 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஇரானிய புரட்சிகர ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனை நேரடியாக உறுதி செய்யாத அல்லது மறுக்காத இரான், ஒருதலைபட்சமான, அடிப்படையற்ற சாக்குப்போக்குகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்கள் என்று தெரிவித்துள்ளது.\nசிரியாவின் ராணுவத்தின் ஆலோசகர்களாக செயல்பட நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை இரான் சிரியாவில் நிலைநிறுத்தியுள்ளது. இரானால் பயிற்சியளிக்கப்பட்டு, நிதி ஆதரவு அளிக்கப்படும் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கானோர் சிரிய படையினருடன் சேர்ந்து கிளர்ச்சிப் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.\nவியாழக்கிழமை நடைபெற்ற கோலன் ஹைட்ஸ் தாக்குதலுக்கு பதிலடியாக சுமார் 70 இலக்குகளான சிரியாவின் ராணுவ கட்டுமான வசதிகளில் ஏறக்குறைய எல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. 2011ம் ஆண்டு சிரியா உள்நாட்டு போர் தொடங்கிய பின் இஸ்ரேல் நடத்துகின்ற மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.\nTags attack Iran Israel Syria இஸ்ரேல் ஈரான் சிரியா தாக்குதல்\nPrevious ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சி: ஈபிஎஸ் ஆட்சி குறித்து திண்டுக்கல் சீனிவாசன்\nNext ரஜினியால் வெற்றித்தை நிரப்ப முடியும்\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்ப��\n1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/intermediate-ban-sell-drugs-online-high-court", "date_download": "2019-08-21T12:47:36Z", "digest": "sha1:IG6L5ETMP5JNAYAUJTOYHQ7RYKKGLQOV", "length": 9663, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆன்லைனில் மருந்துகள் விற்க இடைக்காலத்தடை- உயர்நீதிமன்றம்!! | Intermediate ban to Sell Drugs Online - High Court!! | nakkheeran", "raw_content": "\nஆன்லைனில் மருந்துகள் விற்க இடைக்காலத்தடை- உயர்நீதிமன்றம்\nதமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை தடைவிதிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளார்.\nஆன்லைனில் விற்பனையாகும் மருந்துகளில் காலாவதி மற்றும் போலி மருந்துகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டு இல்லாமல் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என கூறி தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த இடைக்காலத் தடை உத்தரவை விதித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹைட்ரோ கார்பன், தேசிய மருத்துவ மசோதாவை கண்டித்து புதுச்சேரி, கடலூரில் ஆர்ப்பாட்டம்\nவயிற்று வலிக்கு மெடிக்கலில் மாத்திரை... பள்ளிமாணவன் உயிரிழப்பு\nதாய் மகன் உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம்\nகோடீஸ்வரனை பிச்சைக்காரனாக்கிய பிரபல டாக்டர்\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எர��த்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/13534-norway-about-kashmir-issue", "date_download": "2019-08-21T12:25:14Z", "digest": "sha1:3SACMQDDKNM2AHWEH377XJOIHJLHS756", "length": 7921, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "3 ஆம் நபர் உதவியின்றி காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்! : நோர்வே", "raw_content": "\n3 ஆம் நபர் உதவியின்றி காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்\nPrevious Article ஜப்பானின் Kyushu தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nNext Article தாயகம் திரும்பினால் குடும்பத்தினர் கொன்று விடுவர் : தாய்லாந்தில் கதறும் சவுதி பெண்\n3 ஆவது தரப்பு உதவியின்றி காஷ்மீரில் நிலவும் பதற்ற நிலையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என நோர்வே பிரதமர் எர்னா சொல்பெர்க் என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநோர்வேயின் முன்னால் பிரதமர் க்ஜெல் மாக்னே பொண்டெவிக் என்பவரது காஷ்மீர் விஜயமும் அவரின் தனிப்பட்ட அணுகுமுறைகளைப் பொறுத்து இருந்தது என்றும் எர்னா தெரிவித்துள்ளார்.\nதிங்கட்கிழமை நியூடெல்லியில் இருந்து அவர் ஊடகப் பேட்டிக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய வல்லமை உடைய நாடுகள். எனவே அவற்றுக்கிடையே உள்ள பிரச்சினையை அல்லது பதற்றத்தை வெளியில் உள்ள சக்தி ஒன்றின் துணையின்றி தணிக்கவும் அவற்றால் முடியும் என்றும் கூறினார். மேலும் மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பில் எமது உதவியை யாரும் நாடினால் ஒழிய நாம் யாருக்கும் உதவச் செல்லப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கடந்த வருடம் நவம்பரில் பொண்டேவிக் இனது சந்திப்பில் தமது பங்கு இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப் படுத்தியுள்ளார். பொண்டேவிக் தனது விஜயத்தின் போது மூத்த பிரிவினைவாதத் தலைவர்களான சையட் ���லி கீலானி மற்றும் மிர்வாயிஸ் உமெர் ஃபரூக் ஆகிய இருவரையும் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நோர்வேயின் பிரதமர் எர்னா 3 நாள் விஜயமாக ஜனவரி 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இந்தியாவை வந்தடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article ஜப்பானின் Kyushu தீவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nNext Article தாயகம் திரும்பினால் குடும்பத்தினர் கொன்று விடுவர் : தாய்லாந்தில் கதறும் சவுதி பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518238", "date_download": "2019-08-21T12:45:34Z", "digest": "sha1:2WPTOA7WHBZDPPH4OBAV4TRI6FCW52TU", "length": 9053, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை 10 நாட்கள் நீட்டிக்ககோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Court of Appeal dismisses Kanchippuram petition - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை 10 நாட்கள் நீட்டிக்ககோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன வைபவத்தை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அத்திவரதர் தரிசனத்தை 10 நாட்கள் நீட்டிக்கப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று அறநிலைய துறை அமைச்சர் அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில் தரிசனத்தை நீட்டிக்க கோரிய வழக்கை ஏற்கமுடியாது. மனுதாரரு���்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்.தரிசனத்தை நீட்டிக்கக்கோரி பொது நல வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும் என்றார். அப்போது, மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதர் சென்னை உயர் நீதிமன்றம்\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம் மீது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வருமானவரி வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம்\nசென்னை வேப்பேரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து: 3 பேர் காயம்\nஒரே வளாகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு பள்ளிகளின் பொறுப்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியிரிடம் ஒப்படைப்பு: பள்ளிக்கல்வித்துறை\nபெற்ற மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக முன்னாள் கணவர் மீது பொய் புகார்..: பெண்ணின் மீது வழக்குப்பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/03/6.html", "date_download": "2019-08-21T12:27:33Z", "digest": "sha1:BEBFGOWVO7APVYYTECNU36F7SMVAYUVG", "length": 19759, "nlines": 244, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நான் கெட்டவன்! - பாகம் -6", "raw_content": "\nகுழப்பத்துடன் வீட்டில் நுழைந்த என்னைப்பார்த்து என் மனைவி,\n\"என்னங்க, ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க\n\"என்னன்னு சொல்லுங்க. ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா\n ஏன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு\"\n\"ஆபிஸுக்கு போன் பண்ணினா. நாளைக்கு அவளுக்கு பிறந்த நாளாம். அதன���ல நான் அவ வீட்டுக்கு வரணுமாம். அவ எனக்கு ஏதோ சர்ப்ரைஸா பரிசு குடுக்கப்போறாளாம்\"\n\"ஏண்டி, இதுக்கு எல்லாம் ஏன் போறீங்கன்னு கேட்க மாட்டியா\n\"ஒரு வயசுப்பொண்ணு. அடிக்கடி வீட்டுக்கு வர்றா. போன்ல பேசுறா. வீட்டுக்கு கூப்பிடுறா, உனக்கு என் மேல ஒரு சந்தேகமும் வராதா\n உங்களால எனக்கு எந்த துரோகமும் செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும்\"\n\"அது அப்படித்தான். விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது\"\n\"என் மேலே அவ்வளவு நம்பிக்கையா\n\"ஆமாம். ஒரு பேச்சுக்கு நான் உங்கள் மீது சந்தேகப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்களும் என் மேல் சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது அல்லவா என்றாவது என்னை அந்த கோணத்தில் நீங்கள் பார்த்ததுண்டா என்றாவது என்னை அந்த கோணத்தில் நீங்கள் பார்த்ததுண்டா இல்லையே நீங்கள் காலையில் ஆபிஸ் சென்றால் திரும்பி மாலையில் வருகின்றீர்கள். எவ்வளவு நம்பிக்கையுடன் என்னை விட்டுவிட்டு செல்கின்றீர்கள். நான் என்ன செய்கிறேன் என்றோ, யாருடன் பேசுகிறேன் என்றோ, என்றாவது கேட்டதுண்டா எத்தனை நம்பிக்கை என் மேல். கணவனோ மனைவியோ ஒருவர் மேலெ ஒருவர் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் யாருக்கும் யாரும் துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராதுங்க\"\nஎன்றவளை அதற்கு மேல் பேசவிடாமால் அப்படியே சுவர் அருகே தள்ளி இரு கைகளாலும் அவள் தலையை ஏந்தி, அவள் கண்களை நேருக்கு நேராக சந்தித்து, அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டேன். காமம் கலக்காத முத்தம் அது. அன்பும் பாசமும் கலந்த முத்தம் அது. நெகிழ்வான முத்தம் அது. மென்மையான முத்தம் அது.\nசில சமயம் இப்படிப்பட்ட முத்தங்களே எனக்கு போதுமானது. உடலும் உடலும் சேரும்போது உச்சக்கட்டத்தில் ஏற்படும் இன்பத்தைவிட, இந்த மாதிரியான முத்தம் என்னை பரவச நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. எல்லா சமயங்களிலும் இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. இருவரின் மனமும் ஒரே நிலையில் இருக்கையில், உண்மையான, கபடமில்லாத, அன்போடு நெருங்குகையில் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்படுகிறது. அப்போது உடல்கள் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கும் பாருங்கள், அதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே முடியும்.\nஇது போல் மனைவி அன்னியொன்யமாக எல்லோருக்கும் அமைந்து விட்டால் நாட்டில் ஒரு கற்பழிப்பு சம்பவமோ, விவாகரத்தோ, வரதட���சணை கொடுமையோ எதுவுமே நடக்காது.\n ஆனாலும் அனுவின் அருகாமை ஒருவித கிளர்ச்சியை கொடுக்கிறதே ஏன் என்ன காரணம் ஒருவேளை நான் என் மனைவியிடம் உண்மையாக இல்லையோ\nஎன்னை தன் செயலால் புரியவைத்துவிட்டாள் என் தர்மபத்தினி. நான் என்னை சரி பண்ணிக்கொள்ள வேண்டிய தருணம் இது. என் மனதில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்த வேண்டிய தருணம் இது.\nஎவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் எனத் தெரியவில்லை. போன் மணி ஒலிக்கவே ஓடிச்சென்று எடுத்தேன்.\n\"சார், நான் அனு பேசறேன்\"\n என நினைக்கையில் என் மனைவி அருகில் வந்து சைகையால் அருகில் வந்து,'யார்' என்றாள்.\n'அனு' என்றேன் மெல்லிய குரலில், அவள் பேசுங்கள் என ஜாடைக்காட்டவே,\n\"சார், நாளைக்கு வந்துடுவீங்க இல்ல\"\n\"வந்துடறேன். அதான் அப்பவே சொன்னேனே வறேனு\"\n\"இல்லை சார், எதுக்கும் இன்னொரு தடவை கேட்டுக்கலாமேன்னுதான்\"\n\"சார், நீங்க எதுவும் பரிசு தர வேணாம். நான்தான் உங்களுக்கு பரிசு தருவேன். அது உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பரிசாக இருக்கப்போகிறது. அந்த மாதிரியான பரிசு வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு முறைதான் கிடைக்கும். இன்னொரு முறை நினைத்தாலும் கிடைக்காது. அதனால் வந்துவிடுங்கள். நான் கொடுக்கப்போகும் பரிசு உங்கள் மனைவிக்கு நிச்சயம் பிடிக்காது. எந்த மனைவியும் அதை விரும்ப மாட்டாள். அதனால், தயவு செய்து நீங்கள் மட்டும் வாருங்கள்\" என்று சொன்னவள் என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டாள்.\nமீண்டும் என்னை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டாள்.\n\"அதான் ஏற்கனவே சரின்னு சொல்லிட்டீங்களே\"\n\"அதான் ஏதோ மறக்கமுடியாத பரிசுனு ஞாபகப்படுத்தினா\"\n\"இது என்ன புதுசா இருக்கு. நாமதான பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு பரிசு தரணும். இது என்ன புதுசா இருக்கு. இந்த காலத்து பெண்களே இப்படித்தான். எதையும் புரிஞ்சுக்க முடியாது\" என்று சொல்லி அவள் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.\nநான் தான் புழுவாய் துடித்தேன். என்ன சொல்கிறாள் இவள் மறக்க முடியாத பரிசு என்கிறாளே மறக்க முடியாத பரிசு என்கிறாளே ஒரு வேளை அதுவாக இருக்குமோ ஒரு வேளை அதுவாக இருக்குமோ நினைக்கையிலேயே மனம் ஜிவ்வ் என்று ஆனது, ஆனால் மனைவின் நினைவு வரவே புஸ்ஸ் என்றாகிப்போனது.\nமீண்டும் என் மனம் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தது. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை மீண்டும் அசைப்போட���டேன்.\nமனதில் மீண்டும் மீண்டும் தோன்றிய ஒரே விசயம்,\nநீண்ட நேர சிந்தனைக்குப் பின் மனைவி சாப்பிடக்கூப்பிடவே, சகஜ நிலைக்குத் திரும்பினேன்.\nஇரவு. பக்கத்தில் பார்த்தேன். மனைவி நன்றாக உறக்கத்தில் இருந்தாள். நான் தான் தூக்கம் வராமல் 'என்ன பரிசாக இருக்கும்' என்ற சிந்தனையில் புரண்டு புரண்டு படுத்தேன்.\nஅனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்\n//அனுவை போன்ற பெண்களை நினைத்தாலே பயமாகத் தான் உள்ளது தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள் தயவாக அவள் வீட்டு விருந்துக்கு தனியாக செல்லாதீர்கள்\nகதையின்படி நான் போய்த்தான் ஆக வேண்டியுள்ளது.\nவருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஜோசப்பின் பாபா.\nவருகைக்கிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர் நாடோடி.\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nஎன் வலது கண் துடித்தது\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nபெண் ரசிகர்கள் ரசிக்கும் அஜித்தின் 10\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nமிக்ஸர் - 10.08.09 - சிறுகதை போட்டி முடிவு பற்றி...\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=srinisha", "date_download": "2019-08-21T12:01:50Z", "digest": "sha1:OCNW52UOWKZQ7ONPZ5UIIZ6MJFPUIGRP", "length": 14513, "nlines": 138, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Srinisha", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.\nஇப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.\nவருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.\nஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்\nபைனல்ஸ் வரை தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள் இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.\nஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்\nTags: Srinisha, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் டீவி, ஸ்ரீநிஷா\nஅதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…\nஅமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…\nபதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…\nஇந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்\nஅல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு குறைவாகவே இருக்கும்.\nஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே ��ிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.\nஇன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.\nஇருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது\nஅதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா\nமூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா\nஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.\nஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :\nமாமா மாமா மாமா – மற்றும் பல\nகொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\n(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/cricket/this-lad-has-gone-through-lot-wishing-him-a-speedy-recovery-rohit-sharma-mohammed-shami/", "date_download": "2019-08-21T12:13:03Z", "digest": "sha1:6S5JQVCDLBCGNULTAAQZU3MIAGRYTEDW", "length": 7202, "nlines": 49, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "முகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து !! - tamil.cricketaddictor.com", "raw_content": "\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nகிரிக்கெட்தற்போதைய கிரிக்கெட் செய்திMarch 25, 2018\nமுகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து \nமுகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து\nகார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள முகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த சில தினங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.\nஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது என்று அரம்பித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியை தீவிரவாதிகள் வரை தொடர்ப்பு படுத்தி குற்றம் சாட்டினார்.\nஹசீன் ஜஹான் வைத்த பிரதானமான குற்றச்சாட்டுகளுள் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது ஆகும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் ஊழல் தடுப்பு போலீஸாரும் நடத்திய விசாரணையின் முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு ஷமியை இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இணைத்தது.\nஇந்த பிரச்சனையில் இருந்து ஷமி விடுபட்டு இரண்டு தினங்கள் கூட ஆகாத நிலையில், ஷமி நேற்று டெஹ்ராடூனில் இருந்து டெல்லி திரும்பியபோது அவரது கார் விபத்துக்குள்ளானது.\nஅங்கிருந்தவர்கள் ஷமியை மருத்துவமனையில் டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஷமிக்கு அங்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது.\nசிறிய காயம் என்பதால் ஷமி அடுத்த இரு தினங்களுக்குள் ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி அணியில் இணைவார் என்று கருதப்படுகிறது.\nஇந்நிலையில் முகமது ஷமி விரைவில் குணமடைய இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இவர் சமீப காலமாக நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார், விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nநீங்களே சொல்லுங்க என்ன தான் பண்ணலாம்… ரசிகர்களிடம் உதவி கேட்கும் கொல்கத்தா \nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nதென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/15023618/Nagaraj-interview.vpf", "date_download": "2019-08-21T11:55:20Z", "digest": "sha1:4AL7LW2LDHLM4XBYDAZIUJWWZLWI6DBF", "length": 13270, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nagaraj interview || பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சிஅ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சிஅ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் பேட்டி + \"||\" + Nagaraj interview\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சிஅ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் பேட்டி\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் கூறினார்.\nபொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பொள்ளாச்சி அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் மது பாரும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது.நாகராஜுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்ய கோரி போராட்���ங்கள் நடந்து வருகின்றன.\nஇந்தநிலையில் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.\nஅந்த மனுவில் கூறி இருப்பதாவது:-\nவீடியோவில் இருப்பது நான் அல்ல\nபொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் என்னை பிடிக்காத சிலர் சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nவேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவை காட்டி நான் அதில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இதனை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.தி.மு.க.வில் பொள்ளாச்சி நகர பாசறை துணைச்செயலாளராக முன்பு இருந்தேன். இப்போது அந்த பதவியில் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மது பார் நடத்தி வந்தேன். இப்போது நான் பார் நடத்தவில்லை. சேதப்படுத்தப்பட்டது எனது பார் இல்லை.\nஇந்த வழக்கில் கைதான 4 பேர் எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியாது. பாலியல் வன்முறை சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. சென்னையில் கடற்கரைக்கு வந்தவர்கள் கண்ட அதிசயம்: இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கடல் அலைகள் காரணம் என்ன\n2. மகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n3. ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: கூடுதலாக 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான சேர்க்கை : 126 மருத்துவ மாணவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்-பதில் அளிக்க உத்தரவு\n5. 2-வது மாடியில் இருந்து குதித்து வியாபாரி சாவு வேதனையில் தாயும் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/65076-underarms-solutions.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-21T12:43:01Z", "digest": "sha1:OHC2HAZYLQGORHFYG4PZYZRJIDSRD4N3", "length": 14932, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "அக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்... | underarms solutions", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅக்குள் கருமை அடியோடு நீங்க இயற்கை வைத்தியம்...\nபெண்களுக்குரிய பிரச்னைகளில் ஒன்று உடலில் ஆங்காங்கே உண்டாகும் கருமை. மறைவான இடங்களில் காற்று படாததால் அந்த இடங்களில் வெளிவரும் வியர்வை அங்கேயே தேங்கி அழுக்குகள்,கிருமிகளை உண்டாக்கி அதிகமாக்கி கருமையை உண்டாக்கி விடும்.\nபாவாடை அணியும் இடத்தில் கருமை, கழுத்தின் பின்பகுதியில் கருமை, அக்குளில் கருமை, பிரேஸியர் பட்டையால் விழும் கருமை இவை யெல்லாம் முக்கிய பிரச்னையாக நினைக்கும் பெண்கள் இயற்கை முறையில் கருமையை வெள்ளையாக்க முடியும்.\nடீன் ஏஜ் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியவே விரும்புகிறார்கள். ஆனால் அக்குள் பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தாலும் அந்த இடத் தில் மட்டும் உண்டாகும் கருமையால் வெளியிடங்களில் அவதிப்படுகிறார்கள். அக்குள் பகுதியில் கருமையை நீக்க என்ன செய்யலாம்\nஅக்குளில் இருக்கும் கருமையை எந்தவித செயற்கைப் பூச்சுகளையும் கொண்டு போக்க முடியாது ஆனால் இயற்கை முறையில் நீக்கலாம். மாதம் இருமுறையேனும் அக்குளில் இருக்கும் முடிகளை முழுவதுமாக நீக்க வேண்டும்.பிறகுதான் கருமையைப் போக்க முடியும்.\nதினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி சர்க்கரை தோய்த்து அக்குளில் ஸ்க்ரப் போல் மசாஜ் செய்து பத்து நிமிடங்���ள் கழித்து குளித்து வந்தால் நாளடைவில் கருமை மறையும்.\nசாறு நிறைந்த எலுமிச்சையை பாதியாக வெட்டி அந்தச் சாறை பஞ்சில் தோய்த்து அக்குளில் தேய்த்து குளிக்கலாம். எலுமிச்சையில் ஆன்டி- செப்டிக், ஆன்டி- பாக்டீரியல் இருப்பதால் இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கும் வல்லமையைக் கொண்டது. இதனால் கருமை சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.\nவீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் நன்றாக பழுத்த தக்காளியை வட்டமாக வெட்டி மசாஜ் செய்யலாம். நாள் ஒன்றுக்கு 4 லிருந்து 5 முறை இப்படிச் செய்துவந்தால் தக்காளியால் கருமை மறைந்து அக்குள் பளிச்சென்று இருக்கும். அதே போன்று ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து பிறகு பாசிபருப்பு மாவால் தேய்த்து குளிக்கலாம்.\nகற்றாழை சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும் அருமையான அற்புதமான மூலிகை. கற்றாழை நுங்கை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் கருமை மறையும். வியர்வை துர்நாற்றம் இருந்தால் அவையும் மறைந்துவிடும்.\nகெட்டி பசுந்தயிருடன் ஒரு டீஸ்பூன் கடலை மாவு கலந்து கருமையாக இருக்கும் இடத்தில் பேக் போட்டு, அரைமணி நேரம் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவிய பிறகு மாய்ச்சரைஸர் போடவும். வாரம் நான்கு நாட்கள் இப்படி செய்துவந்தாலே சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து செல்களுக்கு உயிரூட்டும்.\nஅக்குளைப் போன்றே இடுப்பில் இருக்கும் கருமை, கழுத்தில் இருக்கும் கருமை, பிரேஸியர் கருமை என எல்லா கருமைகளையும் போக்க மேற் சொன்ன இயற்கை வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதும்.அனைத்தும் கருமைகளும் மறைந்து சரும நிறத்தை பொலிவோடு வைத்திருக்கும். முடிகளை அவ்வப்போது நீக்கி கருமை மறைய செய்தாலே போதும். வியர்வை நாற்றங்கள் உண்டாகாது. தேவையற்ற நறுமணமிக்க வாசனை திரவியங்களை அடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அதோடு...\nதொடர்ந்து 2 வாரம் கடைப்பிடித்தாலே போதும். கருமை மறைந்து ஸ்லீவ் லெஸ் உடைகளை இளம்பெண்களை மகிழ்ச்சியாகவே அணியலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅழகாவும் ஆரோக்யமாவும் இருக்கணும்னா ஆயில் புல்லிங் பண்ணுங்க...\nமாதவிடாயின்போது சந்திக்ககூடிய வலிகளை போக்கும் வழிமுறைகள்\nஇறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப��பிட்டால் விஷமா\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅல்சரைத் தடுக்கும் பீட்ரூட் சாறு...\nபாதங்களில் வீக்கமா என்ன செய்யலாம்...\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/250-cc-and-above+bikes-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Auto&utm_content=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%20250%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:07:24Z", "digest": "sha1:M2FPKEV4JC2Y63GNHBNVCEVLZOTIIQKT", "length": 25932, "nlines": 769, "source_domain": "www.pricedekho.com", "title": "250 சி அண்ட் பாபாவே பிக்ஸ் விலை 21 Aug 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n250 சி அண்ட் பாபாவே பிக்ஸ் India விலை\nIndia2019 உள்ள 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 175 மொத்தம் 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ராயல் என்பீல்ட் கிளாசிக் கிறோமே ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ்\nவிலை 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பிக் டாக் கஃ௯ ரெட் சோப்பேர் 111 Rs. 64,80,724 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ராயல் என்பீல்ட் புளொட் 350 ட்வின்ஸ்பர்க் Rs.1,00,944 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ஹீரோ மோட்டோகார்ப் 250 சி அண்ட் பாபாவே Bikes Price List, ஹோண்டா 250 சி அண்ட் பாபாவே Bikes Price List, பஜாஜ் 250 சி அண்ட் பாபாவே Bikes Price List, யமஹா 250 சி அண்ட் பாபாவே Bikes Price List, டிவிஎஸ் 250 சி அண்ட் பாபாவே Bikes Price List\nIndia2019 உள்ள 250 சி அண்ட் பாபாவே பிக்ஸ்\nராயல் என்பீல்ட் கி... Rs. 161579\nராயல் என்பீல்ட் ஹி... Rs. 201355\nராயல் என்பீல்ட் கி... Rs. 162851\nசுசூகி ஹயபுஸா... Rs. 1477939\nஉம ரெனெக்டெ கமாண்ட... Rs. 190159\nராயல் என்பீல்ட் பு... Rs. 100944\n250 சி அண்ட் பாபாவே\nரஸ் 90000 90001 அண்ட் பாபாவே\n100 சி அண்ட் பேளா\n250 சி அண்ட் பாபாவே\n10 கம்பில் அண்ட் பேளா\n10 கம்பில் டு 20\n20 கம்பில் டு 30\n30 கம்பில் டு 50\nராயல் என்பீல்ட் கிளாசிக் 500\nராயல் என்பீல்ட் கிளாசிக் கிறோமே\nராயல் என்பீல்ட் கிளாசிக் டெஸெர்ட் ஸ்டார்ம்\nராயல் என்பீல்ட் கிளாசிக் ஸஃயூடிரோன் ப்ளூ\nராயல் என்பீல்ட் கிளாசிக் 500 ஸ்டெப்களைத் பழசக்\nராயல் என்பீல்ட் ஹிமாலயன் ஸ்லேட்\nராயல் என்பீல்ட் கிளாசிக் 350\nராயல் என்பீல்ட் கிளாசிக் 350 குணமேட்ச்ல க்ரெய்\nகட்டம் ரிக் 390 ஸ்டட்\nகட்டம் 390 டுகே 2018 ஸ்டட்\nஉம மோட்டோரிசைஸ் ரெனெக்டெ கமாண்டோ ஏபி\nராயல் என்பீல்ட் புளொட் 350\nராயல் என்பீல்ட் புளொட் 350 ட்வின்ஸ்பர்க்\nராயல் என்பீல்ட் புளொட் 350 எலக்ட்ரிக் ஸ்டார்ட் எஸ்\nமஹிந்திரா மோஜோ ஸ்ட் 300 ஸ்டட்\nடிவிஎஸ் அப்பாச்சி ர்ர் 310\nடிவிஎஸ் அப்பாச்சி ர்ர் 310 ஆபிஸ்\nஹாலே டேவிட்சன் ஸ்ட்ரீட் 750\nஹாலே டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஸ்டட்\nகவாஸாகி நிஞ்ஜா 300 ஆபிஸ் கேரட் எடிஷன்\nஹாலே டேவிட்சன் ஐயன் 883\nஹாலே டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் ஐயன் 883 ஸ்டட்\nடுகாட்டி சிஸ்ரம்ப்ளேர் பிலால் த்ரோட்ட்லே\nடுகாட்டி சிஸ்ரம்ப்ளேர் கஃபே ரெஸ்ற்\nபஜாஜ் பல்சர் ர்ச௪௦௦ ஸ்டட்\nயமஹா யஸ்ப் ரஃ௩ ஸ்டட்\nகவாஸாகி நிஞ்ஜா 650 ஸ்டட்\nகவாஸாகி நிஞ்ஜா 650 கேரட் எடிஷன்\nகவாஸாகி நிஞ்ஜா ஹ௨ ஸ்டட்\nகவாஸாகி நிஞ்ஜா ஹ௨ கார்பன்\nட்ரீம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ரஸ்\nட்ரீம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/recommendation-this-week-vehicle-maintenance-in-rainy-days", "date_download": "2019-08-21T11:54:22Z", "digest": "sha1:5HW4KNU4D6QL66J2MKMAWLG4SH5PCPEJ", "length": 5886, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 August 2019 - பரிந்துரை: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு | Recommendation: This week... vehicle maintenance in rainy days", "raw_content": "\nவிஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்\n“மைக் பிடிக்க ஆசை இருக்கு\n“அப்பா முதன் முறை அழுதார்\nஅ.தி.மு.க - வில் சலசலப்பு இல்லை; கலகலப்புதான்\nபோரிஸ் என்னும் புதிய ரட்சகர்\nஇறையுதிர் காடு - 35\nபரிந்துர���: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு\nடைட்டில் கார்டு - 7\nவாசகர் மேடை: நீங்க ரெடி; நான் ரெடியில்ல..\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 40\nஆன்லைன்... ஆஃப்லைன் - 12\nநான் விளையாடியிருந்தால் இந்திய அணி ஜெயித்திருக்கும்...\nபரிந்துரை: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு\n‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் மாருதி சுஸூகி டீலரின் கார்ப்பரேட் மேனேஜர் விமல்நாத்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA/", "date_download": "2019-08-21T12:05:19Z", "digest": "sha1:NRMDCCO42PZTVU2Y4B2R7DGPUT4G6GZV", "length": 3572, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2", "raw_content": "\nHome / Fiction and Literature Books / கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2\nகல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2\nஇராஜபுத்திரர்களைப் பற்றியும், மொகலயர்களைப் பற்றியுமே சரித்திரக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரம் பற்றி எழுதப்பட்ட வரலாற்றுத் தொடரின் தொகுப்பு இந்நூல். பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற தலைவரான மாமல்லர் 9 ஆண்டுகள் பிரம்மப் பிரயத்தனம் கொண்டு சிவகாமியின் சபதத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதை நம்முன் காட்சியாக விரிக்கிறது இந்நூல்.\nBe the first to review “கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2” Cancel reply\nஊமையன் கோட்டை\t தென்மாவட்ட பழமொழிகள்\nYou're viewing: கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2 ₹180.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1921-1930/1921.html", "date_download": "2019-08-21T11:10:59Z", "digest": "sha1:C5EA62WQPYBZ5FPFLMDPDEN56VNAQDE4", "length": 46521, "nlines": 722, "source_domain": "www.attavanai.com", "title": "1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1921 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | ���ிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச் சிந்து\nசுந்தரவிலாச யந்திரசாலை, மதராஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003137)\nபுலியூர்ச் சிதம்பரரேவண சித்தர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100059)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033314; 105326)\nநா. இலட்சுமணன் செட்டியார், கம்மெர்சியல் பிரஸ், ஈப்போ, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030629, 030630, 030994, 031129, 030631, 030632)\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 7, 1921, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018486, 023818, 023815)\nT. செல்வக் கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105316)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014076, 014611)\nசிவஞான முனிவர், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014651, 105996)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024867)\nஅர��ணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்\nதஞ்சை வேலாயுதப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001683)\nமறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம், 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011529, 011530, 003912)\nஅயனம்பாக்கம் ச. முருகேசமுதலியார், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015635)\nஆண்டிபட்டி சமஸ்தானத்தைச் சார்ந்த பெத்தாச்சி நகரம் ஸ்ரீ மரகத விநாயகர் மாலை\nஉறையூர் தே. பெரியசாமி பிள்ளை, விவேகபானு அச்சுக்கூடம், கரூர், 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057865)\nஔவையார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008901)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031426)\nஆத்மநாதன் அல்லது காந்திமதியின் காதல்\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகபட்டணம், பதிப்பு 2, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026048, 050147)\nஆத்ம போதமும் தத்துவ போதமும்\nஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், வாலஸ் பீரிண்டிங் ஹவுஸ், தஞ்சை, பதிப்பு 2, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013672, 013673)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105528)\nஆறுமுக சுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்\nநற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121358)\nஆஸவாரிஷ்ட கல்பம் என்னும் மதுவர்க்கம்\nகணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.9)\nஇங்கிலீஷ் - தமிழ் வித்தயா மாலிகை : முதல் வாசகம்\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், ஆர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023820)\nஜெ. சி. ஆலென், லாங்க்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.1)\nமகாத்மா காந்தி, பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, மொழி., கமர்சியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கோ, சென்னை, 1921, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004224, 020548, 020549, 027944, 102991)\nஇந்தியத் தாய்மாருக்குச் சொல்ல வேண்டிய சிறு விஷயங்கள்\nJ.H.லாசன், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, ச��ன்னை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105153)\nஇந்தியாவில் இஸ்லாம் நீதியும் இங்கிலீஷ் நீதியும்\nJ.K.R.சர்மா, வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017796)\nஇந்து தேசச் சரித்திரக் கதைகள்\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013290)\nஒய்.ஜி.போனெல், மெட்ராஸ் டயமண்ட் பிரஸ், சென்னை, 1921, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.5)\nஇராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம்\nமீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034725)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1921, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030574, 030658)\nஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026423, 046573)\nஇல்லறம் : ஒரு உபந்யாஸம்\nச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011123, 037939)\nஉயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை\nஅம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028081, 034386, 101483)\nஉலகநாதர், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005547)\nஎக்கிய பத்தினிகள் சரித்திரக் கீர்த்தனை\nகும்பகோணம் சேஷம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106492)\nஎக்ஞ பத்தினிகள் சரித்திரக் கும்மி\nஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், லக்ஷ்மிவிலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002810)\nஎண்பத்து நான்கு தாஸர்களில் ஒருவராகிய ஸ்ரீ கபீர்கமால் தாஸ் கீர்த்தனைகள்\nஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015828)\nகம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.6)\nஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி. எ. அஸரியா நாடார் அவர்கள் செய்த யுத்த சரித்திரச் சுருக்கம்\nசூ. ஆ. முத்து நாடார், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்ப��க்கோட்டை, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019207)\nவரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, கே. பழநியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1921, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016160)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105416, 107240)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031828)\nகந்தபுராணம் அசுர காண்டம் சூரபத்மனுக்கு காசிபர், மாயாதேவி, சுக்கிராசாரியர் செய்த உபதேசத் திரயம்\nராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீஜ் ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001629, 005212, 020015, 020016, 020017, 040044, 039055, 039056, 039057, 033191, 045658, 045659)\nஅருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004826, 046693, 014564)\nநடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்திட்டைக்குடி, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005304, 032302)\nஸரளாதேவி சௌத்ராணி, ஸதரன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107795)\nகருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை\nமு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049777)\nதே.அ.சாமி குப்புசாமி, ஜஸ்டிஸ் அ ச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012651, 101957)\nகல்பலதா அல்லது வெளிவராத இரகசியம்\nT.S.இராஜமய்யர், சாரதா விலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1921, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008162)\nS.துரைசாமி அய்யங்கார், மனோன்மணிவிலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049732)\nகல்வி : ஒரு நலந்தரும் வியாஸம்\nநவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006670)\nகளவழி நாற்பது : மூலமும் உரையும்\nபொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027517)\nவில்லிபுத்தூராழ்வார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005249)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005250)\nஉடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், ஆரியகான சபை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020562)\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.939-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025797)\nகும்பகோண க்ஷேத்திரம மகாமக மகாத்மியம் : ஓர் வியாஸம்\nK.P.பஞ்சாபகேசய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033969)\nகுருநாத சுவாமி கிள்ளைவிடு தூது\nஅ.வரதராஜ பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், பதிப்பு 2, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002735, 106460)\nசிவஞான முனிவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001657)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034221, 034222, 105465)\nதிருவள்ளுவர் வாசகசாலை, வேந்தன்பட்டி, பதிப்பு 2, 1921, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005292, 005293, 020037)\nகோகிலாம்பாள் கடிதங்கள், என்னும் இப்புதுக்கதை\nமறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058215)\nகோயிற் கலம்பகம் என்கின்ற திருவரங்கக் கலம்பகம்\nபிள்ளைப் பெருமாளையங்கார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012588)\nகௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1921, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108496)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037387, 037388, 040572)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105706)\nஇ. ராம.குருசாமிக் கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041363)\nசதுரகிரி மலையிலெழுந் தருளிய சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.825-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001952)\nபர்மா நாட்டுக்கோட்டை செட்டியார் அஸோஸியேஷன், இரங்கூன், 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049706, 049707)\nM.E.M.செய்யதிபுராஹிம், ராமர் பிரஸ், இரங்கோன், 1921, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026661)\nசிதம்பரம் நடேசர் அந்தாதி மாலை, போற்றிமாலை\nநற்றமிழ்விலாச அச்சியந்தி��சாலை, சென்னை, 1921, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005062)\nமெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011047, 047182, 047558, 101243, 101541)\nபிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006632, 006633, 006749)\nசிவக்ஷேத்திர விளக்கமும், சிவக்ஷேத்திராலய மஹோத்ஸவ உண்மை விளக்கமும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052098)\nசெங்காடு மாசிலாமணிக் கவிராயர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106983)\nசிறுவர்களுக்காக எழுதிய மஹா யுத்தக் கதை\nஆக்ஸ்போர்ட் யூனிவெர்ஸிடி பிரஸ், மதராஸ், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033764)\nஉபேந்திராசாரியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005271)\nசீதளியீசன் சிவகாமியம்மை யோகபைரவர் இவர்களின் பேரில் இயற்றப் பெற்ற கும்பாபிஷேகக் கீர்த்தனம், பலசந்தக்கும்மி, காவடிச் சிந்து\nசி.இராமசாமி அய்யர், மஹாலெட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011543, 106574)\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.3)\nசுண்ணம் 300க்கு சூஸ்திரச்சுருக்கம் 155 செந்தூரம் 300க்கு சுருக்கம் 50\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.6)\nசுந்தராம்பாள் அல்லது சிறை நீங்கிய சிறுமி\nகாஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019799, 042636)\nஅண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002312)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், ஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002369)\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.931-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025799)\nக.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003012)\nமாற்கு, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, சென்னை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022679)\nசா. வே. தைரியம், கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007115, 025774)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1921, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024227)\nசென்னை அவுட்லயின்ஸ் பூகோளப் பாடல்கள்\nC.K.நடேசய்யர், ஸ்காட்டபிராஞ்சு அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 7, 1921, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017032)\nசென்னை மீன் செய் குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்\nஜேம்ஸ் ஹோமெல், கவர்ன்மெண்டு அச்சு இயந்திரசாலை, சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018310)\nசைவ சமய விளக்க வினா விடையும் சைவ சமய ஆசௌச வினா விடையும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101745)\nசைவம் முதலிய ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்த லோக குரு ஸ்ரீ சங்கராசாரிய சரித்திரம்\nசைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038840)\nசொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடற் காவடிச்சிந்து திருப்புகழ் - முதல்பாகம்\nஇராஜவடிவேல் தாஸர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019073)\nசோதிடமாலை : நட்சத்திர பாத பலன்களைக் கூறும் மீன்கால் ஏசல் சோதிடத் தூது\nதிரிசிரபுரம் நாராயணசாமி பிள்ளை, கோள்டன் எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, மதராஸ், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045743)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030829, 009065)\nசோஷயோகி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020380)\nசி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026042)\nதி.ஈ.ஸ்ரீநிவாஸ ராகவாசாரியார், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020752, 100941)\nதணிகை யாண்டவர் கீர்த்தனையும் திருப்புகழும்\nதே.அ.முருகேச கிராமணி, பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1921, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எ���் 049581)\nபடிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002999)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/2015/01/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-08-21T11:44:54Z", "digest": "sha1:ZRMQBKWABR6YIVP6EIMWMHO54C4VH3UL", "length": 26881, "nlines": 242, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "வாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு →\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம் இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove )என்று சொல்வதே முற்றிலும் சரி ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove )என்று சொல்வதே முற்றிலும் சரி அது என்ன தூண்டல் சந்தேகம் வருகிறது இல்லையா.. மேலே படியுங்கள்..\nஇந்த தூண்டல் அடுப்பில், எரிவாயு அடுப்பை போல் தீ எரியாது அவ்வளவு ஏன், அடுப்பு மேலே சுட கூட செய்யாது.. ஆனாலும் , எல்லாவற்றையும் நிமிடங்களில் சமைத்து முடித்து விடலாம் அவ்வளவு ஏன், அடுப்பு மேலே சுட கூட செய்யாது.. ஆனாலும் , எல்லாவற்றையும் நிமிடங்களில் சமைத்து முடித்து விடலாம் அது என்ன மாயம் மாயமும் இல்லை , மந்திரமும் இல்லை எல்லாம் ஒரு கணக்கு தான் இந்த கணக்கை யாரு போட்டா என்று கடைசியில் கண்டிப்பாக சொல்கிறேன்.. கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் இந்த கணக்கை யாரு போட்டா என்று கடைசியில் கண்டிப்பாக சொல்கிறேன்.. கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் முதலில் தூண்டல் என்றால் என்ன முதலில் தூண்டல் என்றால் என்ன தூண்டல் அடுப்பு வேலை புரியும் மர்மம் என்னவென்று சற்றே விரிவாக நோக்குவோம்..\nதூண்டல் என்றால் தூண்டுவது. அதாவது மின்சார ஆற்றலால் அடுப்பானது இயக்கப்பட்டாலும் , அதன் மேல் வைத்து சமைக்கப்படும் பாத்திரங்களை சூடாக்க, வெப்ப ஆற்றலை அடுப்பானது, பாத்திரங்களின் மேல் தூண்டுவதால் இதன் பெயர் தூண்டல் அடுப்பு ஆயிற்று.\nஇது எப்படி வேலை செய்யுது என்று இப்போ பார்த்து விடலாம்.\n1. இந்த தூண்டல் அடுப்பின் அடியில் ஒரு செப்பு சுருள்(copper coil ) இருக்கும். இந்த செப்பு சுருள் வழியாக நம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் மாறுதிசை மின்னோட்ட மின்சாரம் கொடுக்கப்படுகிறது.\n2. அவ்வாறு இந்த செப்பு சுருளுக்கு மாறு திசை மின்னோட்டம் கொடுக்கப்பட்ட உடன் அவை மின்காந்தமாக(Electromagnet ) மாறி ஊசலாட்ட காந்த புலத்தை உண்டு பண்ணி விடுகிறது.\n3. ஊசலாட்ட காந்த புலம்(Oscillating Magnetic Field ) , கா���்த பெருக்கை உண்டாக்க , அக்காந்தப்பெருக்கு, அடுப்பின் மேலே வைத்திருக்கும் இரும்பு பாத்திரத்தின் அடியில் ஒரு சுழல் மின்னோட்டத்தை(Eddy Currents ) தூண்டுகிறது.\n4. அவ்வாறு தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தை தடுக்க இரும்பு பாத்திரம் தன் உயர் எதிர்ப்பை(High Resistance ) காட்ட , அவை வெப்ப ஆற்றலாக உருமாறி பாத்திரம் சூடாக ஆகிறது.\nதூண்டல் அடுப்பில் எல்லா வகையான பாத்திரங்களையும் உபயோகித்து விட முடியாது.. இரும்பு(Iron ) , உருக்கு இரும்பு(Steel ) ஆகியவற்றால் உருவாக்கிய பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க முடியும். செம்பு(Copper ) , அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இங்கே பிரயோஜன படாது\nஏன் என்றால் செம்பு , அலுமினியம் போன்ற உலோகங்கள் மின்சாரத்தை நன்றாக கடத்த கூடியது(Good conductor of electricity ). ஆனால் இரும்பு, உருக்கு இரும்பு போன்ற உலோகங்கள் மின்சாரத்தை மோசமாக கடத்த கூடியவை(Bad conductor of electricity ). அதனால் அந்த உலோகங்களில் மின்சாரத்தை கடத்த முயலும் போது அது தன்னுடைய உயர்ந்த எதிர்ப்பை(High Resistance ) காட்டும். அவ்வாறு உயர்ந்த எதிர்ப்பு காட்டும் போது அவை வெப்பமாக மாறி விடுகின்றன\nஉங்க வீட்டில் உள்ள எந்தெந்த பாத்திரங்களை உபயோகம் செய்யலாம் என்று உங்களுக்கு குழப்பம் நீடித்தால் , இந்த படத்தில் காண்பிப்பது ஒரு காந்தத்தை எடுத்து பாத்திரத்தின் அடியில் ஒட்டி கொள்கிறதா என்று நோக்குங்கள்.. காந்தம் பாத்திரத்தோடு ஒட்டி கொண்டால் அது தூண்டல் அடுப்பில் உபயோகிக்க ஏற்றது என்று நினைவில் கொள்ளுங்கள். மேலும், அந்த பத்திரத்தின் அடி தட்டையாக இருக்க வேண்டியது முக்கியம்\nதூண்டல் அடுப்பில் கிட்டத்தட்ட 90% தூண்டப்பட்ட வெப்பம் பாத்திரத்தின் வழியே உணவை சென்றடைந்து நிமிடத்தில் சமைக்கின்றது எரிவாயு அடுப்பில் 45% -55% வெப்பமே உணவை சென்றடைகிறது.இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் இந்த தூண்டல் அடுப்பை தயவு செய்து வாங்கி விடாதீர்கள், நீங்கள் இதய முடுக்கியை(Pace maker ) உங்கள் இதயத்தில் பொருத்தி இருந்தால் எரிவாயு அடுப்பில் 45% -55% வெப்பமே உணவை சென்றடைகிறது.இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் இந்த தூண்டல் அடுப்பை தயவு செய்து வாங்கி விடாதீர்கள், நீங்கள் இதய முடுக்கியை(Pace maker ) உங்கள் இதயத்தில் பொருத்தி இருந்தால் ஏனெனில் மின்காந்த இடையீடு (Electromagnetic Interference) ஏற்பட்டு , உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் \nமுடிவாக , யாரு இந்த கணக்கை போட்டிருப்பார்கள் என்று சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா.. அவர் வேறு யாரும் அல்லர் , ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்(James Prescott Joule ) தான் இவர் கண்டுபிடித்தது தான் சூல்விளைவு(Joule Effect ).அதாவது ஒரு கடத்தியில் (conductor ) மின்சாரம் பாயும் போது , வெப்பம் உருவாகும் என்பதை சொல்வது தான் சூல்விளைவு\nஇவர் இதை கண்டு பிடித்தது என்னவோ 150 வருடங்களுக்கு முன்னே, ஆனால் இப்போ சில வருடங்களாய் தான் இவரின் கண்டுபிடிப்பு தூண்டல் அடுப்பாய் நம் சமையலறைகளை அலங்கரித்து கொண்டிருக்கின்றன\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு →\n14 Responses to வாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\n7:00 பிப இல் ஜனவரி 20, 2015\nசூப்பர் அக்கா, இததான் எதிர்பார்த்தனான் அருமை\n8:07 பிப இல் ஜனவரி 20, 2015\n எவ்வளவு அற்புதமான கண்டுபிடிப்பு இல்லையா இதை எத்தனை பேர் வாசிப்பார்களோ தெரியாது இதை எத்தனை பேர் வாசிப்பார்களோ தெரியாது ஓரிருவர் பொறுமையோடு படித்து புரிந்து கொண்டால் சந்தோஷம் தான் 🙂 வருகைக்கு நன்றி\n8:14 பிப இல் ஜனவரி 20, 2015\nஉண்மைதான் அக்கா, எனக்கும் இந்த அறிவியல் பதிவுகள் எழுதும் போது, இதே சிந்தனை தான், எத்தனை பேர் படிபபர்களோ.. முடிந்தமட்டும், மனம் தளராமல் எழுதுங்கள் ப்ளீஸ் 🙂 எனது பக்கத்திலும் உங்கள் பதிவுகளை ஷேர் பண்ணியுள்ளேன். தேவை உள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும். 🙂\n7:15 முப இல் ஜனவரி 21, 2015\nஅதிக எதிர்ப்பார்ப்பும் வெப்பமாகி சாம்பலாகி விடுவதுண்டு…\n9:29 முப இல் ஜனவரி 21, 2015\n நீங்கள் சொல்வது உண்மை தான்…… வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி 🙂\n9:37 முப இல் ஜனவரி 22, 2015\nஎல்லாவற்றையும் கூறி விட்டு கடைசியாக வாங்காதீர்கள் என்றும் கூறி விட்டீர்கள்.\nஎனக்கு ஒரு சந்தேகம் மஹா மேடம்.தூண்டல் அடுப்பில் சமைக்கும் போது தண்ணீர் அடுப்பின் மேல் தவறுதலாக ஊற்றி விட்டால் மின்சாரம் தாக்குமா\n3:03 பிப இல் ஜனவரி 22, 2015\nஹா ஹா ஹா.. பிரபு சார் நான் வாங்காதீங்க என்று சொன்னது இதய முடுக்கியை தங்கள் இருதயத்தில் பொருத்தி இருப்பவர்களை நான் வாங்காதீங்க என்று சொன்னது இதய முடுக்கியை தங்கள் இருதயத்தில் பொருத்தி இருப்பவர்களை இந்த தூண்டல் அடுப்புக்கும், பாத்திரத்திற்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தொடர்பு இந்த காந்த புலம் தான்.. பாத்திரத்தின் அடியில் மட்டுமே சுழல் மின்னோட்டம் தூண்���ப்படுகிறது. அவ்வாறு தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தை, பாத்திரம் தன் உயர்ந்த எதிர்ப்பை காட்டுவதால் மின்ஆற்றல் முற்றிலும் வெப்ப ஆற்றலாக மாறி விடுகின்றது. அடுப்பின் மீது தண்ணீர் எதுவும் சிந்தினாலும் , தண்ணீர் சிந்தியது சிந்தியது போல, அடுப்புக்கும், அது உண்டாகிய வெப்பத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கும் இந்த தூண்டல் அடுப்புக்கும், பாத்திரத்திற்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தொடர்பு இந்த காந்த புலம் தான்.. பாத்திரத்தின் அடியில் மட்டுமே சுழல் மின்னோட்டம் தூண்டப்படுகிறது. அவ்வாறு தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தை, பாத்திரம் தன் உயர்ந்த எதிர்ப்பை காட்டுவதால் மின்ஆற்றல் முற்றிலும் வெப்ப ஆற்றலாக மாறி விடுகின்றது. அடுப்பின் மீது தண்ணீர் எதுவும் சிந்தினாலும் , தண்ணீர் சிந்தியது சிந்தியது போல, அடுப்புக்கும், அது உண்டாகிய வெப்பத்திற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கும்அதனால் மின்சாரம் எதுவும் தாக்குவதற்கு வாய்ப்பு இல்லைஅதனால் மின்சாரம் எதுவும் தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை அடுப்பும் சுடாது ஆனால் பாத்திரம் நன்கு சூடாக இருக்கும் 🙂\n5:45 பிப இல் ஜனவரி 25, 2015\nஇந்த வலைப்பதிவுத் தளம் உறுதியாக கவனிக்கப்படும். தொடர்ந்து சிக்சர் அடியுங்கள்.\n உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஆமாம் அண்ணா, எனக்கும் எல்லோரும் வந்து இந்த பதிவுகளை படித்து பயன் பெற வேண்டும் என்பதே ஆசை ஆமாம் அண்ணா, எனக்கும் எல்லோரும் வந்து இந்த பதிவுகளை படித்து பயன் பெற வேண்டும் என்பதே ஆசை ஏதோ ஒரு வழியில் மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது ஏதோ ஒரு வழியில் மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது தொடர்ந்து பல நல்ல பயனுள்ள பதிவுகளை பதிய வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிகிறது தொடர்ந்து பல நல்ல பயனுள்ள பதிவுகளை பதிய வேண்டும் என்ற ஆசை கொழுந்து விட்டு எரிகிறது உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணா 🙂\n5:30 பிப இல் ஜனவரி 28, 2015\nஎந்தவிதமான பாத்திரங்களை இந்த அடுப்பின் மீது வைக்கலாம் என்று எனக்கு எப்போதுமே சந்தேகம் தான். நீங்கள் பிரமாதமான ஒரு ஐடியா சொல்லியிருக்கிறீர்கள். என் பெண் இந்த அடுப்பை பயன்படுத்துகிறாள். நான் அவளிடம் இந்த பதிவை படிக்க சொல்லுகிறேன்.\nஎங்கள் வீட்டிலும் இந்த அடுப்பு வாங்க வேண்டு��் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பல சந்தேகங்களை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள். நன்றி மஹா\n10:30 முப இல் பிப்ரவரி 12, 2015\nஇன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் … மிகவும் உபயோகமான பல தகவல்கள் உங்கள் பதிவில் கொட்டிக் கிடக்கின்றன ….அனைத்தும் பயனுள்ள செய்திகள் ….பகிற்விற்கு நன்றி…வாழ்த்துக்கள்\n10:35 முப இல் பிப்ரவரி 12, 2015\n உங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி எனக்கு உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி 🙂\n11:17 முப இல் திசெம்பர் 30, 2015\nஉருக்கு இரும்பு(Steel ) ல் காந்தம் ஒட்டவில்லை.. பின் உபயோகிக்க உகந்ததா\n4:26 பிப இல் ஜனவரி 1, 2016\nநம் வீட்டில் நாம் உபயோகிக்கும் எவர் சில்வரால் ஆன அடி தட்டையான பாத்திரம் எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2019/06/blog-post_29.html", "date_download": "2019-08-21T11:55:56Z", "digest": "sha1:LYKRDFQTM22APMFNCIEE2BKQWZSHU3OL", "length": 49076, "nlines": 398, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: முன்னும் பின்னும் ....", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் வளமாக இருக்க வேண்டும் .\n2012 ஒரு நாள் காலை .\n4 மணி. எஸ்விபிசி காட்சி ஆரம்பித்து சுப்ரபாதம்,\nமக்கள் தொலைகாட்சி கந்த ஷஷ்டி கவசம்\nசங்கரா டிவி ஸ்ரீ கணேஷ் ஷர்மா பிரவசனம் எல்லாம் கேட்டு முடித்துக் கணினி திறந்து\nஉலகமெங்கும் உள்ள தமிழ் வலை உலகில்\nகருத்துக் களை மேய்ந்து, நம் பின்னூட்டங்களைப் பதிந்து\nசிங்கம் காப்பி குடித்து முடித்து ஹிந்துவை அலசி, எங்க பார்த்தாலும் கொலை கொள்ளை என்று தினசரி அலுப்ப��க் காட்டிவிட்டு,\nதோட்டத்தில் தன் செடிக் குழந்தைகளைக்\nகவனிக்கப் போகவும் என் உதவிக்கு வரும்,ராணி உள்ளே வரவும் சரியாக இருக்கும்.\nஇன்னாம்மா, பாப்பாவெல்லாம் பேசிடுச்சா. எப்படி இருக்காங்க எல்லாம்\nஇப்பவே பாத்திரம் எல்லாம் போட்டுடு,\nஆசுபத்திரிக்குப் போகணும், முதுகெல்லாம் வலிக்குது என்றதும் ,\nநாளைக்குப் பார்த்துக்கலாம் என்று சொல்லி என் குளியல்,கடவுள் உபாசனை\nஎல்லாம் முடிக்கவும் ,சிங்கம் இரண்டாம் காப்பி\nகாப்பி கொடுக்கும் போதே சொல்வார், எங்க போகணுமா லிஸ்ட் போட்டுக்கோ,\nஎத்தனை மணிக்குன்னு சொல்லு ,அப்புறம் மாறக்கூடாது.\nஇப்ப எப்படிப் போகிறது,சமையல் மாமி வரணும்,\nஇஸ்திரிக்குக் கொடுக்கணும், துணிகளை மாடியில் உலர்த்தணும் பத்தரையாவது ஆகும்//\nசரி என் மிச்ச வேலைகளை பார்க்கிறேன்.\nஅப்படியே காயலான் கடைக்குப் போய்விட்டு வருவேன். தேடாதே,, 1 மணி ஆகும் //\nவந்துடுங்கோ. எனக்கும் கொஞ்சம் பணம் எடுக்கணும் செக் தரேன் என்று கொடுப்பேன்.\nஎல்லோரும் அவரவர் வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப மீண்டும் கணினி, ரேடியோ மிர்ச்சி என்று\nநல்ல பசி எடுக்கும் போது,,,, சிங்கம் வராது.\nசமையலில் தனக்குப் பிடித்ததை மட்டும் சாப்பிட்டுவிட்டு மத்திய ஒய்வு எடுத்துக் கொள்வார்.\nமீண்டும் 3 மணி அளவில் என்ன போகலாமா என் வேலையைப் பார்க்கட்டுமா என்பார் .\nஇஸ்திரி செய்து துணிகள் வாங்கி வைக்கணும், ஒரு கதை\nஇன்னும் ஒரு மணி நேரத்தில போகலாமா என்பேன்.\nஏம்மா கரெக்ட்டா நான் ஜிம் போகிற நேரம் உனக்கு,மருந்து,மல்லிப்பூ ,ராகவேந்திரர் எல்லாம்\nபோகணுமா. ஆறு மணிக்கு வரேன்// என்று கிளம்பிவிடுவார்.\nஆறு மணிக்கு வரும்போது கூடவே வால் மாதிரி இரண்டு நண்பர்கள் வந்துவிடுவார்கள்.\nஆண்ட்டி சவுக்கியமா. அங்கிள் இன்னிக்கு எவ்வளவு வெயிட் தூக்கினார் தெரியுமா என்று பேச உட்கார்ந்து விடுவார்கள்.\nஅவனுக்கு காப்பி கொடு என்று குளிக்கப் போவார்.\nஎப்படி ஆண்ட்டி பொழுது போகிறது உங்களுக்கு.\nஅவராவது நிறைய வெளியில் போகிறார் .\nநீங்கள் சிரியல் பார்த்துப் பொழுது கழித்து விடுவீர்களா என்று அந்தப் பிள்ளை கேட்கும்.\nமேலேயிருந்து குரல் வரும் ஆண்ட்டிக்கு நேரமே கிடையாதுப்பா.\nதினம் 24 மணி நேரமும் வேலைதான் என்று சிரிக்கும் சத்தம் கேட்கும்.\nஆமாம்ப்பா அசட்டுக்கு அறுபத்தி நாழியும் வேலைன்னு ���ங்க மாமியாரே சொல்லி இருக்கார் என்பேன் நானும் சிரித்தபடி.\nஇனிமேல் இந்த மாலைப் பொழுதில் அவரை வண்டி எடுக்கச் சொல்ல முடியாது.\nநாளை பார்க்கலாம் என்ற முடிவுடன்,எழுதி வைத்த லிஸ்ட்டில் தேதியை மாற்றுவேன்.\nஅவைகளும் இனிய நாட்கள் தான்.\nநினைவுகளை வைத்துதான் பலரது காலம் கடந்து போகிறது அம்மா...\nகண்ணில் நீர் வந்துவிட்டது. என்றாலும் இனிய நினைவுகள், இனிய நினைவுகளே\nஆம்... அந்த இனிய நாட்கள். அந்தக் குரல் உங்களுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதை டைப் அடிக்கும்போது யதேச்சையாக பாஸ் நீங்கள் கொடுத்த ஆஞ்சநேயரை எடுத்துக்காட்டுகிறார்.\nஇருக்கும் வரை நினைவுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் மிக அன்பான\nஇனிய காலை வணக்கம். கணினி சரியாகி விட்டதா.\nநானும் வேறு என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன்.\nஅவரையும்,வீட்டையும் சுற்றித்தான் மனம் செல்கிறது.\nபரவாயில்லை எவ்வளவோ தேறிவிட்டேன் மா.\nவல்லிம்மா, இங்கேயும் அப்படித்தான், அங்கேயும் அப்படித்தான் என்று\nஎல்லோர் வீட்டிலும் நடப்பதை தாய்க்குலத்தின் கருணையோடு சொல்லி விட்டீர்கள்.\nஅப்பா பேப்பர் படிக்கிறார், அம்மா சமையலறையில், அண்னன் டிவி கிரிக்கெட் மேட்சில், அக்கா கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டு...\nநான் பார்த்த வரையில், எப்போதும் ஜிம் போகின்ற, ரெகுலராக நடைப்பயிற்சி செய்கின்றவர்கள் நிறைய நாட்கள் இருப்பதில்லை. இது எதனால் என்று தெரியலை. நானும் ரெகுலராக ஜிம், நடைப்பயிற்சி மேற்கொண்டவன் கடந்த 8 மாதங்களுக்குமேல் அவற்றைத் தவிர்த்துவிடுகிறேன்.\nமனதை இயக்க வைக்கும் இனிய நினைவுகள்...\nமனதில் எப்போது, எதை எடுத்தாலும், எதைப்பார்த்தாலும் நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் பின்னோடு.\nநெஞ்சு இருக்கும் வரை நினைவு இருக்கும்.\nகண்களின் ஓரம் கண்ணீர் துளிர்த்து விட்டது அக்கா.\nநினைவுகள் சுகமானவை, சில சமயம் சோகமானவை.\nநெகிழ்ச்சி தந்த நினைவுகள். ஒரே ஒரு முறை நானும் பால கணேஷும் உங்கள் இல்லத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தது இன்றைக்கும் இனிய நினைவாக....\nநங்க நல்லூர் வரச்சொல்லுகிறாரோ ஹனுமான் ஜி.\nஉங்கள் பாஸை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.\nஉண்மைதான் இன்று காலை எழுந்திருக்கும் போது அவர் குரல் கேட்டது.\nஆமாம் எல்லோர் வாழ்க்கையின் அங்கம் தான் இந்த ஒரு நாள்.\nஅதிர்ஷ்ட வசமாக எங்கள் ��ின்ன மகன் தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nஅவருக்காகாவே இன்னும் எழுத வேண்டும்.\nபடித்து விட்டு கருத்தும் சொல்கிறார்.\nChronicles of Narnia மாதிரி,நானும் ஏதோ எழுதுகிறேன்.\nநீங்கள் வந்து படித்ததே எனக்கு மகிழ்ச்சி.நன்றி.\nஅன்பு கரந்தையாருக்கு வணக்கம். தங்கள் தந்தையாரை பற்றி முனைவர் ஐயா\nஉங்கள் கருத்துக்கு மிக நன்றி.\nசில நாட்கள் மனது ரொம்ப அலை பாயும் ஏதாவது எழுதிவிட்டால்\nஇவர் சிகரெட்டை நிறுத்த ஜிம் போக ஆரம்பித்தார்.\n20 லிருந்து நாலைந்துக்கு வந்தது.\nஇருந்தும் தீர்ந்து போன மூச்சை யார் மீட்டுக் கொணர்வது.\nஇறைவன் உங்கள் எல்லோரையும் நன்றாகவே வைத்திருப்பார்மா.\nமனம் இயங்க உடலும் உயிர் பெறும்.\nநினைவுகளும் இசையுமே என்னைக் காக்கின்றன. நன்றி மா.\nஅச்சோ ,உங்களையும் ,கீதாவையும் வருத்தி விட்டேன்.\nவிதவிதமான சம்பவங்கள் , மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றன.\nநிறைய மாறி விட்டேன் இப்போது.\nஎன்னுடன் கூடப் பயணிக்கும் அனைவரும் நீண்ட நாட்கள் நல் வாழ்வு வாழ வேண்டும்.\nஅதுவே என் ஆசை. வாழ்க வளமுடன் என் அன்புத் தங்கை.\nஅன்பு பானு மா. உங்கள் கருத்து உண்மையே. நன்றி மா.\nஆமாம். ஒரு ஏழெட்டு வருஷம் இருக்குமா.\nஇவர் நீங்கள் சென்ற பிறகு நல்ல உயரம்மா அந்தப் பிள்ளை என்று சொன்னதும்\nகணேஷுக்கும் உங்களுக்கும் நன்றி மா.\nஇனிய நினைவுகளே மனதுக்கு ஆறுதலாக...\nஆமாம் அன்பு மாதேவி நன்றி மா.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nமனம் வசப்பட்டால் வாழ்க்கை நேராகும் 2\nவருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை ..3\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆல���ங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உ���ைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/10-ways-to-attract-a-potential-employer-with-your-resume-003799.html", "date_download": "2019-08-21T11:33:33Z", "digest": "sha1:YK7Z2ORJ2HS7EOSJIB24FIYQ6MBVGSNM", "length": 16653, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை! | 10 Ways To Attract A Potential Employer With Your Resume - Tamil Careerindia", "raw_content": "\n» ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை\nபொதுவாக இன்டெர்வியூ செல்லும் இளைஞர்கள் காலையில் கண்விழித்த உடன், இணையதளத்தில் உள்ள டெம்லேட்களில் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒன்றை பார்த்து டவுன்லேட் செய்து லைட்டா பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்து விண்ணப்பிப்பதுதான் உலக வழக்கம்.\nஇன்னும் சிலர் நண்பர்களிடம் ஒரு காப்பி பெற்று அதில் அப்படியே பெயரை மட்டும் மாற்றி அப்ளை செய்வார்கள்.\nஎந்த வேலைக்கு எந்த அம்சம் தேவை, தேவையில்லை என்பது பெருவாரியான இளைஞர்களுக்கு தெரிந்தாலும், அதை ரெஸ்யூமில் குறிப்பிடுவதில் சில நேரம் மறந்துவிடுவோம். அந்த வகையில் உங்களுக்கான சில தகவல்கள்.\nமுதலில் டெம்லேட் எனப்படும் ரெடிமேட் ரெஸ்யூம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது அல்லது பள்ளி முடித்து முதல் முறையாக பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் ஓகே. இல்லை என்றால் சொந்தமாக ரெஸ்யூமை வடிவமைப்பது நன்று.\nஇதில் முக்கியமாக நம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் எளிதாக புரியும் படியான ஃபான்ட்களை பயன்படுத்துவது பயன் அளிக்கும்.\nஉங்களுடைய தனித்திறமைகள் தனித்தனியாக கண்ணில் படும்படி புட்டு புட்டு வைப்பது கூடுதல் பலம். இதை மெருகேற்ற சில அட்ராக்ட் கலர்ஸ் கொடுக்கலாம்.\nஎன்ன வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களே அதைப்பற்றி எழுதுவது நல்லது. எக்ஸ்ட்ரா ஃபீல்ட் கொடுத்தாலும் விண்ணப்பிக்கும் வேலை சார்ந்த விஷயங்களை கொடுப்பது நலம்.\nநம் விண்ணப்பிக்கும் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை உபயோகிப்பது நலம் பயக்கும். இது நம்மை இயற்கையாகவே குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர்களாக காட்டும்.\nஉங்களை பற்றி விவரிக்கும் போது சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருள் எவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதுபோல மிக சாமர்த்தியமாக உங்களைப் பற்றி எழுத கற்றுக்கொள்ளுங்கள்.\nநீங்கள் குறிப்பிடும் தலைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒட்��ாமல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான முறையில் கண்ணில் தெளிவாக படும்படி வடிவமைப்பது சிறப்பான முடிவைப் பெற்றுத்தரும்.\nஉங்களது முந்தைய நிறுவனம் உங்களால் அடைந்த நற்பலன்களையோ அல்லது விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் நீங்க செய்யப்போகும் செயல்களையோ ஹலைட் செய்து காட்ட மறக்காதீர்கள்.\nஉங்களுடைய வயதை ஹலைட் செய்வதற்கு மாறாக கல்வியை ஹலைட் செய்யலாம்.முக்கியமாக எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தப்பணிக்கான படிப்பை மட்டும் குறிப்பிடுவது நலம்.\nநீங்கள் ரெஸ்யூமை அழுகுபடுத்தவே, மெருகூட்டவே கொடுக்கும் அனைத்துவிதமான தகவல்களும் உங்களுடைய பணி அல்லது விண்ணப்பிக்கும் பணி சார்ந்தவையாக இருக்கட்டும்.\nஒரு முறை முழுமையாக முழுமையாக படித்து பார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட வார்த்தைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\nஉங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nநேரடிதேர்வை எதிர்கொள்ள சில அடிப்படைத்தகுதிகள் மிக அவசியமாகும் .\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nவிண்வெளில ஜீரோ கிராவிட்டி... வடிகட்டுன பொய்\nவேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா\nஇன்டெர்வியூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஇந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..\nநான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஒரு வாரத்தில் எந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் \nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செ��்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/tnpsc-question-and-answer-for-aspirants-003601.html", "date_download": "2019-08-21T11:18:16Z", "digest": "sha1:R5W6A6DDZC42XKSI7JIZN5GZEXO77UNB", "length": 22056, "nlines": 164, "source_domain": "tamil.careerindia.com", "title": "திரையரங்குகள் இல்லாத நாடு ஏது தெரியுமா? | tnpsc question and answer for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» திரையரங்குகள் இல்லாத நாடு ஏது தெரியுமா\nதிரையரங்குகள் இல்லாத நாடு ஏது தெரியுமா\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் படிக்கும் மாணவர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை மட்டும் தெளிவாக புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம். போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கான சில கேள்வி பதில்களின் தொகுப்பு...\nகேள்வி:1.எந்த ஷரத்து மற்றும் பகுதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிறது\n1. ஷரத்து 370 பகுதி XXII, 2. ஷரத்து 370 பகுதி XXI, 3. ஷரத்து 356 பகுதி XXI, 4. ஷரத்து 358 பகுதி XXII\nவிடை: ஷரத்து 370 பகுதி XXI\nவிளக்கம்: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரிசிங், மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்முவை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார்.\nமன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப���பு அந்தஸ்து வழங்கப்பட்டது.\nகேள்வி:2. மழை பெய்தபின் வானவில் எந்தப் பக்கம் தோன்றும்\n1. சூரியனின் திசை நோக்கி, 2. சூரியனுக்கு எதிர்த் திசையில், 3. எந்த பக்கம் வேண்டுமானாலும் 4. சூரியன் இல்லாதபோது.\nவிடை: சூரியனுக்கு எதிர்த் திசையில்\nவிளக்கம்: நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் ஏழு வண்ணங்களில் (சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா) தோன்றுகிறது.\nவானவில் மழைத் துளிகளின்னூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்களில் வானத்தில் தெரிகின்றன. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும்.\nகேள்வி:3. மண்ணீரல் (Spleen) செரிமான செயல் பாடு கீழ்வரும் எதோடு தொடர்புடையது\n1. டியோடினல் லூப், 2. ஈரல் (Liver), 3. கணையம் (Pancreas), 4. சிறுசீரகம் (Kidney)\nவிளக்கம்: கணையம் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓரு உறுப்பு. சுமார் 20-25 செ.மீ நீளம் கொண்டது. செரிமான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.இது இன்சுலின், குளூக்கொகான், சுரப்பிகளை மட்டுப்படுத்தும் பணியையும் செய்கிறது.\nகேள்வி:4. மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஊதியம் எந்த ஆண்டு ஊதிய சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது\nவிளக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது.\nமுதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்றும் அழைக்கின்றனர்.\nகேள்வி:5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நறுமணங்களின் அரசி எனப்படுகிறது\n1. மிளகு, 2. ஏலக்காய், 3. மிளகாய், 4. இஞ்சி\nவிளக்கம்: ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடி. இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.மருத்துவ குணங்கள் நிறைந்த இது வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்தப் படுகிறது.\nகேள்வி:6. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது\nவிளக்கம்: அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்��ுவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்ட போரஸை வென்றார். இதில் யானைப்படையை முதல்முறையாக அலெக்ஸாண்டரின் படைகள் எதிர்கொண்டன.\nபோரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டியதோடு,போரஸ் இதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பு கொடுத்து அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார்.\nகேள்வி:7. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது\n1.புணே, 2.கார்வார், 3. புரந்தர் 4. ராய்கார்\nவிளக்கம்: சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தார்.\nபோன்சலே மராத்திய குலத்தவரான சாஹாஜி போஸ்லே, ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார்.\nகேள்வி:8. சுங்கம் தவிர்த்த சோழன் யார்\n1. முதலாம் ராஜராஜன், 2. முதலாம் குலோத்துங்கன், 3. முதலாம் ராஜேந்திரன்,4. இரண்டாம் ராஜராஜன்\nவிளக்கம்: கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சனை உருவானது.\nஅதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன்.\nகேள்வி:9. பொருளியலின் தந்தை எனப்படுபவர்:\n1 J.M. கீன்ஸ், 2. ஆடம் ஸ்மித், 3. மாஸ்தஸ், 4. டேவிட் ரிக்கார்டோ\nவிளக்கம்: 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவரே அரசியல் பொருளியலின் தந்தை எனவும் அறியப்படுகிறார்.\nகேள்வி:10. திரையரங்குகள் இல்லாத நாடு எது \nவிளக்கம்: இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\nசுற்றுலா, பயணத்தில் ஆர்வ மிக்கவரா நீங்கள்\nடிஎன்பிஎஸ்சி 2019: தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: கேள்வி பதில் தவறானது என தொடரப்பட்ட மனு தள்ளுபடி\nதமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை..\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tasty-prawn-curry/", "date_download": "2019-08-21T12:03:40Z", "digest": "sha1:KFSBFRVHW5RTPCGJQCZVTPUXRVWPC23E", "length": 7341, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "வாய்க்கு ருசியான இறால் கறி", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nHome / சமையல் குறிப்புகள் / வாய்க்கு ருசியான இறால் கறி\nவாய்க்கு ருசியான இறால் கறி\nஅருள் சமையல் குறிப்புகள் Comments Off on வாய்க்கு ருசியான இறால் கறி\nகேரளாவின் மிகவும் பிரசித்த பெற்ற சுவையான மலபார் இறால் கறி எளிதாக எப்படி நம் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.\nஇறால் – 300 கிராம், மாங்காய் – 1\nபச்சை மிளகாய் – 5\nதேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி.\nசீரகம் – 1 தேக்கரண்டி\nவெந்தயத்தூள் – அரை தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nஇறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும் . மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும், இஞ்சி, ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கிரேவிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஅடுத்ததாக , ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் மூடிவைத்து சிறிது வேக விடவும்.\nஇறால் வெந்ததும், அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். அதோடு கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.\nஇப்போது சுவையான , ருசித்து உண்ண கூடிய இறால் கறி தயார். (ஆப்பம், இட்லி, தோசை, சாப்பாடு என அனைத்து சாப்பாட்டிற்கும் இந்த சுவையான இறால் கறி அருமையாக இருக்கும்.)\nPrevious சுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nNext மட்டன் யாழ்ப்பாண வறுவல்\nசில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள�� பற்றி தெரிந்து கொள்வோம்..\n2Sharesபுளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-21T11:32:16Z", "digest": "sha1:XLBM2OH4BIIHNDEPILU4RJBKDS36HK2G", "length": 5852, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கேடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கேடு யின் அர்த்தம்\n(நல்ல நிலைக்கு நேரும்) தீங்கு; கெடுதி.\n‘நாட்டின் ஒற்றுமைக்கு இனக் கலவரங்கள் கேடு விளைவிக்கும்’\n‘போக்குவரத்து பெருகப்பெருகத் தூய்மைக் கேடுகளும் பெருகுகின்றன’\n(புகழ், மதிப்பு ஆகியவற்றுக்கு) களங்கம்.\n‘இந்த நிறுவனத்தின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கச் சிலர் முயல்கிறார்கள்’\n(சில பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும்போது) சிதைவு; குறைவு.\nஇருக்கிற நிலைமையே மோசமாக இருக்கும்போது, வேறொன்றை விரும்புவது சரியல்ல என்று எரிச்சலை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.\n‘தெருவில் விளக்கு இல்லை. ஊருக்குப் பூங்காதான் ஒரு கேடா\n‘வீட்டுச் செலவுக்கே பணம் இல்லாதபோது உனக்குச் சுற்றுலா ஒரு கேடா\nஒன்றைச் செய்ய முடிந்தும் ஒருவர் அதைச் செய்யாமல் இருப்பதைக் கண்டு எரிச்சல்பட்டுக் கூறும் சொல்.\n‘மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாயே, கடனைத் திருப்பித் தர என்ன கேடு\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:32:43Z", "digest": "sha1:EJGEJPFOZHQ3AWYEAKDLT4LLUKH7DK2N", "length": 4281, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்��ி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கி யின் அர்த்தம்\nஉயரத்தில் செல்லுமாறு; சற்று உயர்த்தி.\n‘வலையில் படாமலிருக்கப் பந்தைச் சற்று மேலே தூக்கிப் போடு’\n‘விளக்கைச் சற்றுத் தூக்கிப் பிடி’\n‘வேகமாக வந்த பந்தைத் தூக்கி அடித்ததும் அது எல்லைக்கோட்டைத் தாண்டி விழுந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2019-08-21T12:33:01Z", "digest": "sha1:YCE3AXOYFWDWZ6LDRB53GDY26L6P5HTJ", "length": 9935, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்ளம் கொள்ளை போகுதே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயு. கே. செந்தில் குமார்\nஉள்ளம் கொள்ளை போகுதே என்பது 2001 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபுதேவா, கார்த்திக், அஞ்சலா ஜவேரி, விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.[1] இயக்குநர் சுந்தர் சி இயக்கிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாகும்.\nபிரபு தேவா - அன்பு\nஅஞ்சலா ஜவேரி - ஜோதி\nகார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் பா. விஜய், மற்றும் கலைக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.\n1. \"அடடா அடடா\" பா. விஜய் ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:09\n2. \"அன்பே அன்பே\" பா. விஜய் உன்னிகிருஷ்ணன் 5:03\n3. \"அஞ்சல அஞ்சல\" கலைக்குமார் தேவன், ஹரிணி 4:22\n4. \"கதவை நான்\" பா. விஜய் ஹரிஹரன், கார்த்திக் ராஜா 1:08\n5. \"கவிதைகள் சொல்லவா\" பா. விஜய் ஹரிஹரன் 5:31\n6. \"கிங்���ுடா\" கலைக்குமார் பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா, மனோ 4:12\n7. \"ஒரு பாலைவனத்தை\" பா. விஜய் ஹரிஹரன் 0:27\n8. \"உயிரே என் உயிரே\" பா. விஜய் ஹரிஹரன் 2:01\nசுந்தர் சி. இயக்கிய திரைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் (1998)\nஉனக்காக எல்லாம் உனக்காக (1999)\nஉன்னைக் கண் தேடுதே (2000)\nஉள்ளம் கொள்ளை போகுதே (2001)\nதீயா வேலை செய்யணும் குமாரு (2013)\nசம்திங் சம்திங் (2013) (தெலுங்கு )\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jahubar", "date_download": "2019-08-21T11:52:24Z", "digest": "sha1:VK25JGHEQFKHCHHY3J3ESTMBTEMHGUYZ", "length": 7102, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Jahubar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஃபா பாத்திமா, சஃபான் அலி, சஃபாத் அலி\nஜகுபர் (பிறப்பு - ஏப்ரல் 05, 1967; இயற்பெயர்:ஜகுபர் அலி) சொந்த ஊர் பெரிய‌ப‌ட்டின‌ம் (Periyapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.\nநான் தற்பொழுது கத்தாரில் கணினி பிரிவில் வன்பொறியாளராக வேலை செய்துவருகிறேன். விக்கிப்பீடியாவில் எனது ஊர் பற்றிய கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும் என தீர்மானித்தேன்.அதன் படி முடிந்த அளவு கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇப்பயனர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்னும் ஊரைச்சேர்ந்தவர்.\nஜகுபர் வலைப்பூ என்ற வலைப்பதிவை இப்பயனர் பராமரிக்கின்றார்.\nஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.\nஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.\nஇந்தப் பயனர் ஒரு இசுலாமியர்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2014, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/?p=1993&lang=ta", "date_download": "2019-08-21T11:20:30Z", "digest": "sha1:U5CIJHPPFTXYIZRGYGY663VXQLYDFEWN", "length": 7644, "nlines": 65, "source_domain": "www.tyo.ch", "title": "சுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா", "raw_content": "\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஇனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு\nமாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nYou are at:Home»வேலைத்திட்டங்கள்»சுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nBy on\t 14/01/2018 வேலைத்திட்டங்கள்\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் அவர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.\nஅந்த வகையில், தமிழர் திருநாளாகிய இத் தைத்திருநாள், இன்று சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால், திச்சினோ மாநிலத்தில், அம்மாநில இளையோர்களுடனும், அங்குள்ள பாடசாலைகளுடனும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கலாக்கிச் சூரியனுக்கும், அடுத்தநாள் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.\nகாலை 11 மணியளவில் ஆரம்பித்த இந்நிகழ்வு, நமது கலாசார முறைப்படி விறகடுப்பில் பொங்கியும், அந்நேரத்தில் பொங்கல் பாட்டுக்கள் பாடியும் சிறப்பாக நடைபெற்றது.\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதியாகி பொன் சிவகுமாரன் தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர்\nமுள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_181624/20190810154755.html", "date_download": "2019-08-21T12:11:43Z", "digest": "sha1:4GA5ITADJWGIQTJVTGZYZRM7Y5RH5CZ3", "length": 12385, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வழக்கு", "raw_content": "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வழக்கு\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உமர் அப்துல்லா வழக்கு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை திரும்பப் பெற்ற குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகள், தனி அந்தஸ்துகள் வழங்கப்பட்டு இருந்த அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவில் மத்திய அரசு திருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது.\nஇதுதொடர்பாக குடியரசுத் தலைவரும் உத்தரவு பிறப்பித்து, 370 பிரிவு திருத்தப்பட்டதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்��ுபடியாகும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து காஷ்மீரைச் சேர்ந்த ஷகிர் ஷபிர் என்ற வழக்கறிஞர் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், \" ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் உத்தரவைப் பெறாமல் மாநிலத்தின் சிறப்பு உரிமைகளை குடியரசுத் தலைவர் ரத்து செய்துள்ளார். இது அவரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாகும்.\nமாநிலத்தில் உள்ள சட்டப்பேரவைதான் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பவை, ஜம்மு காஷ்மீரின் வரலாறு, அதன் எல்லை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவர சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவை. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பொறுப்பற்றதனம், அரசியலமைப்பு அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகி இருக்கறது. மாநில சட்டப்பேரவையின் ஆலோசனை,ஒப்புதல் இன்றி ஒருதலைப்பட்சமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் தற்போது ஊடரங்கு உத்தரவால் மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ளது. மக்கள் வலுக்கட்டாயமாக தங்கள் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள், மாநிலம் முழுவதும் ராணுவப்படைகள் நிறைந்துள்ளன. அரசின் சட்டவிரோத, தன்னிச்சையான செயல்பாடுகளில் ஜனநாயக நாட்டின் அடிப்படை அம்சங்கள் ஆட்டம் கண்டுள்ளன\" என மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் முன்னாள் சபாநாயகர் முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னன் மசூதி ஆகியோர் குடியரசுத் தலைவர் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது, அங்கீகாரமற்றது, செயல்படுத்த முடியாது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும்\" எனத் தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமத���் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nப.சிதம்பரம் வீட்டில் குவிந்த சிபிஐ, ஈடி அதிகாரிகள்: கைது செய்ய தீவிரம்\nகாதலுக்கு தடை விதித்த தந்தையைக் கொடூரமாக கொன்று எரித்த மாணவி : பெங்களூருவில் பயங்கரம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஇந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுகிறது : டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு\nதனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தம் : ரகுராம் ராஜன் யோசனை\nஇமாசல. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1449:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-!!!-(1)&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-08-21T12:31:41Z", "digest": "sha1:NW44AA6V5O6DYF3M4AVG7XYJY2VOVXCX", "length": 26550, "nlines": 151, "source_domain": "nidur.info", "title": "ஜகாத் ஒரு மறு ஆய்வு !!! (1)", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் ஜகாத் ஒரு மறு ஆய்வு \nஜகாத் ஒரு மறு ஆய்வு \n[ 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இன்றைய அறிஞர்கள் சிலருக்கு தோன்றியது ஒரு விந்தைதான். \"இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது\" என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா\nஎனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்() என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.]\nஇ���்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத சில காரசாரமான விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் இஸ்லாமிய சகோதரர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக\n1) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா\n2) கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும் அதற்கான கால வரம்பு என்ன\n3) \"ஜகாத்\" செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா\n4) தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா\nஇது போன்ற சில விஷயங்களில் நம் சகோதரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் புதிய கோணத்தில் மாறுபட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் ஒரு சிலரால் சமீப காலமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.\nஎனவே, ஜகாத்தின் சட்டங்களை உரிய சான்றுகளின் மூலம் தெளிவு படுத்த வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது. இங்கு தரப்படும் தகவல், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். யாரின் சொந்தக் கருத்துக்கும் அறவே இடமளிக்க வில்லை. உண்மையை புரிந்து அதனை செயல்படுத்துபவர்களாகவும் தவறை இனம் கண்டு தவிர்ந்து நடப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்க வேண்டும்\n\"ஜகாத்\" என்ற வார்த்தைக்கு \"வளர்ச்சி அடைதல்\", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.\n\"ஜகாத்\" என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.\nபயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க \"ஜகா அஜ்ஜரஉ\" (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.\nசெல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் \"ஜகா\" எனும் வார்த்தை கையாளப்படுகிறது.\n\"தூய்மைப் படுத்துதல்\" என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.\nசெல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை \"ஜகாத்\" என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், \"ஜகாத்\" வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..\n\"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது\" (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், \"அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்\" என்று குர்ஆனில் வந்துள்ள செய்திய��ம் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.\nமேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். (ஃபத்ஹுல் பாரி: 3/332)\n\"ஜகாத்\" என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.\nஇவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு \"தூய்மைப்படுத்துதல்\" என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,\n\"ஜகாத்\" என்ற வார்த்தைக்கு \"வளர்ச்சியடைதல்\", \"தூய்மைப் படுத்துதல்\" போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nமீண்டும் \"ஜகாத்\" இல்லை என்போர் யார்\n\"ஜகாத்\" வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என சிலர் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் முன் இந்த கருத்துடையவர்கள் யாரெல்லாம் 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.\nஒரு முறை ஜகாத் வழங்கிவிட்ட எப்பொருளுக்கும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்ற கருத்தை நாம் மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் பலரும் கூறியுள்ளனர் என இப்னுஹஸ்மின் \"அல் முஹல்லா\" எனும் நூலை மேற்கோள் காட்டி தங்களுக்கு வலுச்சேர்க்கின்றனர்.\nஇக்கருத்தை கூறியவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மையோராகத்தான் இருந்தனர். எந்தக் காலத்திலும் இக்கருத்து எடுபடவில்லை. எனினும் நாம் கூறுவதில் சத்தியம் இருக்கிறது\" எனக் கூறி வருகிறார்கள்.\nஇக்கருத்துடையவர்கள் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இவர்கள் மேற்கோள் காட்டிய நூலில் இதற்கு மாற்றமான கருத்தே பதிவு செய்யப்பட்டுள்ளது.\n\"ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறுபான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்\"\nஇறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னு ஹஸ்மின் மீது பொய்யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.\n\"ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.\" (அல் முஹல்லா பாகம்: 6/23).\nஇப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற்குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.\nதிரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று\n\"மேய்ந்து திரியாத கால்நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால், அதற்கு ஜகாத் இல்லை\" எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகிறார்.\n\"ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜகாத் வசூலிப்போரை, ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்துப் பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதையே தெளிவு படுத்துகிறது. இந்நிலையில், முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (இக்கூற்றினை ஏற்க இயலாது.) (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)\nஒவ்வொரு வருடமும் ஜக��த் வசூலிப்போரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பி வைக்கும் போது, கடந்த ஆண்டு ஜகாத் வாங்கி விட்டதற்கு திரும்ப ஜகாத் வாங்காதீர்கள் எனக் கூறி அனுப்பியதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் வழங்கப்பட்டது, வழங்கப்படாதது எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் அதற்கான சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என இப்னு ஹஸ்ம் கேட்பது அவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே கேட்கிறது.\nதீனி போட்டு வளர்க்கப்படும் கால் நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் வழங்கினால் போதும் என்ற இந்தச் செய்தியைத்தான் திரித்து ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு திரும்ப ஜகாத் இல்லை என்று கூறுவோர் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர் என பேசி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல் அந்நூலில் இருந்தால் அதன் அரபி வாசகத்துடன் எழுதி வெளியிடத் தயாரா\n14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இன்றைய அறிஞர்கள் சிலருக்கு தோன்றியது ஒரு விந்தைதான். \"இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது\" என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா\nஎனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்() என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்போம். சத்தியத்தை நம் அனைவருக்கும் புரிய வைத்து அதனைப் பின்பற்றி நடப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு ''Next'' ஐ ''கிளிக்'' செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://todayam2pm.com/latest-news-all/1", "date_download": "2019-08-21T11:49:22Z", "digest": "sha1:KJSE2D75WKMDAGGA2YPFSHZUCO2LFED5", "length": 9768, "nlines": 188, "source_domain": "todayam2pm.com", "title": "All Latest News", "raw_content": "\nபுதுச்��ேரியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மாறன் வெட்டி கொலை\nஈரோட்டில் அரசு உதவி தொகை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு பெண்கள் தருமடி\nபெரியார் சிலை தொடர்பான பதிவுக்கு வருத்தம் தெரிவித்தார் எச்.ராஜா\nசெல்போன்களின் பாஸ்வேர்டை கூற மறுக்கிறார் கார்தி சிதம்பரம்-சிபிஐ\nசென்னையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த காவலர்:என்ன காரணம்\n38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறும் +1பொதுத்தேர்வு\nகோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஇலங்கை கண்டியில் இஸ்லாமியர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே மோதல்\nஎல்லாசிலைகளையும் அகற்றினால் பெரியார் சிலைகளை அகற்றலாம்-கமல் ஹாசன்\nதிண்டுக்கலில் டன் கணக்கில் புளி தேக்கம்|ஆரணியில் வீட்டின் மீது உடைந்து விழுந்த மின்கம்பம்\nவன்முறைகளை தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்-தொல் திருமாவளவன்\nபெரியார் சிலை தொடர்பான விவகாரத்தில் எச்,ராஜாவுக்கு தமிழிசை கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/07/30084843/1004828/Selam-Exotic-breeds-take-part--dog-show.vpf", "date_download": "2019-08-21T11:14:08Z", "digest": "sha1:5N6UBQZS5OHI65U7UANXOP4TDXQEUQCQ", "length": 9890, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது\nசேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியில் 45 அரிய வகையை சேர்ந்த 325 நாய்கள் பங்கேற்பு.\nசேலத்தில் தேசிய அளவிலான நாய் கண்காட்சியில் 325 நாய்கள் பங்கேற்றன. எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் நடந்த கண்காட்சியில் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து 45 அரிய வகையை சேர்ந்த நாய்கள் கலந்து கொண்டன. நாய்களின் இனத்திற்கு ஏற்ப பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நடை, தோற்றம், உயரம், ஓட்டம், சுறுசுறுப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிறந்த நாய் தேர்வு செய்யப்பட்டது.\nமூன்று வயது குழந்தையை நாய் கடித்தது : மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது பரிதாபம்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வ��்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், தாமதமாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உடன் போட்டி போட்டு செல்பி எடுத்த மாணவ மாணவிகள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உடன் போட்டி போட்டு செல்பி எடுத்த மாணவ மாணவிகள்\nகோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்\nகோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்\nபெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.\nநாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி\nதைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரைய��� முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D__%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81_%E2%80%93_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_37/ta-1336388", "date_download": "2019-08-21T11:14:43Z", "digest": "sha1:RE6VQ2KCDV7K4GYSDYHPEIYEYXNMNYEU", "length": 17751, "nlines": 41, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 37", "raw_content": "\nவிவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 37\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பாப் டிலன் (Bob Dylan) அவர்கள், 1963ம் ஆண்டு, \"Blowing in the Wind\", அதாவது, \"காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது\" என்ற பெயரில், புகழ்பெற்ற ஒரு பாடலை வெளியிட்டார். காலம் கடந்து புகழுடன் நிலைத்திருக்கும் ஆங்கிலப் பாடல்களில், இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. 1960களில், போர்களால் காயமுற்று, சலித்துப்போயிருந்த மனித உள்ளங்களில் எழுந்த கேள்விகள், இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளன. சமுதாயத்தில் நிலவும் அவலங்களைக் குறித்து, இப்பாடலில் எழுப்பப்பட்டுள்ள ஆழமான கேள்விகளில் சில, இதோ:\nஎத்தனை சாலைகள் வழியே ஒரு மனிதன் நடக்கவேண்டும்,\nஎத்தனைக் கடல்களை ஒரு வெண்புறா கடக்கவேண்டும்,\nஎத்தனைமுறை பீரங்கிக் குண்டுகள் பறக்கவேண்டும்,\nஅவை என்றென்றும் தடை செய்யப்படுவதற்குமுன்\nஎத்தனை ஆண்டுகள் சில மனிதர்கள் வாழவேண்டும்,\nஅவர்கள் மனிதர்களாக வாழும் அனுமதி பெறுவதற்குமுன்\nஎத்தனை முறை மனிதர்கள் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொள்வர்,\nஅவர்கள் எதையும் காணவில்லை என்று தங்களையே ஏமாற்றிக்கொள்வதற்கு\nபதில், என் நண்பரே, காற்றில் வீசிக்கொண்டிருக்கிறது.\nஇப்பாடலில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் உரிய விடைகள் எல்லா மனிதருக்கும் தெரியும்; ஆனால், தெரியாததுபோல் நடந்துகொள்கின்றனர் என்று, இப்பாடலின் ஆசிரியர் பாப் டிலன் அவர்கள் கூறியுள்ளார்.\nவாழ்வில் பல முக்கிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அக்கேள்விகளின் பதில்கள் எல்லாருக்கும் தெரிந்தவை. இருப்பினும், அவை தெரியாததுபோல் நடந்துகொள்கிறோம். பல நேரங்களில், கேட்கப்படும் கேள்விகளுக்குள்ளேயே பதிலும் புதைந்திருக்கும்.\n\"மீன்களுக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா பறவைகளுக்கு பறக்கத் தெரியாதா இதற்கு நான் சம்மதிப்பேன் என்று கனவு கண்டாயா கடவுள் கண்ணை மூடிக்கொள்வார் என்று நினைத்தாயா கடவுள் கண்ணை மூடிக்கொள்வார் என்று நினைத்தாயா\" என்பன போன்ற கேள்விகள், குறிப்பிட்ட எண்ணங்களை வலியுறுத்த கேள்விகள் வடிவில் கேட்கப்படுகின்றன. இத்தகையக் கேள்விகளை ஆங்கிலத்தில் rhetorical questions அதாவது, ‘சொல்லாடல் கேள்விகள்’ என்று கூறுவோம்.\nயோபு நூலின் 'கிளைமாக்ஸ்' பகுதியில், 38,39,40 மற்றும், 41 ஆகிய பிரிவுகளில், இறைவன் யோபிடம் 77 கேள்விகளை எழுப்புகிறார். இவற்றில் பல, பதில்சொல்ல முடியாத, rhetorical கேள்விகள்.\nஇவ்வுலகில் நல்லோர் துன்புறுகையில், தீயோர் செழித்து வளர்கின்றனரே, இச்சூழலில் இறைவன் எங்கே அவர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்விகளை, யோபு, தன் உரையில் எழுப்பினார். இந்தக் கேள்வி வழியே, இறைவன் இவ்வுலகை எவ்விதம் நடத்திச் செல்லவேண்டும் என்ற அறிவுரையை, யோபு, இறைவனுக்கு மறைமுகமாக வழங்கினார். இதற்குப் பதில் கூறும் வகையில், இறைவன் தன் முதல் கேள்வியை யோபிடம் கேட்டார்:\nமண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய் உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா அதற்கு அளவு குறித்தவர் யார் உனக்குத்தான் தெரியுமே அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார் எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன எதன்மேல் அதன் தூண்கள் ஊன்றப்பட்டன அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்\nஇந்தக் கேள்வி வழியே, இறைவன் கூற விழைவது என்ன என்பதை, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்: உலகை நான் படைத்தபோது, மனிதர்களின் உதவியை நான் தேடவில்லை. நான் படைத்த மனிதனாகிய நீ, இவ்வுலகை எவ்விதம் நான் வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை இப்போது எனக்கு சொல்லித்தர முயற்சி செய்கின்றாயா என்பதை, இறைவன், இந்த முதல் கேள்வி வழியே ய��பிடம் கேட்கிறார்.\nஇறைவன் எழுப்பும் இரண்டாவது கேள்வி, கடலை மையப்படுத்தியது.\nயோபு நூல் 38 8-11\nகருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார் மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி 'இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க\" என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ\nபழமைவாய்ந்த அனைத்து மதங்களிலும் கடலுக்கு ஒரு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. இஸ்ரயேல் சமுதாயத்திலும், கடலைப்பற்றி நிலவிய எண்ணங்கள் ஆழமானவை. படைப்பின் துவக்கத்தில், உலகமனைத்தும் நீரால் நிறைந்திருந்ததென்றும், பின்னரே, நிலம் தோன்றியதென்றும் தொடக்க நூலில் (தொ.நூ. 1:9-10) கூறப்பட்டுள்ளதை, இஸ்ரயேல் மக்கள் அறிந்திருந்தனர். அதேபோல், நோவா காலத்தில், இவ்வுலகை அழிக்க எண்ணிய இறைவன், உலகமனைத்தையும் பெருவெள்ளத்தில் மூழ்கச் செய்ததும் அவர்கள் நினைவில் இருந்தது (தொ.நூ. 7:17-24). நாம் வாழும் இந்த நூற்றாண்டிலும், 'சுனாமி' போன்ற ஆழிப்பேரலைகளால் மண்ணுலகம் நீரில் மூழ்குவதை நாம் அறிவோம்.\nகட்டுக்கடங்காத கடல் நீரின் எல்லைகளை வரையறுப்பதும், கடல் தன் எல்லையை மீறி வராமல் இருக்க, அதனை காவல் காப்பதும், கடவுளின் முக்கியப்பணிகளில் ஒன்று என்பதை இஸ்ரயேல் மக்கள் நன்கு அறிந்திருந்தனர். இந்த எண்ணம், விவிலியத்தின் ஒரு சில இடங்களில் கூறப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக, கடல் மீது தனக்குள்ள அதிகாரத்தைச் சுட்டிக்காட்டி, இஸ்ரயேல் மக்களிடம் கேள்வி கேட்கும் கடவுளை, இறைவாக்கினர் எரேமியா நூலில் நாம் இவ்வாறு சந்திக்கிறோம்:\nஇறைவாக்கினர் எரேமியா 5: 22\nஉங்களுக்கு என் மீது அச்சமில்லையா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்; எனினும் அதன்மேல�� வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்; எனினும் அதனை மீற முடியாது.\nஇவ்வாறு, இறைவன், படைப்பின் மீது, குறிப்பாக, கடலின் மீது தனக்குள்ள சக்தியைத் தெளிவுபடுத்தி, யோபிடம் ஆரம்பக் கேள்விகளைத் தொடுக்கிறார். யோபு நூல் 38, 39 ஆகிய இரு பிரிவுகளில், 71 இறைவாக்கியங்களில், இறைவன் எழுப்பும் கேள்விகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:\nமுதல் பிரிவில், படைப்பையும், குறிப்பாக, கடலையும் பற்றி இறைவன் கேள்விகள் கேட்கிறார். (யோபு 38: 4-11) இரண்டாவது பிரிவில், விண்வெளி, பூமியின் எல்லைகள், ஒளி, இருள், உறைபனி, காற்று, மழை, இடி, மின்னல் என்று... படைப்பின் பல்வேறு அம்சங்களைக் குறித்து இறைவன் எழுப்பும் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. (யோபு 38: 12-38)\nமூன்றாவது பிரிவில், பல்வேறு உயிரினங்களை இறைவன் படைத்து காத்து வருவதைக் குறித்து வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்கிறார். \"பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ\" (யோபு 38:39) என்று இறைவன் துவக்கும் இக்கேள்வித் தொகுப்பில், காக்கை, மான்குட்டி, காட்டுக்கழுதை, காட்டெருமை, தீக்கோழி என்று பல மிருகங்களைக் குறிப்பிட்டு ஒவ்வொன்றுக்கும் உரிய ஓர் இயல்பை வெளிச்சமிட்டு, அந்த இயல்பை வழங்கியது நீயா என்று யோபிடம் இறைவன் கேள்வி எழுப்புகிறார். அழகிய கவிதை நடையில் கூறப்பட்டுள்ள இந்தப் பகுதியிலிருந்து இரு எடுத்துக்காட்டுக்கள், இதோ:\nகுதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ\nஉன் அறிவினாலா வல்லூறு பாய்ந்து இறங்குகின்றது தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது உயர்ந்த இடத்தில் தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது\nஇறைவன் தொடுத்த முதல் சுற்று கேள்விகளில், மனிதரைப்பற்றி அவர் பேசவேயில்லை. இது ஏன் என்பதை தீர ஆய்வு செய்தால், இறைவன் கூறவிழையும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, படைப்பு அனைத்திற்கும் தாங்களே மையமென்று மனிதர்கள் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்பதை இக்கேள்விகள் வழியே இறைவன் யோபுக்கும், நமக்கும், சொல்லித்தர விழைகிறார். இந்த எண்ணத்தை இன்னும் சிறிது ஆழமா��� நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1953.html", "date_download": "2019-08-21T11:11:03Z", "digest": "sha1:DPEVALZ2A3ZXYJ2YBE4XA6XQPQNRT3PQ", "length": 16944, "nlines": 565, "source_domain": "www.attavanai.com", "title": "1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1953 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதியாகராஜன், 1953, ப.256, ரூ. 12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69096)\nஅ.சே.சுந்தரராஜன், ஜெனரல் புக் கம்பெனி, கும்பகோணம், 1953, ப.144, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56333)\nஅ.க.நவநீத கிருட்டிணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.125 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51686)\nஸர்வோதயப் பிரசுராலயம், திருப்பூர், 1953, ப.100, ரூ. 8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50729)\nஎம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், எஸ் விசுவநாதன், சென்னை-10, 1953, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 169859)\nகா.குப்புசாமி, 1953, ப.127, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50424)\nஅ.சுருளியாண்டிப் பாவலர், பவானி அச்சகம், சென்னை-8, 1953, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417645)\nதமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-4 மற்றும் 5\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.139 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54515)\nஸரத் சந்திர சக்கரவர்த்தி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை - 4, 1953, ப.140, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336338)\nஎஸ்.எஸ்.அருணகிரிநாதர், அஸோஸியேஷன் பப்பிளிஷிங் ஹெளஸ், சென்னை-1, 1953, ப.89, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52385)\nபவணந்தி முனிவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1953, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 47)\nநாலடியார் உரைவளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது)\nஎஸ். முத்துரத்ன முதலியார், மகாலிங்கம் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417069)\nநாலடியார் உரைவளம் (பகுதி I)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1426)\nஇ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.104, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340131)\nசி.கண்ணுசாமிபிள்ளை, இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 17678)\nச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1953, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337157)\nடேவிட்.ஜே.ஸ்டாலின், 1953, ப.170, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54901)\nபிசிராந்தையார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.135, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52125)\nஸ்ரீவெள்ளியம்பலவாண முதலியார், 1953, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417175, 52026)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416295)\nம.ரா.போ.குருசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1953, ப.148, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50897)\nவி.ஏ.தியாகராஜ செட்டியார், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1953, ப.48, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51124)\nஒ.வீ.கோபாலன், ஓரியண்ட பப்ளிஷிங் கம்பெனி, சென்னை-1, 1953, ��.124, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71496)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/03/", "date_download": "2019-08-21T11:21:17Z", "digest": "sha1:4BX5AIPI4IZJHZW7OYQ6YF6OYNOA24UJ", "length": 7456, "nlines": 123, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "March | 2013 | Beulah's Blog", "raw_content": "\nதூயா தூயா எம் இயேசு நாதா\nid=1G0LhpMIhLbTOrwdSJX1zEJqdB8AWN5nV தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்தீர் சாபமானீர் பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் … Continue reading →\nid=0BzYcjgTVhUWdZ2ZsWVR5STh6MTQ தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரே என்��ை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லை மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை … Continue reading →\nid=0BzYcjgTVhUWdZUptcEVOVGxMQ1U என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் 1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே தூய மகனாக்கினீர் – 2 துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா – 2 இதயம் நிறைந்த நன்றி சொல்வேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84024/", "date_download": "2019-08-21T12:14:29Z", "digest": "sha1:RTKWJ7HACT4NMFCNCG66BCKQCIJCWQUS", "length": 13826, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புற்றளை யோகாசன விழா – GTN", "raw_content": "\nபுற்றளை யோகாசன விழா நேற்றுமுன்தினம் (15.06.2018) புலோலி, யா/புற்றளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி பிரதம விருந்தினராகவும், ஓய்வு நிலை பொறியியலாளர் திரு.முத்தையா சண்முகராஜா அவர்கள் கௌரவவிருந்தினராகவும் கலந்து சிறப்பிக்க, யோகாசன ஆசான் சீகன்.மா.இரத்தினசோதி, வைத்தியகலாநிதியும் உளவள நிபுணருமான திருமதி.முல்லை பரமேஸ்வரன், வடமராட்சி பிரதி கல்வி பணிப்பாளர் திரு.உ.சுரேஷ்குமார், சித்த மருத்துவரும் யோகாசன நிபுணருமான திரு. பா.பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.\nபுற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் துணை அமைப்புகளில் ஒன்றான புற்றளை யோக பாடசாலையின் 2 ஆண்டு பூர்த்தியையும் உலக யோகாசன தினத்தையும் குறித்து ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட இவ்விழாவில் கடந்த ஏப்பிரலில் வடமராட்சி வலயத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட யோகாசன போட்டி 2018 இல் பங்கு கொண்டு வெற்றி பெற்ற 26 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலாமிடம் பெற்றோருக்கும் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் பெற்��� பாடசாலைகளுக்கும் வாகையர் (Champion) கிண்ணங்களும் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் யா/பருத்தித்துறை பெண்கள் உயர்தர பாடசாலை முதலாமிடத்தையும், யா/உடுப்பிட்டி பெண்கள் கல்லூரி இரண்டாமிடத்தையும் யா/ தும்பளை சிவப்பிரகாச வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற, ஆண்கள் பிரிவில் யா/வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம் முதலாமிடத்தையும் யா/காட்லிகல்லூரி இரண்டாமிடத்தையும் யா/பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் வென்றன. மேலும் கடந்த ஏப்பிரலில் ஆசிரிய யோகாசன நெறியை பூர்த்தி செய்த 11 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nஆலய நிர்வாகதினர், பெருமளவு ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் “கல்வி, நோயின்மை, சமூக நல்லுறவு, பல்துறை ஆளுமை போன்ற பலவற்றை மேம்படுத்த உதவும் யோகாசனம் இன்று எமது சமுதாயத்தை ஆற்றலுள்ளதாக மாற்றுவதற்கு மிக மிக அவசியம்”, “கோவில்கள் ஆலயங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு வேண்டிய நிதியை அதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதி பணத்தை வீண் செலவு செய்யாமல் இதுபோன்ற சமூக நற்பணிகளுக்கு பயங்கப்படுத்த வேண்டும்”, “உள்ளம் பெருங்கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்கிறார் திருமூலர். எனவே மானுடர்களின் உடல் உள்ளதை செம்மைப்படுத்தும் யோகாசன பணி கோவிலை பேணி கடவுளை வழிபடுதற்கு சமம்” போன்ற கருத்துக்கள்முன் வைக்கப்படடன.\nTagstamil tamil news அதிபர்கள் ஆசிரியர்கள் ஆலய பரிபாலன சபை கல்வி சமூக நல்லுறவு சித்திவிநாயகர் நோயின்மை புற்றளை யோகாசன விழா மாணவர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராட்டக்காரர்களால் பப்புவா நாடாளுமன்றத்துக்கு தீ\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nவெனிசுலாவில் நெரிசல��ல் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு\nநைஜீரியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/samantha/", "date_download": "2019-08-21T11:19:19Z", "digest": "sha1:UNSI5I6STFZ7NL43CBVZ2DRLXQMYBQJP", "length": 9859, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "Samantha | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n3 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா…\n96 தெலுங்கு ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா……\nசமந்தாவின் “ஓ பேபி‘” ட்ரெய்லர் வெளியீடு…\nசர்வானந்த் – சமந��தா நடிக்கும் ’96’ பட தெலுங்கு ரீமேக்….\nவைரலாகும் சமந்தாவின் சிக்ஸ் பேக் புகைப்படம்…\nவாழ்க்கை வாழ்வதற்கே, அதை வாழ்ந்து தான் ஆகனும் : சூப்பர் டீலக்ஸ்\nஇரண்டு நாயகிகள் நிராகரிப்புக்கு பின்னே தனக்கு இவ்வாய்ப்பை கிட்டியது : சமந்தா\nஓ பேபி படத்தில் சமந்தாவுடன் கைகோர்க்கும் நடிகை லட்சுமி…\nவிஜய் படத்தில் மீண்டும் ஜோதிகா\nமார்ச் மாதத்தில் தொடங்கும் பொன்ராம்-சிவகார்த்திகேயன் படம்\nசாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:29:04Z", "digest": "sha1:26NNY5CBVKLLTCBEFNUPV5YIY4WI5VJR", "length": 6379, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுடரும் சூறாவளியும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுடரும் சூறாவளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஅன்பு வந்தது எனை எஸ். பி. பாலசுப்ரமணியம் கண்ணதாசன்\nஅன்பு வந்தது எனை டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, எல். ஆர். அஞ்சலி\nஅனுவம் தானே வரவேண்டும் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி\nதாலிக்கு வேலி தரும் எஸ். ஜானகி\nமுத்து மணி கண்ணனுக்கு எஸ். ஜானகி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2018, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1958", "date_download": "2019-08-21T11:54:06Z", "digest": "sha1:XO7BONQEMMHVBXZ473CPQUNZL4JDXVSJ", "length": 7338, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1958 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1958 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1958 அமைப்புகள்‎ (1 பக்.)\n► 1958 இறப்புகள்‎ (59 பக்.)\n► 1958 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1958 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1958 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1958 பிறப்புகள்‎ (169 பக்.)\n► 1958இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-08-21T11:10:23Z", "digest": "sha1:2KEKKLZUVNO7C44FTJOA7U52YTGQ4LZC", "length": 25939, "nlines": 204, "source_domain": "thinaseithy.com", "title": "காதலை சொல்ல பயம் தொலைபேசியில் அழைக்க காசில்லை ~ கூகிள் தமிழரின் உருகவைக்கும் காதல் !! - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா��� பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒ��ுமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nகாதலை சொல்ல பயம் தொலைபேசியில் அழைக்க காசில்லை ~ கூகிள் தமிழரின் உருகவைக்கும் காதல் \nவெற்றி என்பது அதை கனவாக காண்பவர்களுக்கும் அதற்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் சாத்தியப்படும் ஒன்று என நிரூபித்தவர்களில் ஒருவர் கூகிள் தமிழரான சுந்தர் பிச்சை.\nசமீபத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சினுடன் சுந்தர் பிச்சை எடுத்துக் கொண்ட புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில்,\nபெரும்பாலானவர்கள் முன்வைத்த கேள்வி, சுந்தர் பிச்சையின் எளிமையை பற்றியே. கோடிகள் ஊதியமாக பெறும் ஒருவரா இது என உலக மக்களால் வினவப்பட்ட சுந்தர் பிச்சையின் வெற்றிகளின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்.\nதமிழகத்தின் சென்னை மாநகரின் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தற்போது உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சையின் அழகிய காதல் கதையின் கதாநாயகி தான் அஞ்சலி.\nகாரக்பூர் ஐ.ஐ.டி.யில் ஒன்றாக பயின்ற காலம் முதல் தொடங்கிய காதலானது திருமணம் முடிந்தும் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஐ.ஐ.டியில் பெண்களுக்கான விடுதியில் சென்று அஞ்சலியிடம் தமது காதலை வெளிப்படுத்த சுந்தர் பிச்சை பயப்பட்டதாகவும்,\nஇந்த விவகாரத்தை தமது நண்பர்கள் இப்போதும் கூறி கிண்டலடிப்பதாகவும் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார்.\nமொபைல்போன்கள் இல்லாத காலகட்டத்தில் தங்கள் காதலை காத்துக்கொள்ள இருவரும் பாடுபட்டுள்ளனர்.\nபின்னர் 1995 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.எஸ் பயில சென்றபோது அஞ்சலி இந்தியாவில் இருந்துள்ளார்.\nஇந்த காலகட்டத்தில் தமது காதலியின் குரல் கேட்க மாதக்கணக்கில் சுந்தர் பிச்சை காத்திருந்துள்ளார். அங்கிருந்து இந்தியாவில் இருக்கும் காதலிக்கு தொலைபேசியில் அழைக்க அவரிடம் பணம் இல்லை என்பதை அவரே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.\nஅஞ்சலியும் தமது காதலனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக பல மாதங்கள் வரை காத்திர��ந்ததாக தெரிவித்துள்ளார்.\nஅஞ்சலி பிச்சை தற்போது ஆண்டுக்கு $103,166 ஊதியமாக பெறுகிறார். சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் சுமார் 200 மில்லியன் டொலர்.\nஉலகின் முக்கிய நிறுவனங்களில் இருந்தும் சுந்தர் பிச்சைக்கு பல மடங்கு ஊதியத்துடன் வாய்ப்பு அமைந்தாலும், கூகிள் நிறுவனத்தில் தொடர்வதே மனைவி அஞ்சலியின் விருப்பம் என சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதிருகோணமலை கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ க��வியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/31155555/Annapseeshagam-is-the-removal-of-hunger.vpf", "date_download": "2019-08-21T11:59:50Z", "digest": "sha1:HEXKBLXJKF53X4UPZXM3K3FUE4KIC7EL", "length": 21876, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Annapseeshagam is the removal of hunger || பசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nபசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்\nஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 3-11-2017 அன்னாபிஷேக விழா நடக்கிறது.\nபதிவு: அக்டோபர் 31, 2017 15:55 PM\nஅன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வரு கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.\nதட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.\nசந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.\nசந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nசந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.\nசிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.\nஇந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.\nஅன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.\nஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.\nசிவபெருமானின் வடிவமாக விளங்குபவர் பைரவமூர்த்தி. மிகப்பெரிய காவல் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். இவருக்கு பெரும்படையல் எனப்படும் அன்னப் படையல் இடுவது சிறப்பு வழிபாடாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை பைரவருக்கு அன்னப் படையல் கொடுக்கப்படுகிறது. அது சித்திரை பரணி நட்சத்திரம், ஐப்பசி பரணி நட்சத்திரம் ஆகிய இரு நாட்களாகும்.\nசென்னையில் இருந்து செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் இருக்கிறது மறைமலைநகர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதர் கோவில் இருக்கிறது. இதன் அருகே மலை மீதுள்ள மருந்தீஸ்வரரை வழிபடுவதற்காக வந்தார் சுந்தரர். அப்போது அவருக்கு பசி அதிகமானது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கும் வகையில் இறைவனே வீடுவீடாகச் சென்று, உணவை இரந்து பெற்று வந்து சுந்தரருக்கு விருந்து படைத்தார். அதன்காரணமாகவே இத்தல இறைவனுக்கு விருந்திட்டநாதர் என்ற பெயர்.\nதிருவையாறு திருத்தலத்திற்கு அருகாமையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை என்ற தலம். இங்குள்ள இறைவனின் திருநாமமே திருச���சோற்றுத்துறை நாதர் என்பதுதான். இங்கு வசித்து வந்த அருளாளன் என்ற பக்தனுக்கு, சிவபெருமான் அட்சய பாத்திரம் வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. உலக உயிர்களுக்கு தினமும் படியளக்கும் இறைவனுக்கு ‘சோற்றுத்துறையார்’ என்ற திருநாமம் வழங்குவதில் என்ற வியப்பு இருக்கிறது.\nசிதம்பரத்தில் உள்ள ஸ்டிபக லிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்தை சாத்தி, வில்வ இலை அணிவித்து இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.\nகர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் நஞ்சன்கூடு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nதிருஆப்பனூர் என்ற ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அன்னவிநோதர் என்று பெயர். இத்தல இறைவன், தன்னுடைய பக்தனுக்காக மணலை சோறாக்கி அருள்புரிந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்\n2. கேதுவால் கிடைக்கும் நன்மைகள்\n3. அனைவரையும் ஆட்கொண்ட அற்புத அவதாரம்\n4. கிருஷ்ணர் அறிவுறுத்தும் தர்ம நியதி\n5. இந்த வார விசேஷங்கள் 23-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialeaves.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-08-21T11:56:18Z", "digest": "sha1:I3KSAXRJQOUK3FG2R6XBQSFQF6DWRLRA", "length": 11453, "nlines": 103, "source_domain": "www.medialeaves.com", "title": "பிறந்த நாளை இயற்கையோடு கொண்டாடும் குமரி விஞ்ஞானி", "raw_content": "\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\nஇந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ABS\nபிறந்த நாளை இயற்கையோடு இணைந்து கொண்டாட விரும்பும் குமரி விஞ்ஞானி\nபிறந்த நாளை இயற்கையோடு இணைந்து கொண்டாட விரும்பும் குமரி விஞ்ஞானி\nமுன்னாள் தலைமை வனவியல் விஞ்ஞானி, இந்திய விவசாய ஆராய்ச்சி கழுகம். (I C A R)\nசெப்டம்பர் 24, 2018 அன்று எனது 84 வது பிறந்தநாளை நினைவூட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் இழந்த அழகை திரும்ப கொண்டுவரும் விதமாக “கடவுளின் சொந்த நாடு” கேரளாவின் இயற்கை செல்வம், குறிப்பாக பாறைகள், கடலோர சமவெளிகளோடு சேர்த்து பனை மர கொட்டகைகளை நடவு செய்வதன் மூலம் இயற்கை சமநிலைக்கு கொண்டுவர உதவும். நான் கிராமப்புற பின்னணியை சேர்ந்தவன்.\nமேலும் குமரி மாவட்ட பனை மரங்களின் வரலாற்றை குறிப்பாக கல்குளம் மற்றும் விலவன்கோடு தாலுகாக்களில் முன்பு செயல்பட்டதை நன்கு அறிந்திருக்கிறேன். முற்காலங்களில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இந்த பனைமரம் விளங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது அவை அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதத்தில் எனது பிறந்தநாள் கொண்டாட்டமாக கோட்டார் மறைமாவட்டத்தில் (11-௦9-2௦18) நடைபெற்ற பல் சமய உரையாடலில் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை டேவிட் அவர்கள் மற்றும் கன்னியாகுமரி ஆத்மீக தோட்டம் இயக்குனர் அருட்தந்தை. வின்சென்ட் பணிவந்தன் அவர்கள் என்னை கௌரவித்து என்னுடைய பனைமரம் நடும் முயற்சியை வரவேற்று பாராட்டி 83 பனம் கொட்டைகள் வழங்கினார்கள். மேலும் பொதுமக்களுக்கு கொடுப்பதற்கு ஏராளமான பனைமரக் கொட்டைகள் வைத்து. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்கிறதை பார்த்து அவர்களை பாராட்டி மகிழ்ந்தேன்.\nமேலும் இந்த திட்டத்தை ஆதரித்து தொடங்கி செயல்படுத்தும் குமரி மகா சபை குறிப்பாக இதன் ஸ்தாபக தலைவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ராவின்சன் அவர்களையும் அவர்கள் குழுவையும் பாராட்டி செயல்திட்டம் அமைத்துள்ளோம். என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ அய்யப்பா கல்லூரியில் 83 பனைமரக் கன்றுகள் நடுவதோடு பிரதம விருந்தினராக டாக்டர் எல். மஹாதேவனுடன் ஒரு நாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇதை தொடர்ந்து 25 ஆம் தியதி நான் படித்த மார்த்தாண்டம் அரசு மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆ��ிரியர் திரு N சுபானந்த ராஜ் அவர்கள் முன்நிலையில் மார்த்தாண்டம் ரோட்டரி சங்கம் பங்கேற்புடன் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். நம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலை மற்றும் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் தெரிந்து கொள்ள இத்துடன் ஒரு தொகுப்பையும் தமிழ் மொழியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சாலைஓரங்கள், கடலோர சமதள பகுதிகள், ஆன்மீக பகுதிகள் கல்விநிறுவன வளாகங்கள் ஆகியவற்றிலும் நட்டு நம் வருங்கால சந்ததிகள் ஆபத்தின்றி வாழலாம்.\n← இரட்டைத் தேங்காய் மரம் (கடல் தேங்காய்) ஒரு கண்ணோட்டம்\nஆதார்(Aadhaar) அட்டை எவற்றிற்கெல்லாம் கட்டாயமில்லை உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு →\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nகேந்திரிய வித்யாலயா (Kendriya Vidyalaya) நாகர்கோவிலில் 2019-2020 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மார்ச் 7,8,9 ஆகிய மூன்று நாட்களும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்………. கன்னியாகுமரி மாவட்டம் நாகராஜா கோவில் அருகில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் சிறப்பாக\nஇந்திய சந்தையில் களமிறங்கியது Mahindra XUV 300 car\nமாநகராட்சி ஆகிறது நாகர்கோவில் மற்றும் ஒசூர் நகராட்சிகள்\nநன்மதிப்பை இழந்து வருகிறது நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம்\nதிருவிதாங்கோடு பெரியநாயகி திருத்தலத்தின் (Thiruvithancode Periyanayagi shrine) அறியப்படாத சில உண்மைகள்\nபட்டதாரிகளுக்கு நாகர்கோவிலில் அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/12/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/ta-1336404", "date_download": "2019-08-21T11:38:19Z", "digest": "sha1:3LDBOSBQBH7D3FUFIV5R7IWCN6GOWYXL", "length": 3595, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "பொதுவான கொள்கை அமைப்பில் தண்ணீருக்கு முக்கியத்துவம்", "raw_content": "\nபொதுவான கொள்கை அமைப்பில் தண்ணீருக்கு முக்கியத்துவம்\nசெப்.12,2017. ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகவுள்ள, சுத்தமான குடிநீரைப் பெறும் உரிமை செய���்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் தன்னல ஆதாயங்களுக்கு, நடைமுறை தீர்வுகளைக் காண்பதற்கு, பன்னாட்டு சமுதாயத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.\nஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் அவையின் 36வது அமர்வில், குடிநீரும், நலவாழ்வும் என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வாளர் சமர்ப்பித்த அறிக்கை பற்றி உரையாற்றிய, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், பொதுவான கொள்கை அமைப்பில், தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.\nதண்ணீரை நிர்வகிப்பதில், அதைப் பயன்படுத்துவோர், அனைத்து மட்டங்களிலும் அது குறித்து திட்டமிடுவோர், கொள்கை உருவாக்குவோர் ஆகிய எல்லாரின் ஈடுபாடு அவசியம் எனவும் பேராயர் கூறினார்.\nசுத்தமான குடிநீரைப் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றும், தண்ணீரைப் பெறுவதற்குரிய நம் உரிமை, தண்ணீரைப் பாதுகாப்பதற்குரிய நம் கடமையாகவும் உள்ளது என்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் அமர்வில் எடுத்துச் சொன்னார் பேராயர் யுர்க்கோவிச்.\nபேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&candidates=260", "date_download": "2019-08-21T12:23:54Z", "digest": "sha1:O2UWYRVTQMOQJRPK4FEIQVHUWH63CU3W", "length": 5256, "nlines": 91, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nபுதன், 21 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nCategory: பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்புடைய செய்திகள்\nநாகர்கோவில் : ''காங்கிரஸ் கட்சி போன்று, கீழ்த்தரமான அரசியலை நான் செய்ய மாட்டேன்,'' என, மத்திய இணை ...\nபா.ஜ, வெற்றி உறுதி: பொன்.ராதா\nநாகர்கோவில்: தான் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., வெற்றி உறுதி என்று பா.ஜ., மத்திய அமைச்சர் ...\nஇலங்கையின் கைக்கூலி வசந்தகுமார்: பிரசாரத்தில் ...\nநாகர்கோவில்: ''கன்னியாகுமரி தொகுதி காங்���ிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி,'' என, மத்திய ...\nநாகர்கோவில்: ''நாங்குநேரி மக்களை நிர்கதியாக்கி விட்டு, இங்கு வருவது ஏன் என்பதற்கு, வசந்தகுமார் பதில் ...\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:50:04Z", "digest": "sha1:OJG245CF77AGALPKKJPFGJ4WUJCPPG7I", "length": 3774, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "ஆண்டவரே உம் பாதம் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: ஆண்டவரே உம் பாதம்\nid=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:06:55Z", "digest": "sha1:C325GITGOIAS5EM2UXVOHN3MEQIEIQQO", "length": 5488, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஃபியூரி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஃபியூரி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2014 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கேல் பெனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோன் பெர்ந்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேசன் ஐசக்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்காட் ஈஸ்ட்வுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவியர் சாமுவேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஃபியூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168747?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T11:59:33Z", "digest": "sha1:2XEVRN5SZIV4EBMXKYGES4XXGZTC6HUT", "length": 6480, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "குண்டுவெடிப்புக்கு சில நாட்கள் முன்பு இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் அகர்வால்! - வைரலாகும் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகுண்டுவெடிப்புக்கு சில நாட்கள் முன்பு இலங்கை சூதாட்ட கிளப்பில் காஜல் அகர்வால்\nஇலங்கையில் தொடர் குண்டுவெடிப���பில் வெளிநாட்டினர் உட்பட 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயம் அடைந்துள்ளனர்.\nகுண்டுவெடிப்பிற்கு சில நாட்கள் முன்பு தான் நடிகை காஜல் அகர்வால் இலங்கை சென்று திரும்பியுள்ளார். இலங்கை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் ட்விட்டில் காஜல் அதை குறிப்பிட்டிருந்தார்.\nதெறி பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர் அதன் ஷூட்டிங் தள்ளிப்போனதால் விடுமுறைக்கு இலங்கை சென்றுள்ளார்.\nஅங்கு அவர் Bally's Casinoவுக்கு தான் சென்றுள்ளார். அங்கு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/water-purifiers-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Electronics&utm_content=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:25:26Z", "digest": "sha1:555HQEI5FOONP2J6HNAFYS4J625KNXFP", "length": 25274, "nlines": 491, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள வாட்டர் புரிபியர்ஸ் விலை | வாட்டர் புரிபியர்ஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவாட்டர் புரிபியர்ஸ் India விலை\nIndia2019உள்ள வாட்டர் புரிபியர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வாட்டர் புரிபியர்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 538 மொத்தம் வாட்டர் புரிபியர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஆரஞ்சு அளிக்க வாட்டர் 10 லெட்டர் ரோ புரிபியர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Snapdeal, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வாட்டர் புரிபியர்ஸ்\nவிலை வாட்டர் புரிபியர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கென்ட் எளிதே ஈ மினெரல் ரோ வாட்டர் புரிபியர் Rs. 65,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மனுவால் பிளவுஸ் ஸ்ட்ராயிட் பல் வால்வு Rs.114 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள வாட்டர் புரிபியர்ஸ் விலை பட்டியல்\nஆரஞ்சு அளிக்க வாட்... Rs. 4889\nஆரஞ்சு வல்வேஸ்... Rs. 311\nஆரஞ்சு வாட்டர் லில... Rs. 4895\nகேம்ப்பிலோ பஸ் 05 10... Rs. 1999\nநியூகான் ௨பிக் பைப... Rs. 299\nகேம்ப்பிலோ 10... Rs. 820\nகேம்ப்பிலோ ரோ புரெ... Rs. 594\nகேம்ப்பிலோ 10... Rs. 199\nஐரோப்பியப எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் ல்டட்\n10 ல்டர்ஸ் அண்ட் பேளா\n10 ல்டர்ஸ் டு 20\n20 ல்டர்ஸ் அண்ட் பாபாவே\nசிறந்த 10 வாட்டர் புரிபியர்ஸ்\nஆரஞ்சு அளிக்க வாட்டர் 10 லெட்டர் ரோ புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 10\nஆரஞ்சு வாட்டர் லில்லி 10 லெட்டர் ரோ புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 10\nகேம்ப்பிலோ பஸ் 05 10\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 50 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\nநியூகான் ௨பிக் பைப்பை ஜோஇண்டெர் I டிபே எளபௌஸ் 3 8\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 20 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\nகேம்ப்பிலோ ரோ புரெறிட்டே பஸ் 05 ஸ்புன் பேக் ஒப்பி 12 வித் ஸ்பான்னேர் கார்ட்ரிட்ஜ்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 12 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 4 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\nகேம்ப்பிலோ பிப் ஸ்புன் 10 பர் பில்டர் பேக் ஒப்பி வித் ஸ்பான்னேர் கார்ட்ரிட்ஜ்\n- ப்லொவ் ரேட் Kemflo\nகேம்ப்பிலோ பஸ் 05 10\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 30 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\nகேம்ப்பிலோ பஸ் 05 10\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 10 With Spanner\n- ப்லொவ் ரேட் Kemflo\nஅக்வா அல்ட்ரா அட்வான்ஸலேட் 13 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 13\nஅகுங்க்ராந்தி 12 லிட்டர் 14 ஸ்டேஜ் ஆட்டோமேட்டிக் தட்ஸ் ரோ உவ் உப்பி மினெரல் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 12\nநெஸ்ஸ் புரி கால்களின் 14 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 14\nரோ உவ் உப்பி தட்ஸ் மினெரல் வாட்டர் புரிபியர் எலக்ட்ரிக் சிஸ்டம் ஸ்விப்ட் டெசிரே மொடல் தங்க ௧௫ல்டர் வித் பிரீ 5 பிக் அடிஸ்கேலாண்ட் பல்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 15 Ltr\n௫௦ல்ப் ரோ வாட்டர் புரிபியர்\nநெஸ்ஸ் புரி காமே 14 லெட்டர் ரௌவுப் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 14\nலிவ்ப்பூரே பேபி ப்ரோ பிளஸ் 7 L ரோ உவ் வாட்டர் புரிபியர்\nஅகுஅப்பிரேஷ் ஸ்விப்ட் 15 லெட்டர் ரோ உவ் உப்பி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் & உவ் லாம்ப் 11 Watt\nஅகுசுழற்ற அ௭௦௦ ௧௪ஸ்டேஜ் ரோ உவ் உப்பி மி தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 15 Ltr\nஅக்வா அல்ட்ரா அ௩௦௦ ரோ உவ் உப்பி மினெரல் தட்ஸ் கண்ட்ரோலர் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 15 Ltr\n- பவர் கோன்சும்ப்ட்டின் & உவ் லாம்ப் 11 Watt\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 15 Ltr\nஅக்வா பிரிஸ்ச் 12 L நெஸ்ஸ் கிராண்ட் ப்ளூ ரோ உவ் உப்பி தட்ஸ் அட்ஜஸ்ட்டர் வாட்டர் புரிபியர்\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 12 Ltr\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_181689/20190812162413.html", "date_download": "2019-08-21T12:14:49Z", "digest": "sha1:VGPNFE7LVCUUSHELRT5IGM7RL723LFNM", "length": 12442, "nlines": 75, "source_domain": "kumarionline.com", "title": "காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்", "raw_content": "காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய ஆட்சியர் மீது நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்\nஅத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது து��ை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அத்திவரதர் வழிபாட்டுக்கு வந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிற காணொளி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அத்திவரதர் வழிபாட்டுக்கு வரும் மக்களை நெறிப்படுத்திக் வழிகாட்டுவதும், வருகிறவர்களைச் சோதனையிட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்வதுமெனத் தனக்கு அளிக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசித் திட்டுவதும், எவ்விதத் தவறும் இழைக்காத அக்காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்வேன் என மிரட்டுவதுமானப்போக்கு வன்மையாகக் கண்டனத்திற்குரியது.\nஏற்கனவே, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பணிச்சுமைகளைக் கொண்டிருக்கும் காவல்துறையினர் கூடுதல் பொறுப்பாகவே இத்தகையக் காவல்பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை மிக மோசமாக நடத்திப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல காவல்துறையினர் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்க முடியாவண்ணம் எந்தளவுக்கு அதிகார அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச் சிறந்தச் சான்றாகும். இத்தகைய அதிகார வரம்பு மீறல்களையும், பழிவாங்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாகக் களைய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.\nமண்ணின் நலனுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையினரைப் பணிசெய்ய விடாது தடுத்ததாகக் கூறி பொய் வழக்குத் தொடுக்கும் தமிழக அரசு, காவல்துறையினருக்கு எதிரானக் காஞ்சி மாவட்ட ஆட்சியரின் இச்செயலை அனுமதிப்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டுக்கே வழிவகுக்கும். ஆகவே, காவல்துறையினரை மிரட்டிப் பணிசெய்ய விடாது தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறே���். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்தி தரவரை தூக்கி உள்ளே போடுங்க . எல்லாம் சரியாகி விடும் ...\nஅடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி. நீங்கல்லாம் ஒருமை பேச்சை பற்றி பேசலாமா. சாத்தான் எப்படி பாவேதம் ஓதலாம்\nமாவட்ட நிர்வாக அதிகாரிக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே நினைக்கிறேன்\nஇதில் தலையிட நீங்கள் யார் - மேடையிலும் சரி - தொலைகாட்சி விவாதங்களிலும் சரி - பிரதமர் உட்பட எவரையும் ஒருமையில் முகம்சுளிக்கவைக்கும் தமிழில் பேசும் உங்களை முதலில் கைது செய்ய வேண்டும்\nதனக்கு தேவையானவர்களை குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுப்பிய காவலர்களை என்ன செய்ய வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும்: ப.சிதம்பரம் விவகாரம் குறித்து பிரேமலதா கருத்து\nமகளுடன், கணவருக்கு பாலியல் தொடர்பு: பொய் புகார் கொடுத்த மனைவி மீது போக்சோ வழக்குப்பதிவு\nராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது: தமிழக அரசு\nஜபல்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ரத்து : ரயில்வே அறிவிப்பு\nஅனல்மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு : நாசா அறிக்கையால் அதிர்ச்சி\nகடையம் வீரத்தம்பதி வீட்டில் கொள்ளை சம்பவம் : வலுக்கும் சந்தேகங்கள்\nசுய உதவிக்குழு பணத்தை காதலனிடம் கொடுத்து ஏமாந்த இளம்பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/02/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_1,60,00,000_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1334353", "date_download": "2019-08-21T11:59:59Z", "digest": "sha1:ICAMFSF4WDH4OAN7LV2EBAV7LRTOSR3Z", "length": 3530, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "தெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு", "raw_content": "\nதெற்கு ஆசிய வெள்ளத்தால் 1,60,00,000 குழந்தைகள் பாதிப்பு\nசெப்.,02,2017. தொடர்ந்த மழை மற்றும் பெருவெள்ளத்தால் தெற்கு ஆசியாவின் மூன்று நாடுகளில் பெருமளவான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பான UNICEF, கவலையை வெளியிட்டுள்ளது.\nஅண்மை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளம், இந்தியா பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் இந்த ஐ,.நா. அமைப்பு, இக்குழந்தைகளுக்கும், இவர்களின் குடும்பங்களுக்கும் அவசரகால உதவிகள் தேவைப்படுவதாக கூறியுள்ளது.\nஆகஸ்ட் மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து, 1,288 பேரின் உயிரிழப்புக்கும், 4 கோடியே 50 இலட்சம் பேர் பாதிப்படைவதற்கும் காரணமாகியுள்ள இந்த வெள்ளப்பெருக்கினால், எண்ணற்ற குழந்தைகள் தங்கள் வீடுகளையும் பள்ளிகளையும், நண்பர்களையும் இழந்துள்ளதாக உரைத்த, UNICEF நிறுவனத்தின் தெற்கு ஆசிய இயக்குனர் Jean Gough அவர்கள், மழை இன்னும் தொடர்ந்தால், பெரும் இழப்புகள் தடுக்க முடியாததாகிவிடும் என்ற கவலையை வெளியிட்டார்.\nபங்களாதேஷ் நாட்டில் மட்டும், 30 இலட்சம் குழந்தைகள் உட்பட 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநேபாளத்தில், 6 இலட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 17 இலட்சம் மக்களும், இந்தியாவில், 1 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 கோடியே 10 இலட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/01/blog-post_36.html", "date_download": "2019-08-21T12:11:16Z", "digest": "sha1:EEEEEIEUZNJ3OO6KV7MQH3IPB6TTRUAI", "length": 11697, "nlines": 74, "source_domain": "www.desam4u.com", "title": "தைப்பூச நாளில் கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு பலிக்காது! மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடல்", "raw_content": "\nதைப்பூச நாளில் கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு பலிக்காது மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடல்\nதைப்பூச நாளில் கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு பலிக்காது\nமாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடல்\nதைப்பூச நாளில் கபட நாடகம் ஆடும் ராமசாமியின் கனவு ஒரு போதும் பலிக்காது என்று மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஞானசேகரன் சாடியுள்ளார்.\nம.இ.கா உறுப்பினர்களில் சிலர் ஏதோ சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில�� மாநில அரசை நாடியபோது, வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவர்களை தம் கட்சியில் சேர வைத்துக் கொண்ட பேராசிரியர் ராமசாமயின் அரசியல் நாடகம் ஒரு போதும் நிறைவேறாது. அதேநேரத்தில் நம்பிக்கையோடு ராமசாமியிடம் இணைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறேன். ம.இ.காவில் உறுப்பியம் பெற்று இது நாள் வரை ம.இ.காவிற்கும் தேசிய முன்னணிக்கும்\nஉழைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ மு.ஞானசேகரன் சொன்னார்.\nஇந்த சிறுபான்மையினரை வளைத்து போட்டு விட்டதற்காக பெருமிதம் கொள்ளும் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கு இது ஒரு வெற்றியல்ல.\nமாநிலத்தில் உள்ள உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இதுவரையில் ஒன்றுமே செய்யாதிருக்கும் நீங்கள் மற்ற இந்தியர்களுக்காவது ஏதாவது செய்ய முன்வருவீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார்.\nமேலும் சொந்தக் கட்சியில் இதுவரையில் ஒரு முறை கூட வெற்றிப் பெற்று பதவியை அலங்கரிக்க இயலாத ஒருவர், இப்படி குறுக்கு வழியில் மற்றக் கட்சிக்காரர்களை சேர்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கைத்தனம் என்றார்.\nஇது ஒரு கபட நாடகம்.\nஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாகதான் இது இருக்கிறது. அது என்ன,\nவருடா வருடம் தைப்பூச விழாவில் மட்டும் இப்படி ஒரு பாம்பு வித்தை.\nமகுடியை ஓதிவிட்டு ஆடு பாம்பே நீ விளையாடு பாம்பே என்று ஆடுவது ஏன் என்று டத்தோ ஞானசேகரன் வினவினார்.\nஇதுவரையில் ம.இ.காகாரர்களை வாய்க்கு வந்தப்படி வசைப்பாடி திட்டி தீர்த்த துணை முதல்வர் என்ற ஒரு உயரிய அந்தஸ்தில் உள்ளவர், இப்போது மட்டும் அந்த ம.இ.காகாரர்களை சேர்க்க துடிப்பது கேவலமான செயல் அல்லவா எஅன்று அவர் சாடினார்.\nஎல்லா ம.இ.கா உறுப்பினர்களையும் சேர்த்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் ,\nகொள்கையும் லட்சியமும் கொண்ட உறுப்பினர்கள் இன்னும் ஆயிரமாயிரம் பேர் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என அவர் நினைவுறுத்தினார்.\nஎனினும் முன்னாள் ம.இ.கா உறுப்பினர்கள் எனும் முத்திரைக்குள்ளான அந்த சில உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ ஞானசேகரன் குறிப்பிட்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சி��ப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-21T11:45:33Z", "digest": "sha1:75DGX6KJ3RWDA3JBPT67A2NICVZMF3MQ", "length": 5367, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கீற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகீற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(வீடுகளுக்குக் கூரை போட அல்லது பந்தல் போடப் பயன்படும்) முடைந்த தென்னை ஓலை; கிடுகு.\n‘கீற்றுக் கொட்டகை வெயிலுக்கு இதமாக இருந்தது’\nகீற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள��:\n(சில காய்கறிகளை அல்லது பழங்களை) நீளவாக்கில் அறுத்து எடுத்த துண்டு.\n‘ஒரு பூசணிக் கீற்று வாங்கி வா’\n‘உடைந்த கண்ணாடியில் பிரதிபலித்த ஒளிக்கீற்று’\nஉரு வழக்கு ‘நம்பிக்கையின் கீற்றுகள் தெரிந்தன’\n(நெற்றியில், உடலில் இடப்பட்ட விபூதி, சந்தனம் முதலியவற்றின்) கோடு; வரி.\n‘அவன் நெற்றியில் சந்தனக் கீற்று தெரிந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OruViralPurachi/2019/02/26014426/1026758/oruviralPURATCHMKStalinAnbumani-RamadossVijayakanth.vpf", "date_download": "2019-08-21T11:23:21Z", "digest": "sha1:MTVYQU2D3DOSPAOT2SNNE33HVRGAXTTR", "length": 8428, "nlines": 93, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nமாற்றம் : பிப்ரவரி 27, 2019, 03:18 AM\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) :\n* திமுகவில் துவங்கியது, விருப்ப மனு விநியோகம்\n* பிரதமர் மோடி ஒன்றாம் தேதி மீண்டும் தமிழகம் வருகை....\n* அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் \n* அதிமுகவுடன் கூட்டணி ஏன் \n* பாஜக வேட்பாளர்கள் யார் யார் : தமிழிசை -கனிமொழி நேரடி மோதல்\n* அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...\n* அதிமுக கூட்டணியில் பாஜக... பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் எவை \n* இன்றைய தொகுதி- மயிலாடுதுறை....\n* ஆர்.கே. பாரதிமோகன் - நாடாளுமன்ற செயல்பாடு\n* மயிலாடுதுறை தொகுதிக்கு செய்தது என்ன - என்ன சொல்கிறார் எம்.பி.\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/67032-local-body-election-notification-will-be-released-on-october-end.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T12:35:32Z", "digest": "sha1:P7ZSKKCRJCKEJLU62WRZTHI7EO6VXCLG", "length": 9833, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: தேர்தல் ஆணையம் தகவல் | local body election notification will be released on october end", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஅக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: தேர்தல் ஆணையம் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.\nதேர்தலை விரைந்து நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இன்றைய விசாரணையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணை வருகிற அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமாற்று கருத்து கூறவும் உரிமை உள்ளது: கடம்பூர் ராஜூ\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு\nமும்பை கட்டட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல்\n4 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின�� ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/25582-", "date_download": "2019-08-21T11:18:47Z", "digest": "sha1:BCWDD3VZP2MCN2XM5UME2Z45ZCVAQW47", "length": 5112, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "குஜராத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு! | farmers are ignored in Gujarat: Rahul Gandhi hit hard", "raw_content": "\nகுஜராத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nகுஜராத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nபாலசினார்: குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nகுஜராத் மாநிலம் பாலசினார் நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ''குஜராத் விவசாயிகளின் உழைப்பையும் அவர்களின் நிலத்தையும் நரேந்திர மோடி அரசு அபகரித்து வருகிறது.\nமேலும், குஜராத்தில் மோடி தலைமையில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி அரசு குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றி வருகிறது. இதை எதிர்க்கும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.\n2004 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளதாக மோடி கூறினாலும், உண்மையில் முன்னேறியது பெரும் செல்வந்தர்கள் மட்டுமே\" என்றும் அவர் கடுமையாக தாக்கி பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/vellode-birds-sanctuary", "date_download": "2019-08-21T12:18:06Z", "digest": "sha1:B6P563FBWY3PDNUTHV62KPQ3SQDKJ3JG", "length": 5731, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் ச��ணாலயம் #spotvisit - Vellode Birds Sanctuary", "raw_content": "\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் #spotvisit\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/13541-2019-01-08-20-15-53", "date_download": "2019-08-21T12:22:40Z", "digest": "sha1:I4Y24ERGIHGD53RVHSNRHCDG7R7ISVMM", "length": 5668, "nlines": 144, "source_domain": "4tamilmedia.com", "title": "பழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு", "raw_content": "\nபழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு\nPrevious Article கலர் டீச்சராக மாற முடியாத மலர் டீச்சர்.\nNext Article வருத்தத்தில் ஓவியா\n‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்துவிட்டார் மணிரத்னம். அவரது பல வருஷக் கனவாச்சே விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிம்பு மட்டும் முடிவாகியிருக்கிறார்கள்.\nஇதில்தான் இந்திப்பட ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கும் ஒரு ரோல் ஒதுக்கி அவரை நுழைத்திருக்கிறார் மணிரத்னம்.\nஅவர் மட்டுமா, ஐஸ்வர்யாராயும் இருப்பாராம். 2019 நவம்பரில்தான் ஷுட்டிங்.\nஆனால் இந்த சரித்திரப் படத்திற்கான முன்னேற்பாடுகளுக்கே அத்தனை மாதங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.\nஇப்போது இயக்குனராகிவிட்ட தன் பழைய உதவி இயக்க��னர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணி.\nசந்தை பெரிசு. சரக்கும் பெருசாச்சே\nPrevious Article கலர் டீச்சராக மாற முடியாத மலர் டீச்சர்.\nNext Article வருத்தத்தில் ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/bb8bcdbaabc8bb0bc1bb2bbfba9bbe-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2019-08-21T11:43:32Z", "digest": "sha1:7SO5JL2EWZPT25J36M2ABAX35WNKTQCT", "length": 12739, "nlines": 194, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஸ்பைருலினா வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / ஸ்பைருலினா வளர்ப்பு\nஸ்பைருலினா வளர்ப்பு குறித்த தகவல்களை இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம்.\nஇந்த மன்றத்தில் 6 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nவிற்பனை by மாரிமுத்து No replies yet மாரிமுத்து September 19. 2017\nசுற்றுச்சுழல் விழிப்புணர்வுகாக பசுமை தேடி இயந்திரம் by ramya No replies yet ramya June 03. 2016\nசுற்றுச்சுழல் விழிப்புணர்வுகாக பசுமை தேடி இயந்திரம் by ramya No replies yet ramya June 03. 2016\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nசுற்றுச் சூழல் கல்வி - இன்றைய அவசரத் தேவை\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 20, 2016\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/06120631/1007712/Section-377Supreme-CourthomosexualityLGBT-Community.vpf", "date_download": "2019-08-21T11:40:30Z", "digest": "sha1:K4BIUP57H2ZQB4PEFPTKFL5G7J4ZYOWN", "length": 13381, "nlines": 90, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம்; ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாட்டம்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 12:06 PM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 08:27 AM\n\"ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து\" - தீர்ப்பால் ஓரினச்சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து கடந்த 2009-ஆம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.\nஇந்த தீர்ப்பிற்கு எதிராக 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு ஓரினசேர்க்கைஉள்ளிட்ட இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதாக நேற்று தீர்ப்பளித்தது.\nஓரினச்சேர்க்கை தீர்ப்பு - கமல் வரவேற்பு\n'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது\" என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல் பதிவி��்டுள்ளார்.\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு வரவேற்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - குஷ்பு\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரின சேர்க்கை குற்றம் அல்ல - நடிகை திரிஷா வரவேற்பு\nஒரின சேர்க்கை குற்றம் தீர்ப்பினால் சம உரிமைக்கான வழியில் செல்ல முடியும் என நடிகை திரிஷா தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 377 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை வரவேற்று, JaiHO என திரிஷா பதிவிட்டுள்ளார்.\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ\n\"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா\" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\n69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபுதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு\nபுதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nராணுவத்தில் புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்\nராணுவத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கண்காணிக்க புதிதாக தன்னாட்சிமிக்க கண்காணிப்பு பிரிவை தொடங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி - நைஜீரிய அதிபர் சந்திப்பு\n3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜாம்பியா நாட்டின் அதிபர் Edgar Chagwa Lungu-வுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையி���் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை\nயமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு\nகர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசின் தவறை சுட்டிக்காட்டும் குடிமக்களை துன்புறுத்தும் செயல் - காங்கிர​ஸ்\nஅரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் குடிமக்களை ஆள்பவர்கள் துன்புறுத்துவது அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1339651", "date_download": "2019-08-21T11:47:31Z", "digest": "sha1:5E7QIBP5JHLPV3QAUERNEBGMLN7P26RR", "length": 4066, "nlines": 10, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "விடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு", "raw_content": "\nவிடுவிக்கப்பட்ட சலேசிய அருள்பணியாளர் பிரதமருடன் சந்திப்பு\nசெப்.,28,2017. ஏமன் நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டு 18 மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்பட்ட சலேசிய துறவுசபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் இவ்வியாழனன்று இந்தியா திரும்பி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்.\nடெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமானதளத்தில் உரோமையிலிருந்து வந்திறங்கிய அருள்பணி டாம் அவர்களை, முதலில் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் அவர்கள் வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்துச் சென்றார்.\nதான் நல்லபடியாக விடுவிக்கப்பட்டதற்கு இறைவனுக்கும், இந்த விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றியுரைப்பதாக தெரிவித்த அருள்பணி டாம் அவர்கள், அரசுத்தலைவர், பிரதமர் உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவருக்கும், மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார்.\nபிரதமருடனான சந்திப்புக்குப்பின் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் சந்தித்தார் அருள்பணி டாம்.\n2010ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த அருள்பணி டாம் அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏமன் நாட்டின் Aden நகரிலிலுள்ள அன்னை தெரேசா பிறரன்பு சபை சகோதரிகள் இல்லம் தாக்கப்பட்டபோது, அங்கிருந்து, இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பல்வேறு முயற்சிகளுக்குப்பின் இம்மாதம் 13ம் தேதி விடுதலையடைந்த அருள்பணி டாம் அவர்கள், முதலில் உரோம் நகர் வந்து திருத்தந்தையை சந்தித்தபின், இப்புதனன்று புறப்பட்டு, வியாழன் காலையில் டெல்லி வந்தடைந்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/manithan-maravillai/", "date_download": "2019-08-21T12:06:06Z", "digest": "sha1:J3NCY3BFGJNAAKBCNZRATFETSTOVJJP2", "length": 10480, "nlines": 162, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Manithan maravillai | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 5, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.\nஅண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.\nஎம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.\nநாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.\nஎம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்\nஎன்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.\nமலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.\nநான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:21:45Z", "digest": "sha1:ULIPBPJNSSVINWCYCFXLOUAMK2WACC2M", "length": 3669, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "உனக்கொரு நண்பன் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: உனக்கொரு நண்பன்\nhttp://1drv.ms/1Qzc0UU உனக்கொரு நண்பன் இல்லை என்றுஏங்குகின்றாயோ இப்பூமியிலே1. அன்னையைப்போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திடுவார் நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடவே மாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசு உண்டுஅரவணைக்க ஒரு தகப்பன் உண்டு Advertisements\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெல��ும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2017/04/", "date_download": "2019-08-21T11:30:18Z", "digest": "sha1:ASX3CLSVWIIXU5GIGP6HYG5H6AK6XLJU", "length": 89187, "nlines": 572, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: April 2017", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஇதெல்லாம் மற்றவர்களுக்குத்தான் எனக்கில்லை சொக்கா.\nஇப்ப எல்லாம் வருத்தம் விலகிவிட்டது.. சர்க்கரை பதப் படுத்திவிட்டது.\n2004 ஆம் வருடம் ஒரு எதிர்பாராத நாள் தம்பி மறைந்தான்.\nசின்னவன். காலை சுற்றி வந்தவன்.\nபத்து நாட்களில் மகன் களுக்குத் திருமணம்.\nமுதல் நாள் அத்தனை மாடிகள் ஏறி இறங்கி\nஎல்லோரையும் அழைப்பிதழ் கொடுத்து மனைவியும் கூட அழைத்துப்போய், மயில்கண் வெட்டி புரள புரள அவன் வந்த காட்சி,என்னை திகைக்க வைத்தது.\nடே ,,, யாருக்கு கல்யாணம் . உனக்குன்னு யாராவது தப்பா\nநினைத்துக் கொள்ளப் போகிறார்கள், என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது .\nபிறகு வந்ததெல்லாம் கனவு. திருமண முதல்நாள் தலை சுற்றி விழுந்தது\nகாலை உடைத்துக் கொண்டது எல்லாம் முன்னுரை.\nகண்டு பிடித்தார்கள் என் உடலில் ஓடும் இரத்தத்தில் சர்க்கரை அளவு 400\nஎட்டி இருந்தது. அதுவும் ஃ பாஸ்டிங் 😈\nரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் பக்கவாத்தியம் .\nடி ஜெ. செரியன் முதல் டாக்டர். என் குடும்பத்துக்கு காட் ஃ பாதர்.\nஅவர் போட்ட மிரட்டலில் 45 நிமிடம் தினம் நடக்க ஒத்துக் கொண்டேன்.\nசிங்கத்தையும் மிரட்டினார். அவ விழாம கூட நட .\nமெல்லநட சரோஜாதேவி நான். நாலு கால் ஓட்டம் அவருடையது.\nசைலன்ட் உரையாடல் அதனுடன். அதற்குள் அவர் நேப்பியர் பாலம் வரை போயிருப்பார். நானும் ஆடித்தேர் மாதிரி வேக நடைக்காரர்களுக்கு வழிவிட்டு கிரேசி மாது, பாலாஜி, மொட்டை பாஸ்கி, நம்பியார், சிவக்குமார் அவர் மனைவி எல்லோருக்கும் வணக்கம் போட்டுவிட்டு நடப்பேன். தி எம் எஸ் கூட நடக்க வந்திருக்கிறார்.\nவிஸ்வநாதன் சார். ஒரு மகிழ்ச்சியான வேலைகள் அவை.\nநான் பாதி தூரம் கடக்கும் போது சிங்கம் திரும்பி வந்து கொண்டிருக்கும்.\nஎனக்குப் பசி எடுக்கும். முகத்தைப் பார்த்து சரவணபவன்\nபோலாமா என்பார். ஆமாம் கால் வலிக்கிறது. திரும்பிடலாம் 😊\nஇப்படி ஒழுங்காக நடந்ததால் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மாதிரி ஒரு லெவலுக்கு வந்தது.\nஇந்த புராணம் இப்ப எதுக்குன்னு சொல்கிறேன்.\nஊரை வீட்டுக் கிளம்பும்போது ஒரு பத்துமாதத்துக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.\nஅப்படியும் ஒரு தேசம் போய் அடுத்த தேசம் போவதற்குள், நடுவில்\nஎல்லாம் சர்க்கரையை மேலே கீழே தள்ள ஆரம்பித்தன.\nநயாகரா போகும்போது மருந்தெடுக்க மறந்தேன். அங்கே இருந்த வைத்தியரிடம் சொல்லி அவர் மிக நல்லவராக இருந்த காரணத்தால் எப்படியோ சமாளித்தேன்.\nகூட வருபவர்கள் பாடு யோசித்துப் பாருங்கள். பாவம் இல்லையா\nஇதோ ஹிஸ்டரி ரிப்பீட்டிங் .இங்கே செப்டம்பர் மாதம் வரும்போது ஆறு மாதத்துக்கான மருந்துகளே எழுதி எடுத்துக் கொடுத்தார்.\nஇதோ ஏழு மாதங்கள் கடந்து விட்டன.\nமருந்து தீரும் நேரம். மகன் வேலை பொறுப்புகள் நிறைய. அவன் என்னைக் கூட்டிப் போய் மீண்டும் திரும்ப வேண்டும் மருந்துகளை வாங்கிக் கொண்டு.\nகடவுளே தவிப்பு அதிகமானது/ அப்போதுதான் எழுத்தாள திருமதி வித்யா சுப்பிரமணியம் இந்தோனேசியா வர போவதைச் சொன்னார்.\nஎனக்கு அப்போ கூட உரைக்கவில்லை.\nபெண் தான் உற்சாகம் கொடுத்தால். நீ அவர்கள் உதவியைக் கேளும்மா. மறுக்க மாட்டார் என்று.\nதைரியம் வரவழைத்துக் கொண்டு உள்பெட்டியில் கேட்டேன்.\nஉடனே சரி என்றுவிட்டார். மருந்துகளைக் கடையில் சொல்லி வல்லபா ஸ்ரீனிவாசனி டம் கொடுத்து அது வித்யா அம்மாவையும் அடைந்து இதோ அவர் மகள் வீட்டில் இருக்கிறது. முக நூல் அறிமுகம் மட்டுமே. நேரில் இன்னும் பார்க்கவில்லை. வல்லபா எங்க ஊர்ப் பெண். வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவர் செய்த உதவி சொல்லில் அடங்காது.\nஎல்லோருக்கும் மேலே இருக்கும் கடவுளின் கருணை.\nகுருவாயூரப்பன் பக்தை வழியாக வந்த வைத்தியம்.\nஅனைவரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசமீபத்தில் கிடைத்த வாட்ஸாப் செய்தி.\nநீ என்ன சொல்கிறாயோ, அதுவே உன்னைத் தேடி வந்து அடைகிறது.\nதினமும் காலையில் எழுந்து கண்ணாடி முன் நிற்கும்போது\nநான் நன்றாக இருக்கிறேன். எனக்குக் குறை ஏதும் கிடையாது.\nஎல்லோரையும் நேசிக்கிறேன்,, எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்\nஉலகம் முழுவதும் நன்மைகள் நடக்கின்றன.\nஎன்று இது போல பாசிடிவ் நினைவலைகளை நம்மைச் சுற்றிப் பரப்ப வேண்டும்.\nஇதுதான் அந்த செய்தி. ஏற்கனவே ரெய்க்கி கற்ற போது இந்த ஐ ஆம்.\nகொள்கை கற்றது மறந்துவிட்ட நிலையில்\nஇது உற்சாகம் கொடுப்பதாய் இருந்தது.\nஎதிர்மறை எண்ணங்களைத்தவிர்த்தாலே பாதி வாழ்க்கை நிமிர்ந்துவிடும்.\nஆனால் முதலில் மந்தில் உதிப்பதென்னவோ, இப்படி ஆகிறதே\nவிடிவே கிடையாதா. இன்னும் எத்தனை நாள் இப்படி\nநினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குதுன்னு யாரோ\nஎப்பவோ சொன்னது நினைவுக்கு வருகிறது.\nநடப்பவை இருக்கட்டும் நல்லவற்றை நினைப்பதில் தவறு இல்லையே.\nநடந்த நல்லது அல்லாதவைகளை நினைத்து வருந்தி\nஅதிலேயே உழல்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.\nஎல்லாம் இருக்கட்டும் நீ எப்படி என்கிறீர்களா.\nபிறருக்குப் புத்திமதி சொல்வது வெகு சுலபம்\nஎங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம் மனம் சுறுசுறுப்பானது.\nகுழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது\nஇரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.\nஅடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி\nகிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.\nஅழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.\n''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)\nவெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன். ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம். இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.\n'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'\n'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.\n'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.\nஏன் இவள் இப்படி இருக்கிறாள் எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.\nசற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.\nஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.\nசுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர். இரண்டு மூன்று வருடப் பழக்கம். அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.\nஅதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.\nசுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள். அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.\nதான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.\nஅவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட, பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.\n11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.\nஇதே போல ஒரு சனிக்கிழமை இரவு. அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.\nகோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட் சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.\nதெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.\nநண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை\nஇன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.\nவண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்ட���்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.\nமுகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.\nசுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.\nஇரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து\nபாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.\nகண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.\nசுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.\nஅவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது. சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.\nசரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,\nதன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.\nகொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.\nகாலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.\nயந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.\nபின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன். குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.\nஅழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.\nசுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me. நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.\nஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.\nநான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.\nநீ போனால் நானும் வருவேன். எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.\nமது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.\nஅன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.\nமது இல்லாத புது இரவு வந்தது.\nபாலியின் வீடுகளில் கோவில்கள். அவர்கள் கலாசாரம்\nவாஸ்து முறைப்படி அமைந்த கிராமம்.\nவீட்டுக்குள் நுழைவது நல்ல சக்தியாக இருக்க வேண்டும் என்ற முறைப்படி இலைகளில் கொஞ்சம் சாதம், எள்ளு, மலர்கள்,தானிய ம் ,ஊதுபத்தி மணம் கமழப் பச்சையும்,மஞ்சளுமாக அழகுக் காட்சிகள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபழைய முறைப்படி கட்டப்பட்ட வீடு.\nவண்டியோட்டி சுதாமா சொல்லி நான் புரிந்து கொண்ட\nவிவரங்கள்... சில கோவில்களுக்கு அருகேயே இறந்தவர்களுக்கு எரியூட்டும் இடம் இருக்கிறது.\nஇந்து மதத்தையும் புத்தமதத்தையும் கலந்து\nவாஸ்து முறைப்படி வீடுகள் அமைகின்றன.\nஎரிமலை அவர்களுக்குத் தெயவங்கள் வசிக்கும் இடமாம். கடல்\nநாகம் முதலிய அசுரர் சக்திகள் வசிக்கும் இடம்.\nஇரண்டுக்கும் நடுவில் அமைந்த சமவெளியில் வீடுகளில் எடுத்த திசைகளின் சக்திக்கு மதிப்புக் கொடுத்து\nதெற்கு கழிவறைகள் இருக்குமிடம். வடகிழக்கு நல்ல சக்தி இருக்கும் இடமாம்.\nவீட்டுக்கு காம்பவுண்டு சுவர்கள் நல்ல உயரத்தில் எழுப்பப் பட்டிருக்கின்றன.\nவாயில் குறுகலாக இருக்கிறது. இரு புறமும்\nசின்னைச்ச்சின்ன கல்லாலான வடிவங்கள் திருஷ்டி பொம்மைகளாக மிரட்டுகின்றன.\nஎல்லோரும் வளம் பொருந்தியவர்களாக இல்லை. சிலர் வசதி படைத்தவர்கள். பார்க்கப் பளிச்சென்று தங்க முலாம் பூசிய வண்ணக் கதவுகள்.\nசில கதவுகள் இல்லாத வாசல்கள். அவ்வாறு ஒரு வாசல் வழியே ஒரு சந்நிதியில் அனுமன் மஞ்சள் வர்ணத்தில் பளிச்சிட்டார்.\nஉள்ளே போகத் தயக்கமாக இருந்தது.\nஇங்கேயும் ஜாதி,வர்ணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.\nஎன்னுடன் படம் எடுத்துக் கொண்ட பெண் தன்னை உயர் ஜாதி பெண் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.\nஅவரவர் ஜாதிக்கு ஏற்ற கோவில்களுக்குத் தான் செல்ல வேண்டுமாம் .\nஅட சாமி என்று வருத்தமாக இருந்தது.\nநல்லவேளை நம்மூரில் அப்படி இல்லை. இவர்கள் 5000 வ���ுடங்களுக்கு முன் இருந்த வழக்கத்தைப் பின் பற்றுகிறார்களோ. நீண்டு விட்டது பதிவு. இன்னும் விஷயங்கள் நிறைய. பிறகு பார்க்கலாம்.😇😇😇\nபாலி,மஹாபலி, வாலி, ராமாயணம்...பாலி 4\nஅசோகவனத்தை நினைவு படுத்தும் கேன்கனா வனம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபாலி சென்ற பிறகு தெரிந்த வரலாறு என்னைக் குழப்பியது . கடோத்கஜனுக்குப் பிரம்மாண்ட சிலை. மஹாபாரதத்தில் அனைவரையும் எதிர்ப்பது போல தத்ரூபமாகச் செதுக்கப்பட்டது ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து நூசா தூவா போகும் வழியில் இருந்தது.\nபிறகு ராவண வாலிக்கான யுத்தம் என்று சில சிலைகளை எங்கள் காரை ஓட்டிய சுதாமா சொன்னார்.\nமஹாபலி ராஜ்யமும் இங்கே இருந்தது என்றும்,விஷ்ணுவும் மஹாபலியும்\nபோர் புரிந்தார்கள் என்றும் சொன்னார்.\nகோடரி வைத்திருந்தால் அசுரர்கள். வில்லேந்தினால் ராமன் ,இல்லையானால் பாண்டவர்கள்.\nஇங்கிருக்கும் கோவில்கள் மஹாபலிபுரம்....மாமல்லபுரம் போலவே இருக்கின்றன.\nஇதைத் தவிர ஜாவாவில் ஒரு பிரம்மாண்டமான கோவில் ஒன்றும் இருக்கிறது.\nஇங்கு வந்து குடியேறியவர்கள் பெயர் எல்லாம் மீரா,சித்ரா, காந்தா என்று இந்தியப் பெயர்களாக இருக்கின்றன.\nஇங்கே உள்ள கலாசாரம் ராமாயண காலத்தில் பரவியது போல ஒரு\nபாலி ராமாயணம் சீதையே அரக்கியருடன் போர் புரிவது போல\nஅமைந்திருக்கிறது. வீரப் பெண்மணியாகச் சித்தரிக்கப் படுகிறாள்.\nஇந்த ஓவியத்தைப் பற்றி கேட்ட பொது க்ரிஷ்னா என்றார்கள். திரௌபதி வஸ்திராபஹரணமோ என்று யோசித்தேன். எல்லா மங்கையர் கையிலும் இந்த விசிறி இருக்கிறது. நாங்கள் பார்த்த மாரீச,ராவண ,சீதை நாடகத்திலும் சீதை கையில் விசிறி. அந்த விசிறியால் சூர்ப்பனகையை விரட்டுகிறாள். பிறகு ராமனுடன் நடனம்.\nஇந்தக் கோலங்கள் மிக கச்சிதம் .எல்லா இடங்களும் நம் ஊரை நினை செய்கின்றன. இந்த ஓவியங்களில் அநேகமாக ராமனும் ,சீதையும், ராவணனும், வானரங்களும் காணப்படுகின்றனர் .\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசிற்பம் சித்திரம் ....பாலி 2\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசிற்பக கலைஞர் கவனமாகச் செதுக்குகிறார்.\nஇந்த பெயிண்டுகள், உளிகள் எல்லாம் எங்கள் வீட்டிலும் இருக்கின்றன.அவரிடம் நான் ஆங்கிலத்தில் சிங்கம் பற்றி சொல்ல அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எனக்குத் தான் செய்யும் விதத்தை விளக்கினார். மிக அற்புத வடிவங்கள் அந்தக் கடை முழுவதும் இருந்தன. புகை பிடிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினதற்குச் சிரித்துக் கொண்டார். அவருக்குப் பசி மறக்க புகை பிடிக்கவேண்டுமாம்.\nசெதுக்குவதற்குத் தேவை உளியும் சிற்பியும் மரமும்.\nமிருதுவான நளினமான கைகள் .மனதில் உருவானது மரத்தில் வடிவெடுக்க\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன்.\nஎல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட\nபுனித தளங்கள். வண்ண வண்ண குடைகள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபேத்திக்கு ஈஸ்டர் விடுமுறை. இரண்டு வாரங்கள்.\nஅருகில் இரண்டு மணி விமானப் பயணத்தில் போய் வரலாம் என்று தீர்மானம் .\nஎல்லாரும் ஒத்துக்க கொள்ள கிளம்பினோம்.\n. திருமங்கலம் திண்டுக்கல் காட்சிகள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநாங்கள் குடியிருந்த உசிலம்பட்டி மதுரை ரோடு\nஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கிய பயணம் இதோ இந்த ஜாகர்தாவில் நிற்கிறது.\nஇடைப்பட்ட வருடங்கள் திருமங்கலம், திண்டுக்கல்,பசுமலை,புதுக்கோட்டை ,சேலம்,கோயம்பத்தூர்,திருச்சி,சென்னை என்று வந்து சேர்ந்தது.\nகற்றகாலம், அனுபவப் பாடம் கற்றகாலம், சிரித்துக் கழித்த காலம். உறவுகள் சேர்ந்த காலங்கள் ,அவர்களுடன் களித்த காலம்,அவையே பிரிந்த காலம்,\nகாலம் மாறிக் காட்சி மாறி,\nவந்தது வருவது எல்லாவற்றையும் ஏற்றுச் சிரிக்கவும் ஏற்கவும் அதே காலம் கற்றுக்கொடுக்கிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநாங்கள் சென்னையில் பாட்டி வீட்டுக்கு வரும்போதெல்லாம்\nநான் எதிர்பார்ப்பது எதிர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளியான\nஒரு சிரித்த முகத்தோடு,தன் கஷ்டங்கள் எத்தனையோ இருந்தாலும்\nஅதைப் பற்றி முகத்தில் ஒரு துளி கூடக் காண்பிக்காமல்\nஎதிர்வீடு என்பது பெரிய குடும்பத்தைக் கொண்டது. அப்பா\nஒரு ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.\nவரிசையாகக் குழந்தைகள் பெற்றதால் வந்த களைப்பு அது.\nஇந்தச் சிரமமான நேரங்களில் களக்காட்டம்மை வந்து உதவி செய்வார்.\nபெரிய பையன் கல்லூரியிலும் ,கடைசிப் பையன் ஒன்றாம் வகுப்பிலும்\nஇருந்ததாக நினைப்பு. நடுவில் மூன்று பெண்கள்.. பாப்பா,தைலா,லக்ஷ்மி. கையில் இரண்டு புடவைகள். தலை தோட்ட துண்டு என்று சிறிய பையில் வைத்து கூடவே குழந்தைகளுக்கான முறுக்கு, தட்டை என்று ஏதாவது. சூளையிலி��ுந்து வருவதால் சூளையம்மை என்றும் கூப்பிடுவார்கள். அவரிடம் மிகப் பிடித்த விஷயம் அவர் இந்த மடி, ஆசாரம் எல்லாம் பார்க்க மாட்டார். எப்பொழுது வேணுமானாலும் அருகில் போகலாம் . கதை கேட்கலாம். அவருடைய ஊரில் நடந்த திருமணம், மறைந்த தன் கணவர், ஊரின் செழிப்பு என்று ஏகப்பட்ட கதைகள் அவரிடம் கேட்கலாம். எந்த வீட்டில் அப்பளம் ,வடாம் இடுவதாக இருந்தாலும் முதல் அழைப்பு அம்மைக்கு தான். அங்கே நாங்களும் போய் விடுவோம். எண்ணி வைக்கப் பட்ட அப்பள உருண்டைகள எங்கள எல்லோருக்கும் அளவோடு கிடைக்கும். மொட்டை மாடியில் அப்பளம் உலர்த்த, அதைத் திருப்பிப் போட, காகம் கொத்தாமல் குடை பிடித்துக் காவல் இருக்க இந்த வேலைகளை செய்ய எங்கள் பட்டாளத்தின் உதவி அவர்களுக்கு வேண்டி இருந்தது.\nவேலை முடியும் நேரம் அம்மையும் மற்றவர்களும் வந்து விடுவார்கள். சொளகு, முறம் இவைகளில் அப்பளங்களும், வேஷ்டியில் மடித்து வடாம் வற்றல் களும் கீழே இறங்க,\nநாங்களும் களக்காட்டம்மையோடு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஒருவரும் அவரவர் வீட்டுக்குப் போகமாட்டோம்.\nஅம்மை கையால் வேகவைத்த நேந்திரம் பழம், புட்டு எல்லாம் கிடைக்கும். குறைந்த வெளிச்சமே இருக்கும் சமையல் அறையில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளுக்கு பசி தணித்துவிடுவார்.\nஅந்த வெள்ளைச் சுருட்டமுடியும் ,கழுத்தின் அடியில் பம்மென்று முடியப்பட்ட கூ ந்தலும் வெகு அழகாக இருக்கும்.\nநிதானமாகக் குளித்து குருவாயூரப்பன் படைத்து முன் விளக்கேற்றி. வணங்கும் பொது நாங்கள் வெளியே விளையாடப் போவோம்.\nஇரவு இந்தப் பாட்டி வீட்டு முற்றத்தில் அனைவருக்கும்\nபெரிய கற்சட்டியில் பிசையப் பட்ட குழம்பு சாதமும் சுட்ட அப்பளமும் உண்டு.\nஅது மாயமான வுடன் கெட்டி மோர் விட்டுப் பிசைந்த சாதம்\nமாவடு, சாறு என்று தனித்தனியாக வாழைப்பூ இதழில்\nபாட்டி கொடுப்பார். அமிர்தமான கோடை நாட்கள்.\nஒருநாள் மதியம் அனைவருக்கும் உணவு கொடுத்துவிட்டு\nதலைக் கோசரக் கட்டையில் ஈரத்தலையை உலர்த்தியபடி இருந்த அம்மைக்கு, நெஞ்சுக்குத்தும் வழியும். முதல் நாள் அப்பள மாவு இடிக்கும் போதே நிறைய வியர்த்துக் கொட்டியதாம் .\nஉடனே ஆச்சார்யா டாக்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஜிஹெச்சிலும் சேர்த்தாச்சு.\nஎங்களுக்கெல்லாம் ஒரே பயமாக இருந்தது.\nயாருக்கும் ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.\nஆனால் நல்ல வேலையாக அம்மைக்கு ஒன்றும் ஆகவில்லை. 20 நாட்கள் கழித்து வீட்டுக்கு ஆம்புலன்சில் வந்துவிட்டார்.\nபழைய குண்டுக்கு காட்டுது தேகம் மெலிந்து\nகளைப்புடன் வந்தவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறவில்லை.\nநாங்களும் அவரோட அதிகமாகப் பேச முடியவில்லை.\nரயிலில் சென்று விடுவதாகவும் பாட்டியிடம் சொன்னாராம்.\nஅதற்குள் எங்கள் விடுமுறை நாட்களும் முடிந்ததால்.\nநான்கைந்து ஆண்டுகளில் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவருக்கும் கடிதம் எழுதி போட்டேன்.\nஆசைகளுடன் 25 ரூபாய்ப் பணமும் மணி ஆர்டரில் வந்தது.\nLabels: #மறக்க முடியாத சிலர்., களக்காட்டம்மை\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nகோபம்,பாபம் இது அடிக்கடி என் மாமியார்\nகாலையில் எழுந்ததிலிருந்து எங்கள் இருவருக்கும் மேலாண்மையாக\nநான்கு மணிக்கே எழுந்து தான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து வடுவூரார்\nமாடியிலிருந்து நான் இறங்கும் சபதம் கேட்டதும்,\nஎன் மாமியார் அதற்கு முன் எழுந்து\nஎங்கள் குடும்பத்துக்குத் தனி சமையல்.\nஎட்டரை மணிக்கு அம்மா தயாராக எல்லாவற்றையும் செய்து வைத்து\nதன் மாமியாருக்கு இலை போடும் அழகே தனி.\nமனத்திண்மை ஒன்றே அவரை இருத்தி வைத்தது.\nஅந்தக் குணத்தில் கொஞ்சமாவது என்னில் படிந்திருக்க வேண்டும்.\nதன் மாமியார் வார்த்தைக்கு மறு வார்த்தை சொன்னார்\nகோபத்தில் ஒரு நொடியில் நூறு தவறு இழைத்துவிடலாம்.\nஅதை அந்த நேரம் கட்டுப் படுத்தினால்\nநூறு நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பார்.\nபாட்டியே என் மாமியாரை பொறுமையில் பூமாதேவி என்றே அழைப்பார்.\nநேற்று நான் படித்துமுடித்த அனுத்தமா அவர்களது நாவலில் வரும் பாரதி என்கிற\nபாத்திரம் அப்படியே என் மாமியாரை நினைவுக்குக் கொண்டு வந்தது.\nகூட்டுக் குடும்பத்துக்கு உண்டான அத்தனை லட்சணங்களும் அந்த நாவலில்.\nஇப்பொழுது அதைப் போல் எதிர்ப்பார்க்கவும் முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.\nஇருந்தும் கடந்த காலத்துக்கு அது ஒரு சாம்பிள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.\nஅதுவும் ஒரு ஏப்ரில் மாதம். என்னுடன் எழுதியவர்கள் அனைவரும் எத்தனையோ சாதித்து ,இன்னும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஎன் அன்புத் தோழிகள் துளசி கோபால்,கீதா சாம்பசிவம் ,கோமதி அரசு, கலா ஸ்ரீராம்.\nசமகால எழுத்தாளர்கள். என் எழுத்துக்கு உரம் இட்டவர்கள்.\nஎனக்கு முன்பிருந்து எழுதத் துவங்கி ஓயாமல் உழைப்பவர்கள்.\nஅப்பொழுது இருந்த இணைய தளங்கள் எல்லாமே\nபத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருந்த பலரும்\nஇணையத்திலும் இருந்தது எனக்கு மிகப் பெரிய\nபல போட்டிகள், பல தொடர்கள்,பல அழைப்புகள்\nஎழுதுவதற்கான சந்தர்ப்பங்கள்,சந்திப்புகள் இப்படி எத்தனையோ என்\nசிறிய மனஓட்டத்தை விரிவு படுத்தின.\nசில நண்பர்கள் இப்போது இல்லை.\nமற்றவர்கள் எப்போதும் போல் என்னுடன்\nநட்புடனே, ஆதரவாக என் துன்ப வேளையில்\nஅத்தனை நல் இதயங்களையும் இங்கே எழுதக் கூட இப்போது\nஎன் மனம் எதையும் மறக்கவில்லை. மீண்டும் சுறுசுறுப்பாக\nஅனைவருக்கும் என் நன்றி. வாழ்க வளமுடன்.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\n. திருமங்கலம் திண்டுக்கல் காட்சிகள்\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nசிற்பம் சித்திரம் ....பாலி 2\nபாலி,மஹாபலி, வாலி, ராமாயணம்...பாலி 4\nபாலியின் வீடுகளில் கோவில்கள். அவர்கள் கலாசாரம்\nஎங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் சமீபத்தில் கிடைத்...\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இர��மாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்த��ு. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2019/06/tnpsc-group-iv-tamil-tips_78.html", "date_download": "2019-08-21T11:22:13Z", "digest": "sha1:4P6CGAC2YSMYRFNITSFW6OSAMKWLEII3", "length": 8770, "nlines": 75, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்\n- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்\n- ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று\n- பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு\n- கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.\n- ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.\n- உறைகலவை என்பது - பனிக்கட்டி + சோடியம் குளோரைடு\n- மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்\n- பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்\n- வெள்ளை விட்ரியாஸ்(வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்\n- முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்\n- எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்\n- பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்\n- ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்\n- பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்\n- சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n- பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்\n- கடின நீரை நன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n- எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு\n- எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்\n- சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு\n- w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்\n- உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்\n- ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8\n- Sio2- ன் வேதிப்பெயர் - மண்\n- பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.\n- எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்\n- அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்\n- நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: மெய், வாஆய் (நத்தை, சங்கு) மூவறிவு; எறும்பு, கரையான் அட்டை நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%8A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-21T11:09:43Z", "digest": "sha1:6WBCR6L3P2GAY3KBR3LOVW2QJ4IHAFUV", "length": 5680, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "ஊமையன் கோட்டை", "raw_content": "\nஇந்தக் கதை கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளிலிருந்து 15 மாதங்கள் கழித்து ஆரம்பமாகிறது. ஊமைத்துரையே இந்தக் கதையின் நாயகன். ‘ஊமையன் கோட்டை’ என்றவுடன் ஊமைத்துரை காலத்தில் அவர் தங்கியிருந்ததாக பேசப்படும் திருமயம் கோட்டைதான் நமது நினைவிற்கு வரும். ஆனால் கதைக்களம் கயத்தாறு, ஒட்டநத்தம் கிராமங்களை ஒட்டிய பகுதியின் 18ம் நூற்றாண்டுக்கே உரித்தான சரித்திர நிகழ்வுகளுடன் பயணிக்கிறது. ஊமைத்துரை மேற்பார்வையில் புதிதாக பாஞ்சாலங்குறிச்சியில் எழுப்பிய கோட்டையைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் ஒரு குழப்பமான ஆரம்ப காலகட்டத்தில் பெரிய மருது… சின்ன மருது… ஊமைத்துரை இடையே இருந்த தோழமையும்… மற்றும் அப்போதே பதவிக்காக ஆங்கிலேயர்களின் கவனிப்பில் விலைபோன மாந்தர்கள்… அதேசமயம் எதிர்த்துப் போராடிய இளைஞர்களது வீரம், மற்றும் வீரமங்கையரின் காதல் என பலவிதமான உணர்வுகளையும் கவிஞரின் வரிகளில் காண முடிகிறது. கவியரசு கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’ போல, ‘ஊமையன் கோட்டை’ ஒரு திரைக்காவியமாக உருவாக வேண்டும் என்ற கவிஞரின் விருப்பத்திற்கிணங்க திரைக்கதையாக எழுதப்பட்டும், பின்னர் சில காரணங்களினால் கைவிடப்பட்டது. பிறகு கவிஞரின் ‘தென்றல்’ இதழில் தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற வீரத் தமிழர்களின் வாழ்வியல் கலந்த ஒரு வரலாற்றுக் காவியம்… இப்போது புத்தக வடிவில்…\n“சிங்காரி பார்த்த சென்னை”\t கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/04/blog-post_16.html", "date_download": "2019-08-21T12:07:38Z", "digest": "sha1:WIYULFEOM7TVOSMBUIZXNRHBGJMZHFER", "length": 8966, "nlines": 62, "source_domain": "www.desam4u.com", "title": "இங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு! நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்ரன் லண்டனில் பயணத்தை தொடங்கினார்!", "raw_content": "\nஇங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்ரன் லண்டனில் பயணத்தை தொடங்கினார்\nஇங்கிலாந்தில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் ஷோகம் மாநாடு\nநாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்ரன் லண்டனில் பயணத்தை தொடங்கினார்\nகாமன்வொல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்கும் ஷோகம் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்பை பிரதிநிதித்து கலந்து கொள்ளள மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் மலேசிய பேராளர் குழுவுக்கு தலைமையேற்று திங்கட்கிழமை லண்டன் சென்று சேர்ந்தார்.\nஇம்மாநாடு ஏப்ரல் 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி ஏப்ரல் 21ஆம் நாள் முடிவடைகிறது.\nபிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த 25ஆவது ஷோகம் மாநாட்டில் மலேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் தமிழர் என்று மலேசிய, உலக வரலாற்றில் இந்த வருகை பதிவாகிறது.\nஇந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஏப்ரல் 15 ஞாயிற்றுக்கிழமை டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்லண்டன் புறப்பட்டுச் சென்றார்.\nமலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பேராளர் குழுவினரை மலேசியத் தூதர் குழுவினர் வரவேற்றனர்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1524", "date_download": "2019-08-21T12:20:06Z", "digest": "sha1:RNQNGZGMAYGICVK43CQ4OALK4OP4PPT5", "length": 9330, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Ore Oru Ooral - ஒரே ஒரு ஊர்ல » Buy tamil book Ore Oru Ooral online", "raw_content": "\nஎழுத்தாளர் : சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperunmal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு\nஒற்றைக்கால் பறவை கடினக் கலவைகள்\nஎன் எழுத்துக்கள் என் மக்களின் வாழ்வியல், சமகால வரலாறும் கூட.\nகலைப்பூர்வமான யதார்த்தத்தைப் பேசவிட வேண்டும் என்பதே எனது இலக்கு... முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எனது பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் பிதாமகர்கள் விட்டுச் சென்றிருக்கும் வாழ்வியல் கூறுவகள். அவர்களின் பங்களிப்புகள் மகத்தானவை.\nஇவற்றைக் கண்டு நான் வியந்து நின்று விடுவதோடு இல்லை. அவர்கள் எல்லோரும் எவ்வாறு வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் விட்டுச் சென்று இருக்கும் வாழ்வியல் சிந்தினைகளில் என்னை வசப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.\nஇந்த நூல் ஒரே ஒரு ஊர்ல, சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn\nகோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai\nஎன்னைச் சுற்றி சில நடனங்கள் - Ennai Sutri Sila Nadanangal\nஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமண் உருவங்கள் - Mann Uruvangal\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஇரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்\nஔவையாரின் ஆத்திசூடிக் கதைகள் பாகம் 2\nகரும்புக் கதைகள் . பாகம் 2\nஎன்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்) - Ellarum Virumbum Mullah Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅம்மன் பூவோடு - Amman Poovodu\nதேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal\nநாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:47:14Z", "digest": "sha1:WS2BNA2MH7O3X7ZPKWWZKJ464BKRRCGI", "length": 8163, "nlines": 67, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nப.சிதம்பரம் முன்ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது\nதுடிப்பான, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சி...\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nகிரண்பேடிக்கு எதிரான உத்தரவு.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 20,000 கன அடியாக சரிவு\nஉ.பி யில், மூன்றில் ஒரு பங்கு பாஜக எம்பிக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை\nஉத்தரபிரதேசத்தில், மூன்றில் ஒரு பங்கு பாஜக எம்பிக்களுக்கு மக்களவை தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியி...\nசச்சினின் 30 ஆண்டுக்கால உலக சாதனை தகர்ப்பு\nசச்சின் டெண்டுல்கரின் சுமார் 30 ஆண்டுக்கால சாதனை ஒன்றை நேபாள வீரர் ரோகித் பாடெல் தகர்த்துள்ளார். நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதன் இ...\nகுற்றம் செய்தவரின் மனைவியாகவே பிரியங்கா காந்தி பார்க்கப்படுவார் - சுஷில் குமார் மோடி\nஉத்தர ப��ரதேசத மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, குற்றம் செய்த ஒருவரின் மனைவியாகவே பார்க்கப்படுவார் என பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி விமர்சனம் ச...\nஅறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சாதனை படைத்த பிரித்வி ஷா\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 18 வயதே நிரம்பிய அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து சாதனை படைத்தார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ஷிகார் தவான்\nடெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஷிகார் தவான் படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போ...\n Table Toppers-ஐ பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அம்பத்திராயுடுவின் அசத்தல் சதத்தால் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புனே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செ...\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயில் சதம்\nதென் இந்தியாவில் கோடையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக காலாபருகி நகரில் அதிக பட்சமான வெப்ப நிலை 42 புள்ளி 3 டிகிரி செல்சியசாக காணப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப நிலை அத...\nவண்ண, வண்ண சிலைகள் - விநாயகர் சதுர்த்திக்கு ஏற்பாடு\nஅச்சுறுத்தும் வெள்ள பாதிப்பு...அசத்தல் திட்டம் தயார்..\nஎதிர்நீச்சல் போட்ட சாதனை வீரன் பாஸ்கரன்..\nஅந்தரத்தில் சடலம் ஆற்றுக்குள் தகனம்..\nகஞ்சா கும்பல் ஆக்கிரமிப்பு பூங்காவாக மாற்றிய போலீசார்..\nவிபரீத ஆசை.. வில்லங்க அழைப்பு ஆப்பு வைக்கும் ஆப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:25:04Z", "digest": "sha1:7NAY5YYPFQ2X65SMPYWDUAIJKKA4MCVP", "length": 66108, "nlines": 577, "source_domain": "abedheen.com", "title": "எஸ்.ஆல்பர்ட் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஎஸ். ஆல்பர்ட் கவிதையும் நகுலனின் ‘நாய்கள்’ முன்னுரையும்\n22/04/2013 இல் 15:20\t(எஸ்.ஆல்பர்ட், நகுலன்)\nமதிப்பிற்குரிய ஆல்பர்ட��� சாரின் – ஒரே ஒரு – கவிதை நகுலனின் ‘நாய்கள்’ நாவலில் இருப்பதாக நண்பர் எம்.டி.எம் சொன்னார். நாற்றமிகு நாகூர் வந்ததுமே நாய்களைத்தான் முதலில் பார்த்தேன் 🙂 . ‘இன்று’ பத்திரிகையில் அன்று வெளியான எஸ். ஆல்பர்ட் கவிதை முதலில்…\nசில வார்த்தைகள் – நகுலன்\nஇது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் “நிழல்கள்”, “நினைவுப் பாதை” இவ்விரண்டும் புஸ்தக – ஸ்தாபனங்கள் வெளியிட்டவை. “ரோகிகள்” “குருஷேத்ரம்” என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று – ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.\nஇந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் “பசுவய்யா” எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்” என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந.முத்துசாமி “பசுவய்யா” எழுதிய “ஆந்தைகள்” என்ற கவிதையில் “ஆந்தை” என்று குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் – அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படியில்லை என்றும் , எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில்” முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் என்றும் (ஞானரதம் – நவம்பர் 1973 – ரசமட்டம் பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ‘ஸிந்துஜா’ என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு “தனக்கே” () தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர்களில் நான் ஒருவன் (சதங்கை – செப்டம்பர் 73 – அலுப்புத் தரும் நிழல் யுத்தம் – பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே பத்திரிகையில் திரு. வெங்கட்சாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடையைத்தான் (சதங்கை – டிசம்பர் 73, பக்கம் 3) நினைவு���ுத்துகிறது என்று எழுதியிருந்தார்.\nஇதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்கே. “பசுவய்யா” எழுதிய “நான் கண்ட நாய்களி”ல் வரும் நாய்களில் நிச்சயமாகப் “பசுவய்யா” என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம் ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசைமொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று. நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறியீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் “சக்கரவர்த்தியின் ஆடை என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விசயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில்அமைத்தேன். பிறகு நண்பர் ‘ஸிந்துஜா’ குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந்திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு.பிறகு இந்நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக்கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத��தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு. டி.கே.துரைசாமி வேறு இந்தப் புதுக்-கவிதை சகாப்தத்தில் அதிகமாக சர்ச்சைக்கு உட்பட்டவர் அமரகவி சி.சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது\nஅகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.\nகடைசியாக ஒரு வார்த்தை – நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள்தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் “நகல்கள்” (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை.\nஇந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப் பிழையின்றி தங்களுக்கே உரிய சிறப்பான முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை விநியோகிக்க முன் வந்த “வாசகர் வட்ட”த்திற்கும் நான் கடமைப் பட்டிருக்கிறேன்.\nநன்றி : எஸ். ஆல்பர்ட்\nதமிழ்ச் சிறுகதை வடிவம் – எஸ். ஆல்பர்ட்\n19/03/2013 இல் 13:30\t(எஸ்.ஆல்பர்ட், முன்றில்)\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய மதிப்பிற்குரிய எஸ்.ஆல்பர்ட் அவர்கள், ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் 1991-ல் பேசியதை முழுமையாக மேலே கேட்கலாம். படு சுமாரான ரிகார்டிங். கவனமாக கேளுங்கள். உரையின் கடைசிப்பகுதியில் Donald Barthelme , Julio Cortázar -ன் சிறுகதைகளை பேசுகிறார் ஆல்பர்ட் சார். அதற்கு முன்பாக , அந்தகாலத்தில் வந்த அலம்பல் நூலான ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ பற்றியும் குறிப்பிடுகிறார் (இதிலுள்ள முக்கியமான ஒரு சிறுகதையில் ஆபிதீன் பற்றிய குறிப்புகளும் இருப்பதாக என் ஞாபகம்) . சரி, ஆல்பர்ட்சார் உரையின் முதல் பத்து நிமிடத்தை மட்டும் இப்போது தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். நேரம் கிடைக்கும்போது மீதிப்பகுதி வரும். மீதி வரும்போது நேரம் கிடைக்காமலும் போகும் பேசியது போலவே டைப் செய்திருக்கிறேன். பிழையிருந்தால் தெரியப்படுத்துங்கள். திருத்துகிறேன். நன்றி- ஆபிதீன்\nலா.���.ரா அவர்களே.. மற்றும் அவையோர்களே எழுத்தாளர்களே விமர்சகர்களே எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஒரு உரையாக இதை ஆற்ற இருக்கிறேன். கட்டுரை தயார் செய்துகொள்ளவில்லை. காரணம் இந்த பரந்த தளத்தை என்னாலே முழுமையாக உட்கிரகித்துக்கொண்டு அந்த காரியத்தை கட்டுரை எழுதுகிற அளவுக்கு துணிச்சலை வரவழைத்துக்கொள்வது எனக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததினாலே தமிழ்ச் சிறுகதை வடிவம் என்று ஓர் அளவுக்கு ஒரு வகையிலே என்னுடைய தளத்தை குறுக்கிக்கொண்டிருக்கிறேன். எந்த வகையிலே என்று சொன்னால் தற்போது எழுதுகின்ற எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பாக நான் பேசுவதற்கில்லை. ஆனால் அதே நேரத்திலே பொதுவாக இன்றைய தமிழிலக்கியம் பற்றிய பொதுவான சில கருத்துக்கள் இவைகளையும் வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுகதை வடிவம் எங்கிருந்து ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அளவிலே நான் சில எனக்குத் தோன்றிய கருத்துக்களை உங்கள் முன் வைக்கலாம் என்று கருதுகிறேன்.\nஆங்கிலத்திலே Poetry என்று சொன்னால் அது இலக்கியம் முழுவதற்கும் ஆன சொல்லாகும். முதன்முதலில், குறிப்பிடத்தகுந்த ஆங்கில விமர்சகர் என்று சொல்லக்கூடிய Philip Sidney, ‘An Apology for Poetry’ என்று எழுதினார். அதேபோல romantic poetsலெ ஷெல்லி (Shelley) , ‘A Defence of Poetry’ என்று எழுதினார். பொதுவாக poetry என்று Eliot , ‘Tradition and the Individual Talent’ எழுதும்போதுகூட – மொழியும் இலக்கியத்தையும்தான் அவர்கள் கருத்திலே எடுத்துக்கொண்டார்கள். இந்த வரையறைகள் – கவிதை, உரைநடை , prose ·பார்முலெ verse ·பார்முலெ இருக்குது – யாப்பு வடிவத்திலே இருக்கிறது, வரிகளை ஒடித்துப்போட்டு எழுதுவது என்பது ஒருவகையான verse ·பார்ம் என்று. அது ஏதோ ஒரு சில ஒலிகளுக்கு உள்பட, அந்த யாப்பிலக்கணம் தொடர்பான புதிய கவிதை என்று சொன்னால்கூட அதிலே சில வரையறைகள் இருக்கின்றன. ‘வரையறைகள் என்பது முக்கியம், அதை நாம் விட்டுவிட முடியாது’ என்று லா.ச.ரா அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த கருத்தோடு நான் மிகவும் ஒன்றிப்போகின்றேன். என்னுடைய கருத்திலே அடிநாதமாக இந்த கருத்தை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன்… எங்கே நம்முடைய வேர்கள் பிடிக்க வேண்டும், இன்றைக்கு எழுதுகின்றவர்கள் எந்த அளவுக்கு ஒரு விரிந்த தள கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் , எந்த அளவுக்கு ஒரு சிக்கலான செய்தியாக மனிதனுடை�� வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்பதிலே எல்லாம் சில அடிப்படைக் கருத்துகள் இருக்கின்றன. அவைகளை சுட்டிக்காட்ட நான் விழைகின்றேன்.\nசிறுகதை வடிவம்.. இப்போது சில கதைகள் எழுதினால் கதையிலே.. post modernist fiction என்று சொல்லும்போது.. அதிலே.. என்னென்னவெல்லாம் சிறுகதையிலே இருக்க வேண்டும், அல்லது புதினத்திலே நாவலிலே இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கின்றோமோ அந்த வரையறைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எழுதுவதுதான் அது post modernist fiction ஆகும் என்ற அளவுக்கு வந்திருக்கின்றது. யாப்புடைத்த கவிதை புதுக்கவிதை என்று சொல்வாங்க.. யாப்புடைத்த என்று சொல்லும்பொழுது அதிலே ஒரு வரையறை உண்டு. யாப்பு என்பது பழைய யாப்பை உடைத்துவிட்டு அல்லது புதிய யாப்பு ஒன்றை அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை, எல்லாக் கவிதைக்குமான ஒரே யாப்பு இல்லை அதாவது பொதுவான யாப்பு இல்லை, அதாவது எண்சீர் விருத்தப்பாக்கள் என்பது இல்லை. ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிக்கலும் ஒரு ஒழுங்கமைதியும் இருக்கின்றன என்பது தவிர்க்க முடியாத விசயம். அது எப்படி செயல்படுகிறது அந்தந்த கவிதையைப் பொருத்தவகையிலே, அந்தந்த சிறுகதையைப் பொருத்தவகையிலே… இந்த கவிதை என்ற சொல், அல்லது இலக்கியம் என்று சொல்கின்ற ஒரு சொல் , பரந்துபட்ட சொல். அது ஒவ்வொரு படைப்பும் இலக்கியம் ஆகிறதா ஆகவில்லையா என்பதைப் பற்றி தனித்தனியே ஆராயப்படவேண்டிய ஒன்று. சில இலக்கண வரையறைகளை வைத்துக்கொண்டு பார்க்கலாம், அல்லது இலக்கணங்களை மீறும்பொழுது – ஒருவகையிலே, ஒவ்வொரு முறையும் – ஒரு இலக்கியவாதி பழைய வடிவத்திலேயே எழுதினாலும் கூட சில வரையறைகளை ஏற்றுக்கொள்கிறான். சில வரையறைகளை மீறவும் அவன் செய்கின்றான்.\nவடிவம் என்று நான் சொல்லும்பொழுது , பொதுவாக அந்த வடிவத்துக்குள்ளே, உள்ளடங்கிய அந்த கருத்தையும் அல்லது அனுகூலத்தையும் நான் உள்ளடக்கித்தான் வடிவம் என்று குறிப்பிடுகிறேன். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு அனுபவமும் ஒரு வடிவம் எடுக்கக்கூடும். இந்த அனுபவத்தை நான் ஒரு கவிதையாக எழுதலாம் என்று இருக்கிறேன், எழுதலாம் என்று தோன்றுகிறது, எழுதுகின்றேன்.. அல்லது நாவலாக விரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.. அதை சிறுகதையாக சுருக்கவேண்டும் என்று சொல்வது.. இப்படியாக ஒரு கட்டுரையாக சொல்லிவிடலாம் இந்த செய்தியை என்று நினைக்கிறேன்… என்பதெல்லாம் ஒரு சில நிர்ப்பந்தங்களைப் பொருத்தது. அது எத்தைகைய நிர்ப்பந்தங்கள், அந்த நிர்ப்பந்தங்கள் இங்கே எந்த அளவுக்கு பொருள் பொதிந்த வகையிலே அமைந்திருக்கின்றன என்பதெல்லாம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய செய்திகள்.\nமுதலிலே, எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்.. நமக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கின்றது, இந்த பாரம்பரியம் என்ற உணர்வு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று என்று நினைக்கின்றேன். … இந்த பாரம்பரியத்திலே நம் சமூகத்தினுடைய வரலாறு முழுதும் அடங்கியிருக்கிறது, இந்த பாரம்பரியத்தை நாம் என்னுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம், என்னுடைய குடும்பத்தினுடைய பாரம்பரியம் என்று எடுத்துக்கொள்ளலாம்… இன்னும் விரித்து என்னுடைய ஊர் பாரம்பரியம் , என்னுடைய மாநில அல்லது மொழிப் பாரம்பரியம் , என்னுடைய இந்திய நாட்டினுடைய பாரம்பரியம் , உலகப் பாரம்பரியம் என்றெல்லாம் விரித்துக்கொண்டே போகலாம். Eliot சொல்வது போல , poets should have the entire tradition in his bones என்று சொல்வார், அப்படிச் சொல்கின்ற அப்படிப்பட்ட தேவையானது முழுமையாக அந்த tradition என்பதை முழுமையாக உலக அளவிலே இப்பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் இப்போது அழுத்தமாக மனதிலே பட்டு வருகின்றது. எல்லா துறையிலும் interdisciplinary approach என்று சொல்வதுபோல.. கலைகள், விஞ்ஞானங்கள், வேறு பல்வேறு வகையான இயல்கள் என்று எல்லா வகையான அறிவிலும் ஒருங்கு சேர்த்து மனதிலே கொள்ளவேண்டிய ஒரு தேவையும் இன்று ஏற்பட்டிருக்கிறது. ஆகையினாலே எழுத்தாளன் என்பவனுடைய , அவனுக்கு இருக்கக்கூடிய தேவையானது – அவன் மேலுள்ள ஒரு டிமாண்ட் ஆனது – மிகவும் பரந்துபட்டு , Eliot சொல்வான்… ஒரு poet வந்து scholarஆ இருக்கனும் scholorshipங்குறது அவனுக்கு ரொம்ப தேவையான ஒன்று என்று சொல்வான்.\nஒரு கவிஞன் வந்து எவ்வளவு காலம் கவிஞனாக இருக்க முடியும் கொஞ்ச காலத்துக்கு ஒரு ஆர்வத்துல அவன் எழுதலாம் இளைமையிலே. ஆனால் அவன் தொடர்ந்து அதற்கப்புறம் ஒரு காலகட்டம் தாண்டி அந்த ஆர்வம் பிந்திப்போன பிற்பாடு , அந்த ஆர்வத்தை மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் , தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , உயிர்த் தொடர்பு கொண்டு எழுத வேண்டும் சமூகத்தோடு என்று சொல்லும்போது அவன் தன்னுடைய பாரம்பரிய எல்லையை வி��ித்துக்கொண்டே போகவேண்டும்.. அந்த பாண்டித்தியத்தை – living tradition… – உயிரோடுள்ள ஒரு பாரம்பரியத்தை அவன் முழுமையாக உட்செரித்துக்கொண்டு எழுதவேண்டிய தேவைக்கு உள்ளாகின்றான். இதிலே வரலாறு அடங்கும், இலக்கியம் என்பது அடங்கும் , folklore நாட்டுப்புற இலக்கியம் என்பதற்கும் அடங்கும், தத்துவப்பின்னணிகள் அடங்கும்.. இவை எல்லாம் ஓரளவுக்கு நம்முடைய மண்ணிலே வேர்பிடித்து , நம்முடைய பாரம்பரியத்திலே முதலிலே சரியான வேர் பிடித்து , இயங்க வேண்டும் என்பது முதல் தேவை என்று நான் நினைக்கின்றேன். ஆகையினாலே சிறுகதை எழுதுகின்றவர்களுக்கு எங்கிருந்து அவர்கள் தொடங்கவேண்டும் என்று சொன்னால் நம்ம நாட்டைப் பொறுத்தவரையிலே ராமாயணம் மகாபாரதம் என்ற இதிகாசங்களிலிருந்து பல புராணங்கள் , பஞ்சதந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் என்று இவை அனைத்தையுமே அவன் உட்செரித்துக்கொண்டு அந்த பாரம்பரியத்தை அவன் ஏற்றுகொண்டால்தான் அந்த கதைக்கு அவன் சரியான வடிவத்தைக் கொடுக்க முடியும். அதே நேரத்திலே உடனடியாக சமகாலத்திலே இருக்கக்கூடிய ஒரு contemperory situation சமகால நிகழ்வுகளோடும் அவனுக்கு ஒரு உயிர்த்தொடர்பான அனுபவம் இருக்க வேண்டும்\nஎன்பது தவிர்க்க முடியாத ஒன்று. Gabriel Garcia Marquez-ன் முதல்பரிசு உரையை இந்த ‘பறை’ புத்தகத்திலே வெளியிட்டிருக்கிறார்கள் , மொழிபெயர்த்து. அவர் பேசும்போது தன்னுடைய பாரம்பரியத்திலே இருந்து தொடங்குகின்றார். அந்த பாரம்பரியத்தையெல்லாம் உட்செரித்துத்தான் அவர் எழுதுகின்ற எழுத்து அங்கே அமைந்திருக்கின்றது . அதிலேதான் அந்த எழுத்தினுடைய ஒரு தனித்துவம் , அதிலே இருக்ககூடிய செய்திகளுடைய புதுமையும் அடங்கியிருக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.\nஇன்னொன்று, எழுத்தாளன் மனதிலே வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்.. குறிப்பாக சிறுபத்திரிக்கை உலகத்துக்கு , சிறுபத்திரிக்கை உலகத்துக்குள்ள்…ளேயே சுற்றிச்சுற்றி வருகின்றவர்களுக்கு , அதற்குள்ளேயே.. இயங்குகின்றவர்களுக்கு இவர்களுக்கெல்லாம் தேவையான ஒன்று… யாருக்காக நாம் எழுதுகின்றோம் , நம்முடைய Target Audience யார் என்பதை ஓரளவு மனதிலே வைத்துக்கொண்டு எழுதவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒரு தேவை.\nநன்றி : எஸ். ஆல்பர்ட், மா.அரங்கநாதன் (முன்றில்)\nஎஸ். ஆல்பர்ட் சார் – ‘முன்றில்’ உரை\n12/03/2013 இல் 10:45\t(எஸ்.ஆல்பர��ட், மா.அரங்கநாதன், முன்றில்)\nஎன் மதிப்பிற்குரிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்களின் கவிதைகள் கிடைக்குமா என்று கேட்டபோது, ‘எஸ். ஆல்பர்ட் எனக்குத் தெரிந்து ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார். ‘இல்லாத கிழவியின் கதை’ என்ற தலைப்பில். அந்த கவிதையை முழுவதுமாக நகுலன் தன்னுடைய ‘ நாய்கள்’ நாவலில் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியாக மேற்கோள் காட்டியிருப்பார். ‘நாய்கள்’ கைவசம் இருந்தால் பாருங்களேன்’ என்று பதில் தந்திருந்தார் நண்பர் எம்.டி.எம் . ‘நாய்கள்’ ஊரில் இருக்கு, பார்க்கிறேன் என்று எழுதிவிட்டு அன்போடு அஸ்மாவை விசாரித்தால்… குலைநடுங்குமாறு குலைக்கிறாள் என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம் குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர் , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா என் சுபாவம் ஒட்டிக்கொண்டது போலும். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆல்பர்ட் சாரின் பிரியத்திற்குரிய மாணவராக இருந்த நம்ம நாகூர்ரூமி சாரிடமும் கேட்டேன். நவீன இலக்கியத்தையும் சினிமாவையும் நாகூர் ரூமிக்கு அதிகமாகவும் ஆபிதீனுக்கு ரொம்பக் கொஞ்சோண்டும் அறிமுகப்படுத்திய ஆளுமையாயிற்றே ஆல்பர்ட்சார்… ( மிக முக்கியமான இன்னொருவரின் பெயரையும் இங்கே அவசியம் குறிப்பிடவேண்டும்; ஆனால் அவர் , ஆல்பர்ட்சாருக்கே இலக்கியம் போதித்தவன் நான், தெரியுமா என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்). கவிதையை இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர் என்று அலட்ட ஆரம்பித்துவிடுவார். வேண்டாம்). கவிதையை இன்னும் அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரூமி. ‘ஆல்ஃபார்ட் சார்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுகிறாரோ ஆல்ஃபா மன்னர் சரி, அதுவரும்வரை , சத்யஜித்ராய் பற்றி ஆல்பர்ட்சார் எழுதிய கட்டுரையை இங்கே மீள்பதிவிடலாம் என்று யோசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும��� இருந்தபோதுதான் கிடைத்தன மா.அரங்கநாதனின் அவர்களின் தளத்தில் இருக்கும் பொக்கிஷங்கள் (MP3). என் சந்தோசத்தைச் சொல்ல வார்த்தையில்லை போங்கள். மா.அரங்கநாதன் அவர்களுக்கு நன்றி.\n1980 என்று நினைக்கிறேன், ‘சென்னையிலிருந்து ’பிரக்ஞை’ ரவிஷங்கர் வந்திருக்கிறார்.. வாருங்கள் பொன்மலைக்கு..’ என்று நாகூர்ரூமியுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போய் உரையாடிக்கொண்டிருந்த எங்கள் ஆல்பர்ட்சாரின் குரலை மீண்டும் இப்போது கேட்டதும் உற்சாகமாகிவிட்டேன். ஆல்பர்ட்சார் சென்னையில்தான் இருக்கிறாராம். ரூமி சொன்னார். ஊர் சென்றால் அவசியம் பார்ப்பேன் (ரூமியை அல்ல, ஆல்பர்ட் சாரை) . 1991-ல் நடந்த இந்த ‘முன்றில்’ கருத்தரங்கத்தில் பேசும் அசோகமித்திரன் அவர்கள் , தனக்கு எஸ். ஆல்பர்ட்டை 22 வருடங்களாகத் தெரியும் , தமிழ் சிறுகதைக்காக நிறைய உழைத்திருக்கிறவர்’ என்று சொல்கிறார். சிறுகதை வடிவம் பற்றிய ஆல்பர்ட் சாரின் உரையை டைப் செய்து இரண்டொருநாளில் பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ். அதுவரை ’தமிழின் ஆகச்சிறந்த மற்ற படைப்பாளிகள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளின்’ குரலையும் கேளுங்கள்.\nமா.அரங்கநாதனின் அற்புதமான ’முன்றில் நினைவுகள்’ சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன். அவசியம் வாசியுங்கள். அவ்வளவு சீரியஸான ஆளுக்கு ஹாஸ்யமும் பிய்த்துக்கொண்டு வருகிறது. அவர் ஓய்வு பெற்ற நாளில் – பெற்றுக்கொண்டே இருக்கும்போது – அலுவலகத்திற்கு எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் வந்தாராம். அன்று முதல் முதலாக அரங்கநாதனைப் பார்த்தவர் அரண்டுபோய் கவலையுடன் நெருங்கியிருக்கிறார். ’வேறு ஒன்றும் இல்லை ஓய்வு பெறும் நாளன்று அலுவலகத்தில் மாலை ஒன்று போட்டு. நாற்காலியில் என்னை உட்கார வைத்து இருந்தபடியால் என்னமோ ஏதோ என்று எண்ணி பதறிவிட்டார்’ என்கிறார் மா. அரங்கநாதன் சாதாரண கோலத்திலேயே அப்படித் தோன்றும் நான் வெடித்துச் சிரித்துவிட்டேன். – ஆபிதீன்\nநன்றி : மா.அரங்கநாதன் ( முன்றில் நினைவுகள்)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நா���லர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=9401", "date_download": "2019-08-21T12:21:55Z", "digest": "sha1:5BH7UE3WESU356KC63QTH2OP37TUKSSU", "length": 13312, "nlines": 98, "source_domain": "election.dinamalar.com", "title": "அரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி! விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி., | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - முக்கிய தொகுதி", "raw_content": "\nபுதன், 21 ஆகஸ்ட், 2019\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி.,\nஅரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி.,\nமுக்கிய தொகுதி 18-மார்-2019 03:55\nகோவை லோக்சபா தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி.,யாக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாகராஜன்.\nதமிழகத்தில் இன்னும், சசிகலா ஆதரவாளராக இருக்கும் ஒரே, எம்.பி., இவர் தான். உள்ளூர், அ.தி.மு.க.,வினருடன், இவருக்கு எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. தினகரன் கட்சியிலும் ஈடுபாடு காட்டியதில்லை. 'கட்சியும்வேண்டாம், அரசியலும் வேண்டாம்' என்ற நிலைக்கு வந்து விட்டார். நாடே தேர்தல் பரபரப்பில் இருக்கும்நிலையிலும், 'ரிலாக்ஸ்' மூடில் இருக்கிறார், கோவை, எம்.பி., நாகராஜன். அவரது பேட்டி:கருணாநிதிக்கு பிறகு, தி.மு.க., அப்படியே தான் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க., இரண்டாகி விட்டதே\nஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க., சேதாரத்தை சந்திக்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. தி.மு.க., பலமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு உதாரணம், ஆர்.கே.நகர் தேர்தல். அவ்வளவு பெரிய கட்சிக்கு, 'டிபாசிட்'பறிபோனதை பார்த்தோமேவரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்னவரும் தேர்தல���ல் உங்கள் நிலைப்பாடு என்னலோக்சபா தேர்தலில் போட்டியிட முயற்சி எடுக்க வில்லை. 'தேர்தலில் நிற்பதில்லை' என, தெளிவான முடிவு எடுத்து விட்டேன்.\nஎம்.பி.,யாகி தொகுதிக்கு என்ன செய்தீர்கள்'கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தேன். அதன் பயனாக, இப்போது விமான நிலைய விரிவாக்கம் முற்றுப்பெறும் நிலையில் உள்ளது.ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், மோட்டார், கிரைண்டர்உற்பத்தியாளர்கள் தங்களுக்கு பாதிப்பு என, தெரிவித்தனர். அதுபற்றி, பார்லி.,யிலும்,சம்பந்தப்பட்ட துறைஅமைச்சரிடமும் நேரடியாக பேசி, பிரச்னையை களைய முயற்சி எடுத்தேன்.கோவை, எம்.பி., தொகுதி என்பது சிறிது மாநகரம், அதிகம் கிராமங்களை கொண்டது. கிராமங்களில்குடிநீர் வசதியை பெருக்க வேண்டும். அதற்கு குடிநீர் தொட்டிகள் நிறைய கட்ட வேண்டும் என திட்டமிட்டு, அந்த பணிகளை நிறைவேற்றினேன்.\nஜல்லிக்கட்டு பிரச்னைக்காக, தமிழக, எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடியதால், தடையை நீக்க முடிந்தது. 'டிபென்ஸ் காரிடார்' கோவை தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என, முயற்சிஎடுத்தேன்.நான், அந்த அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, 'டிபென்ஸ் காரிடார்' கோவைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தியது எப்படிதொகுதி நிதியாக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்குவர். அதில், 4.90 கோடி ரூபாயை பயன்படுத்த லாம். அந்த வகையில், 23.50 கோடி ரூபாயை முழு அளவில் பயன்படுத்தியுள்ளேன். இது தவிர, எனக்கு தெரிந்த ராஜ்யசபா, எம்.பி.,க்களிடம் சொல்லி, தொகுதிக்கு, 2 கோடிக்கு மேல் பணிகளை செய்துள்ளேன்.\nஅ.தி.மு.க., மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளதாஅ.தி.மு.க.,வுக்குள் எத்தனை மனமாச்சர்யங்கள் இருந்தாலும், கோஷ்டிகள் இருந்தாலும், கட்சியே பிளவு பட்டாலும், ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேரத்தான் போகின்றனர்.ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்களும்,எம்.ஜி.ஆர்., செயல்படுத்திய திட்டங்களும் இந்த கட்சியை காப்பாற்றும். 'எனக்கு பின்னாலும், இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா கூறிய வாசகம், நிச்சயம் நடக்கும்.அரசியல் எப்படி இருக்கிறதுஅ.தி.மு.க.,வுக்குள் எத்தனை மனமாச்சர்யங்கள் இருந்தாலும், கோஷ்டிகள் இருந்தாலும், கட்சியே பிளவு பட்டாலும், ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேரத்தான் போகின்றனர்.ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்களும்,எம்.ஜி.ஆர்., செயல்படுத்திய திட்டங்களும் இந்த கட்சியை காப்பாற்றும். 'எனக்கு பின்னாலும், இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா கூறிய வாசகம், நிச்சயம் நடக்கும்.அரசியல் எப்படி இருக்கிறதுதமிழக அரசியல் சூழல் வருத்தம் அளிக்கிறது. அரசியல் என்பது, சேவையாக இருந்த காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் அரசியல்வாதி என்றால் மரியாதை இருந்தது. இப்போதெல்லாம், 'நானும் அரசியல்வாதி' என்று, சொல்வதற்கே அச்சப்பட வேண்டியுள்ளது.\n2009 லோக்சபா தேர்தல் முடிவு................பி.ஆர்.நடராஜன்-\tமா.கம்யூ.,-\t2,93,165ஆர்.பிரபு -\tகாங்கிரஸ்-\t2,54,501ஈஸ்வரன்-\tகொ.மு.க.,-\t1,28,070பாண்டியன்-\tதே.மு.தி.க.,-\t73,188செல்வகுமார்-\tபா.ஜ.,-\t37,909..........2014 லோக்சபா தேர்தல் முடிவு...........பி.நாகராஜன்- அ.தி.மு.க.,-\t4,31,717சி.பி.ராதாகிருஷ்ணன் -\tபா.ஜ.,-\t3,89,701கணேஷ் குமார் -\tதி.மு.க.,- 2,17,083பிரபு-\tகாங்கிரஸ்- 56,962பி.ஆர்.நடராஜன்-\tமா.கம்யூ.,-\t34,197\n5 வருஷம் சும்மாவே இருந்தாரா\nமண்ணின் மைந்தனா; தைலாபுரம் தவப் புதல்வனா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே நாடு; ஒரே தேர்தல்: ஆலோசனை\nபிரதமர் கூட்டம்: எதிர்க்கட்சியில் பிளவு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nஒரே நாடு ; ஒரே தேர்தல் - சாத்தியமா\n என்ன சொல்கிறார் கடலுார் ...\n என்ன சொல்கிறார் ஈரோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:07:41Z", "digest": "sha1:VFZECBUDJN6TZH3RBO4C5LDNE55B44N2", "length": 8356, "nlines": 124, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமணி -க்காக தமிழ்இல் உ��்ள முக்கிய விளக்கங்கள்:\n(பெரும்பாலும்) வெண்கலத்தால் செய்த, கவிழ்த்த கிண்ணம் போன்ற பகுதியின் நடுவில் தொங்கும் நாக்கால் அடிக்கப்பட்டு ஒலி எழுப்பும் சாதனம்.\n‘கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது’\n(ஒருவரின் வருகையைத் தெரிவிக்கும் விதத்தில்) விசையை அழுத்தினால் வீட்டினுள் ஒலி எழுப்பும் சாதனம்.\n‘கதவைத் திறக்க யாரும் வராததால் மீண்டும் ஒரு முறை மணியை அழுத்தினார்’\n‘குழந்தை விடாமல் மணியை அடித்துக்கொண்டிருந்தது’\n(குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட காரியம் நடக்கும் என்பதைக் காட்ட) கையால் அடித்து அல்லது மின்சக்தியைக் கொண்டு இயக்கப்படும் சாதனம்.\n‘பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் வேகமாக வெளியே ஓடி வந்தனர்’\n‘பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைந்ததைக் காட்டும் விதத்தில் மருத்துவமனையில் மணி அடித்தது’\nஅறுபது நிமிடம் கொண்ட கால அளவு.\n‘அரை மணியில் இந்த வேலை முடிந்துவிடும்’\nமேற்குறிப்பிட்ட கால அளவின் அடிப்படையில் ஒரு நாளைக் கணக்கிட்டுப் பிரித்திருக்கும் பிரிவு; நேரம்.\nஇலங்கைத் தமிழ் வழக்கு சில ஆடுகளின் கழுத்தில் தொங்கும் சிறிய தசைப் பகுதி.\nமணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(ஆபரணம் முதலியவற்றில் பதிக்கும்) விலை உயர்ந்த கற்களைக் குறிக்கும் பொதுப்பெயர்; (குறிப்பாக) நீலம்.\n‘இறைவனை ஒப்பிலா மணி என்றார்’\n(மாலையாகக் கோக்கப் பயன்படும்) துளை கொண்ட சிறிய உருண்டை வடிவப் பொருள்.\n‘மணி மாலை உன் கழுத்துக்கு அழகாக இருக்கிறது’\n‘கடைக்குப் போனால் கறுப்பு மணி கொஞ்சம் வாங்கிக்கொண்டு வா’\n(நெற்பயிர் முதலியவற்றின்) கதிரில் உள்ள தானியம்.\n‘வழியில் சிதறிக்கிடந்த நெல் மணிகளைக் கோழிகள் கொத்தித் தின்றுகொண்டிருந்தன’\nஒன்றின் வடிவத்தைக் குறிப்பிடும்போது) (உருண்டை) வடிவில் அழகானது.\n‘என் மகளின் கையெழுத்து மணிமணியாக இருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-girl-names-starting-with-%E0%AE%8E-plus-numerology/", "date_download": "2019-08-21T11:41:01Z", "digest": "sha1:IC737BI4B57UUIIJWDMBNNRGMPDLWGVS", "length": 2612, "nlines": 82, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Girl Names Starting With எ Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ �� ஸ ஸ்ரீ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/10001116/PMK-Murder-case-3-more-people-arrested-by-police.vpf", "date_download": "2019-08-21T11:56:13Z", "digest": "sha1:3LKMXPOQWTYOMCB2LHYJW3CAODCWIJYI", "length": 12169, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "PMK. Murder case: 3 more people arrested by police || பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: போலீசார் தேடிய மேலும் 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nபா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: போலீசார் தேடிய மேலும் 3 பேர் கைது\nதிருவிடைமருதூர் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை மாவட்டம் திருபுவனம் மேலதூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 42). பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவரை கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடை மருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தீவிர தேடுதல் நடத்தி ஆவணியாபுரத்தை சேர்ந்த முகமது தவுபிக்(24), முகமது பர்வீஸ்(26), தவ்கீத் பாட்சா(26) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.\nபா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nசீனாவில் ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் குத்திக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.\n2. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொல்லப்பட்டார்.\n3. மதுரையில் டீக்கடைக்காரர் குத்திக்கொலை; குடித்த டீக்கு காசு கேட்டதால் 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nகுடித்த டீக்கு காசு கேட்டதால் மதுரையில் டீக்கடைக்காரர் ஒருவர் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.\n4. பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி தகராறு: கழுத்தை அறுத்து தந்தையை கொன்ற���ருக்கு 10 ஆண்டு ஜெயில்\nபிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து தந்தையை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\n5. ராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சாவு கொலை வழக்காக மாற்றம்\nராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/16143839/Southern-Railway-is-ignored-by-Tamil-Nadu.vpf", "date_download": "2019-08-21T11:59:29Z", "digest": "sha1:6HFNXM5KDWOJHDWJ2HB47QC45WOBOKU2", "length": 24323, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Southern Railway is ignored by Tamil Nadu || தெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nதெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..\nதெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..\nஇந்திய ரெயில்வேயிலேயே முக்கிய அங்கம் வகிக்க��ம் தெற்கு ரெயில்வே, பல கவுரவத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது.\nமுறையான டிக்கெட் எடுத்து பயணிக்கும் பழக்கத்தை 100 சதவீதம் பேர் கடைபிடிக்கும் பெருமை தெற்கு ரெயில்வேக்கு உண்டு. அந்த வகையில் நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டித்தந்து பெருமை சேர்ப்பது தெற்கு ரெயில்வே தான்.\nஆனால் தெற்கு ரெயில்வேயின் அச்சாணியாக விளங்கும் தமிழகத்துக்கு உரிய கவுரவம் கிடைக்கப் பெறாதது வருத்தமான விஷயம். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ரெயில்வே துறையில் ஏராளமானோர் அதிகாரிகள் பணியிடங்களில் கோலோச்சுகிறார்கள். இதனால் கேரளாவில் ரெயில்வே திட்டங்கள் பலன் அதிகம் கிடைத்து வருகிறது.\nகடந்த 6 ஆண்டுகளில் மட்டும் காசரகோடு-மூகாம்பிகா ரோடு பயணிகள் ரெயில், திருவனந்தபுரம்-நிசாமுதீன் வாராந்திர ரெயில்கள் (கோட்டையம் மற்றும் ஆலப்புழா வழியாக), கன்னியாகுமரி-புனலூர் பயணிகள் ரெயில், ஹட்டியா-எர்ணாகுளம் வாராந்திர ரெயில், கொச்சுவேலி-இந்தூர் வாராந்திர ரெயில், அவுரா-எர்ணாகுளம் அந்தியோதயா வாராந்திர ரெயில், புனலூர்-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், மங்களூரு-கொச்சுவேலி அந்தியோதயா வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ், கன்னூர்-ஆலப்புழா ரெயில், கொச்சுவேலி-பனாஸ்வாடி எக்ஸ்பிரஸ் என 12 ரெயில்கள் புதிதாக அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.\nஇது தவிர சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-பழனி ரெயில் பாலக்காடு வரையும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் வரையிலும், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரையிலும், கொல்லம் எடமன் பயணிகள் ரெயில் செங்கோட்டை வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகத்துக்கு தாம்பரம்-நெல்லை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், கோவை- பெங்களூரு உதயா எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முழு நேர ரெயில் களே இயக்கப்பட்டு உள்ளன. தாம்பரம்-நாகர்கோவில் வாரம் 3 முறை எக்ஸ்பிரசும் இயக்கப்படுகிறது.\nதிருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, கோட்டயம், எர்ணாகுளம், சொரனூர், காசர்கோடு, திருச்சூர், கண்ணூர் போன்ற கேரளா மாநில பயணிகள் ரெயில்களில் சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற முக்கியமான ரெயில் வழித்தடங்கள் இருந்தும், 70 சதவீத பயணிகள் சென்னைக்கு பஸ்களில் வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.\nமக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவற்றில் கேரளாவை விட தமிழகம் பெரியது. இருந்தாலும் ரெயில்வே திட்டங்களில் கேரளாவுக்கு கொடுக்கும் முன்னுரிமை தமிழகத்துக்கு தரப்படுவதில்லை. நமது தமிழக எம்.பி.க்களும் புதிய ரெயில்களை கேட்டு பெறவில்லை. 2012-ம் ஆண்டுக்கு பிறகு முக்கிய வழித்தடமான சென்னை-கன்னியாகுமரி இடையே இரவு நேர புதிய ரெயில் இயக்கப்படவில்லை. சென்னை-செங்கோட்டை அந்த்யோதயா ரெயிலும் இயக்கப்படவில்லை. ஆனால் அறிவிப்பு மட்டுமே வெளியானது. இதன் மூலம் தெற்கு ரெயில்வேயால் தமிழகம் புறக்கணிக்கப்படுவது தெளிவாகிறது.\nநெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் போன்ற பகுதி மக்களுக்கு நேரடியாக சென்னை வருவதற்கான ரெயில்கள் இல்லை. தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் மார்க்கமாகவும் ரெயில் சேவை இல்லை. தேவையான ரெயில்கள் இயக்கப்படாததால் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, செங்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து பஸ்களே அதிகம் இயக்கப்படுகிறது. இதனால் தாம்பரம், கிண்டி, பெருங்களத்தூர், கோயம்பேடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.\nஎனவே கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டமானது கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கிழக்கு ராமநாதபுரம் (காரைக்குடி வழியாக) இணைத்தாலே தென்மாவட்டங்கள் சிறந்த பலனை அடையும். பல புதிய ரெயில்களும் உருவாகும். துறைமுகங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுவதால், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லமுடியும்.\nதென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவொற்றியூர், ஆவடி, அம்பத்தூர், செங்குன்றம், மாதவரம், அயனாவரம், பெரம்பூர், ராயபுரம், காசிமேடு போன்ற பகுதிகளில் அதிகமாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் வடசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகளுக்கு வசதியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தண்டையார்ப் பேட்டையில் முனையம் அல்லது ரெயில் பழுது பார்க்கும் மையம் அல்லது ரெயில் நிறுத்தி வைக்கும் இடத்தை ஏற்படுத்தி தரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் 20 நிமிடத்துக்கு ஒரு ரெயிலை எழும்பூரில் இருந்து இயக்கமுடியும். அப்படி இயக்கும் பட்சத்தில் சென்னையில் நெரிசலும், விபத்துகளும் உயிரிழப்புகளும் குறையும்\nகேரளா எம்.பி. பிரேமசந்திரன் டெல்லியில் ரெயில்வே வாரியத்தில் 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, கொல்லம்- சென்னை எழும்பூர் இடையே நிரந்தர ரெயில் இயக்க அனுமதி பெற்று தந்தார். இதையடுத்து சென்னை- செங்கோட்டை இடையேயான அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கவும் முயற்சி செய்கிறார்.\nஇதற்கிடையில் தாம்பரம்- நெல்லை அந்தியோதயா ரெயில் நாகர்கோவிலுக்கும், திருச்சி- நெல்லை இண்டர்சிட்டி ரெயில் திருவனந்தபுரத்துக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மதுரை- கன்னியாகுமரி, மணியாச்சி-தூத்துக்குடி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் போன்ற இருவழிப்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. தென்னக ரெயில்வே அதிகாரிகள் கேரளாவுக்கு காட்டும் அக்கறையை தமிழகத்துக்கும் காட்ட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி, நெல்லை போன்ற தென் மாவட்ட மக்கள் ஆன்மிக தலமான வேளாங் கண்ணிக்கு போக சிறப்பு ரெயிலைக்கூட இயக்க முன்வரவில்லை. ஆனால் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் மக்களுக்கு வசதியாக வாரம் இரண்டு முறை நிரந்தர ரெயிலை இயக்க உள்ளது.\nதஞ்சாவூர், திருச்சி இருவழிபாதை அமைக்க மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். மன்னார்குடி-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, திருத்துறைபூண்டி- நாகப்பட்டினம், பேரளம்- காரைக்கால் போன்ற முக்கிய வழித்தடங்களில் புதிய பாதை அமைக்க வேண்டும்.\nநாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து எல்லா பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்க நடவடிக்கை வேண்டும், முக்கிய வழித்தடமான சென்னை-கன்னியாகுமரி, எழும்பூர்-செங்கோட்டை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்கவேண்டும், கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே எங்கள் தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகள் சாத்தியமாகும்போது தென்மாவட்ட மக்களின் சிரமம் தவிர்க்கப்படுவதுடன், நாட்டுக்கே அது கூடுதல் வருவாயை ஈட்டித்தரும். இதனை நிஜமாக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தின் பெருமை தெற்கு ரெயில்வேயில் இன்னும் கூடுதலாக ஒலிக்க வேண்டும்.\n- தேவ் ஆனந்த், தலைவர், தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம்.\n1. கடந்த 6 மாதத்தில் ரெயில் மீது கல் வீசியதாக 95 வழக்குகள் பதிவு\nதெற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் ரெயில் மீது கல் மற்றும் பாட்டில் வீசியதாக நடப்பு ஆண்டில் (2019) கடந்த 6 மாதத்தில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 36 கல்வீச்சு சம்பவங்களில் பயணிகள் காயம் அடைந்தனர்.\n2. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு\nரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. நீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\n2. தினம் ஒரு தகவல் : காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\n3. ஊட்டச்சத்துகள் உயரத்தை கூட்டுமா..\n4. புதிய சாதனை அளவை எட்டியது; துணிகர-தனியார் பங்கு முதலீடு 830 கோடி டாலராக அதிகரிப்பு\n5. ஜூலை மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவு - எப்.ஏ.டீ.ஏ. தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019623.html", "date_download": "2019-08-21T12:20:38Z", "digest": "sha1:FPMIGKERFDXRGMEWKIUVMBJKT7KDOLPH", "length": 5635, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பங்கு சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்", "raw_content": "Home :: வணிகம் :: பங்கு சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nபங்கு சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்த���ம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெளிச்ச அழைப்புகள் நேருவின் ஆட்சி வலிகளை வெல்லலாம்\nவாழ்க்கையை நழுவவிடாதே ஸ்டடி ஆன் திபெத் உன்னத வாழ்க்கைக்கு.. வாஸ்து\nசெம்மொழிச் செம்மல்கள் - 2 விஸ்வரூபம் மல்டி மீடியா அடிப்படைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/53998-", "date_download": "2019-08-21T11:12:45Z", "digest": "sha1:4LJJLPV2HIJVSKWX6XKJ25OYWWWR7HUH", "length": 6757, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு! | Actress Hema Malini can't prevent BJP's defeat says Lalu", "raw_content": "\nபா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு\nபா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்கிறார் லாலு\nபாட்னா: பா.ஜ.க. தோல்வியை நடிகை ஹேமமாலினியால் தடுக்க முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார்.\nபிகாரில் தற்போது மூன்றாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினியும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.\nநேற்று ஒரே நாளில் 3 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். அப்போது, ''பிகார் மாநிலம் வளம் பெற வேண்டுமானால் மோடி நிறுத்தியுள்ள வேட்பாளர்களை தேர்ந்து எடுங்கள். நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவும் கடந்த காலங்களில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை\" என்று குற்றஞ்சாட்டினார்.\nஹேமமாலினியின் இந்த பிரசாரம் பற்றி ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நடிகை ஹேமமாலினியை கொண்டு வந்து பிரசாரம் செய்தால் ��ல்லாம் மாறிவிடும் என்று நினைக்கிறார்கள். ஹேமமாலினி சொல்வதை கேட்டு எல்லாரும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nபிகாரில் பா.ஜ.க. படுதோல்வி அடைவதை பார்க்க போகிறீர்கள். பா.ஜ.க. தோற்பதை நடிகை ஹேமமாலினியால் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. ஹேமமாலினியை பார்த்ததும் பிகார் மாநில மக்கள் ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள். அப்படி நினைத்தால் அது பா.ஜ.க.வினருக்கு ஏமாற்றமாகவும், தவறாகவும் முடியும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/ipl/122978-mumbai-indians-scored-167-runs-against-rajasthan-royals", "date_download": "2019-08-21T11:13:08Z", "digest": "sha1:GSEORJRVJLCY44BZGQPI7KDAHG23ZSTV", "length": 6147, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்' - 167 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ்..! | mumbai indians scored 167 runs against rajasthan royals", "raw_content": "\n`சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்' - 167 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ்..\n`சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்' - 167 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ்..\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 167 ரன்கள் குவித்துள்ளது.\nஐ.பி.எல் தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியில் பின்னி, பென்னுக்கு பதிலாக குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் லீவிஸ், முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். எனினும் அடுத்து இணைந்த இஷான் கிஷான் - சூரியகுமார் யாதவ் இணை அதிரடியாக ஆடியது. இருவரும் அணியின் ரன் ரேட்டை 9-க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். 14.2-வது ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த போது, இஷான் கிஷான் வெளியேற, அவரைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் 72 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த ரோஹித் ஷர்மா வந்த வேகத்திலேயே ரன் அவுட் ஆகி நடைகட்டினார். இதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 19-வது ஓவரில் 3 விக்கெட்��ுகள் வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_180609/20190719113803.html", "date_download": "2019-08-21T12:13:39Z", "digest": "sha1:6QHGJOJIKOOLD2P7GTYZLD4KWCZL6CQQ", "length": 12074, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "பாஜகவின் இந்தி வெறி போக்கிற்கு எடப்பாடி அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு", "raw_content": "பாஜகவின் இந்தி வெறி போக்கிற்கு எடப்பாடி அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு\nபுதன் 21, ஆகஸ்ட் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபாஜகவின் இந்தி வெறி போக்கிற்கு எடப்பாடி அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு\nதமிழக அரசு பள்ளிகளின் வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு இந்தி புகுத்துவது கண்டனத்திற்குரியது\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணை போய்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு கடந்த ஜூன் மாதம் முதல் பயோ மெட்ரிக் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பெயர் விபரங்கள் பதிவாகும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. நேற்று வருகைப் பதிவை உறுதி செய்யச் சென்ற ஆசிரியர்களும், பணியாளர்களும் பயோ மெட்ரிக் கருவிகளில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு பெற்ற விபரங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தியைப் புகுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது திட்டமிட்டு இந்தி மொழியை வலிந்து திணிக்கின்ற திட்டத்திற்கு தமிழக அரசின் கல்வித்துறை அனுமதி கொடுத்தது கடும் கண்டனத்துக்கு உரியது.\nசென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னையில் இயங்கி வருவது செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனமா இந்தி மொழி ஆய்வு நிறுவனம��� இந்தி மொழி ஆய்வு நிறுவனமா செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது ஆகும். மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைப் புகுத்த முனைந்திருக்கிறது. தொடரி துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தகவல் தொடர்பில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு, இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டு இருக்கிறது.\nஇவை எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி வெறிப் போக்கைக் காட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அண்ணா தி.மு.க அரசும் இந்தியைப் புகுத்துவது மன்னிக்க முடியாதது. தமிழக அரசின் புதிய பேருந்துகளில் இந்தி சொற்றொடர்கள், பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு கருவியில் இந்தி என்று தமிழ்நாட்டை இந்தி மயம் ஆக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என எச்சரிக்கின்றேன். தமிழக அரசு உடனடியாக பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கிவிட்டு, தமிழ் மொழியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த ஆளு கோர்ட் மண்டைல குட்டியும் இன்னும் திருந்தலையா.. எதோ எதோ கற்பனை பண்ணி பேசுறான் பாரு. ஏன்பா DMK நடத்துற ஸ்கூல் தமிழ் பேசின பைன் போடுறாங்களாமே.. நான் காசு தரேன் போய் நாளைக்கு அவங்க ஸ்கூல் முன்னாடி தர்ணா பண்ணுவியா...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிமுகவின் வெற்றிப் பயணத்தை தடுக்க முடியாது : வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின் பெருமிதம்\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nபிளஸ் 1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: தமிழக அரசு\nநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பேச்சு: சூர்யாவுக்கு கமல்ஹாசன், பா. ரஞ்சித் ஆதரவு\nநீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த தயார் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nமாநிலங்களவைத் தேர்தல்: தமிழகத்தில் போட்டியிட்ட வைகோ உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-08-21T12:28:46Z", "digest": "sha1:SJ3573NGDMZKQHHGIDAHTADRHIJCMKRZ", "length": 6086, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சூரி துர்க்கை |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங���கள். தண்ணீர் அதிகமாக ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/04/blog-post_26.html", "date_download": "2019-08-21T12:08:49Z", "digest": "sha1:NZPUEQIEKGSEVXZAXHF5RN5EVM3P3COS", "length": 10813, "nlines": 62, "source_domain": "www.desam4u.com", "title": "நான் மைபிபிபி உறுபினர் இல்லை! டத்தோ சிவராஜ் மறுப்பு", "raw_content": "\nநான் மைபிபிபி உறுபினர் இல்லை\nநான் மைபிபிபி உறுபினர் இல்லை\n\"நான் மைபிபிபி உறுப்பினர் இல்லை. என் அரசியல் வாழ்க்கை 2005இல் மஇகாவில்தான் தொடங்கியது. ஆகையால், டான்ஸ்ரீ கேவியஸ் கூறுவதை மறுப்பதாக மஇகா இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் கூறியுள்ளார்.\nநான் மைபிபிபி உறுப்பினர் என்ற அறிக்கையை வெளியிடுவதற்கு முன் கேவியஸ் சிந்தித்திருக்க வேண்டும். என் அடையாள அட்டையை பயன்படுத்தி என்னை மைபிபிபியில் உறுப்பினராக சேர்த்திருக்கிறார்கள். நான் மைபிபிபி உறுப்பினராக வேண்டும் என்று சிந்தித்தது கிடையாது. இந்நிலையில் என்னை எப்படி மைபிபிபி உறுப்பினர் என்று கேவியஸ் கூறுகிறார் என்பது புரியவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் சிவராஜ் தெரிவித்தார்.\nநான் கடந்த 2004இல் செனட்டர் டத்தோ டி.மோகன் மூலம் மஇகாவில் இணைந்து சேவையாற்றுனேன். கடந்த 2005இல் அதிகாரப்பூர்வ உறுப்பினராக மஇகாவில் இணைந்தேன். கடந்த 2013 பொதுத்தேர்தலில் ஈப்போ புந்தோங்கில் நான் போட்டியிட்ட போது கேவியஸ் எங்கே போனார் நான் மஇகாவில் தேசிய இளைஞர் பிரிவு தலைவராக வந்த போது கேவியஸ் எங்கே போனார் நான் மஇகாவில் தேசிய இளைஞர் பிரிவு தலைவராக வந்த போது கேவியஸ் எங்கே போனார். நான் கேமரன்மலை தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று தெரிந்தவுடன் நான் மைபிபிபி உறுப்பினர் என்று கூறுவது அவரது உள்நோக்கம்தான் என்ன என்னும் கேள்வியை எழுப்பியுள்ளதாக சிவராஜ் சொன்னார்.\nகேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபிக்கு கிடைக்கவில்லை என்றால் தேசிய முன்னனியில் இருந்து வெளியேறுவோம் என்று தேசிய முன்னனியை மிரட்டுவது முறையல்ல. இது தேர்தல் காலம். இத்தேர்தல் மிகவும் சவால்மிக்க தேர்தல் என்பதால் தேசிய முன்னனியை வெற்றி பெறச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து இந்த நேரத்தில் தேசிய முன்னனிக்கு பாதிப்பை ஏற்படுத்து அறிக்கைகளை வெளியிடுவதை கேவியஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் சிவராஜ் கேட்டுக் கொண்டார்.\nநான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். கேமரன்மலை மஇகா தொகுதி. அதன் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் இலக்கு இதுதான். அதேநேரத்தில் மைபிபிபி வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/06/blog-post_38.html", "date_download": "2019-08-21T12:09:22Z", "digest": "sha1:YZDWAZUH5WU3EZVPPFT6IIWEOQC5XG4I", "length": 10915, "nlines": 65, "source_domain": "www.desam4u.com", "title": "மக்களை இணைப்பது பண்டிகைகள்! ஈகைத் திருநாளை ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி", "raw_content": "\n ஈகைத் திருநாளை ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி\nஈகைத் திருநாளை ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம்\nமக்களை இணைப்பது பண்டிகைகள்தான் என்பதால் நோன்புப் பெருநாளை ஒற்றுமை திருநாளாகக் கொண்டாடுவோம் என்று பிரதமர் துறை அமைச்சர் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.\nமலேசிய மக்கள் அனைவருக்-கும் பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.\nமலேசியத் திருநாட்டின் கூட்டு சமுதாயத்தை பிணைத்திருக்கும் கயிறுகளைப் போன்றவை பண்டிகைகள் ஆகும். அதனால்தான், எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் இனம், மொழி, சமயம் கடந்து ஒன்றாகக் கொண்டாடி ஒருமைப்பாட்டை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஅந்த வகையில் தற்பொழுது நோன்புத் திருநாள் கொண்டாட்டம் நம்மையெல்லாம் சூழ்ந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் (ரமலான்) முழுவதும் நோன்பிருந்து, ஷவ்வால் மாதம் பிறக்கின்ற இவ்வேளையில் நோன்புத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.\nஇந்த நோன்பு காலத்தில் பசித்திருந்து, பிறர் துன்பம் உணர்ந்து, நன்னெறிச் சிந்தனைக்கு முன்னுரிமை அளித்து, அதிக நேரத்தை இறை வணக்கத்திற்காக ஒதுக்கி, முடிந்தவரை நலிந்தோருக்கு உதவிக் கரம் நீட்டி மாந்த நேயத்தை வளர்க்கும் விழாவாக இந்த நோன்புத் திருநாள் மலர்ந்துள்ளது.\nஇந்த நோன்புப் பண்டிகையை சிக்கனமாகவும் அதேவேளை சிறப்பாக-வும் கொண்டாடி மகிழ வேண்டும். அத்துடன், மற்ற இன மக்களையும் அண்டை அயலாரையும் இணைத்துக் கொண்டு நாட்டு ஒற்றுமைக்-கும் ஒருமைப்பாட்டிற்கும் வலுசேர்க்கும்படி இத்திருநாளை அனுசரிக்கும்படி அனைவரையும் அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.\nஅதேவேளை, விழாக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் திரும்பும் பொழுதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டுவதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்ட நோன்புத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வ��ல் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poopathi.no/web_veitvet/", "date_download": "2019-08-21T12:50:41Z", "digest": "sha1:5RL4HUXUHYQJ3PVRGHQJEAQGLXBS2CXT", "length": 8173, "nlines": 89, "source_domain": "www.poopathi.no", "title": "Annai Poopathi Tamilsk kultursenter veitvet", "raw_content": "\nமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 02-06-2019\nமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2019 - பயிற்சி விபரங்கள்\nவளாகத்தின் 15 ஆவது கல்வியாண்டு 2018-2019 கல்வியியற் போட்டிகள்\nதமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்\nதேசம் மாறினாலும் தமிழ் நேசம் மாறாத அன்புத்தமிழ் உறவுகள் அனைவரையும் புதிய கல்வியாண்டில் வரவேற்றுக்கொள்வதில் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட வைத்வேத் வளாகம் பெருமையும் பேருவகையும் அடைகின்றது.\nஆரம்பம்: 24.08.19 சனிக்கிழமை 9.30மணிக்கு மேல் மாடியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றுகூடலுடன் ஆரம்பமாகும்.\nபுதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.\nதமிழில் பேசுவோம். தமிழர்களாக வாழுவோம்.\nமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 02-06-2019\nவைத்வேத் லோறன்ஸ்கூக் வளாகங்களின் விளையாட்டுப்பொறுப்பாளர் பாணு மற்றும் தீபன் அவர்களின் தலமையில் மிகவும் சிறப்பாகவும் திறம்படவும் விளையாட்டுப்போட்டி 2019 ஜ நடைபெற அர்ப்பணிப்புடன் உதவிய அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவசெல்���ங்கள், பெற்றோர்கள், நடுவர்கள், அலுவலக உதவியாளர்கள், ஏனைய அனைத்து உதவியாளர்கள் அனைவருக்கும் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nRead more about மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 02-06-2019\nமெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2019 - பயிற்சி விபரங்கள்\nஅங்கத்துவ பணம் 100 kr ஐ கட்டாதவர்கள் விரைவாக செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பணம் செலுத்தாதவர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.\nRead more about மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 2019 - பயிற்சி விபரங்கள்\nவளாகத்தின் 15 ஆவது கல்வியாண்டு 2018-2019 கல்வியியற் போட்டிகள்\nRead more about வளாகத்தின் 15 ஆவது கல்வியாண்டு 2018-2019 கல்வியியற் போட்டிகள்\nதமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே\nவானம் அளந்த அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே.\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே\nவானம் அளந்த அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே.\nஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே\nஎங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே\nசூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே\nRead more about தமிழ்த்தாய் வாழ்த்து - பாடசாலை கீதம்\nTAMIL \"99 பயன்படுத்துங்கள்.இம்முறை எளிமையானது.\nதமிழ்'99 விசைப் பலகையில் எழுத w3Tamil Web keyboard திறக்கவும்.\nhttp://wk.w3tamil.com/index.php பிறகு திரையில் தோன்றும் விசைப் பலகையில் கிளிக் செய்து பிறகு அதனை காப்பி (copy) நகல் எடுத்து அல்லது (Cut) வெட்டி எடுத்து தேவையான பகுதியில் ( paste)ஒட்டிக்கொள்ளலாம்.\nRead more about கணினியில் தமிழில் எழுதுவது\nபயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்\nஇளையோர் முற்றம் (வயது 10 – 18)\nமே பதினெட்டு தமிழ் இன வரலாற்றில் இருள் கவிந்த நாள்.\n25.08.18 வைத்வெத் வளாகம் - ஆண்டுத்திட்டம் 2018-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/03/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:44:05Z", "digest": "sha1:B3SESUNJAQMT6GPK65MH5I5HZZ25BFPU", "length": 5874, "nlines": 159, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அனைத்தையும் அருளிடும் | Beulah's Blog", "raw_content": "\nஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே →\nயெஹோவா யீரே – 4\n1. புல்லுள்ள இடங்களில் எந்தனை\n2. செட்டையின் நிழலில் அடைக்கலம்\nகழுகினைப் போல் என்னை சுமந்திடும்\n3. சிலுவையில் எந்தன் நோய்களை\n4. தேவனால் பிறந்தவன் எவனுமே\nஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே →\n4 Responses to அனைத்தையும் அருளிடும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=359&cat=10&q=Courses", "date_download": "2019-08-21T12:30:11Z", "digest": "sha1:6GRM5ESAJWXA4PXVXDPJDJEKSDAL4G5M", "length": 9129, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nலைப்ரரி சயின்ஸ் பிரிவில் பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில்., படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க முடியுமா\nலைப்ரரி சயின்ஸ் பிரிவில் பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில்., படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க முடியுமா\nஉலக அளவில் சிறந்த தொலைநிலைக் கல்விக்காக அறியப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழகம் லைப்ரரி சயின்சில் பட்ட மேற்படிப்பு மற்றும் எம்.பில். படிப்புகளைத் தருகிறது.\nதகுதி பற்றிய விபரங்களை www.ignou.ac.in தளத்தில் பார்த்து அறியவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஇரண்டு வங்கிகளில் ஒரே நேரத்தில் கடன் வாங்கலாமா\nஏ.எம்.ஐ.ஈ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன். பிளஸ் 2வை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nகப்பல் கேப்டனாக சேர விரும்புறேன். எங்கு சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-08-21T12:18:27Z", "digest": "sha1:DMPFTM36YVVRB5EOXDERRHT7HT3ASDIO", "length": 6869, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஒன்ராறியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ontario என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒன்ராறியோ நகரங்களும் ஊர்களும்‎ (1 பகு, 1 பக்.)\n► ஒன்ராறியோக் கடற்கரைகள்‎ (2 பக்.)\n► ஒன்ராறியோப் பூங்காக்கள்‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nகனடிய மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/11/tamilnadu-put-an-end-gun-culture-chennai-ramadoss-173312.html", "date_download": "2019-08-21T12:44:14Z", "digest": "sha1:7PFMVSF22TEUSSSRUOS6WEIAZB2QJLLJ", "length": 24398, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பெரும்பாலான போலீசாரிடம் இல்லாத துப்பாக்கி ரவுடிகளிடம் இருக்கு: ராமதாஸ் கவலை | Put an end to gun culture in Chennai: Ramadoss | சென்னையில் பெரும்பாலான போலீசாரிடம் இல்லாத துப்பாக்கி ரவுடிகளிடம் இருக்கு: ராமதாஸ் கவலை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n4 min ago ப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\n14 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n17 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n20 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பெரும்பாலான போலீசாரிடம் இல்லாத துப்பாக்கி ரவுடிகளிடம் இருக்கு: ராமதாஸ் கவலை\nசென்னை: தமிழகக் காவல்துறையில் பெரும்பாலான காவலர்களிடம் துப்பாக்கி இல்லாத நிலையில் ரவுடிகளின் கையில் துப்பாக்கிகள் அதிகரித்து வருவதாக வெளிவரும் செய்திகள் எதிர்காலத்தில் எத்தகைய சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையை அளிக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nவட இந்திய மாணவர்களை மையமாக வைத்து அண்மைக் காலமாக சென்னையில் வெளியாகும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. சென்னையில் அடிக்கடி வட இந்திய மாணவர்களால் மற்றவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுவது, கடத்தப்படுவது, தாக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் சிலர், தங்களது மாநிலங்களில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை கடத்தி வந்து இங்குள்ள ரவுடிகளுக்கு விற்பனை செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரூ.2500-க்கு ஒன்று என்ற விலையில் கள்ளத் துப்பாக்கிகள் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடின்றி விற்கப்படுவதாகவும், இதனால் சாதாரணமான ரவுடிகளின் கைகளில் கூட துப்பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகக் காவல்துறையில் பெரும்பாலான காவலர்களிடம் துப்பாக்கி இல்லாத நிலையில், ரவுடிகளின் கையில் துப்பாக்கிகள் அதிகரித்து வருவதாக வெளிவரும் செய்திகள் எதிர்காலத்தில் எத்தகைய சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையை அளிக்கின்றன.\nவட இந்திய மாணவர்களின் வன்முறைக் களமாக சென்னையும், புறநகர் பகுதிகளும் மாறியதற்கு காரணமே சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும், பொறியியல் கல்லூரிகளும் தான். கட்டணக்கொள்ளை நடத்தும் நோக்குடன் தங்களது கல்லூரிகளில் வட இந்திய மாணவர்களைச் சேர்க்கத் துடிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், அதற்கு ஆள் பிடிப்பதற்காக தங்களது வட இந்திய முன்னாள் மாணவர்களையே தரகர்களாக அமர்த்தியுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு ஆள் பிடித்���ு தரும் தரகர் வேலை பணம் கொழிக்கும் ஒன்றாகிவிட்டதால், அதில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை மிரட்டவும், தாக்கவும் துப்பாக்கிகளை சர்வசாதாரணமாக பயன்படுத்துகின்றனர். மாணவர் சேர்க்கை இல்லாத நேரத்தில் வழிப்பறி, கொள்ளை போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் சென்னை போக்கிரிகளின் புகலிடமாகி, சாதாரண மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஒரு காலத்தில் வன்முறைக் காடாக விளங்கிய பீகார் இப்போது வளர்ச்சியிலும், அமைதியிலும் தமிழகமாக மாறி வருகிறது. அதே நேரத்தில் அமைதியாக இருந்த தமிழகம் இன்னொரு பீகாராக மாறிவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் நான் இதையெல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nதனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு காப்பாளரை நியமித்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பணம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்ட கல்வி நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாததால் மாணவர் விடுதிகள் ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடமாக மாறிவிட்டன.\nசென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட இந்தியர்கள் 5 பேர் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை அந்தந்த பகுதிக்கான காவல் நிலையங்களில் வீட்டு உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையிட்டது. ஆனால், இந்த உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. இனியாவது சென்னைக் காவல்துறை விழித்துக் கொண்டு, சென்னையில் தங்கியுள்ள வட இந்திய மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவர்களை கண்காணிக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அதை முறியடிக்க அந்த விடுதிகளில் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்களை தண்டித்து, திருத்த மறுக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசென்னையில் உள்ள அரசு கல்���ூரிகளில் பயிலும் மாணவர்களையும் சில சக்திகள் தூண்டிவிட்டு, தங்களது சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இத்தகைய மாணவர்களை அந்த சக்திகள் மூளைச் சலவை செய்து, அவர்களின் விடுதி அறைகளில் ஆயுதங்களை பதுக்கிவைப்பதால், இந்த விடுதிகளிலும் அவ்வப்போது ஆய்வு நடத்தப்பட வேண்டும். இதற்காக திறமையான, நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட புதிய படை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளால் அப்பாவி மாணவர்கள் எவரும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாமகவுக்கு வர வேல்முருகன் ரெடி.. ஆனால்.. பரபரக்கும் பேக்கிரவுண்ட் நிகழ்வுகள்\nதீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக\n21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக மாறியுள்ளது.. ராமதாஸ் கவலை\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nஒரு வாய்ப்பு தாருங்கள்.. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்... அன்புமணி ராமதாஸ்\nஎத்தனை சகுனிகள் வந்தாலும்.. என்ன சதி செய்தாலும்.. எதிர்காலம் பாமகவுக்குதான்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி\nதேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும்.. ராமதாஸ் கருத்து\nட்விட்டர் டிரெண்டிங்கில் ரஜினியின் 'தர்பாரை' வீழ்த்திய பாமகவின் தமிழினப்போராளி80 ஹேஷ்டேக்\nஅன்று சூடு சொரணை இல்லையா.. இன்று வாய்க்கு வாய் ஐயா.. மு.க.ஸ்டாலினின் அடடே வாழ்த்து\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டாக்டர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss பாமக ராமதாஸ் சென்னை\nகொலை செய்வேன்.. அந்த சடலத்துடன் ஜாலியாகவும் இருப்பேன்.. வக்கிரத்தின் உச்சத்துக்கு போன ஆனந்தன்\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/facebook-post-on-big-boss-and-eelam-tamil-goes-on-viral-355026.html", "date_download": "2019-08-21T12:02:15Z", "digest": "sha1:AXXWVLBRD2RYFIK2P7XC3NIJVTCLF6CK", "length": 21560, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா? வைரலாகும் குமுறல் பதிவு | Facebook post on Big Boss and Eelam Tamil goes on viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n17 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n29 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா\nசென்னை: பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றுள்ள லாஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தமிழகம், பாஸ்கரன், ரமேஷ், செல்வம் என்கிற 3 ஈழத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொண்டதா என குமுறல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவெளிநாடுகளில் அதிக பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் 2 பேரை இம்முறை களமிறக்கிவிட்டிருக்கிறது விஜய் டிவி. ப���க்பாஸ் சீசன் 3-ல் ஈழத் தமிழ் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இணைந்துள்ளனர்.\nஇது அப்பட்டமான வணிக நோக்கம்தான் என்கிற விமர்சனம் ஒருபக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்னமும் சிறப்பு முகாம்களில் போராடும் ஈழத் தமிழர்களையும் தர்ஷன், லாஸ்லியாவையும் முன்வைத்து முன்னாள் போராளி பாலன் சந்திரன் எழுதிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவு விவரம்:\n3 ஈழத் தமிழர் போராட்டம்\nதர்ஷன், லொஸ்லியா, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் அனைவரும் ஈழத் தமிழர்கள். இதில் தர்ஷன், லொஸ்லியா இருவரும் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்வதால் விஜய் ரிவி மூலம் பல கோடி தமிழர்கள் நேற்று முதல் அறிந்துள்ளனர். இந்த இருவரையும் அறிந்துள்ள பல தமிழர்களுக்கு பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் யார் என்று தெரிந்திருக்கவில்லை.\nபெருநகரங்களில்தான் \"பிக்\" பாஸ்.. குட்டி நகரங்கள்.. குக்கிராமங்களில் \"புஸ்\" ஆகிப் போச்சு\nவிடுதலை கோரி வைகோ அறிக்கை\nஆனால் வைகோ அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. திருச்சி சிறப்புமுகாமில் இந்த மூவரும் கடந்த ஜந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்திருக்கிறது. தெரிந்தது மட்டுமன்றி இந்த அப்பாவி ஈழ அகதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.\nவைகோ அவர்கள் எம்.பி இல்லை. அவர் கட்சி ஆட்சியிலும் இல்லை. ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இப்போது தேர்தல் இல்லை. இருந்தாலும் ஈழத் தமிழர் பற்றி பேசுவதால் அது வைகோ அவர்களுக்கு பயன் தரப்போவதில்லை. இருந்தாலும் அவர் அறிக்கை விட்டிருக்கிறார். அதுவும் 2008ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக பேசியதற்காக அவர்மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் அது பற்றி கவலைப்படாமல் மீண்டும் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கை விட்டிருக்கிறார். அண்மையில் ஈழத்தில் இருந்து தமிழ் தலைவரான மாவை சேனாதிராசா தமிழகம் வந்து ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இதே ஸ்டாலினை ஈழத்திற்கு வரும்படி முன்னாள் மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.\nஇந்த ஈழத் தமிழ் தலைவர்களும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு இந்திய அரசிடம் கோரவில்லை. அல்லது, இந்திய அரசை வலியுறுத்தும்படி தாங்கள் சந்தித்த ஸ்டாலின் அவர்களிடமும் கோரவில்லை. ஆனால் யார் கேட்காமலும், எந்தவித பயனும் எதிர் பாராமல் வைகோ அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்.\nஇந்திய இலங்கை அரசு எண்ணம்\nபிக்பாஸ் பார்ப்பவர்கள் \" இப்போது ஈழத்தில் யுத்தம் இல்லை. அந்த தமிழர்கள் இந்தியா வந்து டிவி நிகழ்வுகளில் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். அதற்கு இலங்கை இந்திய அரசுகள்கூட அனுமதிக்கின்றன\" என்றே நினைப்பார்கள். அவ்வாறு உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் நினைக்க வேண்டும் என்பதே இலங்கை மற்றும் இந்திய அரசின் விருப்பமாகும். அதற்கு விஜய் டிவி யும் ஒத்துழைக்கிறது.\nஊடகங்கள் மறைக்கும் ஈழ அவலங்கள்\nஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் ஈழ அகதிகள் அடைக்கப்பட்டிருப்பதையோ அல்லது ஈழத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களையோ உலகத் தமிழர் அறிந்து கொள்வதை இந்த அரசுகள் விரும்புவதில்லை. அதனால்தான் பிக்பாஸ் மற்றும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் ஈழத் தமிழர்களை காட்டும் விஜய் டிவி போன்றன தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் படும் துன்பத்தையும் காட்டுவதில்லை. ஈழத்தில் அவர்களின் அவலத்தையும் காட்டுவதில்லை. இந்நிலையில் வைகோ அவர்களின் அறிக்கை ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களூக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/june-month-rasi-palan-2019/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-21T12:43:12Z", "digest": "sha1:5C725WDNQ2FRZHBFV7E57RXQONZVZ3QO", "length": 9954, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "June month rasi palan 2019 News in Tamil - June month rasi palan 2019 Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மீனம் ராசிக்காரர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்\nமதுரை: மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சற்றே சுமாராகத்தான் உள்ளது. மாத கடைசியில் புதன்,...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: தனுசு ராசிக்காரர்களுக்கு மனக்கவலைகள் மாறும்\nமதுரை: தனுசு ராசிக்காரர்களே இந்த மாதம் மனக்கவலை நிச்சயமாக மாறும். மன சக்தியை கடவுள் அளிப்பார...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி\nமதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உ...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமதுரை: ஜூன் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. கிரகங்களின்...\nரம்பா திருதியை, வடசாவித்ரி விரதம் - ஜூன் மாத முக்கிய முகூர்த்த நாட்கள்\nமதுரை: ஜூன் மாதம் சூரியன் ரிஷபம், மிதுனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். அக்னி நட்சத்திரம் எனப்பட...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்\nமதுரை: கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசி நாதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த சில ...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: சிம்ம ராசிக்காரங்களுக்கு எச்1பி விசா கிடைக்கும் பாஸ்\nமதுரை: ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரங்க ஜோரா கை தட்டுங்க. உங்களுக்கு ���து அற்புதமான மாதமாக அமைந்...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nமதுரை: ஜூன் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் கிரகங்களின் இடமாற்றம் கடகம் ராசிக்காரர்களுக...\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\nமதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உ...\nஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷ ராசிக்காரர்கள் யோசிச்சு முடிவு செய்யுங்க\nமதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/sensex-opens-over-550-points-lower-nifty-below-10-550-share-market-today-10-12-2018-1960203?ndtv_nextstory", "date_download": "2019-08-21T11:35:05Z", "digest": "sha1:DKA4RYSJQ4NWB4FWMDFXTVVUBNIOKBQK", "length": 9757, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Sensex Cracks Over 650 Points, Rupee Weakest Since November 20: 10 Points Share Market Today ( 10-12- 2018) | 550 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த பங்கு சந்தை: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்", "raw_content": "\n550 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்த பங்கு சந்தை: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nStock Market Today: சென்செக்ஸ் 561.91 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 185 புள்ளிகள் சரிந்தும் இருந்தன\nShare Market Today: அனைத்து துறைப் பங்குகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வங்கிகள், பார்மா, மற்றும் மெட்டல் பங்குகள் சரிந்தன.\nஉள்நாட்டு பங்கு சந்தைகள் (Share Market) இன்று சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 35,204.66புள்ளிகளில் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 10,508.70 புள்ளிகளில் தொடங்கியது.வெள்ளி மாலை சென்செக்ஸ் 35,673புள்ளிகளுடனும் நிஃப்டி 10,693.70 புள்ளிகளிலும் முடிவடைந்தது.\nகாலை 9.17 மணியளவில் சென்செக்ஸ் 498.68 புள்ளிகள் சரிந்து 35,178.57 ஆக இருந்தது. நிஃப்டி 154.25 புள்ளிகள் சரிந்து 10,539.45 ஆக இருந்தது. நிஃப்டியில் 30 நிறுவன பங்குகள் சரிந்தன.\nஇந்த அறிக்கையை எழுதும்போது சென்செக்ஸ் 561.91 புள்ளிகள் சரிந்தும் நிஃப்டி 185 புள்ளிகள் சரிந்தும் இருந்தன.\nட்ரேடிங் 2.48-3.72 சதவீதமாக குறைந்தது. இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், அதானி பார்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிஃப்டியின் முதல் 5 நஷ்டமடைந்த நிறுவனங்கள் ஆகும்.\nஅனைத்து துறைப் பங்குகளும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வங்கிகள், பா��்மா, மற்றும் மெட்டல் பங்குகள் சரிந்தன.\nஉலகளாவிய பங்குசந்தைகளான (Share Market) அமெரிக்காவின் ஈக்யூட்டி பங்குகள் ஆசியாவின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே பதட்டங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான வியாபார ஒப்பந்தங்களை விலக்கி வைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nகமாடிட்டி மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலைஉயர்ந்தது. கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அமைப்பான ஓபிஇசி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைத்தன. 1.2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சப்ளை குறைக்கப்பட்டது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.8 சதவீதம் உயர்ந்து 62.13 டாலராக இருந்தது.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.41 ஆக சரிந்தது. நவம்பர் 20 அன்று வெள்ளி மாலை 70.80 ஆக முடிந்தது.\nபத்து ஆண்டு பத்திரக் கடன் 7.46 சதவீதம் முதல் 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nவெள்ளிக்கிழமை, முக்கியமான ஆளும் கட்சியான பாஜக எக்ஸிட் போலில் ஆட்சியை விட்டு வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டது.\nதேசிய பங்கு சந்தை தரவுப்படி உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இடம் ரூ.817.4 மற்றும் 242.56 கோடியாக விற்பனை செய்யப்பட்டது.\nசென்செக்ஸ் 500 புள்ளிகளும் நிஃப்டி 130 புள்ளிகளும் சரிந்தன 11-12-18\nஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை 7-12-18\nஎஸ்பிஐ வங்கி காருக்கான பிராஸஸிங் கட்டணத்தை நீக்கியது\nசென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: நிதியியல் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன\nபோக்குவரத்து துறை புதிய வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது : வரிச்சுமையே காரணம்\nசென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன: நிதியியல் மெட்டல் பங்குகள் சரிவை எதிர்கொண்டன\nசென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: வங்கி, எனர்ஜி மற்றும் மெட்டல் பங்குகள் உயர்ந்தன\nசென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்தன; நிஃப்டி 11,100 புள்ளிகளைத் தொட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2018/09/blog-post_16.html", "date_download": "2019-08-21T11:13:18Z", "digest": "sha1:KM7SLXTZE4P6NZPJEVGGTOFCOKGVSIW6", "length": 7563, "nlines": 226, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: குங்மம், குதம், விடன்", "raw_content": "\nஇன்று எங்கள் வீட்டு பக்கம் உள்ள கடையில் மூன்று புத்தகங்களை ஒரே மாதிரி பார்க்க முடிந்தது. முன்பு பொதுவாக ஏதாவது பத்திரிக்��ைக்கு அடையாளமாக “சார் ....நடிகை அட்டைப்பட ...இஷ்யூ “ என்று தான் அடையாளம் சொல்லுவோம்.\nஅட்டையை கழட்டிவிட்டால் எந்த பத்திரிகை என்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லுவார்கள். இந்த வாரம் அட்டையை கழட்டவே வேண்டாம்.\nஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி அன்று ஆச்சி மசாலா போஸ்டர் போல .. எனக்கு என்னவோ இந்த அட்டைப்படம் எல்லாம் coincidence என்று நம்ப முடியவில்லை.\nஅடுத்த காரணம் - பெண்கள் இல்லாத அட்டைப்படம்\nஅரிது அரொது நடிகை இல்லாத அட்டைப்படம் அரிது. அதனினும் அரிது ஒரே மாதிரி ஆண் அட்டைப்படம்\n... பொறுப்பாசிரியர்கள் காலை வாக்கிங் போது ஒரே கடையில் கடுக்காய் ஜூஸ் குடித்தால் மட்டுமே இது சாத்தியம்.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\nதூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்\nஇடிந்த வீடு, கிழிந்த புத்தகம்\nஇலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/ta-1336218", "date_download": "2019-08-21T11:18:19Z", "digest": "sha1:3RMDDO2BJCL7HX4KNI3PY35ZCR3QLGPY", "length": 13747, "nlines": 9, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கார்த்தஹேனா புனித பீட்டர்கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை", "raw_content": "\nகார்த்தஹேனா புனித பீட்டர்கிளேவர் திருத்தலத்தில் திருத்தந்தை\nசெப்.11,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் பயணத் திட்டங்களை நிறைவேற்றிய தலைநகர் பொகோட்டா, வில்லாவிச்சென்சியோ, மெடெலின், ��ார்த்தஹேனா ஆகிய நான்கு நகரங்களுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. திருத்தந்தை கடைசியாக திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட கார்த்தாஹேனா நகரம், கொலம்பியாவின் வடக்கில், கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரம், இஸ்பானிய காலனி ஆதிக்க காலத்தில், 1533ம் ஆண்டில் முக்கிய துறைமுக நகரமாக உருவாக்கப்பட்டது. முதலில் கார்த்தஹேனா தெ இன்டியாஸ் (Cartagena de Indias) என அழைக்கப்பட்ட இந்நகரத்தை, 275 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்பானியர்கள் ஆட்சி செய்தனர். கி.மு.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்நகரில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இஸ்பெயின் நாட்டின் கார்த்தஹேனா பெயரே, இந்நகருக்கும் சூட்டப்பட்டது. பின் இதன் பெயரில், ஆப்ரிக்காவின் டுனிசியாவில் கார்த்தேஜ் நகரம் பெயரிடப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்திற்கும், பெரு நாட்டிலிருந்து வெள்ளி இறக்குமதி செய்வதற்கும் கொலம்பியாவின் கார்த்தஹேனா நகரம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 11 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக, கப்பல்களின் கீழ்தளத்தில் அடைக்கப்பட்டு கார்த்தாஹேனாவுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விற்கப்பட்டனர். 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற இந்த கறுப்பின அடிமை வர்த்தகத்தை, திருத்தந்தையர் 3ம் பவுல், 8ம் உர்பான் ஆகிய இருவரும், திருத்தந்தையரின் ஆணை வழியாகத் தடைசெய்தாலும், இந்த அடிமை வர்த்தகம், இஸ்பானிய காலனி அரசுக்கு, பெரிய தொழிலாக அமைந்து, அதிக வருவாயை ஈட்டித்தரும் வர்த்தகமாக இருந்துவந்தது. இந்நகரில்தான், செப்டம்பர் 10, இஞ்ஞாயிறன்று திருத்தூதுப்பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுச் சண்டையால் நலிவுற்றுள்ள கொலம்பியாவில், ஒப்புரவு, மன்னிப்பு, அமைதி, மீண்டும் சீரமைப்பு என, கடந்த நான்கு நாள்களாக குரல் கொடுத்துவந்த திருத்தந்தை, என்றென்றும் அமைதியின் அடிமைகளாக இருங்கள் என, கார்த்தஹேனாவில், கொலம்பிய மக்களுக்கு அழைப்பு விடுத்தது இந்நகரின் கடந்தகால வரலாற்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.\nஉண்மையை அறிவதற்கு பிறரன்பு நமக்கு உதவுகின்றது. உண்மை, கனிவன்பின் செயல்களுக்கு அழைப்பு விடுக்கின்றது என, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் கார்த்தஹேனா நகர் புனித அசிசி நகர் பிரான்சிஸ் வளாகத்தில் திறந்த காரில் வந்து மக்களை ஆசீர்வதித்தார். இவ்வாறு வந்தபோது ஒரு குழந்தையை முத்தமிட்டு ஆசீர்வதிப்பதற்காக தன் வாகனத்திலிருந்து தலையை நீட்டியபோது திருத்தந்தை அதில் மோதியதில், இடது கண்புருவத்திலும், அதற்குக் கீழும் இலேசாக காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்திருந்ததை அவரது வெண்ணிற ஆடையில் எளிதாகக் காண முடிந்தது. உடனே அந்த இடத்தில் சிறிய பனிக்கட்டியை வைத்து பிளாஸ்டர் போட்டார்கள். அதன்பின் எவ்விதச் சோர்வுமின்றி திருத்தந்தை தன் பயண நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆற்றினார் திருத்தந்தை. இந்த வளாகத்தில், தலித்தா கும் எனப்படும், மனித வர்த்தகத்திற்கு எதிராக, உலகளாவிய பெண் துறவு சபையினர் அமைப்பு நடத்தும் பணிக்குரிய புதிய கட்டடங்களுக்கு இரு மூலைக்கற்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. வீடற்றவர்கள், இந்த அமைப்பு உதவிசெய்யும் சிறுமிகள் உட்பட, நூற்றுக்கணக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தப் பிறரன்புப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள எல்லாருக்காகவும் செபித்தார் திருத்தந்தை. பின் அதற்கு அருகிலுள்ள 77 வயது நிரம்பிய லொரென்சா என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்றார் திருத்தந்தை. லொரென்சா அவர்கள், தலித்தா கும் அமைப்பின் காபி கடையில், தன்னார்வலராக ஐம்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.\nஇந்நிகழ்வுக்குப்பின், அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் சென்று, இயேசு சபை அருள்பணியாளரான, புனித பீட்டர் கிளேவர் திருத்தலம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். கார்த்தஹேனா நகருக்கு 1604ம் ஆண்டில் வந்து மறைப்பணியை ஆரம்பித்த இயேசு சபையினர் இந்த ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர். அடிமைகளின் பாதுகாவலரும், கொலம்பியாவின் பாதுகாவலருமான இப்புனிதரின் திருப்பண்டத்தின் முன் சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. இஸ்பானியரான புனித பீட்டர் கிளேவர், இவர், தனது இருபதாம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். புனித அல்போன்ஸ் ரொட்ரிகெஸ் அவர்களின் தூண்டுதலால், 1610ம் ஆண்டில் ஆப்ரிக்க அடிமைகள் மத்தியில் பணியாற்றுவதற்காக, கொலம்பியாவின் கார்த்தஹேனாவுக்கு வந்தார். ஆண்டுக்கு பத்தாயிரம் கறுப���பின அடிமைகள் வீதம், இந்த நகருக்குக் கொண்டுவரப்பட்டனர். இந்த அடிமைகளுக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் நற்சேவையாற்றினார் இப்புனிதர். ஏறத்தாழ 3 இலட்சம் மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவவும் இவர் காரணமானார். இவர் அடிமைகளுக்கு மட்டுமன்றி, ஏனைய செல்வந்தருக்கும், முஸ்லிம்களுக்கும் ஆன்மீக உதவிகள் செய்தார். இப்புனிதரின் விழாவான செப்டம்பர் 9ம் தேதியை, கொலம்பிய நாடு, தேசிய மனித உரிமைகள் நாளாக அறிவித்து சிறப்பித்து வருகிறது இந்தப் புனிதரின் திருத்தலத்தில், ஞாயிறு மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nபுனித பீட்டர் கிளேவர் திருத்தலத்தோடு அமைந்துள்ள இயேசு சபை இல்லத்தில், தன் இயேசு சபை சகோதரர்களைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. பின், அங்கிருந்து சாந்தோ தொமிங்கோ ஆலயம் மற்றும் துறவு இல்லம் சென்று அங்கு மதிய உணவருந்தினார். சாந்தோ தொமிங்கோ துறவு இல்லம், 1533ம் ஆண்டில் தொமினிக்கன் துறவு சபையினர் கார்த்தஹேனாவுக்கு வந்து ஆரம்பித்த முதல் துறவு இல்லமாகும். 19ம் நூற்றாண்டில் அச்சபையினர் அங்கிருந்து சென்றுவிட, தற்போது அந்த இல்லத்தை அந்நகர் உயர்மறைமாவட்டம் பராமரித்து வருகிறது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/06/04181117/1244776/Priyanka-Chopra-says-My-husband-is-US-President-I.vpf", "date_download": "2019-08-21T11:36:30Z", "digest": "sha1:NETFINYJ567QVCMALK2ZAO4PYVHEPM7H", "length": 16975, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் - பிரியங்கா சோப்ராவின் விருப்பம் || Priyanka Chopra says My husband is US President I am Prime Minister of India", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் - பிரியங்கா சோப்ராவின் விருப்பம்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.\nஇந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரு��் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபிரியங்கா சோப்ரா தன் கணவர் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:-\n‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருக்கிறது’.\nPriyanka Chopra | பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரியங்கா சோப்ரா வாங்கும் புதிய வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா\nஇன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடியா\nகுடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ராவை கலாய்த்த ரசிகர்கள்\nமீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா\nமேலும் பிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nவிஷாலிடம் கால்ஷீட் வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி - இயக்குன��் மீது தயாரிப்பாளர் புகார்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nநாயை தேவதையாக வர்ணித்த தனுஷ் பட நடிகை\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nஅணுஆயுத போரை தூண்டுவதாக நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாக். பெண் நேரடி குற்றச்சாட்டு பிரியங்கா சோப்ரா வாங்கும் புதிய வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் கேக் இத்தனை லட்சமா பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாள் கேக் இத்தனை லட்சமா இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடியா இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு இவ்வளவு கோடியா குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல் தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-21T11:39:49Z", "digest": "sha1:NJNP573C2E2UXF7HSSJR5WXFR2CEAZR3", "length": 4507, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறிவுரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அறிவுரை யின் அர்த்தம்\nநன்மை விளைவ���க்கும் நோக்குடன் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து; ஆலோசனை; புத்திமதி.\n‘என்னுடைய அறிவுரைப்படி நடப்பதோ அல்லது அதைப் புறக்கணிப்பதோ உன்னுடைய விருப்பம்’\n‘எனக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நீ வளர்ந்துவிட்டாயா\nமனித குல வளர்ச்சிக்கான கருத்துகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/aiims-mbbs-2019-registration-likely-begin-today-at-aiimsexa-004199.html", "date_download": "2019-08-21T11:49:58Z", "digest": "sha1:3HETQHT7XXK5M7XP2YYJDNYPNSEJ2AQX", "length": 13299, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "இன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்! | AIIMS MBBS 2019: Registration likely to begin today at aiimsexams.org - Tamil Careerindia", "raw_content": "\n» இன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\nஇன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.\nஇன்று முதல் எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு துவக்கம்\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸ் மருத்துவக்கல்லூாி, மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிபதற்கான நுழைவுத்தேர்வு 2019ம் ஆண்டு மே மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (நவம்பர் 15) தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவானது முதல் நிலை மற்றும் இறுதி நிலை என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.\nமுதல் நிலை விண்ணப்பப் பதிவு\nமுதல் நிலை விண்ணப்ப பதிவு இன்று (நவம்பர் 15) தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் தகவல்கள் 2019 ஜனவரி 3ம் தேதியன்று வெளியிடப்படும். விண்ணப்பப் பதிவின் இறுதிநிலை விவரங்கள் 2019 ஜனவரி 4-ம் தேதி அறிவிக்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மே 14 ஆம் தேதி வெளியாகும். தேர்வின் முடிவு ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.\n80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்\nஇதனைத் தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரத்திலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்திலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு செம்டம்பர் 4-ஆம் வாரத்திலும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலை..\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்ற ஆசையா விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..\n ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை..\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nஎய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு\n எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 101 பணியிடங்கள் காலி\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 353 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா\nஎய்ம்ஸ் மருத்துவ மைய கிளைகளில் 422 காலியிடங்கள் காத்திருக்கின்றன..\nஎய்ம்ஸ் வேலை காத்திருக்கு.. அசத்தலான வாய்ப்பு.. விண்ணப்பிக்க ரெடியா\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n10 min ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n2 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n4 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nNews வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/igcar-invites-application-various-vacancies-003734.html", "date_download": "2019-08-21T11:21:13Z", "digest": "sha1:VYXRLXKRKONNNCDXCSPTCQICL2L56IOP", "length": 16739, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை! | IGCAR invites application for Various Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை\nகல்பாக்கம் அணு மின் நிலையத்தில் சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் வேலை\nகல்பாக்கம் அணு மின்நிலையத்தில் காலியாக உள்ள 248 சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியில் துறைகளில் பட்டம் மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: டெக்னிகல் ஆபிஸர் (04)\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.\nவயது வரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பந்தக்கது.\nவயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nபணி: டிரெயினி II (114)\nகல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எஸ்எஸ்சி, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nபணி: அப்பர் டிவிஷன் கிளார்க் (07)\nகல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ப��்டம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nகல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகளும் வீதம் சுருக்கெழுத்திலும், நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளும் வீதம் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.06.2018.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nரயில்வே பாதுகாப்பு படையில் 8619 காவலர் பணியிடங்கள்\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித��தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபாரதியார் பல்கலைக் கழக புராஜக்ட் பெல்லோ பணிக்கு இன்று நேர்முகத் தேர்வு\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/168675?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T12:19:39Z", "digest": "sha1:L7II6XPGZKW34HA2HLU5KNTWLER6X4UU", "length": 6356, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே உதவியாளருக்காக கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன் - Cineulagam", "raw_content": "\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு நடந்தது இது தான்.. முதல்முறையாக விளக்கமளித்த அபிராமி..\nகஸ்தூரியை கேவலப்படுத்திய சாண்டிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி சாக்‌ஷி எடுத்துக்கொண்ட செல்ஃபி.. இணையத்தில் குவிந்து வரும் லைக்குகள்..\nசண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் ���ரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே உதவியாளருக்காக கண்ணீர் விட்டு அழுத சன்னி லியோன்\nசன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடிகை. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இவரின் உதவியாளர் பிரபாகர் என்பவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உயிரை காப்பாற்ற சன்னி மிகவும் போராடியுள்ளார்.\nஆனால் அவர் தற்போது இல்லை என்பதை ஒரு பேட்டியில் சொல்லி கொண்டு இருக்கும் போதே சன்னி கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/02083747/1239621/Akshay-Kumar-Didnt-Vote-in-Lok-Sabha-Elections-2019.vpf", "date_download": "2019-08-21T12:23:22Z", "digest": "sha1:YRAF5QNAWUIG5BSLFYNDBKPQVASDRCIA", "length": 16853, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய நடிகர் அக்‌ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை || Akshay Kumar Didnt Vote in Lok Sabha Elections 2019", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய நடிகர் அக்‌ஷய் குமார் ஓட்டுப்போடவில்லை\nஇந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், அவரது ஓட்டை அவர் போடாதது கேள்வி எழுப்பியுள்ளது. #AkshayKumar\nஇந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், அவரது ஓட்டை அவர் போடாதது கேள்வி எழுப்பியுள்ளது. #AkshayKumar\nமும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது, இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். பல நட்சத்திரங்கள் தங்களது மை வைத்த விரலை காட்டியபடி உள்ள புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.\nஆனால் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் பிரதமர் மோடியிடம் அரசியல் சாராத கேள்விகளை கேட்டு பேட்டி கண்டார். ஓட்டுப்போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுரிமையின் மகத்துவம் குறித்து வாக்காளர்களிடம் அக்‌ஷய் குமார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கேசரி, டாய்லட் ஏக் பிரேம் கதா, ஏர்லிப்ட் போன்ற படங்களில் அவர் தேசியவாதத்தை வலியுறுத்தும் வகையில் நடித்து இருந்தார்.\nஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றாமல் புறக்கணிப்பு செய்த அவரை வலைத்தள நெட்டிசன்கள் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மும்பையில் நடந்த ‘பிளாங்’ திரைப்பட சிறப்பு காட்சியின் போது, ஓட்டுப்போடாதது குறித்து அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் அவர் வேக வேகமாக சென்று விட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் ஒருவர் ஜனநாயக கடமையாற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #AkshayKumar #LokSabhaElections2019\nAkshay Kumar | அக்‌ஷய் குமார் | பாராளுமன்ற தேர்தல்\nஅக்‌ஷய் குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅஜித் படத்தில் இருந்து விலகிய அக்‌‌ஷய் குமார்\nகாஞ்சனா இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவாக்களிக்கவில்லை என்ற சர்ச்சை - அக்‌‌ஷய் குமார் விளக்கம்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத���திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nநிகோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்\nராஜஸ்தானில் இராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து -3 வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வாலிபர் பலி\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்\nஅஜித் படத்தில் இருந்து விலகிய அக்‌‌ஷய் குமார்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66320-indrani-mukerjea-to-be-approver-in-corruption-case-linked-to-chidambarams.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-08-21T12:36:58Z", "digest": "sha1:PQWMO7CFTY7CBSZGMB42TU3LJ5SJASAX", "length": 9896, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.என்.எக்ஸ் வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி! | Indrani Mukerjea To Be Approver In Corruption Case Linked To Chidambarams", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐ.என்.எக்ஸ் வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி\nஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் ரூ.305 கோ��ிக்கு முதலீடு செய்ய அனுமதியளித்ததில் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. ப.சிதம்பரத்திடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அப்ரூவராக மாற விரும்புவதாக இந்திராணி முகர்ஜி கூறியதற்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஎனவே, இந்திராணி முகர்ஜி மூலமாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் செய்த முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்திய பட்ஜெட்: பங்குச் சந்தை எப்படி இருக்கும்\nபுதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமனம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திராணி முகர்ஜி\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48179", "date_download": "2019-08-21T12:28:22Z", "digest": "sha1:DPHKRTN6IRK4LV3SJ5FSX6ETGKLMYKNL", "length": 13211, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nபுதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம்\nபுதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் - அரசாங்கம்\nபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.\nஅரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.\nஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகா���ார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஅலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nபுதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான பாரிய விமர்சனங்கள் தற்போது தேவையற்றதாகும்.\nபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கம் நடவடிக்கைகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டும் இல்லை.\n2015 ஆம் ஆண்டே புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.\n2015 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அரசியல் அமைப்புசபையினூடாக அதன் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஅரசியலமைப்பு ராஜித பாராளுமன்றம் பெரும்பான்மை\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்க���் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=kanakkugal&si=0", "date_download": "2019-08-21T12:20:33Z", "digest": "sha1:P3Q3XJ3A72MMSZLL455P47UYYZD5HOVS", "length": 13169, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » kanakkugal » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- kanakkugal\nகதைக் கணக்குகள் - Kathai Kanakkugal\nஅறிவியல் நம் அன்றாட வாழ்க்கையில் மேலும் மேலும் அதிகப் பங்கேற்று வருகின்றது என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். அறிவியலைப் புறக்கணித்துவிட்டு ஒரு நிமிட நேரத்தைக்கூட நிம்மதியாகக் கழிக்க முடியாது என்பது இன்றைக்கு நம் எல்லோருடைய நிலைமை. அறிவியல் அப்படி நம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : மெ. மெய்யப்பன் (M.Meyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமூளைக்கு டானிக் புதிர் கணக்குகள் செய்முறைகள் - Moolaikku Tonic: Pudhir Kanakkugal, Seimuraigal\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : தர்மராஜ் ஜோசஃப் (Tarmaraj Josaf)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nசிந்திக்கவைக்கும் புதிர்க் கணக்குகள் - Sindhikkavaikkum Pudhir Kanakkugal\nஎழுத்தாளர் : தர்மராஜ் ஜோசஃப் (Tarmaraj Josaf)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவி்ந்தையான தந்திரக் கணக்குகள் - Vindhaiyana Thandhira Kanakkugal\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்ப�� தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகி .ராஜநாராயணன், தீபம் இதழ், நிர்மாண, Sreedh, ஆன்ம சக்தி, சட்ட அகராதி, matru maruthuva, பழ. கருப்பையா, இரா. கலைக்கோவன், aathi pathippagam, சிவசுப்பிரமணியன், Bharathi karu, வாக்கிய பஞ்சாங்கம், ஆஹா, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்\nசூப்பர் மார்க்கெட் - Super market\nகன்னிக்கோட்டை இளவரசி - Kannikottai Ilavarasi\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\nநவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2 -\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும் -\nமெருகூட்டும் மெஹந்தி டிசைன்கள் -\nஶ்ரீ ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜையும் விரத முறையும் -\nவெட்கத்திலே ஒரு வெண்புறா - Vetkkathil Oru Venpura\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/tamil-christian-songs/", "date_download": "2019-08-21T12:07:42Z", "digest": "sha1:Z4EDT4RFYKEJO43JTTL3CTRWOUM7QMBT", "length": 18989, "nlines": 129, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Tamil Christian Songs | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXhiOzMLmnrfW1AvBU பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே … Continue reading →\nAsXwpvMhWoLXbIO58Mleld5ELR0 இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரேஎன் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை … Continue reading →\nAsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr புது வாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்கின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் 1. (உம்) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரே(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்��ி நடத்தினீரே @. முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் 3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)கொடுக்கும் … Continue reading →\nAsXwpvMhWoLXgTGu3dvNgPbOhUL0 நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே … Continue reading →\nAsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading →\nAsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading →\nAsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading →\nAsXwpvMhWoLXhCQlZCAjyYdHyOSV எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன்ஜீவனுள்ள தேவன்மேலேதாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன்தாகமாய் இருக்கின்றேன் 1. தண்ணீருக்காய் மானானதுதாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானேதேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன் 2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி 3. காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவு பகல் உம் துதிப்பாடல்என் … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Tagged எப்பொழுது உம் சந்நிதியில், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Eppozhudhu Um, Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Tamil Christian Songs\t| Leave a comment\nAsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading →\nAsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-21T11:50:05Z", "digest": "sha1:QANPGFK64C4B6SSGDNFOUBMACNO6FK2A", "length": 9745, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஃப்டர் ஏர்த் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஃப்டர் ஏர்த் (அபாய கிரகம்) இது ஒரு 2013ஆம் ஆண்டு வெளிவந்த சகசம் மற்றும் அறிவியல் திரைப்படம். எம். நைட் ஷியாமளன் என்ற பாண்டிச்சேரி பக்கம் பிறந்த ஒரு இந்திய இயக்குநர் இயக்கிய படம் இது. நீண்டநாட்களாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வெளியான படம். இந்தப் படமானது இயக்குநர் ஷ்யாமளன்னின் முதல் டிஜிட்டல் படமாகும். இந்தப் படம் சோனி எப் 65(Sony F65) டிஜிட்டல் கமெராவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.\nஅங்கு விண்கலம் தரையில் மோதியதில் இரண்டு துண்டாக உடைந்து ஒன்று நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் விழுகிறது அப்பாவும் , மகனையும் தவிர அனைவரும் இறக்கின்றனர். வில் ஸ்மித்துக்கு காலில் அடிபடுகிறது. அவர்கள் தங்கள் கிரகத்திற்குத் தகவல் சொல்ல வேண்டுமானால் பீக்கான் என்ற ஒரு ரிமோட் மூலம் சிக்னல் கொடுக்க வேண்டும். இங்குள்ள விண்கலத்தில் அது உடைந்து போய் விட தன் காலில் அடிபட்டு உள்ளதால் நூறு கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள மீதி விண்கலத்தில் உள்ள பீக்கான் மூலம் சிக்னல் தர மகனை அனுப்புகிறார் வில் ஸ்மித். மகன் மேற்கொள்ளும் அந்தப் பயணமே படத்தின் மீதி பாதி.\nபடத்தின் பெரிய பிளஸ் என்று பார்த்தால் வில் ஸ்மித்ம் அவருடைய உண்மையான மகன் ஜேடன் சிமித்தும் தான். தந்தை மகன் உறவிற்கு அப்படி செட் ஆகிறார்கள்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் After Earth\nபாக்சு ஆபிசு மோசோவில் After Earth\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் After Earth\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:14:39Z", "digest": "sha1:SIWHQIGQSOP37MW4MROJJOP2HXJJIQVS", "length": 21876, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரண்ய காண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎவ்வித ஆயுத்தாலும் கொல்லபட இயலாத வரம் பெற்ற விராதனின் இரு கைகளை வெட்டிய இராமன், பெரிய குழியில் தள்ளி இலக்குமணன் உயிரோடு புதைத்தல்\nசூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அரித்து கர்வபங்கப்படுத்தும் இலக்குவன்\nஇராமர் எய்திய அம்பால் தங்க மான் வடிவில் வந்த மாரீசன் இறத்தல்\nஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்\nகபந்தனின் கைகளை வெட்டும் இராம -இலக்குவணர்கள்\nசபரி இராமருக்கு இலந்தைப் பழங்களை தரும் காட்சி\nஆரண்��� காண்டம் தசரதன், கைகேயிக்கு வழங்கிய வரத்தினால், இராமர் பதினான்கு ஆண்டு காடுறை வாழ்க்கைகாக வனம் செல்லும் போது, இலக்குவன் மற்றும் சீதை இராமருடன் செல்கின்றனர். இராம - இலக்குவனர்கள், காட்டில் சித்திரகூடத்தில் தங்கியிருக்கையில், அத்திரி - அனுசுயா முனி இணையர்களின் விருப்பப்படி, அரக்கர்களிடமிருந்து ரிஷிகளையும், வேள்விகளையும் காக்க வேண்டி தண்டகாரண்யம் பகுதியை அடைகின்றனர்.\n1 விராதனுக்கு மோட்சம் அளித்தல்\n2 அகத்தியர் மந்திர ஆயுதங்கள் வழங்குதல்\n3 சூர்ப்பநகை கர்வ பங்கம்\n4 கர - தூஷணர்களை வதைத்தல்\n5 மாரீசன் வதைப்படல், சீதை கவரப்படல்\nவிராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. [1][2] சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன், சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம -இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.[3]\nஅகத்தியர் மந்திர ஆயுதங்கள் வழங்குதல்[தொகு]\nதண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, அரக்கர்களின் தீமைகளிலிருந்து காக்க இராமன் அபயம் அளித்தார். அகத்தியரைச் சந்தித்த இராமருக்கு, மந்திர ஆயுதங்கள் வழங்கினார். அகத்தியர் அறிவரைப் படி, இராம, இலக்குவனர், சீதை பஞ்சவடி சென்றனர். அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார்.\nபஞ்சவடியில் தங்கியிருந்த இராமனைக் கண்ட சூர்ப்பனகைக்கு, இராமனை அடைய விரும்பியது. சூர்ப்பனகையின் விருப்பத்தை இராமன் மறுத்ததால், இலக்குவனிடம் தன் காதலை கூறியது. சீதையின் பொருட்டு, இருவரும் தன் காதலை ஏற்கவில்லை எனக் கருதிய சூர்ப்பநகை, சீதையை விழுங்க முயற்சிக்கையில், இராமரின் ஆணைப்படி, இலக்குவன், சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் வாளால் வெட்டியது. இதனால் அவமானம் அடைந்த சூர்ப்பனகை, பழி தீர்க்க, இராவணனின் தம்பியர்களான கரன் மற்றும் தூஷணன் ஆகியவர்களிடம், சீதையைக் கவர்ந்து, இராம - இலக்குவர்களை கொல்லத் தூண்டினாள்.\nகர - தூஷணர்களை வதைத்தல்[தொகு]\nஇராம - இலக்கு���னர்களை கொல்ல பெரும்படையுடன் வந்த கரன், தூஷணன் ஆகிய அரக்கர்களை இராமர் கொன்றார்.\nமாரீசன் வதைப்படல், சீதை கவரப்படல்[தொகு]\nகர-தூஷணர்களின் வதையால், நிறைவேறாத தன் நோக்கத்தை சூர்ப்பனகை, இலங்கைச் சென்று, இராவணனிடம், சீதையின் பேரழகையும், மனிதப் பிறவிகளான இராம - இலக்குவனர்கள் தமக்களித்த தண்டனையையும் உரைத்தாள். இராவணனுடன் பஞ்சவடியை அடைந்த மாரீசன், தங்க மான் வடிவில் சீதை முன் உலாவினான். தங்க மானை பிடித்துத் தர இராமரிடம் கேட்ட போது, இலக்குவன், இது மாய மான் என்றார். ஆனால் சீதை வலியுறுத்தி கேட்டதால், இராமர் தங்க மானைப் பிடித்து, சீதைக்குப் பரிசளிக்க விரும்பினார். இராமர் தங்க மான் வடிவில் வந்த அரக்கன் மாரீசன் மீது அம்பெய்திய போது, இலக்குமணா என அலறியவாறே இறந்தான்.\nஇவ்வலறல், இராமனிடமிருந்து வந்த அபயக் குரல் எனக்கருதிய சீதை, இராமரை அபாயத்திலிருந்துக் காக்கச் செல்ல பணித்தாள். இலக்குவன், இது மாய மான் வடிவில் வந்த அரக்கனின் குரல் என்று கூறியும், சீதை, இராமரைக் காக்க உடனே விரைந்து செல்லப் பணித்தாள். இக்கூக்குரல் அரக்கனின் சதித்திட்டம் என்று உணர்ந்த இலக்குவன், காட்டில் தனிமையில் இருக்கும் சீதையை அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி, குடிலைச் சுற்றிலும் இலட்சுமணன் கோடு கிழித்து, இதனை தாண்டி வெளியே வரவேண்டாம் என உரைத்தான்.\nஇலக்குவன், இராமனைத் தேடிச் சென்ற வேளையில், இராவணன் துறவிக் கோலத்தில், சீதையின் குடிலை அடைந்து யாசகம் கேட்ட போது, சீதை இலட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி பிச்சையிட வந்த போது, இராவணன் சீதையை கவர்ந்து வான்வெளியில் சென்றான். இந்நிகழ்வைக் கண்ட ஜடாயு பறவை, சீதையைக் காப்பாற்ற, இராவணனுடன் போரிட்டதால், மூர்ச்சையடைந்து தரையில் வீழ்ந்தது.\nஇறந்தது தங்க மான் அல்ல, அரக்கன் என அறிந்த இராம - இலக்குவனர்கள், குடிலை நோக்கித் திரும்பிய போது, சீதையை காணாது வருந்தும் வேலையில், மரணத்தருவாயில் இருந்த ஜடாயு, சீதையை, இராவணன் வான் வழியாக இலங்கைக்கு கவர்ந்து சென்றதைக் கூறி மடிந்தது. இராமரின் அருளால் ஜடாயு மோட்சம் அடைந்தது.\nஇந்திரனின் சாபத்தால், ஒரு கந்தர்வன், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசனாக தண்டாகர்ண்யத்தில் கபந்தன் ���னும் பெயரில் வாழ்ந்தான். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற்றும் இலக்குமணன் வெட்டி வீழ்த்தி இறந்ததால், கபந்தன் முக்தி அடைந்தான்.\nஇராமரைக் கண்டு உயிர் துறக்கும் எண்ணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சபரி, மதங்க மலையில் இராமரின் வருகைக்காக காத்திருந்தாள். சீதையைத் தேடி இராமனும், இலக்குமணனும் தேடி அலைந்த வேளையில், மதங்க மலையில், சபரியின் ஆசிரமத்தைக் கண்டனர். அங்கு சபரி அளித்த இலந்தைப் பழங்களை இராமர் உண்டு, வயதான சபரிக்கு மோட்சம் நல்கினார்.[4]\n↑ 1. விராதன் வதைப் படலம்\nஆரண்ய காண்டம் - ஆங்கில நூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2018, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-admit-card-released-at-cbseneet-nic-in-003590.html", "date_download": "2019-08-21T11:33:40Z", "digest": "sha1:ZGE4LENXOTYO6N5Z7WB46QLEIH66JWFA", "length": 12940, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! | NEET admit card released at cbseneet.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nநீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nநாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (NEET). இந்தாண்டு மே, 5ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது.\nஇந்நிலையில், தேர்வுக்கான, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை, சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\nதேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, தேர்வறைக்கு வர வேண்டும்.\nசோதனைக்கு பின்பே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.\nமாணவர்கள், அரைக்கை சட்டையுடன், பேன்ட்டும், மாணவியர், சுடிதார் ஆடைகளையும் அணியலாம்.\nஆடைகளில், பெரிய பொத்தான்கள், பேட்ஜ், கிளிப் உள்ளிட்டவை இருக்கக் கூடாது.\nமாணவியர், தலையில், பூ வைத்து வரக் கூடாது.\nமாணவர்கள் செருப்பு மட்டுமே அணிய வேண்டும்; ஷூ அணிந்து வரக் கூடாது.\nமாணவியர், குதிகால்கள் மறைக்கும் வகையிலான காலணிகளை அணிந்து வரக் கூடாது.\nதகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் ரகசிய குறியீடை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநீட் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்களை அதிகரித்த தமிழக அரசு\nயோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,688 விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் 2019: அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை\nஎம்பிபிஎஸ் கலந்தாய்வு: போலியாக இருப்பிடச் சான்று மூலம் குளறுபடி செய்த 22 பேர் தகுதி நீக்கம்\nநீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்\nசித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்பிற்கு அடுத்த வாரம் விண்ணப்பம் விநியோகம்.\nநாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nமருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..\nநீட் தேர்வு 2019: நாளை வெளியாகும் தேர்வு முடிவுகள்\nஇந்தி கட்டாயம் இல்லை தான், ஆனால் மூன்றாவதாக இன்னொரு மொழி படிக்க வேண்டுமே..\nஇனி இந்தியும் கட்டாயப் பாடம்- மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் ��ுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nயுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/05/29104253/1243852/Sevvazhai-Milkshake.vpf", "date_download": "2019-08-21T12:29:05Z", "digest": "sha1:RJJX2LZPMQOMKVSH3N2EAFYXULMGVGKK", "length": 13679, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் || Sevvazhai Milkshake", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக்\nஇரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம்.\nஇரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம்.\nசெவ்வாழை : 1 (கனிந்தது)\nகுளிர்ந்த பால் : 400 மி.லி.\nசெவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.\nகூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.\nபுளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.\nசெவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமில்க்‌ஷேக் | ஜூஸ் |\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறை��ீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/07/19093924/1251791/Aadi-velli-viratham.vpf", "date_download": "2019-08-21T12:29:19Z", "digest": "sha1:GJYKLW6LABIIEPMQEEDLPIKEBSAXQY4Y", "length": 17858, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு || Aadi velli viratham", "raw_content": "\nசென்னை 21-08-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு\nஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.\nஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.\nஎத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய த��னம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.\nஎனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள். அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.\nஇது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.\nஇதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.\nஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.\nவிரதம் | அம்மன் |\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா\nஇருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஉத்தரகாண்டில் நிவாரணப் பொருட்கள் ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nப.சிதம்பரம் முன்ஜாமீன் விவகார��்- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்\nப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை லுக்அவுட் நோட்டீஸ்\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையீட்டு மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு சிக்கல்- மேல்முறையிட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுப்பு\nஎந்த விளைவுகளையும் சந்திக்க தயார்- ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரியங்கா டுவிட்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஆவணி தேய்பிறை சஷ்டி விரதம்\nஅன்னபூரணியை விரதம் இருந்து வழிபட வேண்டிய தினங்கள்\nதிருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nஅன்னபூரணியை விரதம் இருந்து வழிபட வேண்டிய தினங்கள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nஅம்மனுக்கு விரதம் இருக்க உகந்த மாதம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/67063-road-picket-in-meddur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T12:44:41Z", "digest": "sha1:BPXC4HBQRUS2PGBTEBBYMWCQUABHVBA7", "length": 10080, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்! | road picket in Meddur", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீ���் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்\nமேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலையிலிருந்து வெளியான ரசாயன கழிவுகள் குடியிருப்பு பகுதியில் புகுந்ததையடுத்து பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nமேலும் இந்த ஆலையில் வீரியமிக்க ரசாயனங்கள், அமிலங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கெம்ப்ளாஸ்ட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனம் ஆலையை சுற்றியுள்ள கண்ணாடி மாரியம்மன் கோவில் பகுதி, ஸ்ரீ நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த ரசாயன கழிவு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nபின்னர் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் மற்றும் கருமலைக்கூடல் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த வெளிநாட்டு தூதர் \nஎன்ன வியப்பு... பயங்கரவாதி ஹபீஸ் சையதை கைது செய்துள்ள பாகிஸ்தான்\nஅமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஓரிலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர்: அமைச்சர் தகவல்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்ச��யில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87.14317/page-2", "date_download": "2019-08-21T11:19:06Z", "digest": "sha1:I4LKIJGLCGS6BPGTE6M2PSXPSFCDEV3O", "length": 24024, "nlines": 226, "source_domain": "mallikamanivannan.com", "title": "9.என்னவள் நீதானே | Page 2 | Tamil Novels And Stories", "raw_content": "\nஆமாம் சிவா கணித்தது போலவே இந்த விபத்தில் பின்னணியில் ருத்ரா இருக்க அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தான்... இதனிடையில் அவனுடைய அலைபேசி அடிக்க தொடுதிரையில் வந்த பேரை பாத்தவுடன் கடும் கோபத்தினூடே அழைப்பை ஏற்க...\nஎதிர்முனையில் ருத்ரா,\"என்ன சிவா உன் ஓர்க்கர்க்கு ஒண்ணுன உடனே துடிச்சு போயிட்டாயா இப்போ தெரிஞ்சுருக்குமே எங்களை பகச்சிக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு\" நக்கலாக சொல்ல\nசிவா,\"ஆமா உன்ன மாதிரி பரம்பரை சொத்துல பணக்காரியா வாழற யாருக்கும் உழைப்பாளிங்களோட அருமை தெரியாது\"னு பதிலுறைத்தான்\nருத்ரா,\"ஹே உனக்கெல்லாம் பட்டும் புத்தி வரலல என்ன ஒரு திமிரு\"னு மேலும் சீண்ட\nசிவா,\"ஆமா தன் உழைப்புல முன்னேறுன எல்லாருக்கும் இருக்குற தன்னம்பிக்கை திமிருனா எனக்கு திமிரு தான்.... \"\nசிவா ருத்ராவிடம் நீ எப்படி வேணாம் என் கூட மோதி இருக்கலாம், ஆனா நீ தப்பான வழியை தேர்ந்தெடுத்துட்ட... நீ பின்விளைவை யோசிக்காம பண்ண விஷயத்தோட விளைவை கூடிய சீக்கிரம் பாப்ப\" என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்...\nமறுமுனையில் ருத்ரா ஒரு நிமிடம் ஸ்தம்பித்துதான் போனாள்..\nஅவளிடம் பேசிவிட்டு கோபமாக வந்த சிவா ஆதவிடம் நான் சொன்னதெல்லாம் ரெடியானு கேக்க..\nஆதவ்,\"ரெடிடா, நீ ஒரு தடவை எல்லாத்தையும் பாத்துட்டினா நம்ம ஸ்டார்ட் பண்ணிறலாம்\"\nசிவா சரி நம்ம ஆபிஸ் போயி மத்தத பாத்துக்கலாம்னு சொல்லிட்டு ஆதவ்வை அழைத்துக்கொண்டு ஆபிஸிற்கு சென்று விட்டான்.\nஆபீஸிற்கு வந்து தங்களது மீட்டிங் அறைக்குள் நுழைந்தவன்... தனது மடிக்கணினியில் ஆதவ் அனுப்பிருந்த தகவல்களை பார்த்து கொண்டிருந்தான்..\nஆதவ்வும் சற்று நேரத்தில் உள்ளே நுழைய அவனிடம் எல்லாமே கரெக்ட்டா இருக்குடா... நம்ம வேலையை சீக்கிரம் தொடங்கிறலாம்..\nஆதவ்,\"சரிடா...அவங்க இந்த அளவுக்கு கீழ்த்தரமா யோசிப்பங்கன்னு நினைக்கலடா..\"\nநம்ம சைட்ல ஆக்சிடெண்ட் நடக்க வச்சு இங்க ஓர்க்கர்க்கு பாதுகாப்பில்லனு\nசொல்லி ஸ்டே ஆர்டர் வாங்கி நம்மலாள கரெக்ட் டைம்க்கு முடிக்க முடியாம போகணும்னு தான்டா இவ்ளோ பண்ணிருக்கா...\nஇதை ஒரு சென்சேஷனல் நியூசா மாத்தணும்னு நினைச்சிருக்கா...\" என்று ஆதவ் சிவாட்ட சொல்ல\nசிவா,\"ஆமடா எனக்கும் அதே சந்தேகம் தான் ஆனா அவ போட்ட பிளான்க்கு வெறும் அடியோட முடிஞ்சுருக்காதேடா..\" என்று தன் சந்தேகத்தை கேட்டான்....\nஆதவ்,\" ஆமாடா அந்த மாடசாமி அண்ணா நம்ம கிட்ட ரொம்ப நாளா வேலை பாக்கறாருடா.. அதனால நான் என்ஜினீயர் கிட்ட போயி என்ன நடந்ததுன்னு விவரமா கேட்டேன்டா ....\nஎன்ஜினீயர் தான் சொன்னான்.. அவர் தவறி விழும் போது எதையோ புடிச்சுட்டு இருந்து அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேலன்ஸ் பண்ண முடியாம விழுந்துருக்காரு... அவர் மட்டும் அந்த மாதிரி பண்ணாம ஸ்ட்ரயிட்டா விழுந்திருந்தார்னா அவர் உயிரே போயிருக்கும்டா\"னு சொன்னான்\nநடந்ததை ஓரளவுக்கு ஊகித்த சிவா,\"அவர் எப்படா கண்ணை முழிப்பாரு,அவரை பாத்து பேசுனா கொஞ்சம் தெளிவாகும்\"னு சொன்னான். அதை ஆமோதித்த ஆதவ்வும் நாளைக்கு கண் முழிச்சுருவாறுனு டாக்டர் சொன்னார் என்று பதில் மொழிந்தான்.\nகாலை தொடங்கியதிலிருந்தே பிரச்சனையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு மணி 11 ஆனதே தெரியவில்ல�� பசி உணர்வு அவனை தூண்டிய போது தான் மணியை பாத்தான், வீட்ல யாரு கிட்டயும் சொல்லாமல் வந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது...\nஇருந்தும் அவசரமாக கிளம்பும் போது அப்பா பாத்துகிட்டு தான் இருந்தாரு அதனால அவரே அம்மாவை சமாளிச்சுறுப்பாரு...\nசரி இருந்தாலும் இப்போ போகலனா அம்மாவை சமாளிக்க முடியாது என்று எண்ணியவன் இந்த அவசரத்துல கொஞ்சம் பைலையும் வீட்லயே விட்டு வந்தது நினைவு வர வீட்டிற்கு விரைந்தான்...\nவீட்டிற்குள் நுழைந்தவுடன் அவன் முதலில் எதிர்கொண்டது அம்மாவை தான்..\nலட்சுமி அம்மா,\"என்னப்பா அவசரம் சாப்பிடாம கூட கெளம்பிட்ட.. நீ இவ்ளோ கஷ்டபட்டு ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட முடியலனா எப்படினு குறைபட\"\nசிவா அப்பா,\"லச்சு அவன் அவசரம்னு என் கிட்ட சொல்லிட்டு தான் போனான்னு சொன்னேன்ல...\nஅவன் பசியோட இருக்கான் பாரு சாப்பாடு எடுத்து வை..\"னு சொல்ல\nமகன் பசியுடன் இருக்கும் ஒரு வார்த்தை அன்னைக்கு போதாதா...\nபேசியதை நிறுத்தி விட்டு, மகனை அழைத்து சென்று அவனை சாப்பிட வைத்த பின்பு தான் அவருக்கு நிம்மதியே வந்தது...\nசிவா சாப்பிட்டுகிட்டு இருக்க அவன் தலையை வாஞ்சையுடன் தடவியர்,என்ன அவசரமா இருந்தாலும் சாப்பிட்டுட்டு போப்பா என்றார்...\nஎன்ன இருந்தாலும் அன்னை ஆயிற்றே அவரின் கவலை உணர்ந்தவன் சரிமா என்று சாப்பிட்டு விட்டு எழுந்தவன் தந்தையை நோக்கி சென்றான்.\nஅவரும் அவன் வருகைக்காக தான் காத்திருந்தார்.. அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தவர்... சொல்லுப்பா என்ன ஆச்சு என்றார்...\nசிவா தன் தந்தையிடம் நடந்ததை விவரித்தவன், அடுத்து அவன் செய்ய போகும் செயல்களையும் விளக்கி அவருடைய சில அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டான்...\nசிவா,\" அப்பா நம்ம டெக்ஸ்டைல்ல புதுசா கொஞ்சம் டிசைன் பண்ணலாம்னு இருக்கன்\"பா...\nஅப்பா,\"டெக்ஸ்டைல் நல்லா தானே போயிக்கிட்டு இருக்கு சுமாரான லாபம் வந்துகிட்டு தானே இருக்கு\"\nசிவா,\"கன்ஸ்ட்ரக்சன்க்கு நம்ம குடுக்கற முக்கியத்துவம் இதுக்கு குடுக்க முடியரதில்லை பா...அதான் இதையும் டெவலப் பண்ணலாம்னு இருக்கேன்னு\"சொல்ல\nஇருவரும் பேசிவிட்டு ஒரு சேர உள்ளே வர அண்ணா என குரல் கேக்க திரும்ப அங்கே ஜானு நின்னுட்டு இருந்தாள்..\nஜானு அருகில் வந்தவன்,\"என்னடா இன்னிக்கு காலேஜ் போகலையா\"\nஜானு,\"இல்லனா இன்னிக்கி இன்டர் காலேஜ்க்கான ஸ்போ��்ட்ஸ் ஈவேன்ட் தான் நடக்குது நான் கல்ச்சுரல்ல தான் கலந்துக்க போறேன்...அதனால இன்னிக்கு போகல\"\nசிவா,\"சரிடா எப்போ கல்ச்சுரல் ஈவேன்ட்\"\nஜானு,\"நாளைக்குனா நீ கண்டிப்பா வர\"னு அழுத்தமா சொல்ல....\nஅப்போது தான் அவனுக்கு புரிந்தது இந்த கொஞ்ச நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதனால அவ ஏக்கமா இருக்கானு.....\nஅவனும், அவனுடைய செல்ல தங்கைக்காக சரியென்றான்.\nஅங்கோ ஆரா அவளுடைய நட்பு வட்டத்துடன் டேன்ஸ் ப்ராக்டிஸ் முடிச்சு கேன்டீன்க்கு வந்தார்கள்\nஆரா,\"எப்படா நாளைக்கு நம்ம போகணும்னு அஜயை பாத்து கேட்டாள்\"\nஅஜய்,\"நாளைக்கு 4 மணிக்கு பங்சன் ஸ்டார்ட் ஆகுது... நம்ம ஒரு 2 மணிக்கு அங்க போயிட்டா சரியா இருக்கும்னு\" சொன்னான்....\nஆரா,\"சரிடா.. எல்லாரும் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டிங்கள்ள நம்ம ஏதாவது ஒரு ப்ரைஸ்\nஆவது கண்டிப்பா வாங்கனும்னு\" சீரியஸா பேச\nஅஸ்வத்,\"என்னமா என்ன திடிர்னு போலீஸ் மாதிரி சீரியஸா பேசரனு கலாய்க்க\"கடுப்பானவள் அவன் முதுகிலே மொத்தினாள்...\nஅவளுக்கு துணையாக அக்ஸாவும் வர... டேய் மச்சான் காப்பாத்துடானு அஸ்வத் கத்த அஜய் அவனுக்கு துணைக்கு வர கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு தெரு சண்டையே நடந்து முடிந்தது.....\nஆராவோ அங்கு சந்தோசமாக சிரித்து விளையாடி கொண்டிருக்க.... அங்கு கண்ணனோ நாளைக்கு அவளை பழிவாங்க சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.... என்ன இருந்தாலும் அவனுக்குள்ளும் அரசியல் சாக்கடையின் ரத்தம் ஒடுகிறதல்லவா... அவனுடைய அப்பா அரசியலில் ஒரு முக்கிய புள்ளி தான்...\nஆரா வீட்டிற்கு வந்து அப்பா அம்மாவிடம் நாளைக்கு நடக்கும் பங்சனை பத்தி சொல்லிவிட்டு டின்னர் முடிச்சுட்டு ரூம்க்கு வந்து படுத்தாள்.....\nஆரா தனிமையில் இருக்கும் போது பெரும்பாலும் சிவாவின் நினைவுகளே அவளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன இந்த சில நாட்களாக.... அவனைப்பற்றியே நினைவிலேயே உறங்கி போனாள்...\nமறுநாள்,இனியன் ஆதவ்வை அழைக்க சிவாவும் இதை பற்றி முன்பே சொல்லியிருந்ததால் அவனும் ரெடி ஆகி வர....\nநால்வரும் பங்சன் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்...\nஜானுவும் இனியனும் நேம் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரோம்னு போய்ட்டாங்க..\nஆதவ்வும் சிவாவும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்...\nசிவா சுத்தி முத்தி பாக்க அப்போது தான் அவனுக்கு அந்த தேவதையின் தரிசனம் கிட்டியது... ஆமாம் ஆரா அவளது காலேஜ்க��கான போர்ட் வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தாள்....\nஅதைப்பார்த்தவன் ஓஓ மேடம் டாக்டருக்கு படிக்கறாங்க போலயே என்று நினைத்து கொண்டே அவளை பாத்துக்கொண்டிருந்தான்....\nஆரா வாசலை நோக்கி பாத்துக்கொண்டிருந்தாள் அவளது நட்புக்களுக்காக... அவளை தவிர வேற யாரும் அங்க இன்னும் வரல...\nவாசலை பாத்து கொண்டிருந்தவள் சட்டென்று திரும்ப சிவா தான் அவள் கண்ணில் முதலில் தெரிந்தான்...\nகனவில் வரும் கள்வன் இன்று நேரில் வந்திருக்கவும், ஆதவ்வும் உடனிருப்பதை கண்டு கொண்டு.. அவர்களை நோக்கி சென்றாள்...\nசிவாவை பாத்துக்கொண்டே ஆதவிடம் வந்தவள் ஆதவிடம்,\"ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்கன்னு\"கேக்க...\nஆதவ்,\"நல்லா இருக்கேன் மா, நீ எப்படி இருக்க\"..\nஆரா,\"சூப்பரா இருக்கேன்னு சிவாவை ஓரக்கண்ணால் பாத்தபடியே கூற...\nஆதவ்வும் ஆரா அங்கிருந்து வரும்போது இருந்து இப்போ வரை சிவாவை பாத்துக்கொண்டிருப்பதை அவனும் கவனித்திருந்தான்.\nஆதவ்,\"அப்பறம் என்னமா இந்த பக்கம்னு\"கேக்க\nஆரா,\"ஹலோ அதை நான் கேக்கணும்... இது காலேஜ் பங்சன் சோ நான் இருக்கலாம்.. இங்க பிசினஸ் மேன்க்கு ஏதாவது கம்பேட்டிஷன் நடக்குதா என்ன நீங்க எல்லாம் வந்துருக்கிங்களேன்னு அவள் சேட்டையை ஆரம்பிக்க...\nசிவா குனிந்து மொபைலை நோண்டியவாறே எல்லாத்தயும் கேட்டுகிட்டு சிரித்து கொண்டிருந்தான் அவளை கவனிக்காதது போலவே...\nசிவாவின் மனம் அவனை அறியாமலேயே அவள் புறம் சாய தொடங்கியது.......\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11\nவாக்கு தேவதை - 6\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 19\nஉன் கண்ணில் என் விம்பம் teaser 11\nகாதலடி நீ எனக்கு... காவலடி நான் உனக்கு... 10\nE42 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nதோள் சேர்ந்த பூமாலை 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizharchakar.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:38:01Z", "digest": "sha1:PIRGSCPAETYVAKJIM7USY3DD4WZAP7AP", "length": 6070, "nlines": 48, "source_domain": "tamizharchakar.com", "title": "அறம் Archives - Tamizh ArchakarTamizh Archakar", "raw_content": "\nதமிழா வழிபடு; தமிழில் வழிபடு\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\n காக்கா தன் முட்டையைக் குயில் கூட்டில் வைத்துவிட்டுப் போய் விடுமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குயில் அந்த முட்டையைத் தன் சிறகுகளால் அரவணைத்து குஞ்சு பொறிக்குமாம் குஞ்சு வெளியே வரும் போது தான் இது தன் குஞ்சு இல்லையே என்று குயிலுக்குப் புரியுமாம்\nஅது போல் வடவர்கள் தமிழர்களிடம் ஒரு வேதக் கருத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார்கள் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் அதனால் பெரிய பெரிய தமிழறிஞர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட வேதம் என்ற உடனே ரிக், யஜீர், சாம, அதர்வணம் என்று வேதம் நான்கு என்ற கருத்தையே புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்க்கு வேதம் எப்படி வடமொழியில் இருக்க முடியும் குயிலுக்குப் புரியும் நேரம் வந்தது போல இப்போது தமிழ் அறிஞர்களுக்கு மெல்ல மெல்லப் புரியும் நேரம் வந்துவிட்டது\nஅப்படி ஒரு நேரம் தான் 1-1-2017 அன்று 26-வது ஆண்டு திருமந்திர முற்றோதல் விழாவில் நேர்ந்தது ஆம் ஆசிரியர், செந்தமிழ்வேள்விச்சதுரர், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் இதைச் சாங்கோபாங்கமாக சான்றுகளுடன் விளக்கினார். அவர் கையில் ரிக், யஜர், சாம அதர்வண வேத நூல்கள் இருந்தன; அதே போல் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற தமிழ் வேத நூல்களும் இருந்தன. இருவகை நூல்களிலிருந்தும் சரமாரியாக மேற்கோள்களை அவர் படித்துக் காட்டி சுமார் 3 மணி நேரம் விளக்கிய போது சபையே அவ்வப்போது அதிர்ந்தது.\nPosted in Uncategorized\t| Tagged அறம், இன்பம், தமிழ்வேதம், பொருள், ரிக்வேதம், வீடு\t| 1 Reply\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா\nஅம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nஇரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமானது\nதிருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nதமிழ் வேதம் – அறம், பொருள், இன்பம், வீடு\nR.Umapathy on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nச. நடராசன் on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nசாமி on அம்மா பேரு . . . அம்ம்ம்மா. குமரகுருபரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் காலம்\nanand.k on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nAnand K on திருமுறை முற்றோதல், திதி கொடுக்கும் முறை, நினைவு நாள்\nஇ ���ெயில் தேடி வரும் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2006/12/0-3.html", "date_download": "2019-08-21T12:16:02Z", "digest": "sha1:XHPVFJREPXJ6MDVGTYJ7DQLVELJKCD4C", "length": 18280, "nlines": 295, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: திருப்பாவை-0 3 – வண்டு", "raw_content": "\nதிருப்பாவை-0 3 – வண்டு\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து\nஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்\nபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.\nஇரண்டாம் பாடல் போல் இந்த பாட்டிலும் உவமை இல்லை.\nநாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிடும் பாசுரங்கள் அதிகம். இந்தப்\nபதிவில் ஆழ்வார்கள் பார்த்த வண்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.\nவண்டிற்கு பிரமரம், தும்பி என்னும் பெயர்களும் உண்டு. \"ஓங்கி உலகளந்த உத்தமன்\" என்ற திருப்பாவையில் ஆண்டாள் அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும் என்கிறாள். அதே வண்டை நாச்சியார் திருமொழியில் பாருங்கள்.\nவிருந்தா வனத்தே கண்டோ மே\n(நாச்சியார் திருமொழி, 644, 8 )\nவெளுத்த சங்கும், அருள் தரும் சக்கரமும் உடையவனாய், பீதாம்பரம் அணிந்த திருமாலைக் கண்டீரோ தேனைக் குடித்துக் களிப்புடன் வண்டுகள் திசைகள் எங்கும் பரவியது போல் மணம் மிக்க அழகிய மயிர்க்கற்றைகள் தோள்கள் மேல் விளையாடும் படியாகக் கண்ணன் இருந்ததை கண்டோம் என்று பாடுகிறாள்.\nவேறு ஒரு பாட்டில் உலங்கு என்ற ஒரு வகை பூச்சியினத்தைப் பற்றி சொல்கிறார். ( உலங்கு என்பது கொசுக்களில் ஒரு வகை. கொசுகு, கொதுகு, நுளம்பு என்றும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு). ஆண்டாள் இந்த மிகச்சிறிய பூச்சியினத்தையும் உவமையாக கூறுகிறார்.\n(நாச்சியார் திருமொழி, 582, 6 )\nநீரைக் கொண்டு மேலே விளங்குகிற மேகங்களே மஹாபலியிடம் நிலத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டவன் இருக்கும் திருமலையில் மீதேறிப் பறந்து மழை பொழிபவர்களே. நான் உலங்கு உண்ட விளாம்பழம் போல் உள்மெலியும்படி என்னுள்ளே புகுந்து என் பெண்மையை உண்டு நலியச் செய்தான். விளாம்பழத்திற்கு ஒரு வகை கொசுவால் நோய் வருகிறது என்று கூறுவதை உணர்ந்து, அவரின் நுண்ணிய அறிவை வியப்பதா . நான் உலங்கு உண்ட விளாம்பழம் போல் உள்மெலியும்படி என்னுள்ளே புகுந்து என் பெண்மையை உண்டு நலியச் செய்தான். விளாம்பழத்திற்கு ஒரு வகை கொசுவால் நோய் வருகிறது என்று கூறுவதை உணர்ந்து, அவரின் நுண்ணிய அறிவை வியப்பதா அல்லது அந்த கொசு விளாம்பழத்தில் மொய்த்தவுடன் அப்பழத்தில் சாறெல்லாம் வற்றிவிடுவதை, நாராயணன் இவள் நினைவில் புகுந்து, பெண்மையை உண்டு நலியச் செய்தான் என்ற உவமையை வியப்பதா \nதிருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் வரும் பாசுரம் -\nதேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்\nதேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,\nபூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த\nஅறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,\nஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்\nஅணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,\nநீமருவி யஞ்சாதே நின்றோர் மாது\nநின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.\n(திருநெடுந்தாண்டகம், 2077, 26 )\nசோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, \"ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்\" என்று சொல் என்கிறார்.\nபெரிய திருமொழியில் வண்டை உருவகமாக \"வண்டார் கொண்டல்\" என்று சொல்கிறார்\nவெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே .\nவேங்கடமே . எங்கின் றாளால்,\n(பெரிய திருமொழி, 1388(5.5.1) )\nஅச்சம் அறியாத என் மகள், வாய்விட்டு, 'திருவேங்கடமே' என்று பல தடவை புலம்புகிறாள். இவள் உறக்கத்தை மறந்தாள். வண்டையும் மேகத்தையும் ஒத்த திருமேனியன், என் பெண்ணிடத்தே செய்தவற்றை நான் எப்படி சிந்திப்பேன் \nபெரியாழ்வார் திருமொழியில் தலைமயிருக்கு வண்டை உவமையாக கூறுகிறார்.\n( பெரியாழ்வார் திருமொழி(அச்சோப்பருவம்), 98, 8 )\nகருண்ட உன் தலைமயிர் பவளவாய் உதட்டின் மீது விழுவது, செந்தாமரை பூவில் வண்டுகள் தேன்குடிக்க மொய்பது போல் உள்ளது. சங்கு, வில் வாள், தண்டு, சக்கரம் ஆகியன ஏந்திய அழகிய கைகளாலே என்னை ஆரத்தழுமாறு வந்து அணைத்துக்கொள் என்கிறார் பெரியாழ்வார்.\nகடைசியாக பெரியாழ்வார் சொல்லும் இந்த காட்சியை பாருங்கள்\n(பெரியாழ்வார், 283, 9 )\nஇந்தப் பாட்டில் பெரியாழ்வார் கண்ணன் மேக நிறத்தை போல் இருப்பவன். செந்தாமரைப் பூவைச் சூழும் வண்��ினம் போல் அவன் முகத்தில் இருண்ட முன் மயிர் விழுந்து தொங்கியது. மான் கூட்டங்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், அறிவிழந்து மேய்ச்சலை மறந்தன. வாயில் கவ்விய புல், கடைவாய் வழியே விழ, அசையாமல் சுவர் ஓவியம் போலச் செயலற்று நின்றன என்கிறார். என்ன ஒரு picturization பார்த்தீர்களா \n[ திருப்பாவை பாடல், எளிய விளக்கம் படிக்க, கேட்க]\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\nதிருப்பாவை-0 7 – பறவை\nதிருப்பாவை-0 6 – சங்கு\nதிருப்பாவை-0 5 – பஞ்சு\nதிருப்பாவை-0 4 – மழை, மின்னல், இடி\nதிருப்பாவை-0 3 – வண்டு\nதிருப்பாவை-0 2 - நெய்\nதிருப்பாவை-0 1 – நிலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/03/blog-post_22.html", "date_download": "2019-08-21T11:16:45Z", "digest": "sha1:DQHSZJ7V67335KRMVLB6E7R47INYI5EH", "length": 13236, "nlines": 59, "source_domain": "www.malartharu.org", "title": "காலம் தோறும் பிராமணியம் பாகம் நான்கு", "raw_content": "\nகாலம் தோறும் பிராமணியம் பாகம் நான்கு\nபேராசிரியர் அருணன் அவர்களின் மிக விரிவான சமுக ஆய்வு நூலின் நான்காம் பாகம்.\nமிக தெளிவாக முகலாயர் வரலாற்றை விவரிப்பதில் ஆரம்பித்து எப்படி ஆங்கிலேயர் இந்த நாட்டை அடிமைப்படுத்தினார்கள் என்கிறவரை மிக அற்புதமாக, ஒரு கால இயந்திர பயணம் மாதிரி விவரிக்கிறது இந்நூல்.\nஉலகின் மிகப் பிரமாண்டமான கோட்டைகளின் பல டெல்லியில் இருக்கின்றன. அவற்றை நிர்மாணித்த அரசர்களின் ஆளுமை இன்னும் வியப்பை தருகிறபோது, இந்த நூலின் ஒரு பக்கம் அந்த வியப்பை இடறுகிறது. இரண்டாம் ஆலம்கீர் தனது மந்திரியுடன் கருத்து வேறுபாட்டுடன் இருந்ததையும். அந்த மந்திரி தந்திரமாய் அரசனை யமுனை ஆற்றங்கரைக்கு அனுப்பி கொலை செய்திருப்பது, மேலும் கொலையுண்ட அரசனின் உடல் பல மணிநேரத்திற்கு நிர்வாணமாக யமுனை ஆற்றம்கரையில் கிடந்ததை படிக்கிற பொழுது எனக்கு ஏற்ப்பட்ட உணர்வு, என்ன வாழ்க்கைடா.\nமராட்டியர் தங்களுக்குள்ளான வாரிசுரிமை போட்டியில் ஈடுபட்ட பொழுது தங்கள் தந்திரத்தால் அவர்களை பொம்மைகளாக்கி, அரசு அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டது பிராமணியம். இதன் ஒரு பக்க விளைவாக விதைக்கப்பட்டதுதான் இந்துத்துவத்தின் அடித்தளம் என்பதையும் இந்நூல் பதிவிட்டிருக்கிறது.\nமுற்றிலும் புதிய தகவலாக ஆங்கிலேயர் டில்லி அதிகாரத்தை முகலாயரிடமிருந்து கைப்பற்றவில்லை மராட்டியரிடம் இருந்தே அதனை கைப்பற்றினார்கள் என்பதையும் இந்நூல் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.\nஹாலந்துக்காரனும் போர்ச்சுக்கல்காரனும் 1599 இல் ஐரோப்பிய சந்தையில் மிளகின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியதால் பாரதம் 300 வருடங்களுக்கு அடிமையாக இருந்தது என்ற புரிதலை தருகின்ற புத்தகம்.\nராபர்ட் கிளைவினால் அடிக்கல் நாட்டப்பட்டு வாரன் ஹேஸ்டிங்சால் தொடரப்பட்டு டல்ஹௌசியினால் கட்டி முடிக்கப் பட்டதே இன்றைய இந்தியா. அதுவரை நாம் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்ததே இல்லை. என்பதும் எனக்கு ஒரு புது தகவலே.\nசமூக விடுதலையும் சமத்துவத்தையும் சகோதரத்துவதையும், விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.\nராஜாராம் மோகன்ராய் சமுக சீர்திருத்ததிற்காக போராடவும் உயிரோடு இருக்கவும் முடிந்தது என்றால் அதற்கு மெய்யான காரணம் ஆங்கிலேயனும் அவனது அரசும் என்பது நம்மவா எவ்வளவு கேவலமனவா என்பதற்கு ஒரு சான்று. சமூக சீர்திருத்தங்களுக்கு எதிரான நிலையில் இருந்த பிராமணியம் கடைசியில் ஒரு வதந்தியின் மூலம் சிப்பாய்களை திரட்டி போரிட்டது. சீர்திருத்தங்கள் ஒரு நூற்றாண்டு மட்டுப்பட்டன.\nநேரு குறித்த எனது முந்தய பிம்பங்களை தகர்த்தது இந்நூல். 1857 கலகத்தை பற்றி நேரு இப்படி குறிப்பிட்டிருப்பது எனக்கு வியப்பு, மகிழ்ச்சி(ஒத்துக்கிறேன் நேரு நல்லவர்னு ஒத்துக்கிறேன்).\n“ஆங்கிலேய ஆட்சி ஒரு சமுதாயப் புரட்சியை நிச்சயம் உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த சில கொடுமைகளை நீக்கியிருக்கிரார்கள். சட்டத்திற்கு முன்னால் மாந்தர் யாவரும் சமம் என்று நிறுவ முயன்றனர். விவசாயி நிலக்கூலி ஆகியோரது ந���லைமையைச் சீர்படுத்த ஆவன செய்துள்ளார்கள். கலகத்தலைவர்கள் காலத்தை பின்னோக்கி செல்ல வைத்திருப்பார்கள். அதாவது புதிய சீர்திருத்தங்களை புதிய அமைப்போடு அவர்கள் அழித்துவிட்டிருப்பர்கள். பிரபுவோடு சம நீதியை கோரக்கூடிய நிலையில் ஒரு சாதரணக் குடிமகன் இருக்க இயலாது. தாலுக்கதார்களின் தயவில் குத்தகைதாரர்கள் இருக்க வேண்டி வரும். களவுக் குற்றத்திற்கு அங்கஹீனம் தண்டனையாக இருக்கும். அத்தகய பழயகாலத்திற்கு அவர்கள் திரும்பி சென்றிருப்பார்கள். சுருங்க கூறின் அவர்கள் ஒரு எதிர் புரட்சியை விழைந்தனர்”\nஇன்னும் நான்கு பாகங்கள் உள்ளன...\nகல்வி சமுகம் வாசிப்பு அனுபவப்பகிர்வு\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15699", "date_download": "2019-08-21T12:17:27Z", "digest": "sha1:D6UEOPX5DHKXIZ5FAEXJQWXSLOGOS4UZ", "length": 6446, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "வான்மீகிராமன் கம்பராமன் ஒரு ஒப்பீடு » Buy tamil book வான்மீகிராமன் கம்பராமன் ஒரு ஒப்பீடு online", "raw_content": "\nவான்மீகிராமன் கம்பராமன் ஒரு ஒப்பீடு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந. செல்லக்கிருஷ்ணன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவாரியார் வாக்கு வாழி நீ வசந்தி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வான்மீகிராமன் கம்பராமன் ஒரு ஒப்பீடு, ந. செல்லக்கிருஷ்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந. செல்லக்கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதொல்காப்பியம் - சொற்பொருள் களஞ்சியம் - Tholkaappiyam - Sorporul kalanjiyam\nசங்கத் தமிழியல் - Sanga Thamizhiyal\nகம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/20/112735.html", "date_download": "2019-08-21T12:33:00Z", "digest": "sha1:AHT4HVS54O36CR3ZKMCGFZ7ZKPLWQ4L6", "length": 15265, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019 சினிமா\nகடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nKadaram Kondan கடாரம் கொண்டான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ர���.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்க��த் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n4புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediahorn.news/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-08-21T11:33:42Z", "digest": "sha1:OPU5FKK2QKIWSBT442ZDMWPY7FJW6QQH", "length": 4858, "nlines": 75, "source_domain": "mediahorn.news", "title": "லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி – Mediahorn.News", "raw_content": "\nHome India லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி\nலடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாக���ன.\nகடந்த 6-ஆம் தேதி திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த தினத்தையொட்டி, லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் திபெத் கொடியை அங்குள்ள திபெத்தியர்கள் சிலர் ஏற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சீன ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தில் அப்பகுதிக்குள் நுழைந்தனர் என்று தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், மேற்கண்ட தகவலை ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். ராணுவ தளபதி பிபின் ராவத் இது பற்றி கூறும்போது, “ சீன படையினர் தங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர். அப்போது, உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.\nடெம்சோ செக்டாரில் உள்ள திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.#mediahorn”#china\nமுதல்வர் பேச்சு: நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.\nசந்திரயான் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று பகல் 12.50 மணிக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டது.\nஇல்லாத நாடாக மாற்ற நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்\nரூ.60 கோடியை ‘ஆட்டைய’ போட்ட சிஎஸ்ஐ\nபோக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:12:20Z", "digest": "sha1:LPDK75RJ6RXSHZHYB6BRLMPAWIBQSY7L", "length": 21219, "nlines": 179, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஆயிரம் ரூபாய் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nTag Archives: ஆயிரம் ரூபாய்\nமொழிவது சுகம் : ‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ம் மோடிவித்தையும்\nPosted on 20 திசெம்பர் 2016 | பின்னூட்டமொன்றை இடுக\n‘ஆயிரம் ரூபாய் நோட்டு ‘என்றொரு படத்தை netflixல் அண்மையில் பார்க்க நேர்ந்த து. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அறுபதுகளில் வந்த ‘ஆயிரம் ரூபாய்’ என்றொரு தமிழ்த் திரைப்படத்தை அது நினைவூட்டியது. படத்தில் தெருவில் ஆடிப்பாடி பிழைக்கும் சாவித்திரிக்கு ஒரு நாள் ஆயிரம் ரூபாய் தாளொன்று கிடைக்கிறது. அதைப் பாதுகாக்க அல்லாடுகிறார், அவசரத் தேவையை முன்னிட்டு உபயயோகிக்கலாம் என்று போனாலும், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தாளம்போடும் பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் எப்படி வந்ததென்ற கேள்வி. முடிவில் ஒரு கட்டத்தில் பைத்தியங்கூட அவருக்குப் பிடிக்கிறது.\n‘ஆயிரம் ரூபாய் நோட்டு’ (1000 Rupee Note) ஒரு மராத்திய திரைப்படம். அடிப்படையில் ‘ஆயிரம் ரூபாய்’ கதையின் மையக் கருத்தை ஒட்டியதுதான், திரைக்கதை அமைப்பிலும் பிரமாதமான வேறுபாடுகளில்லை. எனினும் தமிழ் ‘ஆயிரம் ரூபாய்’ நாம் நன்கறிந்த மெலோ டிராமா வகையறா, அதாவது ‘சோப் ஒபேரா‘ (soap opera)ரகம். ஆனால் மராத்திய ‘ஆயிரம் ரூபாய் நோட்’ சிக்கல்களைத் திணிக்காத, எளிமையான திரைக்கதையும் சம்பவக் கோர்வையுமாக விசும்பல்கள் தேம்பல்களின்றி எதார்த்த முறுவல்களுடன் நகரும் சினிமா. எத்தனை யுகங்கள் வந்துபோயினும், ராஜபாட்டை அறியாது முட்டுச் சந்துகளில் உறைந்து துன்பத்துடன் வலுவில் கை கோர்க்கும் வாழ்க்கைக்கு உரியவர்கள் ஏழைகள் என்பதை நியோ ரியலிஸத்துடன் காட்சிப்படுத்தும் சினிமா.\nசாவித்திரி இடத்தில் இங்கே உஷா நாயக், ஆட்டம் போடவந்த இளமையும் கவர்ச்சியுமிக்க நாயகிஅல்ல, வயதானப் பெண்மணி. மகாராஷ்டிர மாநிலத்தில் கிராமமொன்றில் உழலும் கதை. விவசாயியான ஒரே மகன் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் தற்கொலைசெய்துகொள்கிறான் (இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் மல்லையாக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை), கொள்ளிவைக்க உதவும் என்பதுபோல அரசுசெய்த அற்ப உதவியையும் மருமகள் சுருட்டிக்கொண்டுபோக, நிர்க்கதியாய் விடப்பட்ட விதவை. கிராமத்தில் ஒருபணக்கார குடும்பத்தில் பத்துபாத்திரம் தேய்த்து, வீடுபெருக்கி, நாளெல்லாம் அவர்கள் வீட்டுத் துணிகளை அலசி அவர்கள் தின்று மீந்த தில் பசியாறும் பெண்மணி. வீட்டில் அடுப்பு மூட்டுவது டீ போட மட்டும் தான். தொடக்கத்தில் இந்த அடுப்பைமூட்டும் முயற்சியில் தீப்பெட்டியில் இருந்த நான்கு குச்சிகளில் மூன்று பயனற்றுப்போக, நான்காவது குச்சியிலாவது அடுப்பு பற்றவேண்டுமென கடவுளை வேண்டுவதும், மெல்ல மெல்ல விறகில் தீப்பிடித்து பரவ, தீச்சுவாலையின் செழுமை கன்னக்��துப்பிலும், கண்மணிகளிலும் மினுங்குவதும், அந்த மினுங்கலை உதட்டோரங்களில் வழியவிடுவதும் கணநேரக் காட்சியென்றாலும் கோடிபெறும். ஏழைகள் வாழ்வில் மகிச்சிக்கூட ரேஷனுக்கு உட்பட்டதில்லையா இருந்தும் அதையும் அண்டைவீட்டுக்காரனான சுதாமா என்ற ஆட்டிடையன் குடும்பத்துடன் பகிர்ந்து வாழ்பவள். « யாருடனாவது சேர்ந்து குடித்தால் தான் டீ சுவைக்கிறது » எனும் பெண்மணி. அறுந்த செருப்பைத் தைக்கவும், ஐம்பது காசு செலவழித்து ஒரு தித்திப்பு ரொட்டி வாங்கவும் பலமுறை யோசிப்பவள், காரணம் சிக்கனம் அல்ல, அவள் கையிறுப்பு அவ்வளவுதான்.\nஇந்த அன்றாடம் காய்ச்சியின் வாழ்வில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறுக்கிட, வாழ்க்கைத் திணறுறது. வழக்கம் போல தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிற ஓர் அரசியல்வாதி வாக்குகளை விலைகொடுத்துவாங்குகிறான். தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டால் ஒருவேளை நல்ல சாப்பாடும், பணமும் கிடைக்குமென்கிற சுதாமா குடும்பத்துடன் இவளும் தேர்தல் கூட்டத்தில் கலந்துகொள்கிறாள். உணவுப் பொட்டலத்துடன், வயதான பெண்மணிக்கு விவசாயியான மகன் தற்கொலை செய்துகொண்ட தகவலால் வேட்பாளரிடமிருந்து கூடுதலாக இரண்டொரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றன. தலைவலி அன்றே ஆரம்பிக்கிறது. எங்கே பாதுகாப்பாக வைப்பதென்ற கவலையில் உறக்கமின்றி தவித்து (எந்த வெண்டைக்காய் வங்கியும் அவளுக்குத் தெரியாது), தனக்கிருக்கும் சில ஆசைகளை (உடைந்திருக்கும் மூக்குக் கண்ணாடியை சரி செய்வது, தன் மகன் படத்திற்கு பிரேம் போடுவது, தனக்கும் சுதாமா குடும்பத்திற்கும் துணிமணிகள் எடுப்பது) நிறைவேற்றிக்கொள்வதன்மூலம் இப்பிரச்சினையிலிருந்து விடுபடலாமென நினைக்கிறாள். நகரம் நோக்கிப் பயணம். பேருந்து நடத்துனர் ஆயிரம் ரூபாயை மறுக்க, உடன் பயணிக்கும் சுதாமா பணம்கொடுக்கிறான். கண்ணாடிகடை, படத்திற்கு பிரேம் போடும்கடை அனித்திலும் இதே அனுபவம். துணிக்கடையில் மாற்றிக்கொள்ளலாமென நினைத்து அங்குபோகிறார்கள். கடைமுதலாளி சந்தேகித்து ரோட்டோரம் போகுகும் போலீஸ்காரரை அழைக்கிறார், பாகிஸ்தானில் அடித்த கள்ளப் பணமாம், எனவே வயதான பெண்மணியும் துணைக்குவந்த அப்பாவி சுதாமாவும் விசாரணை யென்ற பெயரில் அடிபடுகிறார்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள், இறுதியாக சுதாமா கைவசமிருந்த பணத்தையும் இழந்து வீடு திரும்புகிறார்கள். இச்சம்பவத்தில் வழக்கம்போல இலாபம் பார்ப்பது போலீஸ்காரர்கள். வேட்பாளர்மீதான புகாரை பதிவு செய்வதைத் தடுக்க 50000 ரூபாயும், வேட்பாளரைக் காப்பாற்ற செய்த உதவிக்குச் சில ஆயிரங்களும் கைமாறுகின்றன.\nஇந்தியாவில் ஏழைகள் கையில் 500 ரூபாய் நோட்டையும், 1000 ரூபாய் பார்க்க முடிவதற்கு ஒன்று தேர்தல் காரணமாக இருக்கலாம் ; அல்லது சிறுகச் சிறுக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி சேர்த்ததாக இருக்கலாம். திடீரென்று 500 ரூபாயையும் 1000 ரூபாயையும் செல்லாதாக்கியதன் மூலம் இந்திய மத்திய அரசு உண்மையில் யாரைத் தண்டிக்கிறது ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல், உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம் ‘ஆயிரம் ரூபாய் நோட்’ படத்தில் வரும் ‘பூதி’ போன்ற பெண்மணி ‘ஓட்டு’க்காக வாங்கிய பணம் என்ற காரணத்தால் அவளைப் தண்டிப்பதைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம் ஆனால் வங்கியென்றாலென்ன அது கறுப்பா சிவப்பாவென்று அறியாமல், உறிப்பானையையும் அண்டாகுண்டாவையும் வங்கியாகப் பாவிப்பவர்களைத் தண்டிப்பதில் மோடிக்கு என்ன அப்படியொரு குரூரமான சந்தோஷம் எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் எத்தனை சதவீத இந்திய மக்கள் வங்கிகள் பற்றிய ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள் இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா இந்தியாவில் மக்கட்தொகை வீதாச்சாரத்திற்கேற்ப வங்கி எண்ணிக்கை உள்ளதா இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன இருக்கின்ற வங்கிகளின் சேவை தரமென்ன இவற்றிலெல்லாம் தகுந்த மாற்றத்தைக் கொண்டுவராமல் ஓர் உலக்கையை நட்டு புதிய இரண்டாயிரம் எனும் பணமுடிச்சை வைத்து முடிந்தால் எடுத்துக்கொள் எனக்கூறும் மோடி மந்திரம் சொல்வதென்ன \nகட்டுக் கட்டாய் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் புதிய 2000 ரூபாய் இடவசதியைப் இரட்டிப்பாக்கி கூடுதலாக பதுக்க உதவி செய்திருப்பதைத் தவிர்த்து கண��டபலன் என்ன \nகுறிச்சொல்லிடப்பட்டது ஆயிரம் ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட், மோடி\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/exclusive-2-o-controversy-shankar-has-stolen-my-story-famous-writer-arnika-nasser-complaint/?fbclid=IwAR3jkha1DEZGuHQgZdqFK3E4LKhUjYpzs6u4rcl7rapFR-OxM1Us3ems1b8", "date_download": "2019-08-21T12:18:18Z", "digest": "sha1:R33STWOLHQK2UTZH4265ZPWRMIEJPBCC", "length": 29448, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்!: பிரபல எழுத்தாளர் பேட்டி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்: பிரபல எழுத்தாளர் பேட்டி\nஎக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்: பிரபல எழுத்தாளர் பேட்டி\nஎந்திரன் படம் வெளியான போதே, “இயக்குநர் ஷங்கர் என் கதையைத் திருடிவிட்டார்” என்று புகார் தெரிவித்தார் பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.\nஇந்த நிலையில் எந்திரன் படத்தின் இரண்டாம்பாகமாக, 2.o படத்தை ஷங்கர் இயக்கியிருக்கும் நிலையில், இந்தக் கதையும் தன்னிடமிருந்து திருடப்பட்டது என்று புகார் தெரிவிக்கிறார்.\nஇது குறித்து அவரிடம் பேசினோம். அதற்கு முன் அவரைப்பற்றி சுருக்கமாக..\nகடந்த 34 ஆண்டுகள் எழுதவரும் ஆர்னிகா நாசர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப சிறுகதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட ட விஞ்ஞான சிறுகதைகள் நாநூறுக்கும் மேமற்பட்ட திருக்குர்ஆன் நீதிக்கதைகள் நாற்பது தொடர் கதைகள் நூற்றைம்பது ��ாவல்கள் என எழுதிக்குவித்திருக்கிறார்.\nஇதோ அவரிடம் நமது கேள்விகள்…\n“உங்களுக்கு எழுத்தார்வம் எப்படி ஏற்பட்டது\n“1981-82ல் திண்டுக்கல்லில் “ஆர்னிகா’ எனும் கையெழுத்துப் பத்தரிகை நடத்தினேன். பின் கையெழுத்து பத்திரிகை அச்சுப் பத்திரிகை ஆனது. எட்டு மாதங்களுக்குப் பிறகு எனக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் பணி கிடைத்தது. 24.01.1983 அன்று பணி பணியில் சேர்ந்தேன். பல்கலைக்கழகத்தில் மீண்டும் “ஆர்னிகா” கையெழுத்து பிரதி நடத்தினேன். நல்ல வரவேற்பு.\nநண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில், பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன்.\nஎனது முதல் சிறுகதையான “முதல்வகுப்பு டிக்கெட்’ டிசம்பர் 1984 குங்குமம் இதழில் பிரசுரமானது. தொடர்ந்து 34 ஆண்டுகள் எழுத்துப்பணியில் ஆயிரத்தை தாண்டும் குடும்ப சிறுகதைகள் 100க்கு மேற்பட்ட விஞ்ஞான சிறுகதைகள் 400க்கும் மேமற்பட்ட திருக்குர்ஆன் நீதிக்கதைகள் 40 தொடர் கதைகள் 150 நாவல்கள் எழுதி முடித்துள்ளேன்.”\n“அறிவியல் கதைகளை எழுதுவதில் புகழ் பெற்றவர் நீங்கள். இந்த எண்ணம் எப்படித்தோன்றியது\n”நான் எழுத ஆரம்பிக்கும் போபாது ராஜேஷ்குமாரிலிருந்து வேறுபட்ட க்ரைம் துப்பறியும் கதைகள் எழுதவேண்டும் என குறிக்கோள் கொண்டேன். சுஜாதா மரபு சார்ந்த விஞ்ஞான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். நான் இந்தியாவிலேயே முதன்முறையாக “பாவனை விஞ்ஞானக்கதைகள்’ (pseudo science fiction) எழுத் துணிந்தேன். விஞ்ஞான உண்மைகள் மாறுதலுக்கு உட்பட்டவை. விஞ்ஞானத்திற்கும் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. மனிதன் எதனை கற்பனை காண்கிறானோ அது விஞ்ஞான கண்டுபிடிப்பு ஆகிறது. “உண்மை பொய் ஆகலாம். பொய் உண்மை ஆகலாம்’ – இதுதான் பாவனை விஞ்ஞான கதைகளின் அடிப்படை. நான் எழுதிய பாவனை விஞ்ஞானக்கதைகள் வாசகரிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. எல்லாமே நம்பமுடியாத நூறு வருடங்களானாலும் நடக்க முடியாத கதைகள். பாவனை விஞ்ஞானகதைகள் எனக்கு தனி அங்கீகாரத்தை பெற்று தந்தன.\nஎழுத்தாளர் சுஜாதாவே என்னுடைய பாவனை விஞ்ஞானக்கதைகளை பாராட்டி இருக்கிறார்.”\n“உங்களது எந்த கதையை ஷங்கர் எடுத்துவிட்டார் என்று கூறுகிறீர்கள்\n”நான் எழுதிய பாவனை விஞ்ஞான சிறுகதைகளில் ஒன்றுதான், ”பற’என்பது. இச்சிறுகதை 1996 ஆம் ஆண்டு மே மாத மாலைமதியில் வெளியான���ு. இக்கதையில் வரும் ரிச்சர்ட் என்கிற பறவைமனிதன் கதாபாத்திரத்தை திருடித்தான் இயக்குநர் ஷங்கர் தனது 2.0 படத்தில் அக்சய்குமார் கதாபாத்தித்துக்கு பயன்படுத்தியுள்ளார்.”\nசலீம்அலி – பட்சிராஜன் (அக்சய்குமார்)\nஅந்த கதாபாத்திரத்துக்கு பறவைகளின் காதலர் சலீம் அலிதான் இன்ஸ்ப்ரேசன் என்றும், அவரைப்போன்ற உருவத்துடன்தான் 2.o படத்தில் பட்சிராஜன் என்கிற அக்சய்குமார் கதாபாத்திரம் படைக்கப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே..\nசலீம் அலி இன்ஸ்ப்ரேஷனாக இருக்கலாம். ஆனால் பறவை மனிதன்.. அதாவது பறக்கும் மனிதன் என்பதுதான் அந்த கதாபாத்திரத்தின் மையப்புள்ளி. அது எனது கதையில் இருந்து திருடப்பட்டது.\n“அதற்கு முன்பு ஒரு கேள்வி.. இயக்குநர் ஷங்கருடனான உங்கள் சந்திப்பு குறித்து….\n“சொல்கிறேன்.. 1992ஆம் ஆண்டு மணிமேமகலை பிரசுரம் எனது 18 தொகுப்புகளை ஒரே நேரத்தில் வெளியிட்டது. வெளியீட்டு விழாவில் சிறப்புரை வழங்க எழுத்தாளர் பாலகுமாரனிடம் கேட்க வேண்டி கோயம்புத்துர் சென்றேன். அங்குதான் அப்போது அவர் ஒரு ஓட்டலில் தங்கி ஒரு படத்துக்கான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். நான் சென்ற நேரத்தில் பாலகுமாரனின் அறைக்கு வெளியே ஒரு ஓடிசாலான வாலிபர் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தார். பாலகுமாரன் தியானத்தில் இருப்பதாகவும் அவருக்காகதான் தான் காத்திருப்பதாகவும் அந்த வாலிபர் கூறினார்.\nபிறகு அறைக்குள் சென்று, பாலகுமாரனிடம் பேசினேன். தன்னால் நூல் வெளியீட்டு விழாவுக்கு வர இயலாது என்ற பாலகுமாரன், நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துளையும் தெரிவித்தார்.\nபிறகு பேசும்போதுதான், ஜென்டில்மேன் படத்துக்கு கதை விவாதம் நடப்பதும் வெளியில் நிற்பவர் டைரக்டர் ஷங்கர் என்பதும் தெரிந்தது. இது ஷங்கருடனான முதல் சந்திப்பு.\n“ஷங்கருடன் இணைந்து பணிபுரிய நீங்கள் விரும்பியதாக ஒரு தகவல் அப்போது உலவியது. உண்மைதானா\n”சொல்கிறேன். அவரது ஜென்டில்மேன் படத்தின் உருவாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவருடன் இணைந்து பணிபுரிய விரும்பினேன். அவருடனான இரண்டாவது சந்திப்பு அதற்காகத்தான் நடந்தது. அப்போது ஷங்கர் தனது “காதலன்’ பட ஷூட்டிங்குக்காக சிதம்பரம் வந்திருந்தார். ஓட்டல் சாரதாராமில் தங்கியிருந்தார். அவரை பார்க்க நானும் எனது நண்பர் மனோகரனும��� சென்றோம். ஷங்கரிடம் என்னுடைய “பாதரச நிலவில் மரணப்புயல்’ என்ற நாவலை கொடுத்தேன். அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தேன்.\nஅதற்கு அவர், “முதல் பட வெற்றியையை அடுத்து இரண்டாவது படம்தான் இயக்குநருக்கு முக்கியம். ஆகவே ஜென்டில்மேன் படத்துக்குப் பிறகான இந்த “காதலன்” படம் எனக்கு வாழ்வா சாவா படம்” என்றார். மேலும், பாலகுமாரன் சொன்னால் என்னை தன்னுடன் இணைத்துக்கொள்வதாக தெரிவித்தார். இது குறித்து பாலகுமாரனிடம் பேசனேன். பாலகுமாரன் ஷங்கரிடம் என்ன சொன்னார் என எனக்கு தெரியவில்லை. நான் விரும்பிய இணைப்பு நடக்கவில்லை. அதன்பின் நான் ஷங்கரை சந்திக்கவில்லை.”\n“ஷங்கர் எடுத்த எந்திரன் படமும் உங்கள் கதை என்றீர்களே..\n“ஆமாம்.. ஷங்கருடன் நான் இணைந்து பணிபுரியும் சூழல் ஏற்படாவிட்டாலும் எனது கதைகளை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார் என அனுமானிக்கிறேன்.\n13.07.1995 ல் நான் மாலைமதியில் “ரோபாட் தொழிற்சாலை’ எனும் விஞ்ஞான நாவல் எழுதினேன். அதனை திருடிதான் ஷங்கர் “எந்திரன்’ படமெடுத்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறேன். அவ்வழக்கின் எந்த வாய்தாவுக்கும் ஷங்கர் வருவதே இல்லை. பணமும் புகழும் மிதமிஞ்சி இருப்பதால் மமதை ஷங்கருக்கு”\n“எந்திரன்’ படக்கதை தனது கதை என்று கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளரும் வழக்கு போட்டிக்கிறாரே\n“உண்மைதான். ஆனால் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய சிறுகதை எனது “ரோபாட் தொழிற்சாலைக்கு பின்தான் வந்தது.”\n“ஆனாலும் ஷங்கர் மிகப்பெரிய இயக்குநர் என்று பெயரெடுத்துவிட்டார். எழுத்தாளர்கள் சொல் அம்பலத்தில் ஏறுமா\n”அது தமிழ் எழுத்துலகின்.. திரையுலகின் சாபக்கேடு. அதே நேரம் ஷங்கர் பற்றி நான் சொல்ல வேண்டும்..\nஅவர் இதுவரை எடுத்த படங்கள் 12. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்தியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன், 2.0 ஆகியவை.\nஜென்டில்மேன் மலைக்கள்ளன் அல்லது ராபின் ஹீட் தழுவல். முதல்வன் இந்தியன் அந்நியன் சிவாஜி – ஒரே கதை அமைப்புள்ள படங்கள் ஒரே தீம். பாய்ஸூ ஐயும் அட்டர்பிளாப். நண்பன் த்ரி இடியட்ஸ் இந்திப்படத்தின் ரீமேக். எந்திரனும் 2.0ம் சயின்ஸ் பிக்சன்.\nசமூகக்கதைகளை யார் வேவண்டுமானாலும் எழுதலாம். ஆனால் விஞ்ஞான கதைகளை எழுத விஞ்ஞான மனோபாவம், தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் எழுதி குவித்த அனுபவம் தேவை. இயக்குநர் ஷங்கர் இயக்குநராவதற்கு முன் எழுத்தாளராக இருந்தவர் அல்ல. எந்திரனுக்கு முன்னும் பின்னும் புதிதாய் ஒரு விஞ்ஞானக் கதையும் யோசித்தவர் அல்ல.\nபாலகுமாரனின் முதுகிலும் சுஜாதா முதுகிலும் சவாரி செய்து வெற்றி பெற்றவர். ஐ படத்துக்கு கூட எழுத்தாளர் சுபாவின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. 2.0 படத்துக்கு வசனம் எழுத மலையாளம் கலந்த தமிழ் எழுதும் ஜெயமோகன் கிடைத்தார். இதிலிருந்தே ஷங்கர் ஒரு மிகச்சிறந்த இயக்குநர். ஆனால் சொந்தமாய் தனது படங்களுக்கு கதை வசனம் யோசிக்கத் தெரிந்தவர் அல்ல என்பதை உணர முடியும்\n“ஐஸ்வர்யா திருடிய கதை.. கண்டுகொள்ளாத ரஜினி”: . ஆர்னிகா நாசரின் பேட்டி இரண்டாம் பாகம்:\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n“கதை திருடிய ஐஸ்வர்யா தனுஷ் கண்டுகொள்ளாத ரஜினி”: பிரபல எழுத்தாளர் புகார் பேட்டி\nசர்கார் பட விவகாரம்: இறுதியாக வாய் திறந்தார் ஏ.ஆர். முருகதாஸ்\n2.o படத்தில் லாஜிக்: மோதிக்கொள்ளும் இரு பிரபல எழுத்தாளர்கள்\n: Famous writer Arnika Nasser complaint, எக்ஸ்ளூசிவ்: 2.o சர்ச்சை: ஷங்கர் என் கதையை திருடிவிட்டார்: பிரபல எழுத்தாளர் பேட்டி\nMore from Category : சினி பிட்ஸ், சிறப்பு செய்திகள், பேட்டிகள்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ikea-opens-first-indian-store-in-hyderabad/", "date_download": "2019-08-21T11:58:26Z", "digest": "sha1:TQ5QYM5IDELY2U3KDGEP2DB3PCSABIFH", "length": 13638, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "100 கோடி மூதலீட்டில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட ஐகியா நிறுவனத்தின் முதல் கடை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது ��மூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»100 கோடி மூதலீட்டில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட ஐகியா நிறுவனத்தின் முதல் கடை\n100 கோடி மூதலீட்டில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட ஐகியா நிறுவனத்தின் முதல் கடை\nசுவீடனின் ஐக்கியா நிறுவனத்தின் முதல் கடை ஐதராபாத்தில் திறக்கப்பட்டடுள்ளது. இந்த கடைக்காக சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது\nஐக்கியா என்ற நிறுவனம் சுவீடன் நாட்டை சேர்ந்தது. இந்நிறுவனத்தின் சார்பில் 49நாடுகளில் நானூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கடை தொடங்க ஐகியா நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெற்றது.\nஇந்த நிலையில், தற்போது தனது நிறுவனத்தின் முதல் கடையை சுமார் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஐதராபாத்தில் திறந்துள்ளது. சுமார் 13ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள் உள்பட 7500 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஅதுபோல, இந்தக் கடையில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தில், ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து உண்ணும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.\nதற்போது ஐகியா நிறுவனத்தில் இந்த ஐதராபாத் கடையில் நேரடியாக 950 பேர் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த கடை வாயிலாக சுமார் 1500 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஐகியா நிறுவனத்தின் கடைகள் விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்ப தாகவும், இதன் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஐகியா நிறுவன அதிகாரி தெரிவித்து உள்ளார்.\nஐகியா கடையை தெலங்கானா மாநில தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமராவ் திறந்து வைத்தார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன ரெய்டில் 15 கிலோ ��ங்கம், ரூ.7.50 கோடி பறிமுதல்: வருமானவரித்துறை தகவல்\nவாழ்நாள் சந்தாதாரர்களுக்கு இலவச டிவி: செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகமாகும் ஜியோ ஜிகா ஃபைபர்\nஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது\nTags: 100 கோடி மூதலீட்டில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட ஐகியா நிறுவனத்தின் முதல் கடை, IKEA Opens First Indian Store In Hyderabad\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:12:49Z", "digest": "sha1:I2EQE3CVLI7G4VEAXDLK4JPATVUPAO7O", "length": 16508, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலாகும்.\n2.1 கலை அறிவியல் கல்லூரிகள்\n3.2 அரசு உதவிபெறும் பள்ளிகள்\nஅரசு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்\nஅய்யன் திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்\nஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அந்தியூர்\nஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகாமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்\nகேஎம் கலை அறிவியல் கல்லூரி, மூதூர்\nகொங்கு கலை அறிவியல் கல்லூரி ,நஞ்சனாபுரம்.\nகோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிச்���ெட்டிப்பாளையம்\nசாரதா கலை அறிவியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nசிக்கையா நாயக்கர் கல்லூரி, ஈரோடு\nசிறீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசிறீ வாசவி கல்லூரி, ஈரோடு\nசேரன் கலை அறிவியல் கல்லூரி, சென்னிமலை\nதென்னிந்திய திருச்சபை கலை அறிவியல் கல்லூரி (CSI College)\nநந்தா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை\nநவரசம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nபாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி\nபி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nமகாராஜா இருபாலர் கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை\nவேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு\nஇரவீந்திரநாத் தாகூர் பொறியியல் கல்லூரி, ஈரோடு\nஎம். பி. நாச்சிமுத்து, எம். ஜெகந்நாதன் பொறியியல் கல்லூரி, சென்னிமலை\nகொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nசாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் (IRTT)\nசிறீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nசெங்குந்தர் பொறியியல் கல்லூரி, ஈரோடு\nநந்தா தொழில்நுட்பக் கல்லூரி, பெருந்துறை\nநந்தா பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம்\nமகாராஜா மகளிர் பொறியியல் கல்லூரி, பெருந்துறை\nராமநாதன் பொறியியல் கல்லூரி, விஜயமங்கலம்\nவேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, திண்டல், ஈரோடு\nவித்யா மந்திர் நிறுவனம், பெருந்துறை\nஜேகேகே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி, கோபிச்செட்டிப்பாளையம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி\nதென்னிந்திய ஹிந்தி பிராச்சார சபை\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nசண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதிர��. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஇராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு மாவட்டங்கள் வாரியாகக் கல்வி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12035713/The-application-to-join-5345-voters.vpf", "date_download": "2019-08-21T12:01:34Z", "digest": "sha1:QMN2OEF723BWKD2TTNCN37OLY47OQ5ZB", "length": 11674, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The application to join 5,345 voters || 5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\n5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம்\nமாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் 5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பித்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 03:57 AM\nகலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nசிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வசதியாக சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இதில் காரைக்குடி தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர 1,035 பேரும், நீக்கம் செய்ய 20 பேரும், திருத்தத்திற்கு 143 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 115 பேரும் என மொத்தம் 1,313 பேர் விண்ணப்பித்தனர்.\nதிருப்பத்தூர் தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 1,518 பேரும், நீக்கம் செய்ய 12 பேரும், திருத்தம் செய்ய 139 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 62 பேரும் என மொத்தம் 1,731 பேர் விண்ணப்பித்தனர். இதேபோன்று சிவகங்கை தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர 1,354 பேரும், நீக்கம் செய்ய 16 பேரும், திருத்தத்திற்கு 135 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 67 பேரும் என மொத்தம் 1,572 பேர் விண்ணப்பித்தனர். மானாமதுரை(தனி) தொகுதியில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 1,438 பேரும், நீக்கம் செய்ய 35 பேரும், திருத்தம் செய்ய 214 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 70 பேரும் என மொத்தம் 1,757 பேர் விண்ணப்பித்தனர்.\nமாவட்டம் முழுவதும் புதிய வாக்காளர்களாக சேர்க்க 5 ஆயிரத்து 345 பேரும், நீக்கம் செய்ய 83 பேரும், திருத்தம் செய்ய 631 பேரும், தொகுதிக்குள் இடமாறுதல் செய்ய 314 என மொத்தம் 6 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2012/12/blog-post_5289.html", "date_download": "2019-08-21T11:46:11Z", "digest": "sha1:ATJMSGMHYE6J5PT2GMUK66YHBUP3H3I4", "length": 7760, "nlines": 46, "source_domain": "www.malartharu.org", "title": "ஸ்பின் சைக்கிள்", "raw_content": "\nதுணி துவைத்தல் அனைவருக்குமே அலுப்பூட்டும் பணி அதுவும் ஒரு ஆதரவற்றோர் விடுதிக்கு சேவை செய்ய போன ஒரு கல்லூரி மாணவனிடம் முப்பது முறை துணிகளை துவைக்க சொன்னால் என்ன ஆகும் பலபேர் நைசாக நழுவிவிடுவார்கள் அனால் ரிச்சர்ட் ஹெவிட் அப்படி நழுவவில்லை. 30 மூட்டை துணிகளும் அவருக்கு ஒரு சிந்தனையை விதைத்தது. ஒரு புது கண்டுபிடிப்பு மலர்ந்தது. அதுதான் ஸ்பின் சைக்கிள்.\nபிருண்டி என்ற மத்திய ஆப்ரிக்க நகரில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் பணிபுரிந்தபோது தோன்றிய கருவியே ஸ்பின் சைக்கிள்.\nரிச்சர்ட் ஹாலம் நகரில் கருவி வடிவாக்கம் குறித்த ஆய்வு படிப்பை மேற்கொண்டிருந்தார். தனது ஆப்ரிக்க அனுபவங்களை கொண்டு அவர் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் ஒரு ட்ரம்மை பொருத்தி அதன் மேல் ஒரு சுழற்றியையும் சோப்பு தூள் வழங்கும் இன்னொரு டப்பாவையும் பொருத்தி தனது முதல் ஸ்பின் சைக்கிளை வடிவமைத்தார். பல்வேறு மறுவடிவாக்கங்களின் பின்னர் அருமையான மாதிரி இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்.\nரிச்சர்ட் தனது கண்டுபிடிப்புக்கு பொருத்தமாக ஸ்பின் சைக்கிள் என பெயர் வைத்து வளரும் நாடுகளின் பணிச்சுமை குறைக்கும் நடவடிக்கையாக இக்கருவியை அறிமுகப்படுதவுள்ளார். தேவையற்ற மின்சார செலவினை குறைக்கும் சாதனம் என்பதால் மலர்தருவும் இக்கருவியை வாழ்த்தி வரவேற்கும் பல்வேறு செய்தி ஊடகங்களோடு பெருமையோடு இணைகிறது. வெற்றிபெற வாழ்த்துக்கள் ரிச்சர்ட்\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/12/113814.html", "date_download": "2019-08-21T12:31:10Z", "digest": "sha1:PTVHUTQ6BZPRAVDWZHE5YRRJRASZRNWQ", "length": 18900, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை", "raw_content": "\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்\nபக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: நாடு முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை\nதிங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019 இந்தியா\nபுது டெல்லி : நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மசூதிகள் மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nடெல்லி ஜமா மசூதி, போபால் ஈத்கா மசூதி, மும்பை ஹமிதியா மசூதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல லட்சம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஜம்முவிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மசூதிகளில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது\nமத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார். மத்த��யப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் கொண்டாட்ட தினத்தில் புத்தாடைகள் அணிந்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.\nபக்ரீத் கொண்டாட்டம் Bakrit celebration\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\nஇயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்\nதங்கம் இருப்பு பட்டியலில் இந்தியாவுக்கு 9-வது இடம்\n75-வது பிறந்த தினம்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nவீடியோ : மெய் படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபாக். ராணுவத் தளபதி பதவி காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nகேப்டனாக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் டோனி சாதனையை சமன்செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை\nஉலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்\nஒலிம்பிக் போட்டிக்க���ன ஹாக்கி தகுதி தொடர் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை: ரஷ்யா\nமாஸ்கோ : அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை நாடுகளுக்கிடையே ராணுவ பதற்றங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பதாக ரஷ்ய ...\nகர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nநியூயார்க் : கர்ப்பமானதே தெரியாமல் டேனெட் கில்ட்சுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி ...\nஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது\nபெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ...\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு\nபுது டெல்லி : மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி ...\nராஜீவ் காந்தி பிறந்த தினம் - டுவிட்டரில் ராகுல் உருக்கம்\nபுது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, அவரை நினைவுக் கூர்ந்து ராகுல் ...\nவீடியோ : ஜெ.தீபா செய்தியாளர் சந்திப்பு\nவீடியோ : 3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nவீடியோ : பால் விலையை உயர்த்துவது அரசின் நோக்கமல்ல : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது - அனிருத் பேட்டி\nவீடியோ : நவம்பர் இறுதியில் தர்பார் படத்தின் இசை வெளியாகும் -அனிருத் பேச்சு\nபுதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019\n1தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு\n2கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\n3ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் க...\n4புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-08-21T12:05:31Z", "digest": "sha1:EVPEF4CVD2G6SUI6CI4ZGWGHGYS5EEZK", "length": 11934, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி\n30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nதேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது.\nஇதில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையானது நீண்டகால யுத்தத்துக்கு பழகிய நாடாகும்.\n30 வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் வெற்றிக் கொண்டிருந்தது.\nவிடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா தமது படையினரை அனுப்பி இருந்த போதும், அவர்களால் வெற்றிக் கொள்ள முடியவில்லை.\nஆனால் எமது நாட்டு இராணுவம் விடுதலைப் புலிகளை தோற்கடித்தது.\nகடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சமாதானமாக இருந்த போதும், கடந்த மாதம் 21ம் திகதி மிலேட்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த பயங்கரவாதமானது, உள்நாட்டு பயங்கரவாதம் அன்றி, சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.\nஇதனை முறியடிப்பதற்கு இலங்கையின் முப்படையினருக்கும், காவற்துறையினருக்கும், புலனாய்வுப் பிரிவுக்கும், சிவில் பாதுகாப்பு தரப்பினருக்கும் இயலுமை உண்டு.\nநாட்டில் யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்காக தங்களது உயிர்நீத்த படையினருக்கு தமது கௌரவத்தை செலுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.\nஇலங்கை Comments Off on இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி Print this News\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு\nமேலும் படிக்க வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை – வர்த்தக சங்கம் அதிரடி\nஜே.வி.பி. தனித்து போட்டி – காரணத்தை விளக்குகின்றார் வாசுதேவ\nஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ரா­ன­வர்­களின் வாக்­குகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­ப­டு­வதை தடுக்­கவே மக்கள் விடு­தலை முன்­னணி தனித்து போட்­டி­யி­டு­கின்­றது. அத்­துடன்மேலும் படிக்க…\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்மேலும் படிக்க…\nதமி­ழர்கள் மீண்டும் ஏமாறமாட்­டார்கள் : பந்துல\nஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்..: பாராளுமன்ற குழு இன்று கூடுகின்றது\nமஹிந்த தற்போது முழு நாட்­டையும் ஏமாற்­றி­யுள்ளார்: சந்­தி­ராணி பண்­டார\nகோத்­த­பாய ஜனாதிபதியாவது தமிழருக்கு இருண்ட யுகம் : விக்கினேஸ்வரன்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது : ஆளுநர் சுரேன் ராகவன்\nமீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கையர்கள்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nசிங்கள- பௌத்த கொள்கைகளுடனான ஆட்சியே நாட்டிற்குத் தேவை – சஜித்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை\nமைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார\nஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார \nசெஞ்சோலை படுகொலை – சோலை மலர்கள் கருகிய….கோர தினம்\nஅரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது\nஅமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்\nபாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வில் உயர்ஸ்தானிகர்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-21T11:39:34Z", "digest": "sha1:OPWA75VHRZHUUNHWVVXOTRXQ5PS3J4VD", "length": 7261, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "செர்பெரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெர்பெரஸ் (ஆங்கிலம்: Cerberus; கிரேக்க மொழி: Κέρβερος) கிரேக்க புராணங்களின்படி பாதாள உலகின் காவல்கார நாய் ஆகும்.வழமையாக இதற்கு மூன்று தலைகள் என்று கூறபட்டலும், ஐம்பது தலை கொண்டதாக சிலர் கூறுகின்றனர். இது ஹேடிசின் (கிரேக்க நரகம்) ராஜ்யத்தில் இருந்து எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாத்தது. ஆயினும் ஆர்பிஸ் தனது இசையால் மனம் மயங்கசெய்து உள்நுழைந்தார்.\nகிரேக்கப் பழங்கதைகளில் வரும் உயிரினங்களின் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செர்பெரஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 05:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/13002541/From-the-great-lake-of-Barur2-to-open-water-for-cultivation.vpf", "date_download": "2019-08-21T11:57:18Z", "digest": "sha1:4KBNPAW2ANWWQDP6SKCCKPFGPHLVTUMN", "length": 14594, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the great lake of Barur 2 to open water for cultivation || பாரூர் பெரிய ஏரியில் இருந்து2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிற���ு உச்சநீதிமன்றம் என தகவல்\nபாரூர் பெரிய ஏரியில் இருந்து2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு + \"||\" + From the great lake of Barur 2 to open water for cultivation\nபாரூர் பெரிய ஏரியில் இருந்து2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nபாரூர் பெரிய ஏரியில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் பாசனத்திற்காக நேற்று முதல் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை 120 நாட்களுக்கு 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம்நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் நடராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nஇது குறித்து கலெக்டர் கூறியதாவது:- தமிழக முதல் - அமைச்சர் உத்தரவுப்படி பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் 2-ம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 2 ஆயிரத்து 397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல் ஏப்ரல் 10-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஅதன்படி பாரூர் பெரிய ஏரியில் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நீர் வரத்தை கொண்டும் மேலும் பருவ மழையை எதிர்நோக்கியும் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கன அடி வீதமும் ஆக மொத்தம் வினாடிக்கு 70 கன அடி வீதம் முதல் 5 நாட்களுக்கு நாற்றுவிட தொடர்ந்து தண்ணீர் விட்டு பிறகு முறைப்பாசனம் வைத்து 3 நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.\nகிழக்கு பிரதான கால்வாயின் மூலம் ஆயிரத்து 583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாயின் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறுது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப் பணித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படமாட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், முகமது பையாஸ்அகமது, உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் பிரபாகரன், முன்னாள் பாசன சங்க தலைவர்கள் தருமன், தீரன், கண்ணப்பன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n1. பில்லூரில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nபில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.\n2. மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் திடீர் தண்ணீர் திறப்பு: புதிதாக போடப்பட்ட தார் ரோடு அகற்றம்\nமேட்டூர் வலதுகரை வாய்க்காலில் திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அம்மாபேட்டை அருகே புதிதாக போடப்பட்ட தார் ரோடு அகற்றப்பட்டது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/5040-", "date_download": "2019-08-21T11:45:42Z", "digest": "sha1:XEPIV3QOX4K5IKK4RWUFG3HPZXI327DD", "length": 7573, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "ஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? - கருணாநிதி | ஒரேநேரத்தில் பால் விலை, பேருந்து மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தினால் ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.", "raw_content": "\nஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்\nஏழை மக்கள் எப்படி சமாளிப்பார்கள்\nசென்னை: ஒரேநேரத்தில் பால் விலை, பேருந்து மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தினால் ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், \"திமுக ஆட்சியில் இருந்தபோது பஸ் கட்டணம், பால் விலை ஆகியவை உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டு தான் இருந்தார்கள். இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் தமிழக அரசு தாங்கிக் கொண்டது.\n2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பையேற்றபோது சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்றிருந்த கட்டணத்தை ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதையும், ஆனால் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஆறு மாத காலத்திலேயே உயர்த்தியிருக்கிறார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்\nசாதாரண புறநகர் பேருந்துகளுக்கு 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட பேருந்துக் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபால் மற்றும் பேருந்து கட்டணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில், முந்தைய திமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலத்தில் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை.\nபால் கொள்முதல் விலையை, ரூ.2 மட்டுமே உயர்த்தியுள்ள அதிமுக அரசு, அட்டைதாரர்களுக்கான விற்பனை விலையில், ரூ.6.25 உயர்த்தியுள்ளது.\nமேலும், 11 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கச் செய்யும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஒரே நேரத்தில், பால் விலை, பேருந்து மற்றும��� மின்சாரக் கட்டணங்களை உயர்த்தினால் ஏழை, நடுத்தர மக்களால் எப்படி சமாளிக்க முடியும்\" என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/srilanka/13531-2019-01-07-11-29-17", "date_download": "2019-08-21T12:18:42Z", "digest": "sha1:OLX5GIK5RWOPYKDSCMTZ3QCJ5O6YH4IV", "length": 5835, "nlines": 135, "source_domain": "4tamilmedia.com", "title": "வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்", "raw_content": "\nவட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்\nPrevious Article போர்க் குற்றம் தொடர்பாக, இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதில்லை - அமைச்சர் அஜித் பி,பெரேரா\nNext Article புதிய அரசியல் அமைப்பு சிறந்த தீர்வு - அனுரகுமார திசாநாயக\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், புதிய ஆளுநர்கள், பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுர்நர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.\nவட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க, மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோரே ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய ஆளுநர்கள் எனவும் அறிய வருகிறது.\nPrevious Article போர்க் குற்றம் தொடர்பாக, இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்பப்போவதில்லை - அமைச்சர் அஜித் பி,பெரேரா\nNext Article புதிய அரசியல் அமைப்பு சிறந்த தீர்வு - அனுரகுமார திசாநாயக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:00:56Z", "digest": "sha1:T2QJPYGYTQRZBBGXRHLK3JOQP4WRPHD4", "length": 14762, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது\nமம்தா பானர்ஜியின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார். 17-வது மக்களவைத் தேர்தலில் மேற்��ுவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் பாஜக 18 இடங்களில் ......[Read More…]\nAugust,18,19, —\t—\tஅதிர்ரஞ்சன் சௌதரி, காங்கிரஸ், மம்தா பானர்ஜி\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது\nபாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் ......[Read More…]\nJune,18,19, —\t—\tகாங்கிரஸ், பாராளுமன்ற\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nகேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்க முடியும். நிறைய திமுக இடது சாரி நண்பர்களுக்கு எக்சிட் போல்முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை.6 மாதங்க ளுக்கு முன்பு ......[Read More…]\nMay,20,19, —\t—\tஎமர்ஜென்சி், காங்கிரஸ், மோடி\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nமுந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தினமும் தாக்குதல் நடத்தி வந்தனர். அதனால் எந்தநகரமும் பாதுகாப்பின்றி இருந்தது. 2008ல் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது எப்படி என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். அத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நின்றுபோனதா\nMay,3,19, —\t—\tகாங்கிரஸ், துல்லிய தாக்குதல்\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஇந்தியாவை துண்டாட நினைப்போருக்கும், அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி, பட்டாடை போர்த்தி, வரவேற்புஅளிக்கும் என, தன்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, 'தேசத்துரோகச் சட்டமான, 124 - ஏ சட்டப் பிரிவு நீக்கப்படும்' என, ......[Read More…]\nApril,9,19, —\t—\tகாங்கிரஸ், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, தேர்தல் வாக்குறுதி\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸிடம் இருந்து நம் நாட்டைக் காக்க… இப்போது ஒருசுதந்திரப் போர் தேவைப்படுகிறது அதற்குக் காரணமாக அமைந்தது, அதன் வெளிநாட்டுத்தலைமை என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம். ஆனால், அதன் கொள்கைகளும் கருத்துகளும், எதிர்காலத் திட்டங்களும் இந்தநாட்டை ......[Read More…]\nApril,9,19, —\t—\tகாங்கிரஸ், தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்ப��யது\nகாங்கிரஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதுகுறித்து இன்று அருணாச்சல பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க ......[Read More…]\nApril,3,19, —\t—\tகாங்கிரஸ், மோடி\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அதன் தலைவர்கள் தேசநலனுக்குப் பதிலாக சுய நலத்துக்கே முன்னுரிமை அளித்தனர். நமது நாட்டிற்கு செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை உருவாக்கும் திறன் முன்பே இருந்த போதிலும், முந்தைய அரசுக்கு, ......[Read More…]\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில், கட்சி பிரமுகரின் இல்ல திருமண ......[Read More…]\nMarch,24,19, —\t—\tகாங்கிரஸ், சிதம்பரம்\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நாட்டுமக்களையே ஏமாற்றக்கூடும்.\nலோகியாவின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, சோஷலிஸ கட்சிகள் மகாகூட்டணி அமைக்க முயன்று வருகின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்தக்கட்சிகள், சோஷலிஸ கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்த ராம்மனோகர் லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று ......[Read More…]\nMarch,24,19, —\t—\tகாங்கிரஸ், மதச்சார்பற்ற, ராம் மனோகர் லோகியா, லோகியா\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூட��ரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/vanaparva001-100.html", "date_download": "2019-08-21T12:29:03Z", "digest": "sha1:4GM2TDQ6NYM4TEMSF6OQ5RLF4I4M7MTC", "length": 27083, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வன பர்வம் 1 முதல் 100 வரை இலவச பதிவிறக்கம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவன பர்வம் 1 முதல் 100 வரை இலவச பதிவிறக்கம்\nவனபர்வம் 001 முதல் 100 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 8.1 MB\nவனபர்வம் 050 முதல் 100 பகுதிகள் வரை உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 6.25 MB\nவன பர்வத்தில் இதுவரை 113 பகுதிகள் வரை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவற்றை வலைத்தளத்திலேயே படித்து வாருங்கள். வனபர்வத்தில் 170 பகுதிகள் வரும்போது, வனபர்வத்தின் அடுத்த பிடிஎப் கோப்பாக வனபர்வம் 101 முதல் 150 பகுதிகள் வரை பிடிஎப்-ஆக வெளியிட்டுவிடலாம்.\nஇந்தக் கோப்பை நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்களும், திரு.வீரசிங்கம் விசிதன் அவர்களும் நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தனர். அட்டைப்படத்தையும், நமது வலைத்தளத்திற்கான Hyperlink-ஐயும் மட்டும் சேர்த்து, அதைப் பிடிஎப்-ஆக மாற்றி பதிவிறக்கத்திற்குக் கொடுத்திருக்கிறேன். கோப்புகள் அனுப்பி உதவிய நண்பர்களுக்கு நன்றி.\nஆதிபர்வம் மற்றும் சபாபர்வங்களை முழுவதுமாக இலவசப் பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்��ிருக்கிறோம். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும்.\n1. ஆதிபர்வம் முழுவதும் படங்களுடன்\n2. ஆதிபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\n3. சபா பர்வம் முழுவதும் படங்களுடன்\n4. சபாபர்வம் முழுவதும் படங்கள் இல்லாமல்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளாகக் கொடுத்தாலும் மேற்கண்ட இவை எவையும் இறுதியானது அல்ல. தினமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு \"வைசம்பாயனர்\" என்ற சொல்லை பல பதிவுகளில் \"வைசம்பாயனர்\" என்றே இட்டு வந்தோம். அது முழுமையாக திருத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்பட்ட பொருட்பிழைகளைத் திருத்தியிருக்கிறேன். நேற்று முதல் புதிதாக, ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும் ஒரு ஹைப்பர்லிங்க் Hyperlink என்பது போல மறுசீரமைப்பு செய்து வருகிறேன். ஆகையால் இறுதியானது என்பது வலைப்பூவிலேயே கிடைக்கும்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா க���க்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமா��் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/05/26/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA/", "date_download": "2019-08-21T11:28:20Z", "digest": "sha1:AAN4IZLBAG6B2NAXLIH2DG3BMEUAETZY", "length": 45975, "nlines": 237, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு →\nபடித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்\nபடித்ததும் சுவைத்ததும் – 4 : ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்\n(இத்தொடரிலுள்ள கட்டுரைகள் அவ்வப்போது எழுதப்பட்டு சிற்றிதழ்களிலும், திண்ணைமுதலான இணைய இதழ்களிலும் வெளிவந்தவை)\n“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.\nசராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.\n‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.\nஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.\n“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);\n“புல்லாந்தரையி��் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய் ஓ மரியா\n“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)\nஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.\n கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.\n உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை\n“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)\n“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)\n“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான ��ேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார் சிலப்பதிகாரத்தைப் பார்” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”\n“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர் மழைமருள் பல்தோல் மாவண் சோழர் மழைமருள் பல்தோல் மாவண் சோழர் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர் ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர் இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்\n– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்\n– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்\n– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்\n– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்\n– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.\nபுயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டியப்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரிய��ர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.\n“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை ராளிப் பாட்டி விற்கும் புளி வடை ராளிப் பாட்டி விற்கும் புளி வடை தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.\n“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.\nஇந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:\n“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”\n“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.\nஇந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.\nஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.\n“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு ப���ட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)\nமொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:\n“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)\n“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)\n“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)\nஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள்\nபுயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்\nஆசிரியர் – ப. சிங்காரம்\nதமிழினி பதிப்பகம்- சென்னை -14\n← படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்\nபடித்ததும் சுவைத்ததும் -4 நீர்மேல் எழுத்து -ரெ. கார்த்திகேசு →\nOne response to “படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்”\nமுத்துசாமி இரா | 4:07 பிப இல் 27 மே 2019 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/swathi-murder-case-yesterday-death-today-speech-miracle/", "date_download": "2019-08-21T11:17:47Z", "digest": "sha1:EL2WAA6XWROU2KDKFX7NMTKKX5ZLALVP", "length": 19750, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "சுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ரவுண்ட்ஸ்பாய்»சுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்\nசுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்\nதலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா சுவாதி கொலை கேஸ்ல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி இருக்குதே.. என்ன செய்ய\nசுவாதியை படுகொலை செஞ்சது, ராம்குமார் கிடையாது. மணி அப்படிங்கிற இளைஞர்தான் கொலை செய்தாரு. அவரையும் நேத்து கொலை செஞ்சுட்டாங்க. அப்படின்னு பேஸ்புக் தமிழச்சி தன்னோட பக்கத்துல எழுதியிருந்தாரு. ஒரே பரபரப்பூ பூடுச்சு.\nஆனா, அந்த மணி இன்னைக்கு காலையில என்கிட்ட பேசுனாரு.\nஅதுக்கு முன்னால தமிழச்சியோட பதிவ பார்த்துடுவோம்.\n“சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி படுகொலை\nசுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான ‘மணி’ என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.\nஇத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார்.\nஆனால் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.\nசுவாதி படுகொலை விவாதங்கள் திசைமாற வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியான படுகொலைகள். இதை செய்வது ஆர்.எஸ்.எஸ் காவிக் கூலிப்படைகள்.\n இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள் இதற்கு அடிப்படியான அரசியல் என்ன இதற்கு அடிப்படியான அரசியல் என்ன என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.\nசுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி குறித்து பத்திரிகையாளர் எழுதிய பதிவு:\nமணி குறித்து நான் எழுதிய பதிவு:\n– இதுதான் தமிழச்சியோட பதிவு.\nதமிழச்சி – சுவாதி – இதாரு..\nஇந்திய நேரப்படி, 22.09.2016.. வியாழக்கிழமை அதிகாலை 2 மணி சுமாருக்கு இந்த பதிவை எழுதியிருக்காங்க. நான் அதே வியாழக்கிழமை சுமார் ஏழரை மணிக்கு, மணியோட அப்பா இசக்கிக்கு போன்போட்டேன்.\nஅதான், செத்துட்டதா தமிழச்சி சொல்றாரே.. அந்த மணியோட அப்பா இசக்கிக்குத்தான்.\n“என்ன சார்.. தமிழச்சி மீது கேஸ் கொடுக்கப்போறதா சொன்னீங்களே என்ன ஆச்சு…”\n“ஆமாம்.. நெல்லை எஸ்பி கிட்ட புகார் கொடுத்திருக்கோம்…”\n“இப்போ உங்க பையன் மணி கொல்லப்பட்டதா தமிழச்சி பேஸ்புக்ல எழுதயிருக்காங்க பேஸ்புக்ல ஒரே பரபரப்பா இருக்கே..”\n“ என்னது.. என் மகன் கொல்லப்பட்டானா… கொஞ்சம் இருங்க.. என் மகன் மணியவே பேசச் சொல்றேன்..”\nஅடுத்து லைனுக்கு மணி வந்தாரு.\n“சொல்லுங்க.. நான் மணிதான் பேசுறேன்..”\n“நீங்க இந்துத்துவ அமைப்புல உறுப்பினரா இருந்திருக்கீங்களா..”\n“ரெண்டு மூணு வருசம் முன்னால என் ப்ரண்ட் ஆறுமுகம் பஜ்ரங்தள்னு ஒரு அமைப்புக்கு அழைச்சுட்டு போனானான். அவங்க எனக்கு நெல்லை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவரோ என்னவோ போஸ்டிங் கொடுத்தாங்க.. அவங்க கூட்டத்துக்கு ரெண்ணு மூணு நாளா போனேன். அதுக்கப்புறம் எங்க அப்பா திட்டுனாங்க.. விட்டுட்டேன். மத்தபடி எனக்கு எந்த அமைப்போடவும் தொடர்பு இல்லை..”\n“சரி.. பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தத்தோட அடியாள் படையில நீங்க இருக்கிறதா தமிழச்சி எழுதறாரே.. “\n“எனக்கு கருப்பு முருகானந்தம் யாருன்னு தெரியாது…”\n“சுவாதியை நீங்கதான் கொலை செஞ்சீங்களாமே..”\n“அய்யோ… நான் அப்படிப்பட்ட ஆள் இல்லே.. அந்த கொலை சம்பவத்துல என்னை இணைச்சு யாரோ எழுதறாங்கனு தெரிஞ்ச பிறகுதான் சுவாதி கொலை விவகாரம் பத்தி எனக்கு தெரியும். நான் சென்னைக்கே வந்தது இல்லே..”\n“சரி.. உங்களை நேத்து காலையில யாரோ கொலை ���ெஞ்சுட்டாங்களாமே..”\n“இதுக்கு நான் என்னங்க பதில் சொல்றது…” – அப்படிங்கிறதோட நிறுத்திக்கிட்டாரு மணி. ஆமா.. கொலை செய்யப்பட்டதா தமிழச்சி சொல்லுற அதே மணி.\nஒருவேளை என்கிட்ட போன்ல போசுனது மணியோட ஆவியா இருக்குமோ ஏற்கெனவே சுவாதியோட ஆவி, ட்ரெய்ன்ல அலையறதா சில பேரு கிளப்பி விட்டாங்க.\nபோலீஸ் சொல்ற கதைகள் ஒருபக்கம்னா, எதிர்ப்பக்கம் அவிழ்த்துவிடுற கதைகள் இன்னொரு பக்கம்.\nபோர்ல முதல்ல கொல்லப்படுறது, “உண்மை”தான் அப்படினு சொல்லுவங்க. பல கொலை வழக்குகளில்லேயும் முதல்ல கொல்லப்படுறது, அதே “உண்மை”தான் போல\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மீது தாக்குதல்\nசுவாதி கொலை வழக்கு விவகாரம்: திலீபன் மகேந்திரன் கைது\nசுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீஸ் விசாரணை வளையத்தில் முகமது பிலால்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:32:28Z", "digest": "sha1:QWTU2WK66I33EA4KZ52MTE4YHDO7EH56", "length": 4124, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காரகன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் ���ுக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காரகன் யின் அர்த்தம்\nஒருவருடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட அம்சத்தை நிர்ணயிக்கும் கிரகம்.\n‘உங்கள் ஜாதகத்தில் ஆயுள் காரகனான சனி உச்சத்தில் இருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-21T11:34:23Z", "digest": "sha1:6JATNNISCFQRIQKVIZ3AVG6FHSECPIDZ", "length": 4361, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தட்டுத்தடுமாறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தட்டுத்தடுமாறு யின் அர்த்தம்\n(ஒரு செயலை) இயல்பாகச் செய்ய முடியாமல் திணறுதல்.\n‘பதில் சொல்ல முடியாமல் தட்டுத்தடுமாறினான்’\n‘எப்படியோ தட்டுத்தடுமாறி ஊர் போய்ச் சேர்ந்தோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/sympol/", "date_download": "2019-08-21T11:52:29Z", "digest": "sha1:XDIEVXBUN3TFQK47XB4RGGFIPJWXHVRH", "length": 4517, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\n பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்\nதேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி \nஇன்றைய ராசிப்பலன் 21 ஆவணி 2019 புதன்கிழமை\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\nஇலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார�� யாரை நாமினேட் செய்தார்கள்.\nஇன்றைய ராசிப்பலன் 20 ஆவணி 2019 செவ்வாய்க்கிழமை\nகாதலே இல்லை என்று சொன்ன முகென்.\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் – ஷில்பா ஷெட்டி\nகமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்\nஅருள் முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on கமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்\nகடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்ட கமல்ஹாசன், தனது கட்சிக்கென ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லையாம். இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு சின்னம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57821", "date_download": "2019-08-21T11:57:07Z", "digest": "sha1:SGZQB3RAAGJRSZB4XCIM57P654D3YBIB", "length": 51892, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58", "raw_content": "\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்… »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\nபகுதி எட்டு : கதிரெழுநகர்\nஇறந்த நாரையை தூக்கிக்கொண்டு கர்ணன் நடக்க அர்ஜுனன் பின்னால் சென்றான். மலைச்சரிவில் அதை ஒரு பாறைமேல் வைத்துவிட்டு கர்ணன் கைகளைக்கூப்பி சரமமந்திரத்தைச் சொன்னான் “இந்த உடலுக்குரிய ஆன்மாவே, என் செயலைப் பொறுத்தருள்க. இக்கொலையினால் நான் அடையும் பாவத்தை அறத்துக்காக நான் இயற்றும் நற்செயல்களால் மும்மடங்கு ஈடுகட்டுகிறேன். என் அம்புகளுக்குக் கூர்மையும் என் விழிகளுக்கு ஒளியும் என் நெஞ்சுக்கு உறுதியுமாக உன் அருள் என்னைச் சூழ்வதாக. ஆம், அவ்வாறே ஆகுக” பறவையைத் தொட்டு வணங்கிவிட்டு அவன் மெல்ல பின்னகர்ந்து வந்து நின்றான்.\nஅர்ஜுனன் மெல்லியகுரலில் “உன்திறனை ஏற்கிறேன், அதை சிலநாட்களிலேயே நான் கடந்தும் செல்வேன்” என்றான். “ஆனால் நீ என் குருநாதருக்கு பாதசேவை செய்வதை ஏற்கமாட்டேன். இனி உன் கரங்கள் அவர் பாதங்களைத் தொடுமென்றால் அதை வெட்டி எறிவேன்” என்றான். கர்ணன் திரும்பி அவனை நோக்கி “அதை நீங்கள் குருநாதரி��ம் சொல்லவேண்டும். அவரது ஆணையை நான் மறுக்க முடியாது” என்றான். அர்ஜுனன் உரக்க “அவர் அருகே நீ வரலாகாது. அவர் ஆணையிடும் இடத்தில் நீ இருக்கலாகாது” என்றான். கர்ணன் திடமாக “இளவரசே, நான் இங்கே அவரிடம் மாணவனாக இருக்கிறேன். அவரது சொற்களை கேட்குமிடத்திலேயே நான் இருக்கமுடியும்” என்றான்.\nஅர்ஜுனன் திரும்பி கண்களில் நீருடன் முகம் சுழித்து பற்கள் தெரிய “சூதா, நீசப்பதரே, இனி நீ குருநாதரின் அருகே வந்தால் உன்னை அங்கேயே கொல்வேன்…” என்றான். “ஆம், அதைச் செய்ய நீங்கள் முயலலாம்” என்று மெல்லிய ஏளனப்புன்னகையுடன் கர்ணன் சொன்னான். “நீ சூதன்… உன்னை என் படைகளைக்கொண்டு கட்டி இழுத்துச்சென்று கழுவிலேற்றுவேன்… இக்கணமே அதைச்செய்ய என்னால் முடியும்” என்றான் அர்ஜுனன். “ஆம், முடியும் இளவரசே. அதற்கான காரணத்தையும் உங்களால் குருநாதரிடம் சொல்லமுடியும்” என்றான் கர்ணன். “ஆனால், அப்படியொரு பொய்யைச் சொன்னபின்னர் உங்கள் அம்பில் அறம் திகழுமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்\nஎன்னசெய்வதென்றறியாமல் அர்ஜுனன் உடல் தவித்து பின்பு கால்களைத் தூக்கிவைத்து திரும்பி விலகிச்சென்றான். சற்று நடந்தபின் திரும்பி வெறியுடன் “மூடா, உன்னைக்கொல்ல எனக்குக் காரணம் தேவை. ஆனால் உன் தந்தையைக் கழுவிலேற்றலாம். அதற்கான காரணத்தை அவனே ஒவ்வொருநாளும் உருவாக்கிக்கொள்வான்” என்றான். கர்ணன் உடலெங்கும் அதிர்ந்தெழுந்த கடும் சினத்துடன் தன் வில்லை எடுத்தபோது அதன் நாண் அதிர்ந்தது. உரத்தகுரலில் “பேடியின் மகனே, என் அன்னைக்கோ தந்தைக்கோ சிறு தீங்கிழைக்கப்பட்டால்கூட இந்த குருகுலமுற்றத்தில் உன் தலையை வெட்டி வீழ்த்தி என் காலால் உருட்டுவேன்” என்றான்.\nதன்னிலையிழந்த அர்ஜுனன் குனிந்து தன் மரப்பாதுகையை எடுத்து கர்ணன் மேல் வீசினான். “சீ, விலகு இழிமகனே. நீயா என்னுடன் வில்கோர்ப்பது” என்றான். தன்னருகே வந்த பாதுகையை விலகித் தவிர்த்துவிட்டு கர்ணன் பற்களைக் கடித்து கைநீட்டி “ஆம் நான்தான். நான் கர்ணன். சூதன்மகன். நான் உன்னை அறைகூவுகிறேன். நீ ஆண்மகன் என்றால் வந்து என்னுடன் வில்முகம் கொள். நீ தோற்றாயென்றால் இதோ நீ வீசிய இந்தப் பாதுகையை உன் தலையில் ஏந்தி என்னிடம் பொறுத்தருளக் கோர வேண்டும்… இல்லையேல் நீ பேடியின் மைந்தன் மட்டுமல்ல, பேடியும்கூட” என்றான்.\nஅர்ஜுனன் சிலகணங்கள் அசையாமல் நோக்கி நின்றான். அவன் விழிகளைக் கண்ட கர்ணன் அவ்வெறுப்பின் வெம்மையைக் கண்டு ஒரு கணம் அஞ்சினான். அது அவனைப்பற்றிய அச்சமல்ல என்றும் மானுட உள்ளத்தில் வெறுப்பெனக் குடியேறும் அந்த மாபெரும் தெய்வத்தைப்பற்றிய அச்சம் என்றும் மறுகணம் அறிந்தான். “உன் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். உன்னைக் கொல்லாமல் அல்லது சாகாமல் இத்தருணத்தை என்னால் கடக்கமுடியாது” என்றான் அர்ஜுனன். “நீ வந்த நாள்முதல் நான் ஒருபோதும் முழுமையாகத் துயின்றதில்லை. எண்ணக்கொதிப்பின்றி தனிமையில் அமர்ந்ததுமில்லை. இன்றே அந்தப் பெருவதை முடிவுக்கு வரட்டும்\n” என்றான் கர்ணன். “இதே இடம். மதியம் குருநாதர் துயின்றபின்னர்” என்றான் அர்ஜுனன். “ஆம், அறிக தெய்வங்கள்” என்றான் கர்ணன். இருவரும் அச்சொற்களைக் கேட்டதுமே ஒரு மெல்லிய சிலிர்ப்பை அடைந்தனர். தெய்வங்கள் அறிகின்றனவா மாபெரும் அடிமரங்களென மண்ணில் காலூன்றி தலைக்குமேல் ஓங்கி மேகங்களில் தலையுரச தெய்வங்கள் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றனவா மாபெரும் அடிமரங்களென மண்ணில் காலூன்றி தலைக்குமேல் ஓங்கி மேகங்களில் தலையுரச தெய்வங்கள் அவர்களைச் சூழ்ந்து நிற்கின்றனவா அவற்றின் பார்வைக்கு முன் இரு சிற்றுயிர்களென அவர்கள் களமாடுகிறார்களா என்ன\nஅதை அச்சமென்று சொல்வதா என்று கர்ணன் மீண்டும் மீண்டும் சிந்தித்தான். அச்சமில்லை. அச்சமென்றால் இறப்புக்கு, அவமதிப்புக்கு, இழப்புக்கு அஞ்சவேண்டும். இல்லை, இதுவும் அச்சம்தான். ஆனால் ஏனென்றறியாத அச்சம். இருத்தலின் அடியிலா ஆழத்தைக் காண்கையில், இன்மையின் முடிவிலியை எதிர்கொள்கையில், சிந்தனை காலப் பெருவெறுமையைச் சென்று முட்டுகையில், தனிமையில் உருவாகும் அச்சம். உயிரென்பதால், மானுடனென்பதால் எழும் அச்சம். தன் சின்னஞ்சிறுமையை உணரும்போது எழும் உணர்வு.\nஅந்த அச்சத்திலிருந்து விடுபட்டதும் அங்கே சொன்ன சொற்களில் வந்து விழுந்தது சித்தம். ஒவ்வொரு சொல்லும் அனல்கோளமென அவன் மேல் வந்து விழுந்து அகம்பதறச்செய்தது. அக்கணமே வில்லுடன் எழுந்து அவன் தலையை வெட்டி உருட்டவேண்டுமென்று வெறியூட்டியது. அவற்றிலிருந்து எண்ணத்தை விலக்கும்தோறும் அவற்றை நோக்கியே சென்று விழுந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அந்த வலி கூடிக்கூடி வந்தது. ஒரு கட்டத்தில�� அந்த வலியை விரும்பியே அகம் அங்கே சென்றுகொண்டிருக்கிறதா என்று எண்ணினான். வதைகளைப்போல ஈர்ப்பு மிக்க வேறேதுமில்லை. துன்பத்தை சுவைக்கும் ஏதோ ஒரு புலன் உயிர்களின் அகத்தில் குடியிருக்கிறது. நக்கிநக்கி புண்ணை விரிவாக்கிக்கொள்கிறது விலங்கு. அனலை நாடியே சென்று விழுகின்றன பூச்சிகள்.\nகண்களை மூடி அமர்ந்திருக்கையில் தசையும் எலும்பும் வலிகொண்டு தெறிப்பதைப்போலவே அகமும் வலிப்பதை அறியமுடிந்தது. பற்களைக் கடித்து கைகளை முட்டிபிடித்து இறுக்கி அவ்வலியை அறிந்தான். வலியை உயிர்கள் விழைகின்றன. மானுடமே வலியை விரும்புகிறது. ஏனென்றால் வலி அகத்தையும் புறத்தையும் குவியச்செய்கிறது. சிதறிப்பரந்துசெல்லும் அனைத்தையும் தன்னை மையம் கொள்ளச்செய்கிறது. வலிகொண்டவன் பொருளின்மையை உணரமுடியாது. வெட்டவெளியில் திகைக்கமுடியாது. வெறுமையில் விழமுடியாது. அவனுக்குத் தனிமையில்லை. வலி பொருளும் மையமும் சாரமும் அருளுமாக அவனுடன் இருந்துகொண்டிருக்கும். வலியை வாழ்த்துகிறேன். வலியாகி வந்திருக்கும் இந்த வஞ்சப்பெருந்தெய்வத்தை வணங்குகிறேன்…\nவலியின் ஒரு கட்டத்தில் அதை உதறி திமிறிமேலெழுந்து மூச்சிழுக்கையில் வரவிருக்கும் அக்கணம் ஓங்கி நிற்கக் கண்டான். அந்த அச்சத்தை சிலந்திவலையில் விழுந்த இரும்புக்குண்டு போல உணர்ந்தான். இதோ, இன்னும் சற்றுநேரத்தில். அவ்வச்சத்தை சிலகணங்களுக்குமேல் எதிர்கொள்ளமுடியாது. உடனே திரும்பி அந்த வலியை நோக்கிச் சென்றான். வலியில் மூழ்கி நீந்தித் திளைத்து, வலியை பீடமாக்கி அமர்ந்து தவம்செய்து, வலியின் பெரும்பாறையைச் சுமந்து நசுங்கி, வலியின்றி பிறிதொன்றிலாதாகி, வலி வலி வலி என்னும் சொல்லேயாகி, வலித்தமர்ந்து எழுந்து விழிசிவந்து உலகை நோக்கினான். சொற்களைப்போல கூரியவை எவை கருணையின்மையின் அக்கொடூரத்தெய்வம் சொற்களில் மட்டுமே அமரக்கூடியது….\nஅன்று பகலெல்லாம் கடும் வெம்மையும் புழுக்கமும் இருந்தது. உடல்கள் உருகி வழிவதுபோல வியர்வை வழிந்தது. துரோணர் முன்னதாகவே வகுப்பை முடித்துக்கொண்டு படுத்துக்கொள்ள அர்ஜுனன் மயிலிறகு விசிறியால் விசிறினான். துரோணர் துயிலத்தொடங்கியதும் திரும்பி கர்ணனின் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு எழுந்து தன் வில்லை மெல்ல எடுத்துக்கொண்டு விலகிச்சென்றான். சிலகணங்���ள் கழித்து கர்ணன் தன் வில்லை எடுத்துக்கொண்டு அவனைத் தொடர்ந்தான். காட்டில் இருந்து குருகுலம் நோக்கிச் சரிந்துவந்த மண்ணில் அவர்கள் ஏறிச்சென்றனர். சிலகணங்களுக்குப்பின் கர்ணன் வியப்பூட்டும் உண்மையொன்றை அறிந்தான். அந்த அச்சமும் வலியும் முற்றிலும் விலகிச்சென்றுவிட்டிருந்தன. இனிய எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. அவன் எதிர்கொள்ளப்போகும் முதல் எதிரி. அவன் செய்யப்போகும் முதல்போர்…\nஅவர்கள் மீண்டும் அந்த மலைச்சரிவுக்கு வந்து நின்றனர். கீழே ஓடிக்கொண்டிருந்த எட்டு ஓடைகளில் நீர் மதியவெயிலில் வெண்தழல்களாக நெளிந்தது. வானில் பறவைகள் எவையும் பறக்கவில்லை, ஆனால் அப்பால் மரக்கூட்டங்களில் அவை வழக்கத்துக்கு மாறாகக் கலைந்து எழுந்து அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தன. காற்று நீராவியால் கனத்து அசைவின்றி இருந்தது. அர்ஜுனன் தன் மான்தோல் மேலாடையைக் கழற்றி கீழே வீசினான். இடைக்கச்சையை இறுகக் கட்டிக் கொண்டு கூந்தலை தோல்பட்டையால் சுற்றிக்கொண்டான். அச்செயல்கள்மூலம் அவன் தனக்குள் உறுதியை நிறைத்துக்கொள்வதாக கர்ணன் எண்ணினான். அவனுக்கும் முதல்போர் அதுவாக இருக்கும், அவனுடைய முதல் எதிரி.\nஅர்ஜுனனுடைய அசைவுகளை கூர்ந்து நோக்கிக்கொண்டு கால்பரப்பி நின்றிருந்த கர்ணன் விந்தையான ஓர் உணர்வை அடைந்தான். எதிரில் நின்றிருப்பதும் அவனே. அக்கரிய தோள்கள், இறுகிய சிறு வயிறு, சிறுமயிர்க்கற்றை பரவிய நடுமார்பு. தன்னுள் எழுந்த புன்னகையை உணர்ந்ததுமே அவனுள் அக்கணம் வரை இருந்த பரபரப்பும் அகன்றது. மறுகணம் பெரும் வெறுமை ஒன்றை உணர்ந்தான். களத்தைக் காண சித்தம்பெற்ற சதுரங்கக் காயின் வெறுமை. சூழ்ந்து நின்றிருக்கும் தெய்வங்கள் எவை பசுமைகொண்ட மண்ணாக, சுழன்றுசெல்லும் காற்றாக, ஒலிக்கும் நீராக, பறவைக்குரலாக, மேகக்குவைகளாக அவர்கள் நோக்கிக்கொண்டிருந்தனர்.\nஅர்ஜுனன் தன் வில்லை எடுத்துக்கொண்டு வந்து களத்தில் நிற்க எதிரே கர்ணன் நின்றான். இருவரும் கால்களைச் சற்று வளைத்து ஸ்வஸ்திகம் செய்து மண் தொட்டு வணங்கி பின்னகர்ந்தபோது கர்ணனின் பின்பக்கத்திலிருந்து குளிர்ந்த காற்று வந்து அவர்களின் குழல்களையும் கச்சை நுனிகளையும் அசைத்தபடி கடந்துசென்றது. அர்ஜுனன் கொக்கு போல இயல்பாகக் காலெடுத்துவைத்த�� பின்னகர்ந்தான். கால்முனைகளை ஊன்றி முட்டுகளை இறுக்கி வைசாகத்தில் அர்ஜுனன் நிற்க கர்ணன் அவன் விழிகளை நோக்கியபடி தன் கால்களை அன்னப்பறவைபோல அகற்றி மண்டலத்தில் நின்றான். இருவர் விழிகளும் ஒன்றுடனொன்று பின்னிக்கொண்டன, இரு ஆன்மாக்களும் ஒன்றைஒன்று ஆழத்தில் தொட்டுக்கொண்டன. அர்ஜுனன் வில் நாணேறிய ஒலியைக் கேட்டதுமே கர்ணனின் வில் நாணேற்றிக்கொண்டது.\nகர்ணன் அர்ஜுனனின் பாதங்களின் ஒழுங்கையும் அவன் தோள்களின் இறுக்கத்தையும் நோக்கியபடி மெல்ல காலெடுத்துவைத்து சுற்றிவந்தான். அவர்களைச் சூழ்ந்திருந்த ஒளியின் நிறம் மாறியது. அர்ஜுனனின் அம்புநுனியில் மின்னிய வெண்சுடர் பொன்னிறமாயிற்று. அவன் கூந்தல்பிசிறுகள் செந்நிறக் கொடித்தளிர்ச் சுருள்களாக மாறின. அர்ஜுனன் தன் கைத்தசை ஒன்றை அசைக்க எண்ணிய அக்கணமே அதை அறிந்த கர்ணன் கைத்தசையும் அசைய இரு வில்களும் பொறுமையிழந்து அசைந்துகொண்டன. அலையடித்த குளிர்காற்றில் சிறிய ஒளிப்பிசிறுகளாக விழுந்தது புல்விதைகள் என கர்ணன் முதலில் எண்ணினான். அவை உடல்முடிகளின்மீது ஒளித்துகள்களாக அமைந்தபோதுதான் மழை என உணர்ந்தான்.\nமிக அப்பால் வானம் உறுமியது. அந்த எதிரொலி எங்கெங்கோ ஒலித்து ஒலித்து அடங்க மிக அருகே உரத்த ஓசையுடன் இடி எழுந்தது. தன் தலைக்குப்பின்னால் சூரியன் இருந்தமையால் அர்ஜுனனின் தலைக்குப்பின்னால் வானவில் ஒன்று எழுவதை கர்ணன் கண்டான். இருவரும் அக்கணத்தின் இருபக்கங்களிலாக மிகமெல்ல நடனமிட்டனர். ஒருவரை ஒருவர் நிரப்பி, ஒருவரை ஒருவர் பெருக்கி. பகையற்ற, வஞ்சங்களற்ற, சொற்களற்ற, இருப்பேயற்ற ஒரு கணம். விம்மலோசையுடன் வந்த அர்ஜுனனின் அம்பை உடலைத்திருப்பி தவிர்த்தகணம் கர்ணனின் அம்பு சென்று அர்ஜுனனை கொடியென வளையச்செய்தது. அக்கணம் உடைந்து நூறுநூறாயிரம் கணங்களாக, யுகங்களாக சிதறிப்பரவியது.\nவிம்மிக்கொண்டே இருந்த விற்களில் இருந்து எழுந்த அம்புகள் இருவரையும் கடந்துசென்று மண்ணில் ஊன்றி அதிர்ந்தன. ஒவ்வொரு அம்பும் ஒரு சொல்லாக இருந்தது. வஞ்சமென, பகையென, காழ்ப்பென, பொறாமையென சொல்சுமந்த அம்புகள் அனைத்தும் சென்று முடிந்தபின் பொருளின் சுமையற்ற அம்புகள் ஒலியற்ற சொற்களென பறந்துகொண்டிருந்தன. ஊடும் பாவுமென ஓடும் தறிபோல அவர்களை இணைத்து ஒரு படலமென அவை வெளியை நிறைத்த��. ஒவ்வொரு அம்பும் இன்னொருவர் சித்தத்தை அடைந்தது. சித்தத்தைச் சுமந்தெழுந்து பறந்தது. பின் அவர்கள் நடுவே அம்புப்படலமாக அவர்களின் சித்தம் பருவடிவுகொண்டிருந்தது. அதற்கு இருபக்கமும் யாருடையதோ என இரு தனியுடல்கள் நடனமிட்டுக்கொண்டிருந்தன.\nஅந்தக் களிமயக்கில் அவர்கள் காலத்தை மறந்தனர். அம்புமேல் அம்பாக, சொல்மேல் சொல்லாக அவர்களறிந்த ஞானமெல்லாம் எழுந்து திகழும் தருணம். உடலால் ஆளப்பட்ட வில் உடலை ஆளும் தருணம். இதுவதுவுதுவென விரிந்த வெளி முழுக்கச் சுருங்கி இறுகி அவர்களைச் சூழ்ந்து அதிரும் வேளை. வாழ்வும் இறப்பும் விழைவும் துறப்பும் வெற்றியும் வீழ்ச்சியும் என அறிந்த ஒவ்வொன்றும் பொருளிழந்து வெளித்த வெளியில் இருவர் மட்டும் நின்று ஒருவரை ஒருவர் முடிவிலாது நோக்கிக்கொண்டிருந்தனர்.\nபீமனின் குரல் வெடித்தெழுவது வரை அவர்கள் அவன் வருவதை அறியவில்லை. “பார்த்தா, நிறுத்து… நிறுத்து சூதா” என்று கூவியபடி மேடேறிவந்த பீமன் தன் கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து வீச அதை சுழன்று தவிர்த்த கர்ணனை நோக்கி ஓடிவந்து அதே விசையால் ஓங்கி அறைந்து வீழ்த்தினான் பீமன். முழங்கும் குரலில் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் “நீசப்பிறவியே, உன்னை நான் எச்சரித்தேன். ஷத்ரியரிடம் வில்கோர்க்கும் தகுதி உனக்கெப்படி வந்தது” என்று கூவியபடி மேடேறிவந்த பீமன் தன் கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து வீச அதை சுழன்று தவிர்த்த கர்ணனை நோக்கி ஓடிவந்து அதே விசையால் ஓங்கி அறைந்து வீழ்த்தினான் பீமன். முழங்கும் குரலில் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் “நீசப்பிறவியே, உன்னை நான் எச்சரித்தேன். ஷத்ரியரிடம் வில்கோர்க்கும் தகுதி உனக்கெப்படி வந்தது” என்றான். தன் வில்லை எடுத்தபடி எழுந்த கர்ணன் “தன்னை அறைகூவும் எவருடனும் மானுடன் போரிடலாமென்பது நெறி, மூடா” என்றான். தன் வில்லை எடுத்தபடி எழுந்த கர்ணன் “தன்னை அறைகூவும் எவருடனும் மானுடன் போரிடலாமென்பது நெறி, மூடா\n“இழிமகனே, உன்னிடம் நெறிநூலை விவாதிக்கவேண்டுமா நான் போ, சென்று குதிரைநெறி கற்றுக்கொள்… போடா போ, சென்று குதிரைநெறி கற்றுக்கொள்… போடா” என்று கையை ஓங்கியபடி பீமன் முன்னால் வந்தான். அர்ஜுனன் “மூத்தவரே, அவனை அறைகூவியவன் நான்” என்றான். சினந்து திரும்பி “வாயை மூடு மூடா. சூதனை எதற்���ு போருக்கு அறைகூவுகிறாய்” என்று கையை ஓங்கியபடி பீமன் முன்னால் வந்தான். அர்ஜுனன் “மூத்தவரே, அவனை அறைகூவியவன் நான்” என்றான். சினந்து திரும்பி “வாயை மூடு மூடா. சூதனை எதற்கு போருக்கு அறைகூவுகிறாய் அவன்மேல் உனக்கு சினமிருந்தால் கழுவிலேற்ற ஆணையிடு… அவன் குலத்தையே கருவறுக்கச் சொல். சூதனிடம் வில்கோர்க்கவா நீ வில்வேதம் கற்றாய் அவன்மேல் உனக்கு சினமிருந்தால் கழுவிலேற்ற ஆணையிடு… அவன் குலத்தையே கருவறுக்கச் சொல். சூதனிடம் வில்கோர்க்கவா நீ வில்வேதம் கற்றாய்” என்றான். அர்ஜுனன் மேலும் ஏதோ சொல்ல வர “பேசாதே, இன்னொரு சொல் பேசினால் உன் தலையை பிளப்பேன்” என்று பீமன் கூவினான்.\nகர்ணன் தன் வில்லை எடுப்பதற்குள் “நில்லுங்கள்”’ என துரோணரின் குரல் கேட்டது. சரிவில் அஸ்வத்தாமன் மேலேறி ஓடிவந்தான். “நிறுத்துங்கள்… குருநாதரின் ஆணை” என்றான். அவனுக்குப்பின்னால் துரோணரும் கௌரவர்களும் ஓடிவந்தனர். துரோணர் “வில்லை கீழே போடுங்கள். இது யாருடைய போர்”’ என துரோணரின் குரல் கேட்டது. சரிவில் அஸ்வத்தாமன் மேலேறி ஓடிவந்தான். “நிறுத்துங்கள்… குருநாதரின் ஆணை” என்றான். அவனுக்குப்பின்னால் துரோணரும் கௌரவர்களும் ஓடிவந்தனர். துரோணர் “வில்லை கீழே போடுங்கள். இது யாருடைய போர் யார் அறைகூவியது” என்றார். அர்ஜுனன் “நான் அறைகூவினேன் குருநாதரே, இவ்விழிமகன் உங்கள் மாணவனாக அமைய நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றான். விழிகள் கரைய இடறிய குரலில் “எனக்கு நிகராக இவனும் தங்கள் பாதம் தீண்டுவதைப் பார்ப்பதை விட உயிர்துறக்கவே விழைவேன்” என்றான். அவன் விழிகளைக் கண்ட துரோணர் ஏதோ சொல்லவருவதுபோல கர்ணனை நோக்கினார்.\nகர்ணன் திடமான குரலில் “இளையபாண்டவரே, இதோ என் வில். இவ்வில்லால் நான் உங்கள் ஷத்ரியகுலத்தையே அறைகூவுகிறேன். சூதனாகிய நான் வில்லேந்தி உன் நாட்டை கைப்பற்றுகிறேன். என்னை ஷத்ரியன் என்று அறிவிக்கிறேன். முடிந்தால் நீயும் உன் தம்பியரும் என்னை எதிர்கொள்ளுங்கள்… என்னை கொல்லமுடிந்தால் கொல்லுங்கள்” என்று சொல்லி தன் வில்நாணை அடித்து விம்மலோசையை எழுப்பினான். “கையில் வில்லேந்தக் கற்றவன் அதை ஏந்தும் தகுதிகொண்டவன் என்பதே பிரஹஸ்பதி ஸ்மிருதி சொல்லும் நெறி. அது பொய் என்றால் குருநாதர் சொல்லட்டும்.”\nஅனைவர் கண்களும் துரோணரை நோக்க அவர் “���ம், பிரஹஸ்பதி ஸ்மிருதியின் ஆணை அதுவே” என்றார். கௌரவர்கள் உரக்க ‘ஆகா’ என குரலெழுப்பினர். பீமன் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “ஆம், அப்படி ஒரு நெறி உள்ளது. குலசேகரனாகிய எவனும் வில்லேந்தி மண்கொள்ளமுடியும். மண்ணைக் காக்கமுடிந்தால் அவன் ஷத்ரியனே” என்றான். “ஆனால் முதல் விதி அவன் குலமுடையவனாக இருக்கவேண்டும். குலமிலிக்கு எவ்வுரிமையும் இல்லை. சொல் உன் குலமென்ன” கர்ணன் “நான் சூதர்குலத்தைச் சேர்ந்தவன். அதிரதனின் மைந்தன்” என்றான்.\n“அவ்வண்ணமென்றால் இதோ ஓடும் நீரைத் தொட்டுச் சொல், உன் தந்தை அதிரதன் என்று. நீர் உனக்குச் சான்றுரைக்கட்டும்” என்றான் பீமன். கர்ணன் கையில் எழுந்து நின்ற வில் தாழ்ந்தது. கால்கள் பதற அவன் துரோணரை நோக்கினான். அவன் உலர்ந்த உதடுகள் மெல்லப்பிரியும் ஒலி அனைவருக்கும் கேட்டது. “சொல், நீரைத்தொட்டுச் சொல். உன் தந்தை சூதனாகிய அதிரதனே என்று” என்று கூவினான் பீமன். கர்ணன் தன் கால்கள் மண்ணில் வேரூன்றியது போல நின்றான். “இல்லை என்றால் உன் குலம் என்ன உன் தந்தை யார்” என்றான் பீமன். அதே சினத்துடன் திரும்பி “குருநாதரே, ஒரு குலமிலிக்கு வில்வேதம் கற்பிக்க உங்கள் நெறிகள் ஒப்புகின்றனவா” என்றான். துரோணர் விழிகளைத் தாழ்த்தி நின்றார்.\n“கீழ்மகனே, உன் தந்தையின் பெயரைச்சொல்லி வில்லை எடு…” என்று பீமன் மீண்டும் சொன்னதும் கர்ணன் தோள்கள் தளர்ந்தன. விழப்போகிறவன் போல மெல்லிய அசைவொன்று அவன் உடலில் கூடியது. திரும்பிச்செல்வதுபோல ஓர் அசைவு துரோணர் உடலில் எழுந்தது. மறுகணம் அவர் திரும்பி கர்ணனை நோக்கி கைநீட்டி “இனியும் ஏன் இங்கே நிற்கிறாய் மூடா, போ இந்த இழிபிறவியை எரித்தழித்து விண்ணடை… இதற்குமேல் என்ன வேண்டுமென இங்கே நிற்கிறாய் இதைவிட வேறென்ன கிடைக்குமென எண்ணினாய் இதைவிட வேறென்ன கிடைக்குமென எண்ணினாய்” என்று கூவினார். அவரது நீட்டிய கை பதறியது. “நீ உன்னை ஆக்கிய தெய்வங்களாலேயே இழிவுசெய்யப்பட்டவன். உன்னை இழிவுசெய்து அவர்கள் தங்களை இழிமகன்களாக்கிக் கொண்டார்கள். சென்று நெருப்பில்குளி… போ” என்று கூவினார். அவரது நீட்டிய கை பதறியது. “நீ உன்னை ஆக்கிய தெய்வங்களாலேயே இழிவுசெய்யப்பட்டவன். உன்னை இழிவுசெய்து அவர்கள் தங்களை இழிமகன்களாக்கிக் கொண்டார்கள். சென்று நெருப்பில்குளி… போ” என்று கூவியபின் திரு���்பி சரிவில் ஓடுபவர் போல இறங்கிச் சென்றார். அஸ்வத்தாமன் அவருக்குப்பின்னால் ஓடினான்.\nவில்லை கீழே போட்டுவிட்டு கர்ணன் அங்கேயே நின்றான். பீமன் “அனைவரும் குருகுலத்துக்குச் செல்லுங்கள்” என்று கௌரவர்களை நோக்கி ஆணையிட்டான். அவர்கள் கர்ணனை நோக்கியபின் தலைகுனிந்து விலகி நடந்தனர். “பார்த்தா, வா” என்று அர்ஜுனன் தோளைப்பிடித்தான் பீமன். அர்ஜுனன் உடல் திமிறுவது போல அசைந்தது. “வா” என்று அழுத்தமான மெல்லியகுரலில் அழைத்து அவனை தள்ளிக்கொண்டு சென்றான் பீமன்.\nகர்ணனை நோக்கிவிட்டு தலைகுனிந்து சென்ற அர்ஜுனன் “அவன் இங்கே பயிலட்டும். அவனை நான் களத்தில் எதிர்கொள்கிறேன்” என்றான். “பேசாதே” என்று பீமன் உறுமினான். “அவனை நான் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “மூடா” என்று பீமன் உறுமினான். “அவனை நான் அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “மூடா” என்று அவனை ஓங்கி அறைந்தான் பீமன். மண்ணில் விழுந்து கன்னத்தைப்பற்றியபடி அர்ஜுனன் திகைத்து நோக்க “மூடா” என்று அவனை ஓங்கி அறைந்தான் பீமன். மண்ணில் விழுந்து கன்னத்தைப்பற்றியபடி அர்ஜுனன் திகைத்து நோக்க “மூடா மூடா ” என்று பீமன் உடலே நரம்புகளால் இறுகப்பின்னப்பட்டிருக்க, பல்லைக் கடித்தபடி சொன்னான்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கதிரெழுநகர், கர்ணன், துரோணர், நாவல், பீமன், வண்ணக்கடல், வெண்முரசு\nரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\nமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா\nசெழியனின் டு லெட் - கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60\nஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-08-21T12:43:31Z", "digest": "sha1:7CRXCMHILBNS44RC6RNRZL2BSP72EMXD", "length": 33114, "nlines": 421, "source_domain": "www.naamtamilar.org", "title": "அசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nஅசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்\non: June 16, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள்\nநேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்\nஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்கள் அசாம் மாநில அரசால் அநீதி இழைக்கப்பட்டுப் பதவிபறிக்கப்பட்டுக் கைது செய்ப்பட்டிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஅசாம் மாநில அரசின் பழிவாங்கல் போக்கால் பதவிபறிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்கள் மீதான கைது நடவடிக்கை வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். இந்நாட்டில் சட்டநெறிமுறைகளும், ஆட்சி அதிகாரங்களும் அதன் அமைப்பு கட்டுமானங்களும் எவ்வளவு பாழ்பட்டுப் போயிருக்கிறது என்பதற்கும், நேர்மையான அதிகாரிகள் தங்களின் நேர்மையான செயல்களுக்காக எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கும் இச்சம்பவம் ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.\nவங்காளதேசப்பிரிவினைக்குப் பின்னர் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த வங்காளிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டி அசாம் நிக்கில்பாரத் பங்காளி உட்பஸ்து சமந்வே சமித்தி (Nikhil Bharat Banglali Udbastu Samanway Samitee) எனும் தங்களின் அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் 06 அன்று பேரணியொன்றை நடத்தினார்கள். அப்பேரணியானது சில்பதார் எனும் பகுதியில் நடைபெற்றபோது அனைத்து அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் (All Assam Students’ Union) பேரணியில் பங்கேற்றவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் தொடுத்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் சில்பதாரில் அமைந்திருக்கும் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினரின் அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது.\nஇவ்விவகாரத்தில், பேரணியில் பங்கேற்ற வங்காள NIBBUSS அமைப்பின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 60 நபர்களை அசாம் மாநிலக் காவல்துறை கைதுசெய்தது. இக்கலவரம் குறித்து விசாரணை செய்ய அசாமில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த இராஜமார்த்தாண்டன் எனும் ஐ.பி.எஸ். அதிகாரியைச் சிறப்புப்புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமித்தது அம்மாநில அரசு. அவ்விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்களில் அனைவருக்கும் கலவரத்தில் தொடர்பில்லை என்பதும், வன்முறையைத் தொடங்கியது அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பினர்தான் என்றும் தெரியவரவே, உண்மைநிலையை அப்படியே அறிக்கையில் பிரதிபலித்து அதனைச் சமர்ப்பித்தார் ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டம். இவ்வறிக்கையை NIBBUSS அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் தங்களுக்கு விடுதலை கோரினார்கள். இதனால், கோபமுற்ற அசாம் மாநில அரசானது ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்களைப் பணிநீக்கம் செய்ததோடு மட்டுமல்லாது அவரைக் கைதுசெய்து ஏப்ரல் 06 அன்று சிறையிலடைத்தது. இரண்டு மாத��்களுக்குப் பிறகு, அண்மையில் ஜூன் 14 அன்றுதான் பிணையில் வெளியே வந்திருக்கிறார் இராஜமார்த்தாண்டன்.\nஅவர் மீதான குற்றச்சாட்டாக, விசாரணை அறிக்கையை மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி NIBBUSS அமைப்பினருக்கு வழங்கியதாகவும், ரகசிய தகவல்களை வெளியிட்டதாகவும் அதற்கு உள்நோக்கம் இருப்பதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு மேலதிகாரியின் அனுமதி தேவை என அரசியலமைப்பில் எங்கும் வரையறை செய்யப்படவில்லை என்பதும், கலவரம் குறித்து இராஜமார்த்தாண்டன் தயாரித்த அறிக்கையானது முழுக்க முழுக்க நடந்த சம்பவங்களின் அடிப்படையில்தான் காணொளி ஆதாரத்துடன் தொகுக்கப்பட்டது என்பதும் தான் உண்மை. NIBBUSS அமைப்பினர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்போ அனுமதியின்றி இயங்கும் அமைப்போ அல்ல. அவர்களுக்குத் தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விசாரணை அதிகாரி வழங்கியதில் எவ்வித சட்ட மீறலும் இல்லை. அதைவைத்து ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டத்தைக் கைதுசெய்திருப்பது தான் அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும். குற்றமிழைத்தற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாதபோதும் அசாம் மாநில அரசின் பழிவாங்கல் நடவடிக்கையால் இரண்டு மாதங்கள் மார்த்தாண்டம் அவர்களைச் சிறையில் வைத்திருந்தது சனநாயகத் துரோகமாகும். ஆதாரங்களோடு விசாரணை ஆணையத்தின் அறிக்கையைத் தாக்கல்செய்த போதும், அசாம் மாநில அரசானது அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்போடு கொண்டிருக்கிற உறவுகாரணமாக நேர்மையான ஒரு அதிகாரியை தண்டித்திருக்கிறது. மாநில அரசிற்கு ஆதரவாக நடக்கவில்லையென ஐ.பி.எஸ். அதிகாரியைச் சிறையிலடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவில் இயங்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு விடப்பட்ட நேரடிச்சவாலாகும். இதனை அனைத்து சனநாயகச் சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டும்.\nதமிழரான இராஜமார்த்தாண்டன் நேர்மையாகப் பணியாற்றியதற்காகப் பணிநீக்கம் செய்து சிறையிலடைத்தது மாபெரும் அநீதியாகும். எனவே, செய்யாத குற்றத்திற்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி மார்த்தாண்டம் மீதான நடவடிக்கைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட்டு, வழக்குகளிலிருந்து அசாம் மாநில அரசானது விடுவிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நீதியைப் பெற்றுத் தந்து அவரைத் தமிழகத்திற்குப் பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து பட்டினிப் போராட்டம் – மயிலாடுதுறை |சீமான் கண்டனவுரை\nசெந்தமிழர் பாசறை – குவைத் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/25139-", "date_download": "2019-08-21T11:57:37Z", "digest": "sha1:M7EDMWO5G4XE3PCNA5RGM4MDOYQFOVLC", "length": 3849, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! | Canbinet approves president rule in Andra Pradesh", "raw_content": "\nஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுடெல்லி: ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதனித் தெலங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெ��்டி தமது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதனைத்தொடர்ந்து, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை இன்று அளித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:05:46Z", "digest": "sha1:QZL7QEOPETBMXE7GR6PHCWOYHKEZBRBC", "length": 5992, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டேட்டிங் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nதிருமணத்திற்கு முன் உல்லாசம் ; தகவல் கசிந்தமையால் கசையடி (வீடியோ இணைப்பு)\nஇந்தோனேசியாவில் உள்ள அச்சே மாகாணத்தை சேர்ந்த ஜோடி, திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து உல்லாசமாக டேட்டி...\nவிர்ச்சுவல் தொழில்நுட்பத்தின் மூலம் காணாமல் போகும் டேட்டிங்\nதொழில்நுட்பத்தின் அதித முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு 70 சத வீதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் (Virtua...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/12/flood-relief-work-2.html", "date_download": "2019-08-21T12:10:46Z", "digest": "sha1:X527H5TS4XUKXAY3YI42EZZU2PIGSTBO", "length": 7829, "nlines": 96, "source_domain": "www.malartharu.org", "title": "வெள்ளம் ஒரு நினைவோடை", "raw_content": "\nலேய் எங்கேலே போனே என்று கேட்டுக்கும் வலைப்பூ நட்புக்களுக்காக சில இற்றை பதிவுகள் ,,\nபலரும் உணரும் வகையில் அமைந்துள்ள பதிவு.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28/12/15\nமழை நல்ல படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கிறது. சரி செய்யக் கொடுத்த வாய்ப்பை அடுத்த கடுமழைக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n\"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016\"\nநாங்க போட்ட கமென்ட் எங்க போச்சு வெள்ளத்துல போயிருச்சா...\nசரி விடுங்க இதப் பிடிச்சுக்கோங்க..\n உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், குழந்தைகளுக்கும் நண்பர்கள், அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...\nகனவில் கூட கலங்க வைக்கும் காட்சிகள்\nஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.\nஎனது புத்தாண்டு பதிவு... \" மனிதம் மலரட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-21T11:36:51Z", "digest": "sha1:AOAB3SJE23H5J6O6HJXGOEH3GLN3TL43", "length": 9239, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: \"Pro Rege et Lege\" \"அரசருக்காகவும் சட்டத்திற்காகவும்\"\nகிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0)\nபிரித்தானிய வேனில் நேரம் (ஒசநே+1)\nஆள்கூற்று: 53°47′59″N 1°32′57″W / 53.79972°N 1.54917°W / 53.79972; -1.54917 லீட்சு நகரம் (City of Leeds) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமும் மாநகர பரோவும் ஆகும். இதன் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி 750,700 ஆகும். இங்கிலாந்தின் பெரிய நகரங்களில் பர்மிங்காமை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.\nலீட்சில் பலதரப்பட்ட பொருளியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவைத்துறை தொழில்கள் முதன்மையாக உள்ளன. இலண்டனுக்கு அடுத்தநிலையில் நிதிய மையமாக விளங்குகிறது. சில்லறை வணிகம், அழைப்பு மையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஊடகத்துறை ஆகியன விரைவான பொருளியல் முன்னேற்றத்திற்கு வழிங்குத்துள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Leeds என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Leeds\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2016, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004183.html", "date_download": "2019-08-21T12:25:05Z", "digest": "sha1:HZJ52D5AZSOE4PGMZQYZWTPLMPYBS5LB", "length": 5477, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இந்து தர்மம்", "raw_content": "Home :: நகைச்சுவை :: இந்து தர்மம்\n* புத்தகம் 6-7 நாள்��ளில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅஷ்டோத்திர அணிவகுப்பு நிழலே சொல்வாய்... நிஜம் எதுவென்று இப்போதோ நிர்மாணிப்போம் 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஇன்றைய வாழ்க்கையில் இலக்கியம் - 4 நல்ல செயல் தமிழனைத் தேடுகிறேன்\nசிறுகதைக் களஞ்சியம் பள்ளி முதல்வர் கையேடு - 4 மகளிர் மருத்துவம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/30122753/1007137/Broadway-Bus-Students-Knife.vpf", "date_download": "2019-08-21T11:33:27Z", "digest": "sha1:WMUS7NHBJVNVE5GQXJBYU6EXNVLJKTLG", "length": 10410, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பேருந்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பயணம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேருந்தில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் பயணம்\nசென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n* சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n* சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்குச் செல்லும் 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களின் 'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\n* இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங்களில் கத்திச் சண்டை என மாணவர்களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்தில் மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு��்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்ற���ு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/leadership-an-islamic-approach-m-asim-alavi/", "date_download": "2019-08-21T11:36:53Z", "digest": "sha1:SUQY6SDXQH7UPFAYZNS6R47IDZLXG4ZP", "length": 16232, "nlines": 57, "source_domain": "www.mellinam.in", "title": "தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல் – மு. ஆஸிம் அலவி – மெல்லினம்", "raw_content": "\nதலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல் – மு. ஆஸிம் அலவி\nவாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் அவர்களிடம் காணப்பட்ட ஒழுங்கும், கட்டுப்பாடும் முதன்மையானவையாகும். இவ்விதமான காரணிகளைப் பற்றிய ஆய்வு தற்போது மேலாண்மை, தலைமைத்துவம் என்ற பெயர்களில் ஒரு தனி விஞ்ஞானமாக வளர்ந்துள்ளது. கடந்த காலங்களில் வாழ்ந்த செயல்திறமை பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால் தலைமைத்துவ, மேலாண்மைத் துறை சார்ந்த பண்புகள் அவர்களிடத்தில் காணப்பட்டமையே அவர்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களில் சிலரிடம் இயற்கையாகவே இவ்விதமான பண்புகள் அமைந்திருந்தன. வேறு பலர் இயற்கையாக இப்பண்புகளை ஓரளவுப் பெற்றிருந்ததோடு, இத்துறையில் சிறந்து விளங்கியவர்களின் வழிகாட்டுதலால் தங்களிடம் இப்பண்புகளை மேலும் வளர்த்துக் கொண்டார்கள். மனிதர்களின் ஈருலக வெற்றிக்கும் வழிகாட்டக் கூடியவர்களாக அல்லாஹ் தெரிவு செய்த நபிமார்கள், இறைத்தூதர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் இயற்கை யாகவே மேலாண்மை, தலைமைத்துவப் பண்புகள் காணப்பட்டதோடு வஹி மூலமான வழிகாட்டுதல்களால் அவர்களிடம் இவ்விதப் பண்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்றன. இதன் காரணமாகவே முதலிரு பிரிவினரிடமும் தலைமைத்துவ, மேலாண்மைத் துறையில் ஏற்பட்ட பிழைகள் நபிமார்கள், இறைத்தூதர்கள் ஆகியோரின் வாழ்க்��ையில் நிகழவில்லை. இவர்கள் அல்லாஹ் தங்கள் மீது சுமத்திய பொறுப்புகளை எவ்விதக் குறைவுமின்றி நிறைவேற்றவும் முடிந்தது.\nஇறுதி இறைத்தூதர் என்ற வகையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்களின் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவசிய மான அனைத்துத் திறமைகளையும், குணப் பண்புகளையும் அல்லாஹ் அவர்களிடம் வளரச் செய்திருந்தான். எனவே, அவர்கள் தங்களின் தூதுத்துவத்தை எவ்விதக் குறையுமின்றி நிறைவேற்றினார்கள் என்று அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் குறிப்பிடுகின்றன. தனிமனிதர் என்ற முறையில் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் வரிசையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் முன்னணியில் விளங்குகிறார்கள். நவீன வசதிகள் எதுவும் காணப்படாத ஒரு காலத்தில் பலத்த எதிர்ப்பு களுக்கு மத்தியில் மனித சமுதாயத்தை ஈருலக வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் நிலையான நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைப் போதித்து அவற்றின் வழியில் அமைந்த ஒரு கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், ஒரு சமூக அமைப் பையும் நிறுவுவதில் அவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் முழுமையான வெற்றியைக் கண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம், நாகரிகம், சமூக அமைப்பு என்பவற்றையும் பேணிக் காத்துவரும் பொறுப்பு முஸ்லிம்களுடையதாகும். எனவே, தனிப்பட்ட முறையிலே ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் இஸ்லாமிய சமூகத்தவர் என்ற முறையில் அனைத்து முஸ்லிம்களும் தம்மீது சார்ந்துள்ள இப்பொறுப்புகளை நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு அவசியமான மேலாண்மை, தலைமைத்துவ கோட்பாடுகள் அல்குர்ஆனிலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறையான ஸுன்னாவிலும் நிறைவாகக் காணக் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை வளரச் செய்துகொள்வதால் தன் முன்னேற்றத்தையும், இஸ்லாமிய அழைப்பியல்(தஃவா) துறையில் வெற்றியையும் அண்மைக் காலத்தில் காண்பது சாத்தியமாகும்.\nஒரு விஞ்ஞானமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மேலாண்மை, தலை மைத்துவ கலைகளிலும் இவ்விதக் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. ஆனாலும் மனிதனின் ஈருலக வெற்றிக்கும் இட்டுச்செல்ல துணைபுரியும் ஏகத்துவக் கோட்பாடு, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க��கை பற்றிய நம்பிக்கை, இறைவனின் பிரதிநிதி என்ற முறையில் மனிதனின் நிலை என்பன போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இந்த விஞ்ஞானம் நிறுவப்படாததினால் அது மனிதனின் உலக வாழ்வில் சில துறைகளின் வெற்றிக்கு வழிகாட்டக் கூடுமாயினும் அவனது ஈருலக வெற்றிக்கு முழுமையாக வழிகாட்டும் தகைமை அவற்றில் இல்லை. எனவே, இந்த நவீன மேலாண்மை, தலைமைத்துவ விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றி இஸ்லாம் போதிக்கும் ஈருலக வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாது என்பது தெளிவு.\nஎனவே, தற்காலத்தில் உலகளாவிய முறையில் ஏற்பட்டுவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் காரணமாக ஏனைய துறைகளைப் போன்று மேலாண்மை, தலைமைத்துவத் துறைகளிலும் அல்குர்ஆன், ஸுன்னா என்பவற்றின் வழிகாட்டுதல்களை அறிந்து அவற்றை மக்களுக்கு அறிமுகம் செய்யும் பணியில் முஸ்லிம் அறிஞர்கள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு இத்துறை சார்ந்த பல நூல்களையும் எழுதி வருகிறார்கள். இவை, பலர் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளவும், அழைப் பியல்(தஃவா) துறையில் வெற்றி காணவும் உதவுகின்றன. உங்கள் கைகளிலுள்ள இந்நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தலைமைத்துவம் பற்றிய சில முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. கடந்த பல வருடங்களாக தலைமைத்துவ, மேலாண்மைத் துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் சகோதரர் ஆஸிம் அலவி அவர்கள் இதனை எழுதியுள்ளார். வாசகர்கள் தலைமைத்துவம் பற்றிய சிறப்புகளை விளங்கிக்கொள்ள உதவியாக அவற்றை ஏனைய தலைமைத்துவக் கோட்பாடுகளுடன் ஒப்புநோக்கி விளக்க அவர் இதில் முயன்றுள்ளார்.\nஇஸ்லாமிய வழியில் தங்களது திறமைகளை வளர்த்து சிறந்ததொரு முஸ்லிமாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். அவ்வாறே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழைப்பாளராக விரும்பும் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவப் பண்புகளைத் தெரிந்து வளரச் செய்வதற்கும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும். சகோதரர் ஆஸிம் அலவி அவர்களும், தலைமைத்துவ, மேலாண்மைத் துறைகளில் அறிவும், அனுபவமும் உள்ள வேறு பலரும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இத்துறையில் மேலும் பல நூல்களை இயற்றி வளர்ந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வலுவூட்ட அல்லாஹ் அருள்புரிவானாக.\n– மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹிம்\nபார்வையாளர்கள் எண்ணிக்கை : 733\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர��� சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/a%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/22/", "date_download": "2019-08-21T11:47:13Z", "digest": "sha1:SKZBJOFV6BX2YE4OYUFIBPTUHHDLM2AU", "length": 24042, "nlines": 110, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை – Page 22 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக்மேலும் படிக்க...\nநிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்\nவாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்மேலும் படிக்க...\nபள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி\nஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி��ேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...\nஇலங்கைக்கு எதிரான சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, தூதுவர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஉயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா எச்சரிக்கையை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம்மேலும் படிக்க...\nகூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் அவசர காலச்சட்டம் நீடிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்காவில் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கின்ற பிரேரணை- 14 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டத்தை மே 22மேலும் படிக்க...\nசிறிலங்கா, அமெரிக்கா இராணுவ ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள்; அமெரிக்கா கோரிக்கை\nசிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர்மேலும் படிக்க...\nவித்தியா கொலை குற்றவாளிக்கு உதவிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராகவே சட்டமா அதிபரின்மேலும் படிக்க...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்; தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட எதிர்ப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எ��ிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் நடத்தப்படுவதற்கு முன்னர், வெளியிட வேண்டாம் என்று ஜேவிபி கோரியுள்ளது. ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்கமேலும் படிக்க...\nவரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் – மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து\nஇந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்தமேலும் படிக்க...\nஞானசார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன்மேலும் படிக்க...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடையமேலும் படிக்க...\nநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதாகரன் விடயத்தில் பாகுபாடு ஏன்\nநீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்குமேலும் படிக்க...\nஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ; த.தே.கூ\nஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப���பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான்மேலும் படிக்க...\nபொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவதூறு வழக்கில் குற்றவாளியான அவர் 9 மாதங்களும் 3 வாரங்களும் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த அவர் நிலையில்மேலும் படிக்க...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்து\nஇந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல்மேலும் படிக்க...\nஇனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி\nநாட்டினுள் இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கான திட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதேமேலும் படிக்க...\nஇலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித\nஎமது நாட்டில் வாழும் அனைத்து மக்­களும் இல­கு­வாக சுகா­தார சேவையைப் செல­வின்றிப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சுகா­தார அமைச்சு குடும்ப வைத்­தியர் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­தன தெரி­வித்­துள்ளார். ஜெனீவா நகரில் நேற்­று­ முன்­தினம் முதல் ஆரம்­ப­மாகி நடந்­து­வரும் உலக சுகா­தாரமேலும் படிக்க...\nதுப்பாக்கி சூட்டில் காவல் துறை அதிகாரி பலி\nஅக்குரஸ்ஸ பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற பொலிஸாரின் மீது சந்தேகநபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊருமுத்த பகுதியில் நேற்று புதன்கிழமை சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற���கொள்ளச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரேமேலும் படிக்க...\nரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு\nபாராளுமன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தாமதிக்கப்பட்டு வருவதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்த் தரப்பினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகமேலும் படிக்க...\nபயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நாட்டின் நிலவரம், என்பன குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பது குறித்த யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சித் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதுமேலும் படிக்க...\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/new-zealand-vs-sri-lanka-only-t20i-preview-2019-report-tamil/", "date_download": "2019-08-21T12:40:17Z", "digest": "sha1:FEJD5D6JQNAEVCKGHLCAHXWQDWXSCKL3", "length": 20593, "nlines": 277, "source_domain": "www.thepapare.com", "title": "துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?", "raw_content": "\nHome Tamil துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை\nதுடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை\nசுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டிக் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 11ம் திகதி அக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்றம்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திசர…\nஇரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருக்கும் இலங்கை அணி, T20I போட்டியின் மீதான கவனத்தை திருப்பியுள்ளது. இறுதியாக முடிவுக்கு வந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணியானது பந்துவீச்சின் தவறுகளை திருத்திக் கொண்டிருக்குமாயின் ஒரு வெற்றியினையாவது பெற்றிருக்க முடியும். துரதிஷ்டவசமாக பந்துவீச்சில் பிரகாசிக்க தவறிய இலங்கை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டு, 3-0 என தொடரை தோல்வியடைந்தது.\nஇவ்வாறான நிலையில் தங்களுடைய பந்துவீச்சை பலப்படுத்திக்கொண்டு, T20I தொடரில் இலங்கை அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஒருநாள் போட்டிகளை விடவும், T20I போட்டியில் அணியின் வேகப்பந்து வீச்சு பலம் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், லசித் மாலிங்க ஒருநாள் போட்டிகளை விடவும், T20I போட்டிகளில் அதி சிறந்த பந்துவீச்சாளராக பிரகாசிப்பவர். அதனால், அணித் தலைவர் என்ற ரீதியில் அவர் பந்துவீச்சை பலப்படுத்துவதுடன், ஏனைய பந்துவீச்சாளர்களையும் சரியான இடங்களில் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.\nஎவ்வாறாயினும், நியூசிலாந்து அணியானது T20I தரவரிசையில் இலங்கை அணியை விட முன்னிலையில் உள்ளது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோர் ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். அவர்களுடன் பந்துவீச்சில் இஸ் சோதி 6வது இடத்தில் உள்ளார். இப்படி முதற்தர வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்ட உத்வேகத்துடன், இலங்கை அணியை எதிர்கொள்ள தயராகியுள்ளது.\nஇரண்டு அணிகளினதும் கடந்தகால மோதல்கள்\nநியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரையில் 6 இருதரப்பு T20I தொடர்களில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 2 தொடர்களையும், இலங்கை ஒரு தொடரையும் வெற்றிக் கொண்டுள்ளது. அத்துடன், மொத்தமாக 15 போட்டிகளில் இரண்டு அணிகளும் மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும், இலங்கை 6 போட்டிகளிலும் வெற்றிக் கண்டுள்ளன.\nஒருநாள் அ���ங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்…\nமுக்கியமாக, இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 4 T20I போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், அதில் ஒரு போட்டியில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியினையும் சந்தித்திருக்கிறது. அத்துடன், போட்டி நடைபெறவுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இலங்கை அணி ஏற்கனவே நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், குறித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கிறது.\nஇலங்கை அணியின் T20I போட்டிக்கான இறுதி பதினொருவரில் எவ்வித முக்கிய மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வாய்ப்பில்லை. இறுதி ஒருநாள் போட்டியில் உபாதைக்கு உள்ளாகிய தனுஷ்க குணதிலக்கவுக்கு பதிலாக, சதீர சமரவிக்ரம களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இறுதி ஒருநாள் போட்டியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இணைக்கப்பட்டிருந்த துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சீக்குகே பிரசன்ன களமிறக்கப்படலாம்.\nநிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, தசுன் சானக, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (தலைவர்), லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப்\nநியூசிலாந்து குழாத்தை பொருத்தவரை முக்கிய மாற்றமாக அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு T20I தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணித் தலைவராக டீம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், உபாதை காரணமாக சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தேசிய அணியில் இணைந்துள்ள மிச்சல் சென்ட்னர் அணியின் பதினொருவரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவருடன், நியூசிலாந்து அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்கொட் குகலெயின் இந்த போட்டியினூடாக T20I போட்டிகளில் அறிமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உபாதைக்குள்ளாகிய ஜேம்ஸ் நீஷமிற்கு பதிலாக டக் பிரேஷ்வெல் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nVideo – மெதிவ்ஸின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – Cricket Kalam 05\nஇலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி…\nமார்டின் கப்டில், கொலின் மன்ரோ, ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல��ஸ், கிளேன் பிலிப்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் செளதி (தலைவர்) டக் ப்ரெஸ்வெல், மேட் ஹென்ரி, இஷ் சோதி, ஸ்கொட் குகலெயின்\nஇலங்கை அணியை பொருத்தவரை, ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களை குவிக்க தடுமாறி வரும் குசல் மெண்டிஸ், T20I போட்டியில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக T20I போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த வருடம் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். 8 போட்டிகளில் விளையாடிய இவர் 259 ஓட்டங்களை குவித்துள்ளார்.\nநியூசிலாந்து அணியை பொருத்தவரை எதிர்பார்க்கக்கூடிய வீரராக கொலின் மன்ரோ உள்ளார். ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் 3வது இடத்தை பிடித்துள்ள இவர், கடந்த 12 மாதங்களில் 12 T20I போட்டிகளில் விளையாடி 45.45 என்ற ஓட்ட சராசரியில் 500 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nஅக்லேண்ட் ஈடன் பார்க் மைதானமானது துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானமாக அமையும் என்பதுடன், வேகப்பந்து வீச்சும் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக அவுஸ்திரேலிய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த 244 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றிருந்தது.\nஅத்துடன், இந்த மைதானத்தின் பௌண்டரி எல்லையும், தூரம் குறைந்ததாக உள்ளதால், இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊழல் மோசடி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஐ.சி.சி இனால் 2 வாரகால அவகாசம்\nஅவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கு எதிரான இளையோர் டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸி அணியில் 20 வயது வீரர்\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nமீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்றம்\nநீர்கொழும்பின் வலுவான ஓட்டங்களுக்கு பதுரெலிய பதிலடி\nசிரேஷ்ட வீரர்களின் சிறப்பாட்டத்தினால் யாழ் சென். ஜோன்சிற்கு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalanchiyam.blogspot.com/2018/05/sad-love-story.html", "date_download": "2019-08-21T12:21:41Z", "digest": "sha1:HVMEJIB2LGODFZ32TK63XEDVOVT5AAGG", "length": 7000, "nlines": 36, "source_domain": "e-kalanchiyam.blogspot.com", "title": "பற்சுவைக் களஞ்சியம்: சோகமான காதல் கதை", "raw_content": "\nபற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.\nஒரு அழகான கிராமம். அக்கிராமத்தின் தலைவருக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்தாள். அவர்களுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பேரூந்து மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது, இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.\nஅவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை\nஅடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.\nஅடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.\nஅந்தத் தேவதை கோபத்துடன் கூறியது, \"லூசாடி நீ கற போக, சேஃப் எக்ஸல் போடு\" என்றது.\nஇது என்னுடைய சொந்த ஆக்கம் இல்லை. மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. சோகக் கதை என நினைத்து வாசித்த எனக்கு, அதன் முடிவு தந்த நகைச்சுவையும், வியாபார உத்தியும் பாராட்டுக்குரியதாய் இருந்ததால் இங்கு மீள் பதிவிடுகிறேன். இதன் ஆக்குனர் யார் என்று தெரியாது.\nகருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/today-thirukarthigai-the-worship-of-the-torch/", "date_download": "2019-08-21T11:17:19Z", "digest": "sha1:IOBQ77G7NNKJVSADBPSZHCMQ4UVKFQ3H", "length": 23460, "nlines": 209, "source_domain": "patrikai.com", "title": "இன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»இன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு\nஇன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு\nஇந்துக்களின் பண்டிகைகளில் விசேஷமானது திருக்கார்த்திகை. இன்றைய நாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷம்.\nதமிழ்நாட்டில் தமிழர்கள் இன்றைய தினத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு களை நடத்துகின்றனர்.\nஇன்று தமிழர்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தீப ஒளி ஏற்றப்பட்டு வண்ணமாக ஜொலிக்கும் திருநாளாகும்.\nதிருக்கார்த்திகை இன்றைக்கு மாலை வேளை களில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றி மகிழ்ந்து வணங்குவர்.\nதீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்க ளுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞானசம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.\nமங்களகரமான கார்த்திகை மாதம், கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை என்னும் பெரிய கார்த்திகை வருகிறது. இன்று ஜோதி தரிசனம் கொண்டாடப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.\nசிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார்.\nகிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.\nகிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான். சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nகார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவில் சிவபெருமான் காட்சியளித்ததன் காரணமாக இந்நாளையே திருக்கார்த்திகை நாளாக கொண்டாடப் படுகிறது.\nதிருவிளக்கின் தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்ற னர். சுடர் லட்சுமி யாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.\nதீபம் ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பங்கள் அகலும், மேற்கு திசையில் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் அகலும், வடக்கு திசையில் ஏற்றினால் தடைகள் அகன்று தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.\nஎவ்வித காரணம் கொண்டும் தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nதீபம் என்பது விளக்கு அதில் எண்ணை, திரி, சுடர் ஆகிய நான��கும் சேர்ந்ததே விளக்காகும். தீபம் ஏற்ற நெய், விளக்கெண்ணை, நல்லெண்னை, பயன்படுத்த லாம். நெய் தீபம் ஏற்றினால் சுகமான வாழ்வு கிடைக்கும். விளக்கெண்ணையில் தீபம் ஏற்றினால் புகழ் ஏற்படும்.\nநல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் பீடைகள் அகலும் முக்கூட்டு எண்ணை ஐங்கூட்டு எண்ணைகளில் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.\nஐந்து முகங்கள் கொண்டவிளக்குகளை ஏற்றுவது நல்லது. நமசிவாய என்ற ஐந்தெழுத்து திருமந்திரத்தை குறிப்பாக ஐந்து முகங்கள் உள்ளது.\nபடைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில்களும். தத்புருஷம், சக்தியோஜாதம், ஈசானம், அசோரம், வாமதேவம் என ஐந்து முகங்களும் சிவபெருமானுக்கு உண்டு. இந்த உலகுக்கு அடிப்படை ஆதாரமாக நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், என ஐந்து பஞ்ச பூதங்கள் உள்ளன.\nஇவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாக கருதப்பட்டு வருவதால் ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றுவது நல்லது. ஐந்து முகவிளக்கேற்றி அனைவரும் அகிலத்தில் ஐஸ்வர்யம் பெற்று வாழ கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.\nகார்த்திகை விரதமிருந்து தீபமேற்றி வழிபட்டு நெல், பொரி உருண்டை நிவேதனம் செய்யுங்கள்.\nதும்பைப்பூ முதலியனவுடன் சதுர்த்தியிலும், பௌர்ணமியிலும் தீபம் ஏற்றுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று முக்தி அடைவர் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.\nகார்த்திகை தீபம் ஏற்றுவோம் எங்கு ஒளி நிறைந்து காணப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி வாசம் செய்வாள்.\nஒவ்வொரும் இன்று வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமி அருள் பெறுவோமாக….\nபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை. இங்கு அருள்பாலித்து வரும் அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக இன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டு, இன்ற மாலை மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் (மகாதீபம்) ஏற்றப்படுகிறது.\nஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.\nவிளக்கு ஏற்றி ஜோதி சொரூபமாக இறைவனை விளங்குவது மிகவும் பிரசித்தி பெற்றதும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையுமாகும்.\nசிவனடியார்களும் நாயன்மார்களும் இறைவனை ஜோதிப���பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடியுள்ளனர். ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ள னர்.\nஅருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறை வனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.\nதிருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதிருக்கார்த்திகை: சபரிமலையில் குவியும் பக்தர்கள்\nநாளை மகா தீபம்: வீடுகளில் தீபம் ஏற்றுவோம்… வாழ்வில் வெளிச்சம் பெறுவோம்\nபிரதமர் மோடி – தென்கொரியா அதிபர் மனைவி சந்திப்பு\nMore from Category : ஆன்மிகம், கோவில்கள்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/madurai-kamaraj-university-invited-application-for-various-post-003662.html", "date_download": "2019-08-21T11:11:15Z", "digest": "sha1:TAQSN5ICCJETO4AE3N4LOYNOA7X6W3FJ", "length": 12253, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "மதுரை காமராஜர் பல்கலை.,யில் வேலை! | Madurai Kamaraj University invited application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» மதுரை காமராஜர் பல்கலை.,யில் வேலை\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் வேலை\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: அஸிஸ்டென்ட் மெடிக்கல் ஆபிஸர்\nசம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500/-\nபணி அனுபவம்: 5 ஆண்டுகள்.\nகல்வித் தகுதி: எம்பிபிஎஸ் ���ுடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பத்தக்கது. ஆசிரியர் பிரிவில் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nசம்பளம்: மாதம் ரூ.36,000 - ரூ.1,44,000\nதகுதி: டிப்ளமோ நர்ஸ் முடித்து மருத்துவகவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள். 5 ஆண்டு பணி அனுபவம் விரும்பத்தக்கது.\nபணி அனுபவம்: 5 ஆண்டுகள்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21-05-2018\nஅதிகாரப்பூர்வ விளம்பர இணைப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிட இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nMore வேலை வாய்ப்பு News\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை\nதமிழக அரசில் பணியாற்ற விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வேண்டுமா\nIIT JAM 2020: புதிய மாற்றங்களுடன் வெளியான தேர்வு அட்டவணை\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n58 min ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nSports அந்த ஒரேயொரு போட்டோ… முடிவுக்கு வந்ததா கோலி, ��ோகித் சண்டை… முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை…\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:32:49Z", "digest": "sha1:ZRBCXVWKKSEWPIU5HGLK64UQJER5GURD", "length": 4322, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆண்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆண்டி யின் அர்த்தம்\n(பெரும்பாலும்) தலையை மழித்து, கழுத்தில் உத்திராட்சம் கட்டி, வீடுகளில் பிச்சை பெற்று வாழ்பவன்.\nவட்டார வழக்கு கிராமக் கோயிலில் அல்லது பிள்ளையார் கோயிலில் பூஜை செய்பவர்; பண்டாரம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2019-08-21T12:35:14Z", "digest": "sha1:KKNLAQ6YARDF774QXPRC7SS4MOTHCL3R", "length": 8909, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "நாசாவின் கிரெயில் ஆய்வகங்கள் இரண்டும் நிலவில் மோதின - விக்கிசெய்தி", "raw_content": "நாசாவின் கிரெயில் ஆய்வகங்கள் இரண்டும் நிலவில் மோதின\n8 சூன் 2014: பூமி-கோள் மோதுகையாலேயே நிலவு தோன்றியது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது\n15 டிசம்பர் 2013: பெரிய வெளிச்சமான 'முழுப்பெருநிலவு' அவதானிக்கப்பட்டது\n15 டிசம்பர் 2013: சீன விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது\n7 செப்டம்பர் 2013: நிலவுக்கான புதிய ஆளில்லா விண்கலத்தை நாசா ஏவியது\n13 மே 2013: நிலவின் நீர் பூமியை நோக்கி வந்த விண்கற்களில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு\nசெவ்வாய், டிசம்பர் 18, 2012\nநாசாவின் நிலவுக்கான ஈர்ப்புப் புலவரைவு செயற்கைக்கோள்கள் இரண்டு நிலவின் 2 கிமீ உயர மலை ஒன்றுடன் மோத விடப்பட்டதன் மூலம் அவற்றின் ஓராண்டு கால ஆய்வுத் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.\nகடந்த ஓராண்டு காலமாக நிலவைச் சுற்றி வந்த \"புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம்\" (Gravity Recovery and Interior Laboratory, GRAIL) எனப்படும் இந்தச் செயற்கைக்கோள்கள் 2011 செப்டம்பர் 10 இல் செலுத்தப்பட்டன. இவை நிலவைச் சுற்றி வந்ததன் மூலம் நிலவின் ஈர்ப்புப் புலவரைபடத்தை மிகத் துல்லியமாக அறிவியலாளர்களால் அறிய முடிந்தது. இரு விண்கலங்களுக்கும் இடையேயான தூரத்தை மிகத் துல்லியமாகக் கணித்ததன் மூலம், நிலவின் மேலோடு முன்னர் எதிர்பார்த்ததை விட மெலிதாக இருப்பது அவதானிக்கப்பட்டது. நிலவில் இவை மோதியதில் நிலவின் உட்புறத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.\nவிண்கலங்களின் எரிபொருள் முடிவடைந்ததை அடுத்து, நிலவின் வட முனையில் உள்ள மலை ஒன்றுடன் இவை மோத விடப்பட்டன. முதலாவது விண்கலத்துடனான வானொலித் தொடர்புகள் திங்கட்கிழமை கிரினிச் நேரம் 22:28 மணிக்கு துண்டிக்கப்பட்டன. அதற்கு 20 செக்கன்களுக்குப் பின்னர் இரண்டாவதன் தொடர்பும் இழக்கப்பட்டது என நாசா அறிவித்துள்ளது.\nஇவ்விரு விண்கலங்களும் நிலவில் மோதிய பகுதிக்கு அமெரிக்காவின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையான சாலி ரைட் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் கடந்த சூலை மாதத்தில் காலமானார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nநாசா செயற்கைக்கோள் 'கிரெயில்' நிலவின் சுற்றுப் பாதையில் இணைந்தது, சனவரி 1, 2012\nஇப���பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/14991/vada-curry-in-tamil.html", "date_download": "2019-08-21T11:38:36Z", "digest": "sha1:3UWNI767NFNULCMJCTWUSD6O36E6U4NA", "length": 5457, "nlines": 123, "source_domain": "www.awesomecuisine.com", "title": " வட கறி - Vada Curry Recipe in Tamil", "raw_content": "\nஊறவைத்து அரைத்த கடலை பருப்பு – ஒன்றை கப்\nபச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)\nபூண்டு – ஐந்து பல் (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – நான்கு\nவெங்காயம் – மூன்று (நறுக்கியது)]\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nதேங்காய் பால் – ஒரு கப்\nபிரிஞ்சி இலை – இரண்டு\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nதனியாதூள் – ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – மூன்று டீஸ்பூன்\nவடை: ஊறவைத்து அரைத்த கடலை பருப்பு, கறிவேப்பலை, வெங்காயம், சோம்பு, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக பிசைந்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு பொன் நிறம் வந்தவுடன் எடுக்கவும்.\nகிரேவி: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தண்ணீர் ஊற்றி நன்றாக மிலறி கொத்தமல்லி துவி மூடிபோட்டு வேகவிடவும் எட்டு நிமிடகள் கழித்து தேங்காய் பால் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும், பிறகு சுட்ட வடையை போட்டு அரை நிமிடம் கழித்து எறக்கினால் சுவையான வட கறி ரெடி.\nவெஜிடேபிள் வேர்கடலை புரூட் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/21023537/Cuddalore-court-complex-In-case-of-fire-on-a-young.vpf", "date_download": "2019-08-21T12:01:06Z", "digest": "sha1:ETVCWT4Z2KLP7ZKBDQFASVZEDNG7ZMKK", "length": 16178, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cuddalore court complex, In case of fire on a young man who appeared at the trial of sexual assault || கடலூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு, பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - 3 மகள்களுடன் தாய் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nகடலூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு, பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - 3 மகள்களுடன் தாய் கைது + \"||\" + Cuddalore court complex, In case of fire on a young man who appeared at the trial of sexual assault\nகடலூர் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு, பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - 3 மகள்களுடன் தாய் கைது\nபாலியல் வழக்கில் விசாரணைக்கு கடலூர் கோர்ட்டில் ஆஜராகிய வாலிபர் சரமாரியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக 3 மகள்களுடன் தாய் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\nகடலூர் மாவட்டம் பெண்ணாடம் தெற்கு ரதவீதியை சேர்ந்தவர் சையத்சத்தார். இவரது மகன் பாபு என்கிற சையத்பாபு (வயது 35). இவர் கடந்த 2014-ம் ஆண்டு சேலம் பகுதியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவரின் 14 வயதுடைய மகளை அவரது பெற்றோர் சம்மதத்தின்பேரில் திருமணம் செய்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் சமூக நலத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.\nஇதற்கிடையே பாபு, அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.\nஇது பற்றி சிறுமி சார்பில் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குழந்தைகள் பாலியல் தொல்லை பாதுகாப்பு சட்டம், குழந்தைகள் திருமண தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பாபு உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.\nஇந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்காக பாபு மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுமியின் தாய், சிறுமியின் 13 மற்றும் 16 வயதுடைய சகோதரிகள் வந்தனர். விசாரணை முடிந்ததும் கோர்ட்டு அறையை விட்டு சிறுமியின் தாய், தனது 3 மகள்களுடன் வெளியே வந்தார். அதே நேரத்தில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த பாபுவை, தனது 3 மகள்களுடன் சேர்ந்து தாய் சரமாரியாக தாக்கினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய பாபு, அங்கிருந்து நீதிபதி அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.\nஇதற்கிடையில் அவர்கள் 4 பேரையும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் வக்கீல்கள் பிடித்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் காயமடைந்த பாபு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமேலும் இது தொடர்பாக பாபு, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் ���ள்பட 4 பேரையும் கைது செய்தனர்.\nகோர்ட்டு வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது - 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அம்பலபடுத்திய மாணவியின் அண்ணனை தாக்கியவருக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல திருநாவுக்கரசுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார் 3-வது நாள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nபாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்ல உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார் என்று 3-வது நாளாக நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிடப்பட்டுள்ளனர்.\n3. பாலியல் வழக்கில் கைது செய்ய கோரி நாகராஜ் மது பாரை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு - ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் ஆவேசம்\nபாலியல் வழக்கில் நாகராஜை கைது செய்ய கோரி மது பாரை பொதுமக்கள் சூறையாடினர்.\n4. தமிழக மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nதமிழக மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n5. டிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு : முன்னாள் பெண் ஊழியர் தொடர்ந்தார்\n‘வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்’ என டிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கை அவரது முன்னாள் பெண் ஊழியர் தொடர்ந்து உள்ளார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடு��்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/virru-virru-song-lyrics/", "date_download": "2019-08-21T11:48:55Z", "digest": "sha1:AWEZWZU3QTVNBUMLTESJBKFDDTOPZQU6", "length": 8863, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Virru Virru Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஜித்தின் ராஜ்\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு\nகிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு\nஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு\nகிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு\nஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்\nசாமி செலையென நிக்கிற பொண்ணும்\nஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்\nஉள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்\nஆண் : மெல்ல சிரிப்பதும்\nகுழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு\nகிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)\nஆண் : உப்புன ஆளும் தன்னால\nஆண் : டக்கரா பேசும் கண்ணால\nகொட்டுமே தூரல் உன் மேல\nஆண் : கோணி சாக்கும் கோட்டையா\nஆண் : காதல் என்னும் காவேரியில்\nஅதவெல்ல நீயும் நித்தம் நித்தம்\nகுழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு\nகிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்\nஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும்\nசாமி செலையென நிக்கிற பொண்ணும்\nஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்\nஉள்ளவரை உன்ன நெஞ்சில என்னும்\nகுழு : துணிஞ்சி வாழு\nகுழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு\nகிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/11/download-november-current-affairs-2018.html", "date_download": "2019-08-21T12:12:23Z", "digest": "sha1:WVMGY2KNQOTUTOZP6KPJRI4Q3P4LQ3OE", "length": 27910, "nlines": 506, "source_domain": "www.tnpscshouters.com", "title": "DOWNLOAD NOVEMBER CURRENT AFFAIRS 2018 TNPSCSHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - 67.45 லட்சம் பேர் ஜிஎஸ்��ி கணக்கு தாக்கல்\nஅக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாதம் ரூ.1,00,710 கோடி வரி வசூலாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதி வரை 67.45 லட்சம் ஜிஎஸ்டிஆர் படிவம் 3 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாக கடும் சரிவை சந்தித்தது. செப்டம்பர் மாதத்தில் ரூ.94,000 கோடியாக உயர்ந்தது. அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாக அதிகரித்துள்ளது.\nஅக்டோபர் மாத வரி வசூல் அதற்கு முந்தைய மாதத்தை விட 6.64 சதவீதம் அதிகமாகி உள்ளது. மொத்த வரிவசூலில் சில மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக கேரளா 44 சதவிகித வரிதாரர்களை கொண்டுள்ளது. ஜார்க்கண்ட் 20 சதவிகிதம், ராஜஸ்தான் 14 சதவிகிதம், உத்தரகாண்ட் 13 சதவிகிதம், மகாராஷ்டிரா11 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.\nதேனியில் நியூட்ரினோ அமைக்க இடைக்காலத்தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nதமிழகத்தின் தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.\nதீர்ப்பில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை. தேனி நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. வன உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்த திட்டத்தை தொடர முடியும்.\nதமிழகத்தில் இருந்து முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய் ஏற்றுமதி: கோவை வேளாண் பல்கலைக்கழகம் சாதனை\nஇந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்த சாதனையை கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தி யாளர்கள் கூட்டமைப்பு இணைந்து செயல���படுத்தி உள்ளது.\nகோவை பகுதியில் இலுருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு முதன் முறையாக நமது வாழைக் காய்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை உருவாக்கிடும் முகாந்திரமாக இத்தாலியை சேர்ந்த 'போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ்' நிதியுதவியுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணைந்து கம்பிவட கடத்தி என்ற அமைப்பி னை உருவாக்கியுள்ளது.\nஇந்த அமைப்பின் மூலமாக அறுவடை செய்த வாழைத்தாரினை தோட்டத்திலிருந்து சிப்பம் கட்டி பதப்படுத்தும் கூடம் வரை எந்தவித சேதாரம் மற்றும் இழப்புமின்றி கொண்டு செல்ல முடியும்.\nவாழை அறுவடையை தொடர்ந்து, ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பேக்கிங் செய்யப்பட்டு முறையாக கண்டெய்னரில் நிரப்பப்பட்டு இந்தியாவிலிருந்து முதன் முறையாக ஐரோப்பாவிற்கு கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக, நேற்று (நவம்பர் 1-ம் தேதி) ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தியாவின் முதல் மைக்ரோபிராசசர்: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை\nஇந்தியாவில் முதல்முறையாக மைக்ரோபிராசசர்களை உருவாக்கி சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.'சக்தி' என பெயரிடப்பட்ட இந்த மைக்ரோ பிராசசர்கள், இஸ்ரோவின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசிப்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் மைக்ரோ பிராசசர்கள் தேவைக்கு வெளிநாட்டை சார்ந்திருப்பது குறைவதுடன், தொலை தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறையில் சைபர் தாக்குதல்களை குறைக்க முடியும்.\nராகுல் திராவிட்: ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த 5வது இந்திய வீரர்\nஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்தியவீரர் ராகுல் திராவிட் இணைந்துள்ளார். இவர் ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த இந்தியாவின் 5வது இந்திய வீரர் ஆவார்.\nஇதுவரை 343 போட்டிகளில் விளையாடி அவர், 10820 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். போட்டியில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 153. 12 சதங்களும், 82 சதங்களும் எடுத்துள்ள ராகுல் திராவிட் 317 போட்டிகளில் மட்டையை பிடித்து விளாசி உள்ளார். 946 பவுண்டரிகளும, 46 சிக்சர்களும் விளாசி உள்ள ராகுல் திராவிட் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிஐன் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைந்துள்ளார்.\nஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர்களான சுனில் காவஸ்கர், கபில்தேவ், அணில் கும்ப்ளே, பிஷன் சிங் பேடி ஆகியோர் இடம்பிடித்துள்ள நிலையில் 5வது வீரராக ராகுல் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nடி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்ட...\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள்\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ...\nஉயிர் பல்வகை தன்மை (Bio Diversity)\n2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 10 முக்கியத் தீ...\nநீடித்த நிலைத்த வளர்ச்சி ( Sustainable Development...\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கு...\nபிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும்...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\n2018 பிரான்சின் மஞ்சள் போராட்டம் ஏன் \nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீ...\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் / SAMPADA - Sch...\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்...\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nமண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டம்\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்ப...\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பய...\nமத்திய அரசின் திட்டங்கள் ஒரு பார்வை\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காண...\nகஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தே...\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொ���ில்நு...\nகஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBVs)\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)\nகுழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nதேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006\nஇராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா (RGGV...\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nமின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப...\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீ...\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம...\nகிராமிய குடியிருப்பு திட்டம் / இந்திரா ஆவாஸ் யோஜனா...\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஅனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS – National Pe...\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-b9abbebb0bcdba8bcdba4-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b87bafbb1bcdb95bc8-bb5bbfbb5b9abbebafba4bcdba4bbfba9bcd-baebc1ba4bb2bcdbaab9fbbf", "date_download": "2019-08-21T11:41:34Z", "digest": "sha1:KONP76R5LH5XKQ4OJUIFB4THXJJICTPS", "length": 22981, "nlines": 203, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nமண் புழு உரம் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nபழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.தனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகை��்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.\nநிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.\nபயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.\nமற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.\nசெழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.\nமண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.\nதொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி: உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும்.\nஅதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.\nதொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.\nதொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.\nஇந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.\nஇக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.\nதினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும்.\n60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.\nஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.\nமண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்\nபெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.\nபேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.\nஇதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.\nதினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.\n1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.\nமண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.\nஇதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.\n10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.\n50 - 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 - 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.\nமண்புழு உரத்த��லுள்ள சத்துப் பொருள்களின் அளவு: மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.\nபொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.\nமேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.\nமண்புழு உரம் - பரிந்துரைகள்\nநெல், கரும்பு, வாழை - 2000 கிலோ ஏக்கர்\nமிளகாய், கத்தரி, தக்காளி - 1000 கிலோ ஏக்கர்\nநிலக்கடலை, பயறுவகைகள் - 600 கிலோ ஏக்கர்\nமக்காச்சோளம், சூரியகாந்தி - 1000 கிலோ ஏக்கர்\nதென்னைமரம், பழமரங்கள் - ஒரு மரத்துக்கு 10 கிலோ\nமரங்கள் - 5 கிலோ மரம் ஒன்றுக்கு\nமாடித் தோட்டம் - 2 கிலோ செடிக்கு\nமல்லிகை, முல்லை, ரோஜா - 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள் (3 மாதங்களுக்கு ஒரு முறை)\nஆதாரம் : தினமணி நாளிதழ்\nபக்க மதிப்பீடு (133 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஉடனடி லாபம் தரும் சாமந்தி\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nவெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்\nமண்புழு உரம் - இயற்கை விவசாயத்தின் முதல்படி\nநிரந்தர வருமானம் தரும் கோரை\nதினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஇயற்கை வேளாண்மைக்கு ஏற்றப் பயிர்கள்\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nவேளாண்மை சார்ந்த தொழில்கள் - ஒரு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்ப���ுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 17, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07050703/1007791/Team-Sports-Tournament-TamilNadu-Police-Thrissur-615players.vpf", "date_download": "2019-08-21T11:49:08Z", "digest": "sha1:JIV4S3VAB7R7WMSGIZB56ESMJBPYFUUG", "length": 9753, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "காவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவல்துறையினருக்கான விளையாட்டு போட்டி - 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 05:07 AM\n8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார்.\nதிருச்சியில், நடைபெற்ற தமிழக காவல்துறைக்கான 58 வது குழு விளையாட்டு போட்டிகளில், 615 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். காவல்துறையினருக்கு புத்துணர்வு, மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில், அண்ணா விளையாட்டரங்கில் காவல்துறையினருக்காக, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகிற 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளை, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், எஸ்.பி.ஜியா உல்ஹக், டிஐஜி லலிதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்���ம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nதேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1967.html", "date_download": "2019-08-21T12:23:00Z", "digest": "sha1:5ETQ2JX5CI22XLXWUKCGOSHZCUQEJJ2A", "length": 36126, "nlines": 675, "source_domain": "www.attavanai.com", "title": "1967ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1967 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1967ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎன்.ஏ.நிகாம் & ரிச்சர்ட் மக்கியோன், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1316)\nபி.கேசவதேவ், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1455)\nபி.கலியபெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 866)\nகு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 594)\nமறைமலையடிகள், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 197)\nஇயேசு நாதர் வாழ்க்கை வரலாறு\nஅ.லெ.நடராஜன், பாரி புத்தகப்பண்ணை, சென்னை-5, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1256)\nகோசுவ���மி துளசிதாசர், வானதி பதிப்பகம், 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 622)\nஇராமாயணம் : கிட்கிந்தா காண்டம் (இரண்டாம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 712)\nஎஸ்.பி.மணி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1457)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 176)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 2, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 306)\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1967, ப.35, ரூ.1.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 140)\nஎல்வின் கண்ட பழங்குடி மக்கள்\nவெரியர் எல்வின், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1458)\nஜெகசிற்பியன், வானதி பதிப்பகம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 649)\nமொ.அ.துரைரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1557)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 169)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1328)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 190, 1360)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 9, 1967, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 202)\nமா.சண்முகசுப்பிரமணியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 555)\nகுறள் முதுமொழி வெண்பாக்கொத்து, சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, இரங்கேச வெண்பா (நீதி சூடாமணி)\nசிவஞானயோகி, இராமலிங்க சுவாமிகள், பிரசைச் சாந்தக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 72)\nசி.மு.சுப்பையா, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 728)\nசி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 698)\nஎஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 333)\nஎஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 334)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1329)\nR.கன்னியப்ப நாய்க்கர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 595)\nந.வீ.செயராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 867)\nசிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (மூன்றாவது மாநாடு)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 544)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 307)\nவி.எஸ்.சுப்பையா, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1279)\nபொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 55)\nதமிழக சாவகக் கலைத் தொடர்புகள்\nஅ.இராகவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 92)\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகா.சிவத்தம்பி, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1272)\nச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 663)\nமே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, தமிழியல் மன்றம், சென்னை-1, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 289)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி ��ிறுவனம் - எண் 232)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 4, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 237)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1429)\nஅ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 2, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1299)\nபுலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 220)\nசொக்கநாத பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.1.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 81)\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 172)\nபுலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, 1967, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 218)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 228)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1435)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 194)\nஅ.நாராயணசாமி ஐயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 526)\nமுகம்மது ஆரிப்மியான், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 873)\nகே.எஸ்.சஞ்சீவி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1460)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 118)\nபதினெண் கீழ்க்கணக்கு : கார் நாற்பது\nமதுரைக் கண்ணங்கூத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 66)\nபதினெண் கீழ்க்கணக்கு : பழமொழி நானூறு\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 65)\nபழந்தமிழ் நூற் சொல்லடைவ�� (அ-ஔ) முதற் பகுதி\nபிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1967, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 798)\nமாயாவி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 731)\nதமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை-14, 1967, ரூ.16.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1402)\nபாரத நாட்டுப் புதுக் கதைகள் மறு கதைகள் (தொகுப்பு நூல்)\nபுக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1459)\nபெருந்தேவனார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1424)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1343)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 173)\nபெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ப.1\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 7, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 308)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1330)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 305)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 198)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 231)\nமறைந்து போன தமிழ் நூல்கள்\nமயிலை சீனி.வேங்கடசாமி, சாந்தி நூலகம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1370)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 12, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1334)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 184)\nஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 850)\nவை.சுந்தரேச வாண்டையார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1388)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ர��.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1333)\nகி.வா.ஜகந்நாதன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 843)\nவள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை\nசி.தில்லைநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 579)\nவைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1967, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 316)\nமீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1323)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 4, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 311)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-9/", "date_download": "2019-08-21T11:55:21Z", "digest": "sha1:XKKXFMBO5ORLHTCX4TKBFZXKWCB5AOYL", "length": 5682, "nlines": 69, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறியது\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ரெலோவின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் சற்றுமுன்னர் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nPrevious Postசுமந்திரனை அவசரமாக சந்தித்த அடைக்கலநாதன் Next Postகுற்றவாளிகளை காப்பாற்றி மார்தட்டும் நல்லாட்சி: சுவீடன் நாட்டு ஊடகவியலாளரிடம் அனந்தி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/01/lenovo-k5-note-with-55-inch-display-metal-body-launched.html", "date_download": "2019-08-21T12:25:46Z", "digest": "sha1:TORM3JBIQELNNOQN6FWYDDDLANPFKMUU", "length": 14768, "nlines": 111, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Lenovo , Mobile , ஆண்ட்ராய்ட் » Lenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.\nLenovo K5 Note வெளியிடப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக வசதிகள்.\nலெனோவா நிறுவனம் சென்ற ஜனவரி 5ம்‌ தேதி அன்று Lenovo Vibe K4 Note என்ற ஸ்மார்ட்போனை #KillerNote ஹாஸ்டாக்குடன் வெளியிட்டது. சென்ற 19 அன்று முதல் பிளாஷ் விற்பனை முறையில் விற்பனையை துவக்கியது. இப்போது K4 Note மொபைலுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால் கூடவே Lenovo K5 Note மொபைலையும் வெளியீட்டு உள்ளது. இது Lenovo Vibe K4 Note விலை குறைவு ஆனால் ஆப்சன்களுக்கு குறைவில்லை. இதிலும் 5.5\" FHD டிஸ்ப்ளே, சிறப்பான பிரசசர், RAM, 13 மெகா பிக்சல் காமிரா, Fingerprint சென்சார், அதிக கொள்ளளவு உடைய பேட்டரி என சிறப்பான மொபைலாகவே இருக்கிறது. இந்த பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகளை பார்ப்போம்.\nஇந்த மொபைல் முழுவதும் மெட்டல் பாடியால் ஆனது. திரை உயரம் 5.5\" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.8 GHz Octa-core MediaTek Helip P10 பிராசசருடன் 550MHz Mali T860 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB வரை microSD மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை நானோ (Nano) சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, dual-band WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3500 mAh இருக்கிறது.\nஇந்த மொபைல் நேற்று சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி விலை சுமார் 10999 என தெரிகிறது. விரைவில் இந்தியாவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.\nமேலும் இந்த Lenovo K5 Note விவர குறிப்புகளுடன் Xiaomi Redmi Note 3 மொபைலின் விவர குறிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பெரும்பாலும் இரண்டும் சரி நிலையில் இருக்கிறது. எனவே Lenovo K5 Note மொபைலை Xiaomi Redmi Note 3 மொபைலுக்கு சரியான போட்டியாக அமையும். இரு மொபைல்களும் விரைவில் இந்தியாவில் வெளிவரும்.\nபலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.\nபலவீனம்: விலை சற்று அதிகமே. 3GB RAM இருப்பின் நன்று.\nதகவல்குரு மதிப்பீடு: நல்லத���ரு மொபைல்\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பி��்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-142.html", "date_download": "2019-08-21T12:22:34Z", "digest": "sha1:2Q43YCUJ2YCLSIODNEIN2UJRCVASBAL5", "length": 49711, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஞானத்திரட்டு! - சாந்திபர்வம் பகுதி – 142 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 142\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 12)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் மறுப்பு; பல்வேறு மூலங்களில் இருந்து அடையப்பட வேண்டிய அறிவுத்திரட்டு; சாத்திரங்களைக் குறை சொல்லும் கல்வி வணிகர்களின் போக்கு; க்ஷத்திரியனின் கடமை; அமைச்சர்கள் நியமனம்; கடுமையும், மென்மையும் கையாளப்பட வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எது பயங்கரமானதோ, எது பொய்மை போல் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படக்கூடாதோ, அதுவே (கடமையாக) குறிப்பிடப்பட்டால், நான் தவிர்க்க வேண்டிய செயல்தான் என்ன பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்கப்படக்கூடாது பிறகு, கள்வர்களும் ஏன் மதிக்���ப்படக்கூடாது(1) நான் மயக்கமடைகிறேன். என் இதயம் வலிக்கிறது[1] அறநெறியில் என்னைக் கட்டும் முடிச்சுகள் அனைத்தும் தளர்கின்றன. என் மனத்தை அமைதிப்படுத்தவும், உம்மால் பரிந்துரைக்கப்படும் வழியில் செயல்படத் துணியவும் என்னால் இயலவில்லை\" என்றான்.(2)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"இந்தக் கோரமான காரியம் செய்யத் துணியப்பட்டதென்பது நம்பத்தகாததும், பொய்போன்றதுமாயிருக்கிறது. எதை இந்த மனிதன் விலக்கவேண்டுமோ அவ்விதமான ஒரு விலக்குத் திருடர்களுக்கிருக்கிறதா நான் மயக்கமடைகிறேன்; வருத்தப்படுகிறேன்\" என்றிருக்கிறது.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"கடமை குறித்து வேதங்களில் கேட்டு கற்றவற்றில் இருந்து மட்டுமே நான் உனக்குப் போதிக்கவில்லை. நான் எதைச் சொன்னேனோ, அதை ஞானம் மற்றும் அனுபவத்தின் விளைவால் சொல்லியிருக்கிறேன். இது கல்விமான்களால் திரட்டப்பட்ட தேனாகும் {ஞானத்திரட்டாகும்}.(3) மன்னர்கள் பல்வேறு மூலங்களில் இருந்து ஞானத்தைத் திரட்ட வேண்டும். ஒரு தரப்பிலான அறநெறியின் துணை கொண்டு ஒருவனால் உலகத்தில் நடைபோட முடியாது.(4) புத்தியில் இருந்தே கடமை எழ வேண்டும்; ஓ குருக்களின் மகனே, நல்லோரின் நடைமுறைகளே எப்போதும் உறுதி செய்யப்பட வேண்டும். என் வார்த்தைகளைக் கவனிப்பாயாக.(5) மேன்மையான புத்தி கொண்ட மன்னர்களால் மட்டுமே, வெற்றியை எதிர்பார்த்து ஆட்சி செய்ய முடியும். புத்தியின் துணையுடனும், பல்வேறு மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட அறிவால் வழிநடத்தப்பட்டும் ஒரு மன்னன் அறநெறியை நோற்க வேண்டும்.(6)\nஒரு தரப்பைச் சார்ந்த அறநெறிகளில் பெறப்பட்ட விதிகளைக் கொண்டு ஒருவன் மன்னனுக்குரிய கடமைகளை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. பலவீனமனம் கொண்ட மன்னன், தன் முன்னுள்ள எடுத்துக்காட்டுகளில் இருந்து எந்த ஞானத்தையும் பெறாததன் விளைவால், (தன் கடமைகளை வெளிப்படுத்துவதில்) ஒருபோதும் அவனால் ஞானத்தை வெளிப்படுத்த முடியாது.(7) அறம் {தர்மம்} சில வேளைகளில் மறத்தின் {அதர்மத்தின்} வடிவை ஏற்கிறது. மறமும் சில வேளைகளில் அறத்தின் வடிவை ஏற்கிறது. இஃதை அறியாதவன், அவ்வகையில் எழும் உண்மையான நிகழ்வைச் சந்திக்கும்போது குழப்பமடைவான்.(8) இந்த அறிவை அடைந்த ஒரு ஞானமுள்ள மன்னன், சந்தர்ப்பம் நேரும்போது, தன் மதிப்பீட்டின் துணை கொண்டு அதன்படியே செயல்பட வேண்டும். அத்தகைய நேரத்தில் அவன் செய்யும் செயலானது, சாதாரண மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.(9) சிலர் உண்மை அறிவைப் பெற்றிருக்கிறார்கள். சிலர் போலி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வகை அறிவின் இயல்பையும் உண்மையில் உறுதி செய்து கொள்ளும் ஒரு ஞானமிக்க மன்னன், நல்லோராகக் கருதப்படுவோரிடமிருந்து அறிவை அடைகிறான்.(10)\nஅறநெறிகளை உண்மையில் உடைப்பவர்களே, சாத்திரங்களில் குறை காண்கிறார்கள். செல்வமில்லாதவர்கள், செல்வத்தை அடையும் உடன்படிக்கைகளில் உள்ள முரண்களை அறிவிக்கின்றனர்.(11) தங்களைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அறிவை அடைய முயல்வோர், ஒருபுறம் அறநெறிக்கு எதிரிகளாக இருந்தாலும், அவர்கள் பாவம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(12) சாத்திரங்களை அறியாதோரால், அறிவின் வழிகாட்டுதலுடன் தங்கள் செயல்கள் அனைத்திலும் இயங்க இயலாததைப் போலவே, முதிரா {பண்படாத} புத்தி கொண்ட தீய மனிதர்களால், ஒருபோதும் உண்மைப் பொருட்களை அறிய முடியாது.(13) அவர்கள், சாத்திரங்களின் குறைகளில் மட்டுமே செலுத்தப்படும் கண்களைக் கொண்டு சாத்திரங்களைக் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொண்டாலும் கூட, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள தடையாணைகள் நல்லவை அல்ல என்று அறிவிக்கும் தங்கள் வாடிக்கையான பழக்கத்தையே தொடர்வார்கள்.(14) அத்தகைய மனிதர்கள், பிறரின் அறிவை குறைகூறுவதன் மூலம், தங்கள் அறிவின் மேன்மையையே அறிவித்துக் கொள்கிறார்கள். வார்த்தைகளையே தங்கள் கணைகளாகக் கொள்ளும் அவர்கள், தாங்களே அறிவியலின் உண்மையான தலைவர்களைப் போலப் பேசுவார்கள்.(15)\n பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைக் கல்வி வணிகர்களாகவும்[2], மனிதர்களில் ராட்சசர்களாகவும் அறிவாயாக. வெறும் போலிக்காரணங்களின் துணையின் மூலம், நல்லோராலும், ஞானியராலும் நிறுவப்பட்ட அறநெறியை அவர்கள் கைவிடுகிறார்கள் {ஏளனம் செய்வார்கள்}.(16) விவாதம், அல்லது ஒருவனுடைய சொந்த புத்தி ஆகிய இரண்டாலும் அறநெறிகளின் உரைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்று நாம் கேள்விப்படுகிறோம். இதுவே பிருஹஸ்பதியின் கருத்தாகும் என இந்திரனே {நேரடியாக என்னிடம்} சொல்லியிருக்கிறான்.(17) எந்தச் சாத்திர உரையும், காரணமில்லாமல் விதிக்கப்படவில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மேலும் ச���லர், சாத்திரங்களை முறையாகப் புரிந்து கொண்டாலும், ஒருபோதும் அதன்படி செயல்படாமல் இருக்கிறார்கள்.(18) ஞானியரில் ஒரு வகையினர், அறநெறியானது, உலக நடைமுறைக்காக அங்கீகரிக்கப்படதேயன்றி வேறெதற்காகவும் இல்லை என்று அறிவிக்கிறார்கள். உண்மை ஞானியானவன், நன்மைக்காக விதிக்கப்பட்ட அறநெறியைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்.(19) கோபம், அறிவுக் குழப்பம், அறியாமை ஆகியவற்றின் ஆதிக்கத்தில் ஒரு ஞானியே அறநெறி குறித்துப் பேசினாலும், அந்த உரையும் ஒன்றுக்கும் உதவாமலே போகும்[3].(20)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"பாரத, ராக்ஷஸர்கள் போன்ற அவர்கள் வித்யாவர்த்தகர்களென்று அறிந்து கொள்\" என்றிருக்கிறது.\n[3] கும்பகோணம் பதிப்பில், \"பொறாமையாலும், சாஸ்திரத்தில் அவிவேகத்தாலும், அறியாமையாலும் சொல்லவரும் பண்டிதனுடைய சாஸ்திரம் ஸதஸில் தோன்றாததாகும்\" என்றிருக்கிறது.\nசாத்திரங்களின் உண்மையான எழுத்திலும், உண்மையான தன்மையிலும் இருந்து பெறப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் அறநெறி குறித்துச் செய்யப்படும் உரையாடல்கள் போற்றத்தகுந்தவையே அன்றி வேறெதன் உதவியுடனும் செய்யப்படுபவை அல்ல. அறியாமையில் இருப்பவனின் வார்த்தைகளைக் கேட்டாலும், அறிவு நிறைந்தவனாக இருந்தாலும், அவன் நல்லவனாகவும், ஞானியாகவும் கருதப்படுவான்.(21) பழங்காலத்தில் உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, \"அறிவுச் சோதனையில் நிற்க முடியாத சாத்திரங்கள் சாத்திரங்களே அல்ல\" என்று ஐயங்கள் அனைத்தையும் விலக்கவல்ல இந்த உண்மையைத் தைத்தியர்களுக்குச் சொன்னார்[4].(22) ஐயங்களுடன் கலந்த அறிவுடைமையோ, இல்லாமையோ அதே பொருளைக் கொண்டவையே. வேர்களைக் கிழித்து அத்தகைய {ஐயம் கொண்ட} அறிவை விரட்டுவதே உனக்குத் தகும்.(23) இந்த என வார்த்தைகளைக் கேளாதவன் தவறாக வழியில் செல்ல முனைபவனாகக் கருதப்பட வேண்டும். கடுஞ்செயல்களைச் செய்வதற்காகவே அவை உண்டாக்கப்பட்டன என்பதை நீ காணவில்லையா\n[4] கும்பகோணம் பதிப்பில், \"(சாத்திரத்திற்கும், யுக்திக்கும் ஒத்ததைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று) முன்காலத்தில் சுக்ராசாரியர் அஸுரர்களை நோக்கி ஸந்தேகத்தை அறுக்கத்தக்க விஷயத்தை உபதேசித்திருக்கிறார்\" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், \"பழங்காத்தில் தைத்தியர்களின் ஐயங்களை விலக்குவதற்காக உசனஸ், \"புனித உரைகளில் பொருள் இல்லை என்றால், அவை அருவருக்கத்தக்கவையாகும். விளக்கப்பட முடியாத அறிவு என்ற ஏதுமில்லை\" என்றார்\" என்றிருக்கிறது.\n அன்புக்குழந்தாய், என் பிறப்பின் வகைக்கான கடமைகளைச் செய்து, எண்ணற்ற க்ஷத்திரியர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பிய என்னைப் பார். இதற்காக என்னிடம் மகிழ்ச்சி கொள்ளாத சிலர் இருக்கின்றனர்.(25) ஆடு, குதிரை ஆகியவையும் க்ஷத்திரியனும் அதே போன்ற காரியத்திற்காகவே (அனைவருக்கும் பயன்படுவதற்காக) பிரம்மனால் படைக்கப்பட்டனர். எனவே, ஒரு க்ஷத்திரியன் இடையறாமல் அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியையே நாட வேண்டும்.(26) கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தகுந்தவனைக் கொல்லாமல் விடும் பாவமும் ஒன்றே. நிறுவப்பட்ட காரியங்களின் வரிசை இவ்வாறே இருக்கையில், பலவீன மனம் கொண்ட ஒரு மன்னன் அதை ஒருபோதும் கவனிக்காமல் இருக்கவே நினைக்கிறான்.(27) எனவே ஒரு மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்யக் கடுமையை வெளிப்படுத்த வேண்டும்[5]. இது செய்யப்படவில்லையெனில், அவர்கள் ஒருவரையொருவர் விழுங்க ஓநாய்களைப் போல எந்நோக்கமுமின்றித் திரிவார்கள்.(28) எவனுடைய ஆட்சிப்பகுதிகளில், நீரில் உள்ள சிறு மீன்களை அபகரிக்கும் காகங்களைப் போலக் கள்வர்கள் பிறர் பொருளைக் கொள்ளையிடுவார்களோ, அவன் க்ஷத்திரியர்களில் இழிந்தவனாவான்.(29)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"கொல்லத்தகாதவனைக் கொல்லுவதில் எந்தத் தோஷமோ அது கொல்லத்தக்கவனைக் கொல்லாதிருப்பதில் கூறப்படுகிறது. இதுதான் மரியாதையாகும். அதை இவன் விலக்கிக் கொள்ள வேண்டும். ஆகையால், அரசன் கடுமையாக இருந்து பிரஜைகளைத் தம்தர்மத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், \"கொல்லத்தகாதவனைக் கொல்லும் பாவமும், கொல்லத்தக்கவனைக் கொல்லாத பாவமும் ஒன்றே எனப் புனித உரைகள் சொல்கின்றன. இது நிச்சயம் பலவீன மனம் கொண்ட க்ஷத்திரியர்கள் வெறுத்து ஒதுக்கும் விதியாகும். மன்னன் குடிமக்களைத் தங்கள் சுய தர்மத்தில் நிறுவவில்லையெனில், அவர்கள் {குடிமக்கள்} அழிவை அடைவார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் உரை தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.\nநீ, உயர்ந்த பிறப்பையும், வேத அறிவையும் கொண்ட மனிதர்களை உன் அமைச்சர்களாக நியமித்துக் கொண்டு, உன் குடிமக்களை நீதியுடன�� பாதுகாத்து, பூமியை ஆட்சி செய்வாயாக.(30) நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களையும், திட்டங்களையும் அறியாதவனான ஒரு க்ஷத்திரியன், தன் மக்களுக்கு முறையற்ற வரிகளை விதித்தால், அவன் தன் வகையில் ஆண்மையற்றவனாக {நபும்ஸகனாக / அலியாகக்} கருதப்படுகிறான்.(31) ஒரு மன்னன் கடுமையாகவும் இருக்கக்கூடாது, மென்மையானவனாகவும் இருக்கக்கூடாது. அவன் நீதியுடன் ஆண்டால் புகழத்தகுந்தவனாகிறான். இந்த இரு பண்புகளையும் மன்னன் கைவிடக் கூடாது; மறுபுறம் அவன் (கடுமை தேவைப்படும் சந்தர்ப்பங்களில்) கடுமையாகவும், தேவையான நேரங்களில் மென்மையாகவும் இருக்க வேண்டும்.(32) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பது வலிநிறைந்ததாகும். நான் உன்னிடம் பெரும் அன்பு கொண்டிருக்கிறேன். நீ கடும் செயல்களைச் செய்ய உண்டாக்கப்பட்டவனாவாய். எனவே, நீ உன் நாட்டை ஆள்வாயாக.(33) பெரும் நுண்ணறிவைக் கொண்ட சக்ரன் {இந்திரன்}, துன்ப காலங்களில் தீயோரைத் தண்டிப்பதும், நல்லோரைப் பாதுகாப்பதுமே ஒரு மன்னனுடைய பெருங்கடமை என்று சொல்லியிருக்கிறான்\" என்றார் {பீஷ்மர்}.(34)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"(அரசகடமைகளைப் பொறுத்தவரையில்) எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத விதி ஏதும் இருக்கிறதா ஓ அறவோரில் முதன்மையானவரே, நான் உம்மைக் கேட்கிறேன். ஓ பாட்டா, எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(35)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒருவன், கல்விக்காகவும், அர்ப்பணிப்புள்ள தவங்களுக்காகவும், வேத விதிகளுக்கு இசைவான நடத்தையில் கொண்ட வளத்துக்காகவும் மதிப்புக்குரிய பிராமணர்களை எப்போதும் வழிபட வேண்டும். உண்மையில் இஃது உயர்ந்த மற்றும் புனிதமான கடமையாகும்.(36) தேவர்களிடம் நீ நடந்து கொள்வதைப் போலவே பிராமணர்களுடனான உன் நடத்தையும் இருக்கட்டும். ஓ மன்னா, பிராமணர்கள் கோபமடைந்தால் பல்வேறு தீமைகளை இழைக்க முடியும்.(37) அவர்கள் நிறைவு செய்யப்பட்டால், உயர்ந்த புகழ் உனது பங்காகும். மாறாக இருந்தால், உன் அச்சம் பெரிதாக இருக்கும். நிறைவுடன் இருந்தால், பிராமணர்கள் அமுதமாவார்கள். கோபமடைந்தால் அவர்களே நஞ்சுமாவார்கள்\"[6] என்றார் {பீஷ்மர்}.(38)\n[6] 35 முதல் 38 வரை உள்ள சுலோகங்கள் இந்தப் பகுதியோடு சரியாக ஒட்டுவதாகத் தெரியவில்லை.\nசாந்திபர்வம் பகுதி – 142ல் உள்ள சுலோகங்கள் : 38\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமத�� பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரி��்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/flats/flats-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-21T11:37:37Z", "digest": "sha1:35HU3SIY3S3PAEQLTSTMTCMEW6WTFQUS", "length": 18954, "nlines": 404, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பிளட்ஸ் விலை | பிளட்ஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ��� & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள பிளட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிளட்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 8034 மொத்தம் பிளட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு 1 வாக் வோமேன் பிளட்ஸ் SKUPDjqJje ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Indiatimes, Shopclues, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிளட்ஸ்\nவிலை பிளட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸ்டீவ் மேடன் திரிஸ்ஸ்ட்லே பெய்ஜ் பிளாட் ஸ்லிப் ஒன்ஸ் SKUPDkt8Jl Rs. 4,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வைகோன் வோமேன் பிளட்ஸ் SKUPDjuR4z Rs.89 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. ரோஸிங் Flats Price List, சசோல்ல Flats Price List, பான்ஜோயூர் Flats Price List, ஆய்வ Flats Price List\nIndia2019உள்ள பிளட்ஸ் விலை பட்டியல்\nரிமெஸ்ஸ் வோமேன் பி... Rs. 499\nஆனந்த் அர்ச்சிஸ் வ... Rs. 360\nஒத் பீட் & வோமேன் பி... Rs. 349\nஆனந்த் அர்ச்சிஸ் வ... Rs. 269\nடூ Bhai வோமேன் பிளட்ஸ�... Rs. 299\nமிஷல் வோமேன் பிளட்... Rs. 499\nவைகோன் வோமேன் பிளட... Rs. 449\nரோசெஸ் வோமேன் பிளட... Rs. 425\nரஸ் 5001 1001 அண்ட் பாபாவே\nரஸ் 000 250 அண்ட் பேளா\nஆனந்த் அர்ச்சிஸ் வோமேன் பிளட்ஸ்\nஒத் பீட் & வோமேன் பிளட்ஸ்\nஆனந்த் அர்ச்சிஸ் வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai வோமேன் பிளட்ஸ்\nடால்பின் மில்ஸ் வோமேன் பிளட்ஸ்\nஸ்டாண்டர்ட் ரோஸ் வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai பிங்க் பிளட்ஸ்\nஅச்டின் சோஸ் வோமேன் பிளட்ஸ்\nஇன்க் 5 வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai வோமேன் பிளட்ஸ்\nடூ Bhai வோமேன் பிளட்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மி���்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23317/", "date_download": "2019-08-21T12:03:32Z", "digest": "sha1:HQPBR2XPOWB6FDDQMWHKL2PSIC3JDLFA", "length": 9587, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது – அரசாங்கம்\nஅமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர்களுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ சம்பள உயர்வு வழங்கப்படாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளங்களை உயர்த்தி அதன் ஊடாக அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை உயர்த்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் சாசனத்தின் 108(1) இன் அடிப்படையில் நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்படும் எனவும், அரசியல் சாசனத்தின் 68(1) இன் அடிப்படையில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசாங்கம் சம்பள உயர்வு நீதிபதிகள் நீதியரசர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nசுமந்திரன் கொலை முயற்சி சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஅரசாங்கத்தில் குழப்பங்கள் நிலவுவதாக ஒப்புக்கொள்கின்றேன் – எஸ்.பி திஸாநாயக்க\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/bumrah-10-032019/", "date_download": "2019-08-21T12:39:09Z", "digest": "sha1:FAHYQZZOKXBVFRY7CWVHNRO6GIGO4DF6", "length": 8324, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஒரே சிக்சரில் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த யார்க்கர் கிங் பும்ரா | vanakkamlondon", "raw_content": "\nஒரே சிக்சரில் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த யார்க்கர் கிங் பும்ரா\nஒரே சிக்சரில் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த யார்க்கர் கிங் பும்ரா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், கடைசி பந்தில் சிக்சர் அடித்த பும்ரா, சுமார் 19 ஆண்டு சாதனையை சமன் செய்தார்.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றார். முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nஇரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, மொஹாலியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட்கோலி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தா���்.\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ரோகித் சர்மா (95), தவான் (143) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது.\nஇந்நிலையில் இப்போட்டியில் கடைசி பந்தை எதிர்கொண்ட பும்ரா, அந்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இதன் மூலம் 11-வது வீரராக களமிறங்கி, கடைசிப் பந்தில் சிக்சர் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார்.\nதவிர, சுமார் 19 ஆண்டு சாதனையை சமன் செய்தார் பும்ரா, முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடைசி பந்தில் சிக்சர் அடித்தார்.\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் இலங்கை மகளிர் அணி முதல் வெற்றி\nஇலங்கையின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்களே காரணம்.\nபாகிஸ்தானிடம் பெற்ற தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை\nடியூனிஸியாவில் 11 சிசுக்கள் உயிரிழப்பு\nஎத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்பு\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/malika-05-04-2019/", "date_download": "2019-08-21T12:05:47Z", "digest": "sha1:IWHXJ4ALV5RMAMCH7AHZVUFXGCNHIJRE", "length": 7690, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா | vanakkamlondon", "raw_content": "\n12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா\n12 மணி நேரத்தில் இரண்டு நாடுகளில் விளையாடிய மலிங்கா\nஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.\nஇந்த ஆட்டம் முடிந்ததும் உடனடியாக தனது தாயகமான இலங்கைக்கு விமானம் மூலம் திரும்பினார். அங்கு சென்றதும் சூட்டோடு சூடாக நேற்று காலை பல்லேகெலாவில் நடந்த உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்றார்.\nகாலே – கண்டி அணிகள் இடையிலான இந்த ஆட்டத்தில் காலே அணிக்கு மலிங்கா கேப்டனாக பணியாற்றினார். இதில் முதலில் பேட்டிங் செய்து காலே அணி நிர்ணயித்த 256 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கண்டி அணி 18.5 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.\nகாலே கேப்டன் மகிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். 12 மணிநேர இடைவெளியில் இரண்டு நாட்டில் நடந்த போட்டியில் காலம் கனடா மலிங்கா மொத்தம் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து வியக்க வைத்தார்.\nஇது நிச்சயம் வலி தரக்கூடியது தான்\nஒரே அத்தியாயத்தில் ஐந்து சதங்கள்\nஒரே சிக்சரில் 19 ஆண்டு சாதனையை சமன் செய்த யார்க்கர் கிங் பும்ரா\nநட்பே துணைக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டு மழை\nமார்பக புற்றுநோய் – மேமோகிராம் சிக்கல்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/rich-people-have-alcohol-too-much-02-01-19/", "date_download": "2019-08-21T12:02:43Z", "digest": "sha1:FOH4OSBOWHA62MNE63OQGTQ5QHKQA7DR", "length": 8147, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பணக்காரர்களே அதிகம் குடிக்கிறார்கள் | ஆய்வில் தகவல் | vanakkamlondon", "raw_content": "\nபணக்காரர்களே அதிகம் குடிக்கிறார்கள் | ஆய்வில் தகவல்\nபணக்காரர்களே அதிகம் குடிக்கிறார்கள் | ஆய்வில் தகவல்\nஅதிகம் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகம் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nகுடிபழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்றும் ஆயுளை குறைக்கும் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதே வேளையில் அளவோடு குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றும் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தினமும் குடிக்க விரும்பம் உள்ளவர்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அதில் மற்ற நாடுகளை விட அமெரிக்கர்களே அதிகம் குடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தினமும் குடிப்பவர்கள் பட்டியலில் உள்ளனர். அதிகம் பணம் சம்பாதிப்பவர்களே அதிகம் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇளைஞர்கள் மற்றும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை, வார இறுதி என்றுதான் குடிக்கிறார்கள். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் தினமும் அதிகளவில் குடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநன்றி : வெப் துனியா\nPosted in ஆய்வுக் கட்டுரை\nமீண்டும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முடிவு\nஅபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013\nசங்கருடன் இணையும் விஜய் மற்றும் விக்ரமின் மகன்கள்\n5 சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சகோதரர்கள்\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2016/04/", "date_download": "2019-08-21T11:07:43Z", "digest": "sha1:QPDZ3LARX3DSGOI4CTVSTV6JHXXJ24I7", "length": 35018, "nlines": 773, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஏப்ரல் | 2016 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nநொறுக்குத் தீனி வேண்டுமாம் மர அணிலார் Grizzled giant squirrel\nPosted in நொறுக்குத் தீனி, மர அணில், tagged இலக்கியம், காணொளி, மருத்துவம் on 29/04/2016| 4 Comments »\nஇன்று தேநீர் வெறும் தேநீர் ஆகவா கிடைக்கிறது.\nஇங்கு பலருக்கு தேநீர் என்றால் பால் ரீ என்றுதான் அர்த்தம்.\nபால் ரீயில் பாலின் சுவைதான் இருக்கும். தேயிலையின் சுவை அடங்கிவிடும்.\nபிளேன் ரீ மீது எனக்கு தனிப் பிரியம். அதன் சுவையே அலாதியானது. ஒவ்வொரு பிரதேச தேயிலைக்கும் பிரத்யேக சுவை உண்டு.\nமறைந்த எழுத்தாளர�� புலோலியூர் சதாசிவம் பண்டாரவளை யில் வேலை பார்த்தவர். அங்கிருந்து அவர் கொண்டு வந்து தரும் தேயிலை யின் சுவையை என்றும் மறக்க முடியாது.\nஇன்று தேயிலைக்கு வெவ்வேறு சுவை ஊட்டுகிறார்கள். பல்வேறு flavors சில் வாங்க முடியும்.\nமுன்பு எனது மனைவி ஏலம், கராம்பு, கறுவா, தேசிப் பழம் என சுவை ஊட்டி தரும் பிளேன் ரீகளின் சுவையை மறக்க முடியாது.\nஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இத்தகைய ரீக்கள் கிடைப்பதில்லை.\nபடத்தில் உள்ளது தான் நன்னாரி செடி. இன்றும் எனது வீட்டில் இருக்கிறது. ஆனால் நன்னாரி தேநீர் தயாரிக்கத் தான் நேரமில்லை.\nநன்னாரி சர்பத் தும் பேர் போனதுதான்.\nநன்னாரி பற்றி தமிழ் விக்கிபீடியா சொல்வது கீழே\n“ நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்:Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.\nநன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர்அனாதமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.”\nஇருந்தபோதும் இந்த மருத்துவ குணங்கள் இருப்பதை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே நான் அவற்றை சிபார்சு செய்ய முடியாது. தகவலுக்காகச் சொன்னேன்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:47:14Z", "digest": "sha1:OXNNCYURLAKE73L42AUDC2J67XLT5USH", "length": 6037, "nlines": 130, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "உளவியல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டி காத்து கொண்டு வருகிறது இந்த காதல் ஏன் , எப்படி , எதற்கு வருகிறது என்று சற்றே விரிவாக நோக்கலாம்.. உளவியலாளர்கள்(Psychologists ) என்ன சொல்கிறார்கள் … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nமுகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு\nட��ங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/04/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:54:22Z", "digest": "sha1:2I3SVVRWWS4EOSBK42NRGI6ZKJM27UUW", "length": 13629, "nlines": 190, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "உலக மகளிர்தினம்: | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nசிற்பங்களே எனது வார்த்தைகள்- படைப்புகளைக்கொண்டு எனது இருப்பை நியாயப்படுத்துகிறேன் -கபி க்ரெட்ஸ் (Gaby Kretz) →\nPosted on 20 ஏப்ரல் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபண்டிகைக்கு, நாட்டிற்கு, தலைவர்களுக்கென ஒதுக்கிய நாட்கள் போக, எஞ்சிய நாட்களில் ஒன்றிரண்டு சில நல்ல காரியங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றுள் வருடம்தோறும் மார்ச் மாதத்தில் நினைவுகூரப்படும் உலகமகளிர் தினமும் ஒன்று. ஆனால் புள்ளிவிவரங்கள் தரும் ஏமாற்றத்தினால் அறைகூவல்கள், புதிய சபதங்கள். சமுதாயத்தில் அடையாளம்பெற்ற பெண்களை தலமையில் உரைகள், விவாதங்கள், தீர்மானங்கள். ஆனால் வரலாறு தரும் உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றன. தனிமனிதனோ, இனமோ, ஒரு சமூகமோ பாதிக்கப்படுகிறவர் எவராயினும் சுயமுயற்சியோ விழிப்புணர்வோ இல்லையென்றால் விமோசனங்களில்லை. சுதந்திரம், சமத்துவம் எனப் பெருமைகொள்ளும் பிரான்சுநாட்டின் இன்றைய நிலமை:\n4மணி 1நிமிடம்: சராசரியாக நாளொன்றிர்க்கு பெண்ணொருத்தி வீட்டுப்பணிகளுக்கு செலவிடும் நேரமிது. ஓர் ஆண் குடும்பத்திற்கென்று வீட்டிலிருக்கிறபோது செலவிடும் நேரத்தைக்காட்டிலும் (2மணி 13 நிமிடம்) இருமடங்கு அதிகம். இது தவிர பிள்ளைகளோடு குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறாள், மாறாக ஆண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒதுக்க முடிந்த நேரம் அரைமணிக்கும் குறைவு.\nஒரு நாளில் பெண், தமது விருப்பமானவைகளுக்காக செலவிடும் நேரம்: 4மணி.45. ஆண்கள் விருப்பமானவைகளுக்கு ஒதுக்கும் நேரம் 5மணி 30 நிமிடங்கள். வேலைவாய்ப்பும் ஆண்களுக்கே அதிகம். பெண��களில் 31 சதவீதத்தினர் வேலையின்றி முடங்கிக்கிடக்க ஆண்களில் வேலைவாய்ப்பு அமையாதவர்கள் 25 சதவீதத்தினர். வேலைக்கும் செல்லும் பெண்களிலும் 31சதவீதத்தினர் பகுதிநேரப் பணிகளைச் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களில் சொற்ப சதவீதத்தினரே (அதாவது 7 விழுக்காட்டினர்) இந்நெருக்கடியைச் சந்திக்கின்றனர். தவிர வேலைக்குச்செல்லும் பெண்களில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்களுக்கு ஈடான ஊதியமோ, ஊதிய உயர்வோ வழங்கப்படுவதில்லையாம். இப்படி பலதுறைகளில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்கள் நிலைமை ஆண்களினும் பார்க்க தாழ்ந்தேயிருக்க, இயற்கை ஒரு விஷயத்தில் அவர்களுக்கு நீதியை வழங்கியிருக்கிறது. அது பெண்களுக்கான ஆயுட்காலம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் பெண்கள் ஆயுட்காலம் 85 ஆண்டுகள் என்கிறார்கள். சராசரி ஆணுக்கு 78 வயதில் உயிர்வாழ்க்கை முடிந்துவிடுமாம். ஆணைக்காட்டிலும் 7 ஆண்டுகள் அதிகம். 78 ஆனடுகால இழப்பை இந்த எட்டு ஆண்டுகளில் தாய்க்குலத்தினர் ஈடுசெய்யமுடியுமாவெனத் தெரியவில்லை. ஆனால் பெண்களில் அநேகர் கணவனை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறார்ளென்றும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nசிற்பங்களே எனது வார்த்தைகள்- படைப்புகளைக்கொண்டு எனது இருப்பை நியாயப்படுத்துகிறேன் -கபி க்ரெட்ஸ் (Gaby Kretz) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/programming-career-trends-in-2018-003088.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-08-21T11:33:27Z", "digest": "sha1:PNNLPJ3B3GB2QKLIS2CMCTSCA54JDQKQ", "length": 18790, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள் | programming Career Trends in 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» கேரியர் டிரெண்ட் 2018 இல் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள்\nகேரியர் டிரெண்ட் 2018 இ���் கலைகட்டப்போகும் புரோகிராமிங் படிப்புகள்\n2018 இல் புரோகிராமிங் தெரிஞ்சவங்களுக்கான ஸ்கோப் அதிகரித்து காணப்படும். இன்றைய காலக்கட்டங்களில் வேலை வாய்ப்பு எனபது மிகமுக்கியமான ஒன்றாகும். அந்த வேலை வாய்ப்புக்கு மிக முக்கிய காரணமாக இருக்க போவது புரோகிராமிங் ஆகும்.\nதமிழ்நாட்டை பொருத்தவரை இன்ஜினியரிங் துறைக்கான மவுஸ் என்றுமே இருக்கத்தான் செய்கின்றது . இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை லட்சத்திலேதான் உள்ளது.\nஇன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் கணிப்பொறி இன்ஜினியரிங்கில் அதிக அளவில் நுழைகின்றனர் . ஐடியில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் கணிப்பொறி இன்ஜினியரிங் தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.\nஇன்ஜினியரிங் அதுவும் இன்ஜினியரிங் சிஎஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கூற்று எந்த அளவிற்க்கு உண்மையோ அந்தளவிற்கு அந்த கூற்றை பொய்யாக்க மாணவர்கள் படையெடுக்கின்றனர், எதை நோக்கி மாணவர்கள் படையெடுக்கின்றனர் என்றால் தங்க்ள் புரோகிராமிங் ஸ்கில்லை ஜொலிக்க வைக்கவுள்ளனர்.\nஇன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் சில்லபஸ்ஸில் உள்ள புரோகிராம்களை எப்படி கற்றுக் கொள்கின்றனரோ அந்தளவிற்கு சில்லப்பஸ்க்கு அப்பாற்ப்ப்ட்டு கற்று கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇன்றைய கணினியில் பல்வேறு துறையின் செயல்பாட்டிற்கு புரோகிராமிங், கோடிங்க அவசியம் ஆகும் . அந்த புரோகிராமிங் டெக்னாலஜியை தங்கள் நாலேஜில் ஏற்றிக் கொள்ள மாணவர்கள் முழுமூச்சாய இறங்குங்கின்றனர்.\n2018 ஆம் ஆண்டின் கேரியர் டிரெண்டில் வேலையை பெற மாணவர்கள் தங்கள் புரோகிராமிங் நாலேஜை அப்டேட்டு செய்து பிரமிக்க வைக்க முழுமூச்சாய் இறங்கிவிட்டனர்.\nகம்பியூட்டர் புரோகிராமிங் இன் டிகிரி\nஆன்லைன் கோர்ஸஸ் இன் புரோகிராமிங்\nகம்பியூட்டர் டிப்ளமோ இன் புரோகிராம்ஸ்\nகம்பியூட்டர் புரோகிராமிங் என்பது கணினி மொழிகளாகும் கோடிங்கில் தொடங்குகின்றது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் ப்த்து வருடங்களுக்கு முன்பு ஒரே மாதிரியான புரோகிராம்ஸ் இருந்தது ஆனால் தற்பொழுது புரோகிராமிங் பல்வேறு கோணங்களில் செல்கின்றது\nஅனைத்துவிதமான தொழில் நிருவனங்களிலும் டெக்னாலஜி பணி செய்கின்றது.\nபுதிய மாடல்களை உருவாக்கித்தருவது அத்த��டன் அப்பிளிகேசன் வடிவமைப்பில் புதிய புரட்சிகள்புகுத்தப்படுகின்றன.\nசி , சி++ மற்றும் ஜாவா என்னும் கணினி மொழிகளில் கைதேர்ந்திருக்க மாணவர்கள் தயாராகின்றனர். கணினியில் உருவாக்கப்படும் புரோகிராம்களை விரிவுபடுத்துதல், தெளிவு படுத்துதல், தேவைகளுக்கு ஏற்ப உள்ளடக்குதல்,\nபுரோகிராம்களை உருவாக்கி டெஸ்டிங் செய்தல் அத்துடன் அதனுள் ஏற்படும் சிக்கல்களை கலைவது உள்ளிட்ட சிக்கல்களை தீர்க்கின்றன .\nசாப்ட்வோர்களை புதிதாக கட்டமைப்பது அவற்றின் டூல்ஸ்களை சரி செய்தல் போன்ற பல்வேறு டெஸ்டிங்குகளை கொண்டது இந்த புரோகிராங்\nஸ்பெஷலிலேசன் அத்துடன் பட்ரிகுலர் ஏரியா , புரோகிராமிங் புரோசஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியது .\nகம்பியூட்டர் புரோகிராம்மிங் ஆன்லைனில் செய்வதில் புலமை பெற மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் . ஆன்லைனில் கற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் . சி ++, ஜாவா, பைத்தான், லாஜிக்ஸ், கன்ட்ரோல் ஸ்டிரக்ஸர்ஸ், போன்ற பல்வேறு கணினி வித்தைகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.\nசாப்ட்வோர் டிசைனிங், சாப்ட்வோர் டெஸ்டிங், சாப்ட்வோர் மேனேஜ்மெண்ட் போன்ற பல்வேறு டிரெண்டுகளை தங்கள் கைநுணியில் வைக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் . 2018 ஆம் ஆண்டில் விதவிதமான உருவாக்கங்களுடன் புரோகிராமிங்கில் மாணவர்கள் மிலிர்வார்கள் .\nகலைக்கட்டும் பேசன் படிப்புகள் 2018இல் கல்லா கட்டும் மாணவர்கள்\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை\nபி.எட். கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப் படிப்புகள் மீண்டும் கொண்டுவரப்படுமா\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n1 hr ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n1 hr ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n3 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n4 hrs ago உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nNews ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\n தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/16044340/Fired-Ale-Kidnapped-Arrested--two-persons-Hunt-for.vpf", "date_download": "2019-08-21T12:18:31Z", "digest": "sha1:V2KCCIQPIQTXDJ5FP7IYW5TCCMRJ72ZG", "length": 13690, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fired Ale Kidnapped Arrested two persons, Hunt for another person || எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nஎரிசாராயம் கடத்திய 2 பேர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு\nகாரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்கு எரிசாராயம் கடத்த முயன்ற 2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். தப்பிய மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் போலீசாரும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று முன்தினம் திருமலைராயன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், காரைக்கால்-திட்டச்சேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர். மேலையூர் சாராயக்கடை அருகே சென்றபோது காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடினார்கள்.\nஉடனே போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழக பகுதியான நாகப்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 31), செல்லூரை சேர்ந்த சுபாஷ் (28) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.\nமேலும் காரில் அவர்களுடன் வந்து தப்பி ஓடியவர் கார் டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவபாண்டி என்பதும், அவர்கள் காரைக்காலிலிருந்து தமிழகப் பகுதிக்கு எரிசாராயத்தை கடத்தியதையும் விசாரணையில் ஒப்புகொண்டனர். அதைத் தொடர்ந்து தங்கபாண்டி மற்றும் சுபாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nமேலும காரில் இருந்த எரிசாராய பாக்கெட் மூட்டைகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கார், எரிசாராயம் மற்றும் பிடிபட்ட இருவரையும் மாவட்ட கலால்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.\n1. பண்ருட்டியில், ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேர் கைது\nபண்ருட்டியில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் நகைக்கடையில் திருடியபோது கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.\n2. திருமண மண்டபங்களில் புகுந்து நகை, பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு\nதிருமண மண்டபங்களில் புகுந்து நகை-பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.\n3. ஓட்டல் ஊழியரை கொலை செய்த 2 பேர் கைது செல்போனுக்காக கொன்றது அம்பலம்\nசெல்போனுக்காக ஓட்டல் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n4. போலி பீடி விற்பனை; 2 பேர் கைது\nராமநாதபுரத்தில் போலி பீடி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் இருந்து போலி பீடிகளை கொண்டு வந்து விற்பனை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது\nகோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொன்று எரித்தது அம்பலம்: காதலனுடன், 15 வயது மகள் கைது-திடுக்கிடும் தகவல்கள்\n2. துப்பாக்கி முனையில் மிரட்டி, இளம்பெண்ணை கற்பழித்த பா.ஜனதா பிரமுகர் கைது\n3. இளையான்குடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் வக்கீல் தற்கொலை\n4. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம்: 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை\n5. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57979", "date_download": "2019-08-21T11:34:31Z", "digest": "sha1:QVI3GXBLQGETG326KNB5OKWWHQEHM4PV", "length": 63067, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63", "raw_content": "\n« இமயச்சாரல் – 5\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\nபகுதி ஒன்பது : பொன்னகரம்\nதுரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த இரும்புநாழியின் வளைவில் கண்டுவிட்டிருந்தார். அந்தச்சிறுவன் யாரென்று அரைக்கணம் எண்ணிய அவரது சித்தத்தை அதற்குள் சுழன்றடித்த சுழல்காற்றுகள் அள்ளிக்கொண்டு சென்றன. பின்னர் தன்னுணர்வுகொண்டதும் அவர் வெளியே அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அவன் எழுந்து கைகூப்பி நின்றான். அவர் பார்வையிலும் உடலிலும் அசைவேதும் எழவில்லை. “யார் நீ\nஏகலவ்யன் பணிந்து “நான் நிஷாதன். ஆசுரநாட்டு கருடகுலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மைந்தன். என் பெயர் ஏகலவ்யன்” என்றான். “ம்ம்” என்று துரோணர் கேட்டார். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பேசாமல் நின்றார். ஏகலவ்யன் குனிந்து அவர் பாதங்களைத் தொடப்போனபோது விலகி “நில்” என்று துரோணர் கேட்டார். “தங்கள் பாதங்களைப் பணியும் உரிமையை அளிக்கவேண்டும்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பேசாமல் நின்றார். ஏகலவ்யன் குனிந்து அவர் பாதங்களைத் தொடப்போனபோது விலகி “நில் எதற்காக வந்தாய்” என்றார். ஏகலவ்யன் தன் வில்லை எடுத்துக்காட்டி “இதை தங்களிடம் கற்கவந்தேன்” என்றான். “இது மலைவேடர்களுக்குரியதல்ல… நீ செல்லலாம்” என்றார் துரோணர். “உத்தமரே…” என ஏகலவ்யன் தொடங்க “மூடா, வில்வேதம் தேர்ந்தவர்கள் மட்டுமே தீண்டத்தக்கது இது… செல்” என்று துரோணர் உரக்கச் சொன்னார். முதல் பார்வைக்குப்பின் அவர் அவனை நோக்கி ஒருகணம்கூட பார்வையை திருப்பவில்லை.\nஏகலவ்யன் வில்லின் நாணை இழுத்தபோது அவர் உடலில் அந்த ஒலி எழுப்பிய அசைவைக் கண்டான். அவனுடைய முதல் அம்பு காற்றிலெழுந்ததும் அடுத்த அம்பு அதைத் தைத்தது. மூன்றாவது அம்பும் முதலிரு அம்புகளுடன் மண்ணிலிறங்கியது. “ம்ம்” என்று துரோணர் உறுமினார். “மலைவேடனுக்கு இதுவே கூடுதல். செல்” என்றார். “உத்தமரே, இந்த வில்லின் தொழில் இதுவல்ல என அறிவேன். மூன்று அம்புகளும் ஒரே சமயம் எழும் வித்தை இதிலுள்ளது. அதை நான் கற்கவேண்டும். தாங்கள் அதை எனக்கு அருளவேண்டும்” என்றான். துரோணர் சினத்துடன் “வேடனுக்கு எதற்கு வில்வேதம்” என்றார். “உத்தமரே, இந்த வில்லின் தொழில் இதுவல்ல என அறிவேன். மூன்று அம்புகளும் ஒரே சமயம் எழும் வித்தை இதிலுள்ளது. அதை நா��் கற்கவேண்டும். தாங்கள் அதை எனக்கு அருளவேண்டும்” என்றான். துரோணர் சினத்துடன் “வேடனுக்கு எதற்கு வில்வேதம் இனி ஒரு கணமும் நீ இங்கிருக்கலாகாது… செல் இனி ஒரு கணமும் நீ இங்கிருக்கலாகாது… செல்\n“நான் வித்தையுடன் மட்டுமே இங்கிருந்து செல்வேன். இல்லையெனில் இங்கேயே மடிவேன்” என்றான் ஏகலவ்யன். துரோணர் பல்லைக்கடித்து “சீ” என்றபின் உள்ளே சென்று கதவைமூடிவிட்டார். ஏகலவ்யன் அங்கேயே அமர்ந்திருந்தான். காலையில் அஸ்வத்தாமன் எழுந்ததும் அவனைப்பார்த்துவிட்டான். இரவில் நடந்த உரையாடலை அவன் கேட்டிருந்தான் என்பதை அவனுடைய பார்வையிலேயே ஏகலவ்யன் உணர்ந்தான். துரோணர் எழுந்து வெளியே வந்ததும் அஸ்வத்தாமன் அவர் பின்னால் சென்றான். ஏகலவ்யன் இடைவெளிவிட்டு அவர்களைத் தொடர்ந்தான்.\nஒரு சொல்கூடப்பேசாமல் தலைகுனிந்து துரோணர் நடந்தார். அவர் நீராடி எழுந்து திரும்பும்போதும் ஏகலவ்யன் பின்னால் இருந்தான். அவர் குடிலுக்கு மீண்டதும் அஸ்வத்தாமன் அவருக்கு உணவை எடுத்துவைத்தான். அவர் அந்த தாலத்தையே சற்றுநேரம் நோக்கிவிட்டு எழுந்துகொண்டார். அஸ்வத்தாமன் ஓடிச்சென்று அவருக்கு புலித்தோலை எடுத்துப்போட்டான். அவர் அதன் மேல் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டார்.\nஅவர்மீது காலைவெளிச்சம் பரவியது. அவரது நரையோடிய கூந்தலும் தாடியும் ஒளிவிட்டன. அப்பால் கைகளைக் கட்டியபடி அஸ்வத்தாமன் அவரையே நோக்கியபடி நின்றுகொண்டிருந்தான். நேர்முன்னால் ஏகலவ்யன் காலைமடக்கி நாய்போல அமர்ந்து அவரை நோக்கிக்கொண்டிருந்தான். காலையொளி எழும் தடாகம்போலிருந்தார் துரோணர். அவரது சருமம் செவ்வொளிகொண்டிருந்தது. ஆனால் உதடுகள் நடுங்குவதையும் கைவிரல்கள் அதிர்வதையும் ஏகலவ்யன் கண்டான். மூடிய கண்களுக்குள் கருவிழி உருண்டுகொண்டே இருந்தது.\nசற்றுநேரத்தில் தலையை அசைத்து அவர் பல்லைக்கடித்து தன் கைகளை நோக்கியபின் எழுந்து நேராக காட்டுக்குள் சென்றார். அஸ்வத்தாமன் அவர் பின்னால் செல்ல ஏகலவ்யன் தொடர்ந்து சென்றான். அவர் விரைந்த நடையுடன் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தார். புதர்களை ஊடுருவிச்சென்று அடர்ந்த இலைத்தழைப்புக்குள் நுழைந்து தர்ப்பைக்காடு நோக்கிச் சென்றார். அருகே கங்கை பெருகிச்சென்றுகொண்டிருக்க தர்ப்பைக்காட்டில் காற்றும் அலைகளுடன் ஒழுகிய��ு.\nதுரோணர் தர்ப்பைக்காட்டுக்குள் சென்று புல்லில் முகம் அழுத்தி குப்புறப்படுத்துக்கொண்டார். அவர் முழுமையாகவே புல்லுக்குள் மறைய அவர் இருக்குமிடம் ஒரு வெற்றிடமாகவே தெரிந்தது. சிறிய மைனாக்கள் இரண்டு புதருக்குள் இருந்து எழுந்து அவரை நோக்கி வந்து சுற்றிச்சுற்றிப் பறந்து குரலெழுப்பின. பின்னர் அப்பால் கிளையில் சென்று அமர்ந்துகொண்டன. ஏகலவ்யன் அங்கே நின்றபடி அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே நின்ற அஸ்வத்தாமன் அவனை ஒரு கணம் கூட திரும்பிநோக்கவில்லை. அவ்வப்போது ஒலியெழுப்பியபடி காற்று வந்து அஸ்வத்தாமனின் ஆடையைச் சுழற்றி கடந்துசென்றது.\nதுரோணர் “அன்னையே” என்று முனகியபடி புரண்டுபடுத்தார். அஸ்வத்தாமன் பல்லைக்கடித்து ஒரடி எடுத்துவைத்தபின் அப்படியே நின்றான். “அன்னையே” என்று துரோணர் மீண்டும் குரலெழுப்பினார். வரும்வழியில் வில்லுடன் ஓடியவனைத்தான் ஏகலவ்யன் எண்ணிக்கொண்டான். அவன் உடலில் தைத்த அந்த விஷ அம்புதான் இவருடலிலும் என்று எண்ணிக்கொண்டான். அதை எடுத்து குளிர்ந்த பச்சிலைச்சாறால் அந்தப்புண்ணை ஆற்றமுடிந்தால் நன்று. அவனுடைய மலைக்குடிகளில் ஆழ்ந்த புண்ணையும் ஆற்றும் குலமருத்துவர்கள் உண்டு. அவன் தன் கற்பனைகளில் அவரது கலைந்த தலையை தன் மடிமேல் எடுத்து வைத்துக்கொண்டான். அவரது கால்களை தன் மார்போடணைத்துக்கொண்டான். “என் உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் குருநாதரே, தங்கள் வலியனைத்தையும் எனக்களியுங்கள் உத்தமரே” என்று கூவிக்கொண்டான்.\nமாலைவரை அங்குதான் கிடந்தார் துரோணர். இரவு கனத்துவர அஸ்வத்தாமன் திரும்பி அவனைநோக்கியபின் சிலகணங்கள் தயங்கிவிட்டு குருகுலத்தை நோக்கிச் சென்றான். மீண்டு வரும்போது அவன் கையில் ஒரு பந்தம் இருந்தது. அதைக்கொண்டு அவன் ஒரு சிறிய நெருப்பை உருவாக்கினான். ஏகலவ்யன் அந்தத் தழலை நோக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தான். அந்தத் தழல்செம்மையில் தர்ப்பையின் இதழ்களும் தழல்கள் போலத் தெரிந்தன. அதன் மீது அவர் எரிந்துகொண்டே இருப்பதாகத் தோன்றியது. நெருப்பு கனலாகியது. அஸ்வத்தாமன் அதனருகே வில்லுடன் நின்றுகொண்டே இருக்க ஏகலவ்யன் அசைவில்லாது நின்றிருந்தான். காலைக்குளிர் எழுந்தது. விடிவெள்ளி கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல தெரிந்தது. கரிச்சான் காட்டுக்குள் இருந்து ஒலித்தபடி காற்றில் எழுந்து இருளில் நீந்தியது.\nதுரோணர் எழுந்து அவர்கள் இருவரையும் பார்க்காதவர் போல கங்கை நோக்கிச் சென்றார். தர்ப்பைத்துகள்களும் மண்ணும் படிந்த கரிய குறிய உடலுடன் அவர் ஒரு நிஷாதனைப்போலத் தோன்றினார். அவரைக் கண்ட முதற்கணமே எழுந்த அக எழுச்சிக்கான காரணம் அதுவா என ஏகலவ்யன் எண்ணினான். அவர் ஒரு பிராமண குருநாதரல்ல, ஆசுரநாட்டின் ஒரு குலமூத்தார் என அவன் அகம் எண்ணிக்கொண்டதா அவனைக் கண்டதும் அவரது அகமும் அதைத்தான் நினைத்ததா அவனைக் கண்டதும் அவரது அகமும் அதைத்தான் நினைத்ததா அவன் அவரைப் பின் தொடர்ந்து சென்றான். அவனுக்கு முன்னால் அஸ்வத்தாமன் சென்றுகொண்டிருந்தான்.\nதுரோணர் நீரில் இறங்கியதும் எங்கு வந்தோம் என்ன செய்கிறோம் என திகைத்தவர் போல சிலகணங்கள் அசையாமல் நின்றார். குனிந்து நீரைநோக்கினார். நீரிலாடும் அவரது படிமத்தின் விழிகள் ஏகலவ்யன் விழிகளை சந்தித்தன. அலையிலாடிய அவர் முகம் எதையோ சொல்ல வாயெடுப்பதுபோல, புன்னகையில் வாயும் கன்னமும் விரிவதுபோலத் தோன்றியது. ஏகலவ்யன் அவனை அறியாமலேயே புன்னகைசெய்தான்.\nசினந்து திரும்பிய துரோணர் “நான் உன்னிடம் சொன்னேனே, உனக்கு என்னால் கற்பிக்கமுடியாதென்று. சென்றுவிடு… இக்கணமே சென்றுவிடு” என உரத்த உடைந்த குரலில் கூவினார். “நீசா, நிஷாதா, நீ வில்வேதம் கற்று என்ன செய்யப்போகிறாய் குரங்குவேட்டையாடப்போகிறாயா” அவர் மூச்சிரைப்பதை, நீட்டிய அவரது கரம் நடுங்குவதை ஏகலவ்யன் கண்டான். “உன் நாடு மகதத்தின் சிற்றரசு. நீ நிஷாதன். அஸ்தினபுரியின் எதிரி நீ. அஸ்தினபுரியின் ஊழியனாகிய நான் உனக்கு கற்பிக்கமுடியாது.”\n“உத்தமரே, நான் தங்கள் ஆணைக்கு கட்டுப்படுகிறேன். தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் என் வேதமாகவே கொள்கிறேன்” என்றான் ஏகலவ்யன். “சீ இழிபிறவியே, உன்னிடம் நான் சொல்கோர்ப்பதா இழிபிறவியே, உன்னிடம் நான் சொல்கோர்ப்பதா விலகு. உனக்கு நான் அளிக்கும் ஞானம் என்றேனும் அஸ்தினபுரிக்கும் ஷத்ரியர்களுக்கும் எதிராகவே எழும்… ஒருபோதும் உனக்கு நான் கற்பிக்கமுடியாது” என்றார் துரோணர்.\nஏகலவ்யன் கூப்பிய கைகளுடன் கலங்கி வழிந்த கண்களுடன் நின்றான். அவனை நடுங்கும் தலையுடன் நோக்கிய துரோணர் குனிந்து கங்கையில் ஒரு கைப்பிடி நீரை அள்ளி “இதோ கங்கையில் ஆணையிடுகிறேன். உ��க்கு நான் குருவல்ல… போ” என்றார். ஏகலவ்யன் திகைத்து அந்த நீர்ப்படிமத்தை நோக்கினான். அதற்குள் ஒளிவிடும் ஓர் வில்லை அவனை நோக்கி நீட்டியபடி அவர் நின்றுகொண்டிருந்தார்.\nஅவன் அவரை நோக்கி “உத்தமரே” என்றான். “போ போ” என்று துரோணர் மீண்டும் கூவினார். “செல்கிறேன் குருநாதரே… இனி தங்கள் முன் வரமாட்டேன். என் பிழைகளை பொறுத்தருள்க” என்று சொல்லி நிலம் தொட்டு வணங்கி ஏகலவ்யன் திரும்பி கங்கைமேட்டில் ஏறி தர்ப்பை மண்டிய கரைக்குள் நுழைந்தான்.\nநெடுநேரம் அவன் சென்றுகொண்டே இருந்தான். எங்குசெல்கிறோம் என்ற உணர்வே இல்லாதவன் போல. பின்பு மூச்சுவாங்க நின்றபோது அவன் தனக்குள் துயரமோ வஞ்சமோ இல்லை என்பதை, ஒரு வியப்பு மட்டுமே இருப்பதை உணர்ந்தான். அப்படியே ஒரு சாலமரத்தடியில் சென்று அமர்ந்துகொண்டான். கங்கை அசைவேயற்றதுபோல கிடந்தது. அதன்மேல் பாய்கள் புடைத்த படகுகள் மேகங்கள் போல அசைவறியாது சென்றுகொண்டிருந்தன. தலைக்குமேல் காற்றிலாடும் மரங்களின் இலைத்தழைப்பை, பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர் அப்படியே படுத்து கண்களை மூடிக்கொண்டு துயிலத் தொடங்கினான்.\nதுயின்று எழுந்தபோது மதியமாகிவிட்டிருந்தது. பசியை உணர்ந்தவனாக அவன் எழுந்து கீழே நின்ற ஒரு நாணலைப் பிடுங்கி வீசி ஒரு பறவையை வீழ்த்தினான். அம்பை கல்லில் உரசி நெருப்பெழச்செய்து அதை வாட்டி உண்டான். கைகழுவுவதற்காக கங்கைக்குச் சென்று குனிந்தபோது தன் நிழல் நீளமாக விழுந்துகிடப்பதை வியப்புடன் நோக்கியபடி எழுந்தான். நிழல் அவனுடைய அசைவைக் காட்டவில்லை. அலைகளின் வளைவுகள் சீர்பட்டதும் அவன் அப்படிமத்தைக் கண்டான், அது துரோணர்தான். கனிந்த புன்னகையுடன் அவர் அவனை நோக்கினார். அவனும் புன்னகையுடன் மிகமெல்ல “குருநாதரே” என்றான்.\nஅவர் மூன்றுவிரல்களைக் காட்டி ஏதோ சொன்னார். அவன் “குருநாதரே” என்று சொன்னதுமே அவர் சொல்லவருவதைப் புரிந்துகொண்டான். “ஆம், ஆம் குருநாதரே” என்று கூவியபடி துள்ளி ஓடி மேடேறி தன் வில்லை எடுத்தான். விரல்களுக்கிடையே மூன்று அம்புகளை எடுத்துக்கொண்டு கட்டைவிரலால் பெரிய நாணையும் சுட்டுவிரலால் நடுநாணையும் சிறுவிரலால் சிறுநாணையும் பற்றி மூன்றையும் ஒரேசமயம் இழுத்து அதேகணம் வில்லை வலக்காலால் மிதித்து வளைத்து மூன்றுநாணிலும் மூன்று அம்ப��களையும் ஏற்றி ஒரே விரைவில் தொடுத்தான். மூன்று அம்புகளும் அவற்றின் எடைக்கும் நீளத்திற்கும் ஏற்ப ஒன்றின் பின் ஒன்றாகச் சென்றன.\nசற்று தயங்கியபின் மீண்டும் அம்புகளைத் தொடுத்து வில்லை பக்கவாட்டில் சாய்த்து மேலே தெரிந்த கனி ஒன்றை நோக்கி விட்டான். கனமான முதல் அம்பு சென்று கனியை வீழ்த்தியது. கனி சற்றுத் தள்ளி பறந்துகொண்டிருக்கையிலேயே இரண்டாம் அம்பு அதை மேலும் முன்கொண்டு சென்றது. மூன்றாம் அம்பு மேலும் முன்னால் கொண்டு சென்றது.\nமீண்டும் அம்புகளைச் செலுத்தி ஒரே இலக்கை மூன்று தொலைவுகளில் மூன்று காலங்களில் மூன்று அம்புகளால் அடிக்கும் வித்தையைத் தேர்ந்துவிட்டு ஏகலவ்யன் வில்லைத்தாழ்த்தி வானைநோக்கி தலையைத் தூக்கி அவனுடைய குலத்துக்குரிய வெற்றிக்குரலை எழுப்பினான். விடாய் அறிந்து ஓடிவந்து கங்கைநீர் நோக்கிக் குனிந்தபோது நீருக்குள் புன்னகையுடன் தன்னை நோக்கிய துரோணரைக் கண்டான்.\nஊர்கள் வழியாக மூன்று மாதகாலம் பயணம்செய்து ஹிரண்யவாகாவை அடைந்து அதன் வழியாக அவன் ஹிரண்யபதத்துக்கு மீண்டபோது அவன் கலைந்த தலையும் அழுக்குடையுமாக பித்தன்போல தனக்குள் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய குலத்தைச்சேர்ந்த ஒரு வீரன்தான் அவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டான். திகைத்து வாய்திறந்து நின்ற அவன் திரும்பி இருகைகளைவீசி கூச்சலிட்டபடியே ஓடினான்.\nசிலகணங்களுக்குள் சந்தைவெளியே அவனைச்சுற்றிக் கூடிவிட்டது. எவராலும் பேசமுடியவில்லை. அவன் பாதங்கள் மண்ணில் பதிகின்றனவா என்றுதான் அவர்கள் விழிகளனைத்தும் பார்த்தன. அவன் கங்கையில் விழுந்து முதலைகளால் உண்ணப்பட்டுவிட்டான் என்று ஹிரண்யபதத்தில் எண்ணியிருந்தனர். அவனுக்கான அனைத்து இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டுவிட்டிருந்தன.\nதிரும்பி வந்த அவனை குலமூத்தார் எதிர்கொண்டழைத்து ஒன்பது அன்னையரின் ஆலயத்தில் அமரச்செய்து, வெட்டப்பட்ட கோழியின் புதுக்குருதியால் அவனை முழுக்காட்டி , ஹிரண்யவாகா நதியின் நீரால் அவனை ஒன்பதுமுறை நீராட்டி அவனுக்கு ஹிரண்யாஸ்திரன் என்று புதியபெயரிட்டு குலத்துக்குள் மீட்டனர். அவனைத் தூக்கிக்கொண்டு முழவுகளும் முரசுகளும் கொம்புகளும் முழங்க நடனமிட்டபடி மாளிகைக்கு கொண்டுசென்றனர்.\nஒற்றைமைந்தனை இழந்ததாக எண்ணிய அவன் தந்தை அவன் மறைந்த மறு���ாளே படுக்கையில் விழுந்து மெலிந்து உருமாறியிருந்தார். அவன் வந்த செய்தியைக் கேட்டதும் அவன் அன்னையின் முகம் சுருங்கி கண்கள் அதிர்ந்தன. அவள் திடமான காலடிகளுடன் ஹிரண்யவாகா கரைக்கு வந்தாள். ஆலயத்து முகப்பில் அமர்ந்திருந்த அவனைக் கண்டதும் ஏனோ அவள் திகைத்து வாய்பொத்தி நின்றுவிட்டாள். மைந்தனை நெருங்கவோ தீண்டவோ ஒருசொல்லேனும் பேசவோ அவள் முற்படவில்லை. அவள் விழிகள் சற்று சுருங்கின, பின்னர் திரும்பி நடந்துவிட்டாள். அவள் குடியில் பெண்கள் அழுவதில்லை.\nஅவனுடைய தந்தையை கட்டிலில் இருந்து தூக்கிக்கொண்டுவந்து திண்ணையில் அமரச்செய்திருந்தனர். அவனைக் கண்டதும் அவர் நடுங்கும் கைநீட்டி ஓசையின்றி அழுதார். அவரது உடல் அதிர்ந்துகொண்டிருந்தது. அருகே சென்று அவர் பாதங்களைப் பணிந்த மைந்தனை அவர் குலுங்கி அழுதபடி மெலிந்த கைகளால் மார்புடன் அணைத்துக்கொண்டார். அவனிடம் அவர் “எங்கு சென்றாய்” என்றார். “குருநாதரைத்தேடி” என்று அவன் சொன்னான். “கண்டுவிட்டாயா” என்றார். “குருநாதரைத்தேடி” என்று அவன் சொன்னான். “கண்டுவிட்டாயா” என்று அவர் கேட்டார். “ஆம், அவரை என்னுடன் அழைத்துவந்துவிட்டேன்” என்றான் ஏகலவ்யன். அவர் திகைப்புடன் அங்கே நின்ற மற்றவர்களை நோக்கினார். அவர்களும் திகைத்துப்போயிருந்தார்கள்.\nமீண்டு வந்தவன் சென்றவன் அல்ல என்று அவன் தந்தை ஐயுற்றார். அவனுள் அறியாத வேறேதோ ஆன்மா குடியேறி வந்திருக்கிறது என்று அனைவருமே எண்ணினார்கள். அவன் ஒருநாள் கூட மாளிகையில் தங்கவில்லை. தன் பழைய தோழர்கள் எவரையும் தன்னிடம் நெருங்கவிடவில்லை. அன்னையிடமும் தந்தையிடமும் ஓரிரு சொற்களை மட்டுமே சொன்னான். அவன் விழிகள் அலைந்துகொண்டே இருக்க காற்றில் பறந்தெழ விழையும் துணிபோலத்தான் அப்போது அவர்களுடன் இருந்தான்.\nஎந்நேரமும் அவன் ஹிரண்யவாகா நதிக்கரையின் குறுங்காட்டிலேயே இருந்தான். அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டு வில்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான் என்றனர் அவன் தோழர்கள். அவனுடன் கண்ணுக்குத் தெரியாத எவரோ இருக்கிறார், அவரை அவன் நீருக்குள் பார்க்கிறான் என்றார்கள். அவனைக்காண அவன் குலத்தவர் கூடி வந்து மரங்களில் மறைந்து நின்று பார்த்து மீண்டனர். அவனைப்பற்றிய பேச்சே காடுகளெங்கும் இருந்தது.\nமுதலில் அவனைப்பற்றிய வியப்பும் அச்��மும் இருந்தது. பின்னர் அவனை அவ்வண்ணமே அனைவரும் எடுத்துக்கொண்டனர். ஹிரண்யபதம் தன் வழக்கமான தாளத்துக்குத் திரும்பியது. அவன் ஆடியில் தன்னைக்கண்ட குருவிபோல மீளமுடியாத வளையம் ஒன்றுக்குள் சென்றுவிட்டான் என்று அவன் தந்தை உணர்ந்தார். ஆனால் அவன் மானுடர் எவருக்கும் கைவராத வில்திறன் கொண்டிருந்தான். பறக்கும் பறவையின் அலகில் இருக்கும் சிறிய புழுவை மட்டும் அம்பால் பறித்தெடுக்க அவனால் முடிந்தது. அவன் அனுப்பிய அம்பு கங்கை நீரில் மிதந்த மீன்களில் பன்னிரண்டு மீன்களை கோர்த்து எடுத்து மேலே வந்து மிதந்தது. அம்பினால் அவன் செய்யமுடியாதது ஏதுமில்லை என்றனர் குலப்பாடகர்.\nஅவனுக்காக செய்யப்பட்ட பூசனைகளும் ஒழிவினைகளும் பயனற்றனவாயின. மலைத்தெய்வங்கள் அவனுடலில் கூடியிருந்த வில்தெய்வத்திடம் தோற்று பின்வாங்கின. அவனுக்கு அம்பும் வில்லும் சலிப்படையும் நாளுக்காக ஹிரண்யதனுஸ் காத்திருந்தார். ஒவ்வொருநாளும் அவனுடைய விரைவு கூடிக்கூடிச்செல்வதைக்கண்டு அவரது குலமூத்தார் அவன் அம்பில் தேர்ச்சிகொள்ளும்போதே அவனை ஆளும் அந்த கண்ணுக்குத்தெரியாத தெய்வம் விலகிச்செல்லும் என்றனர்.\nநாட்கள் மாதங்கள் வருடங்கள் என காலம் செல்லச்செல்ல அவன் தன் வில்லுடன் மட்டுமே வாழ்ந்தான். உடலெங்கும் மண்ணும் அழுக்குமாக, நீண்டு வளைந்த நகங்களும் மட்கிய சடைமுடிக்கற்றைகளுமாக காட்டிலேயே இருந்தான். அவன் பார்வையிலும் தெய்வங்களுக்குரிய கடந்த நோக்கு குடியேறியது. அவன் இதழ்களில் தெய்வங்களுக்குரிய அனைத்தையும் அறிந்த மானுடரை எண்ணாத பெரும்புன்னகை விரிந்தது.\nஒவ்வொருநாளும் அவனைப்பற்றிய செய்திகளை அவன் தோழர்கள் வந்து ஹிரண்யதனுஸிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர் அமைதியிழந்து சினமும் கொந்தளிப்பும் கொண்டவரானார். காலையில் தன் அவைக்கு வந்த அரசியிடம் “உன் மைந்தன் அரசு சூழ்தலைக் கற்கவேண்டிய காலம் வந்துவிட்டது. இன்று அவனை பித்தன் என்று நம் குலமூத்தாரின் சபை எண்ணுகிறது. அவனை விலக்கிவிட்டு இன்னொரு குலமைந்தனை என் வழித்தோன்றலாக நீராட்டவேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றார்.\nதவிப்புடன் “எக்கணமும் அதை என்னிடம் வந்து முறைப்படி அறிவிப்பார்கள். அவர்களின் ஆணையை என்னால் மீறமுடியாது” என்றார். “அவன் நான்குவருடங்களில் ஒருநாள் ���ூட இங்கே வந்ததில்லை. நம் முகத்தை ஏறிட்டுநோக்கியதில்லை. நம் குலமும் நகரும் இங்கிருப்பதையே அவன் அறிந்திருக்கிறானா என்று ஐயமாக இருக்கிறது…”\nஅரசி தலைகுனிந்து சாளரம் வழியாக வெளியே நோக்கி அமர்ந்திருந்தபின் பெருமூச்சுடன் “அவர்கள் சொல்வது முறைதானே” என்றாள். ஹிரண்யதனுஸ் திகைத்து “என்ன சொல்கிறாய்” என்றாள். ஹிரண்யதனுஸ் திகைத்து “என்ன சொல்கிறாய் அவன் நம் மைந்தன்” என்று கூவினார். “ஆம், ஆனால் நம் மைந்தனைவிட நமது குலம் நமக்கு முதன்மையானது. இவன் பித்தன் என்பதில் என்ன ஐயம் அவன் நம் மைந்தன்” என்று கூவினார். “ஆம், ஆனால் நம் மைந்தனைவிட நமது குலம் நமக்கு முதன்மையானது. இவன் பித்தன் என்பதில் என்ன ஐயம் இவனிடம் இக்குலத்தின் தலைக்கோலை எந்த நம்பிக்கையில் நீங்கள் அளிக்கமுடியும் இவனிடம் இக்குலத்தின் தலைக்கோலை எந்த நம்பிக்கையில் நீங்கள் அளிக்கமுடியும்\nமேலும் சினத்துடன் ஏதோ சொல்லவந்த ஹிரண்யதனுஸ் மறுகணம் அவள் சொன்னதன் முழுப்பொருளையும் உள்வாங்கி தளர்ந்து நின்றபின் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டார். அவர் விழிகளில் இருந்து நீர்வழியத்தொடங்கியது. உதடுகளை அழுத்தியபடி அவர் ஏதோ சொல்லமுற்பட்டு கையை மட்டும் அசைத்தார். அவர் நெஞ்சிலோடும் எண்ணங்களை அரசி சொல் சொல்லாக அறிந்துகொண்டாள்.\n“அவர்களின் ஆணைப்படி செய்யுங்கள்” என்று அரசி மீண்டும் சொன்னாள். “அவன் இறந்துவிட்டிருந்தால் எத்தனை துயர் இருந்திருக்கும். நம் தெய்வங்கள் நம் மீது அருளுடன் இருக்கின்றன. இதோ கண்ணெதிரே நம் மைந்தன் உயிருடன் இருந்துகொண்டிருக்கிறான். அதுவே நமக்குப்போதும்.” ஹிரண்யதனுஸ் துயரத்துடன் தலையை ஆட்டி “இதற்கு அவன் இறந்திருக்கலாம். இறப்பின் துயரிலிருந்து நாம் மீண்டிருப்போம், இவனை இப்படிப் பார்க்கும் துயரத்தில் இருந்து நமக்கு மீட்பே இல்லை” என்றார். அரசி பெருமூச்செறிந்தாள்.\n“நாம் இக்கட்டில் இருக்கிறோம். நேற்றுமாலை மகதத்தில் இருந்து தூதர் கிளம்பிவிட்டார் என்றார்கள். தளபதி அஸ்வஜித்தே நேரில் வருகிறார் என்றால் அது சிறியசெய்தி அல்ல” என்றார் ஹிரண்யதனுஸ். “அவர் என்னிடம் குருதிதொட்டு வில்மேல் வைத்து ஆணையிடும்படி கோருவார். மகதத்தின் ஆணையை ஹிரண்யபதம் மீறமுடியாது. ஆசுரம் ஒரு செத்த யானை. இதை இன்று எறும்புகள் எடுத்துச்செல்கின்ற��… நம் முன்னோர்கள் விண்ணவர்களை ஆண்டகாலத்தில் அம்புகூட்டத்தெரியாமல் நிலக்காடுகளில் வாழ்ந்த பேதைகள் நமக்கு ஆணைகளுடன் மலையேறி வருகிறார்கள்.”\n” என்று அரசி கேட்டாள். “மகதம் உலைமேல் வைத்த நீர்க்கலம் போல கொதித்துக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள் ஒற்றர்கள். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. மாமன்னர் பிருஹத்ரதர் முதுமை எய்திவிட்டார். அவரது மைந்தர் ஜராசந்தருக்கு இளவரசுப்பட்டம் கட்ட விழைகிறார். அதற்கு அங்கே அரசசபையில் எதிர்ப்பிருக்கிறது” என்றார் ஹிரண்யதனுஸ். “ஏன்” என்று அரசி எழுந்து அருகே வந்தாள். “அவர்தானே மணிமுடிக்குரிய முதல் மைந்தர்” என்று அரசி எழுந்து அருகே வந்தாள். “அவர்தானே மணிமுடிக்குரிய முதல் மைந்தர்” என்றாள். ஹிரண்யதனுஸ் “ஆம், ஆனால் என்றும் எங்கும் குலம்நோக்கும் முறைமை என ஒன்றிருக்கிறதே” என்றாள். ஹிரண்யதனுஸ் “ஆம், ஆனால் என்றும் எங்கும் குலம்நோக்கும் முறைமை என ஒன்றிருக்கிறதே\n“அவர் காசிநகரத்து அரசிக்கு பிரஹத்ரதரின் குருதியில் பிறந்தவர் அல்லவா” என்றாள் அரசி. “ஆம். ஆனால் அவரை வளர்த்தவள் நம் குலத்தைச்சேர்ந்த ஜராதேவி. அவளுடைய குடிப்பெயராலேயே அவர் ஜராசந்தன் என்று அழைக்கப்படுகிறார். அசுரகுலத்துக் குடிப்பெயர் கொண்ட ஒருவனை ஏற்கமுடியாதென்று அங்கே ஷத்ரியர் சொல்கிறார்கள். ஷத்ரிய இளவரசியருக்குப்பிறந்த பிருஹத்ரதரின் பிற மைந்தர்கள் மூவர் இணைந்து போர்தொடுக்கவிருக்கிறார்கள். வைதிகர் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவேதான் நம்முடைய நூற்றெட்டு குலங்களும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று ஜராசந்தர் விரும்புகிறார்” என்றார் ஹிரண்யதனுஸ்.\n“ஆம், அதுதானே முறை. அவர் எவ்வகையிலானாலும் நம் குலத்துக்குக் கடன்பட்டவர். நாம் அவரது குலம்” என்றாள் அரசி. “ஆனால் மகதத்தில் ஜராசந்தர் ஆட்சிக்குவருவதை அஸ்தினபுரி விரும்பவில்லை. ஜராசந்தர் ஆற்றல்மிக்கவர், அவருக்கு நூற்றெட்டு அசுரர்குலத்து ஆதரவும் இருக்குமென்றால் அவரை வெல்லமுடியாது என்று அஸ்தினபுரியை ஆளும் விதுரர் எண்ணுகிறார். ஒருமாதம் முன்னரே ஜராசந்தருக்கு ஆதரவாக ஹிரண்யபதத்தின் படைகள் செல்லக்கூடாது என்று சொல்லி ஆணை வந்திருக்கிறது.”\n” என்றாள் அரசி. “ஆம், ஆணைபோல. ஆசுரநிலத்தின் தனிமையை அஸ்தினப���ரி மதிக்கிறது என்றும் தொல்புகழ்கொண்ட ஹிரண்யாக்‌ஷரின் நாடு அவ்வண்ணமே திகழவேண்டும் என்றும் விதுரர் எழுதியிருந்தார். அதன்பொருள் நாம் மகதத்துக்கு படைகளனுப்புவது அஸ்தினபுரிக்கு எதிராகப் போர்தொடுப்பதாகும் என்பதுதான். ஆகவேதான் நான் மகதத்துக்கு ஓலை அனுப்ப சற்று தயங்கினேன். அதனால் ஜராசந்தர் அவரது தளபதியையே நேரில் அனுப்புகிறார்…”\n“நாம் செய்யவேண்டியது ஒன்றே. மகதத்தின் தூதரை நம் குலக்குடியினர் அனைவரும் கூடிய அவையில் வரவேற்போம். அவர் தன் தூதை அங்கே சொல்லட்டும். அங்கிருக்கும் குலமூத்தார் என்ன சொல்கிறார்களோ அதை நாம் செய்வோம்” என்றாள் அரசி. “ஆம், அதுவே சிறந்த வழி…” என பெருமூச்சுவிட்ட ஹிரண்யதனுஸ் தெளிந்து “எப்போதுமே சரியான வழியை சொல்கிறாய்… நீ இல்லையேல் நான் இந்த முடியை தலையில் ஏந்தியிருக்கமாட்டேன்” என்றார்.\nஅவள் புன்னகையுடன் “நம் மைந்தன் படைகளை நடத்துவான் என்று அங்கே அவையில் சொல்லுங்கள். அவர்கள் அவனிடம் சென்று அதைக்கோருவார்கள். அவன் ஏற்காவிட்டால் அவர்களே அவனை குலநீக்கம் செய்வார்கள். நம் மைந்தனை நாமே குலநீக்கம் செய்தபழிக்கு ஆளாகவேண்டாம்” என்றாள்.\n“அதுவும் சிறந்த வழிதான்” என்று சொன்ன ஹிரண்யதனுஸ் எழுந்து வெளியே தெரிந்த இளவெயிலை நோக்கியபடி “நம் மைந்தன் ஒருவேளை வில்லுடன் போர்முகப்பில் நிற்பான் என்றால் அதன்பின் மகதமும் அஸ்தினபுரியும் நம்மைக் கண்டு அஞ்சும்… ஒருவேளை ஹிரண்யபதம் இந்த பாரதவர்ஷத்தையே ஆளும்” என்றார்.\nஅரசி மெல்லிய புன்னகையுடன் “மைந்தர்களைப் பெற்றவர்களின் கனவுகள் முடிவதே இல்லை” என்றாள். “ஆம், கனவுகள்தான். இவனை மடியில் இருத்தி நான் கண்ட கனவுகளை நினைக்கையில் எனக்கே வெட்கம் வந்து சூழ்கிறது” என்றார் ஹிரண்யதனுஸ். அவள் முகம் கனிந்து “அனைத்தும் நிகழும். தெய்வங்கள் நம்முடன் இருக்கும்” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\nTags: அஸ்வத்தாமன், ஏகலவ்யன், துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ்\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் ‘தன்னறம்’\nகாந்தி என்ற பனியா - 3\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீல���் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1476", "date_download": "2019-08-21T12:45:00Z", "digest": "sha1:NOD34BBMOEAUHTZZFORMDNF7E7CTNI4W", "length": 5981, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | merina", "raw_content": "\nநான் இப்போது செருப்பு தைப்பதில்லை... காரணம் கலைஞர்: மெரினாவில் கூலித் தொழிலாளி கண்ணீர்\nகலைஞர் நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர் தூவி மரியாதை\nஜெ. நினைவிடத்திற்கு ஒரு கூடை மாம்பழங்களுடன் சென்ற விந்தியா\nமெரினாவில் இடம் தர மறுத்த எடப்பாடி குள்ள நரி கூட்டத்துக்கு தக்க பாடம் புகட்டும் நாள் ஏப்ரல் 18; - மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅண்ணா நினைவுநாள்- திமுக பேரணி;ஸ்டாலின் மலரஞ்சலி\n’ஜெயலலிதாவை குற்றவாளியாக கருத முடியாது’-நீதிபதிகள் கருத்து\nமெரினாவில் ஜெ.வுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி\nமெரினாவில் குளிக்க சென்ற மூன்று பேர் மூழ்கினர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முழுமையாக, உண்மையாக நடத்த வேண்டும்: ஜெ.தீபா\nஜெ நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி-ஓபிஎஸ் இபிஎஸ் பங்கேற்பு\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29042", "date_download": "2019-08-21T11:51:43Z", "digest": "sha1:Q4XDM6BG5LPEONI3FRDH7EVXLKMJYTK3", "length": 13266, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தாருன் நுஸ்ரா: விசாரணை ஜன.11இல்! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nதாருன் நுஸ்ரா: விசாரணை ஜன.11இல்\nதாருன் நுஸ்ரா: விசாரணை ஜன.11இல்\nதெஹிவளை, தாருன் நுஸ்ரா காப்பகத்தில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அவரது உறவினருடன் தங்கவைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேற்படி காப்பகத்தில் உள்ள பதினெட்டு சிறுமிகள் மீது பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்தைக் கட்டவிழ்த்து விட்டதாக காப்பகத்தின் முன்னாள் பொறுப்பாளரின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nதன்னார்வத் தொண்டர் ஒருவர் மூலம் இவ்விவகாரம் வெளியானது. எனினும் டிசம்பர் 7ஆம் திகதி இது குறித்து நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் இவ்விவகாரம் வெளியாகியிருக்கவில்லை.\nஇந்நிலையில், அதே டிசம்பர் மாதம் 11ஆம் திகதி, குறித்த சிறுமியை காப்பகத்தின் புதிய காப்பாளர் அடித்து, காப்பகத்தை விட்டு வெளியேற்றியிருந்தார்.\nஇதையடுத்து சிறுமியின் பாதுகாவலரான உறவு முறைப் பெண் கொஹுவல பொலிஸில் முறைப்பாடு தெரிவித்திருந்தார்.\nபொலிஸாரின் வழிகாட்டலின் பேரில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காப்பகத்தில் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.\nஇதையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையில், குறித்த சிறுமியை அவரது பாதுகாவலரான பெண்ணின் பாதுகாப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nசிறுமி காப்பகம் துஷ்பிரயோகம் நீதிமன்றம் பாதுகாப்பு\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி��் தேர்தலுக்கு முன்னர் நடத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்கன் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1831-1840/1833.html", "date_download": "2019-08-21T11:42:34Z", "digest": "sha1:XHF6HB2DWWLFERP5TI3KH5ODTOHPMG36", "length": 10970, "nlines": 528, "source_domain": "www.attavanai.com", "title": "1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1833 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகுகை நமசிவாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1833, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106208)\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M.R.T.S.: no. 42)\nமழைத் தாழ்ச்சியைக் குறித்துச் சொல்லியது\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M. R. T. S. Miscellaneous Series: no. 39)\nஔவையார், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1833, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.10)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517975", "date_download": "2019-08-21T12:41:25Z", "digest": "sha1:XHBI5NDLEPOMDHIXRUKYGGMCO2GXA7TC", "length": 8790, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காட்டாற்று வெள்ளத்தில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு | Kattarru Flood The magical child Corpse Recovery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகாட்டாற்று வெள்ளத்தில் மாயமான குழந்தை சடலமாக மீட்பு\nபொள்ளாச்சி: காட்டாற்று வெள்ளத் தில் அடித்துச் சென்ற குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதியில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக நாகரூத்து பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்த குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. இதில் குஞ்சப்பன் என்பவரின் 2 வயது பெண் குழந்தை சுந்தரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய அவரது மனைவி அழகம்மாள், மகன் கிருஷ்ணன், மகள் ஜெயா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களை வனத்துறையினர் மீட்டனர். குழந்தை சுந்தரி, 5 நாட்களுக்கு பின் நேற்று மாலை சர்க்கார்பதியிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள பீடர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது.\nகாட்டாற்று வெள்ள குழந்தை மீட்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c&p=1352340", "date_download": "2019-08-21T11:14:17Z", "digest": "sha1:D3LGZIPDJ73YQ5NMYC7MHG2DBNSU5EUJ", "length": 8647, "nlines": 318, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 292", "raw_content": "\nவசந்த மாளிகை 25 வது நாள் சென்னை அல்ல ஆலங்குளம் என்ற ஊரில் இந்த ஜனத்திரள்.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2011/02/", "date_download": "2019-08-21T12:24:44Z", "digest": "sha1:FGILHZWNT7FN57LQG745PMPL3GKS6OBW", "length": 54206, "nlines": 371, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: February 2011", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇரண்டு மூன்று வருடங்கள் முன்னால் இந்த துர்கா அம்மா\nபற்றீ பதிவிட்டிருந்தேன். வேறு எதையோ தேடப் போனபோது இந்த படம் கிடைத்தது. அவளை என் நாச்சியாரில் பதிவதில் மிகவும் நிம்மதி.\nமனசில் சாந்தம் மகிழ்ச்சி ஆறுதல் எல்லாம் கிடைக்கும்.\nஎங்கள் மகன் வெளியூரில் வடக்குப் பக்கம் வேலை செய்யும்போது அவனிடம் போய் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது ஒரு சமயம் நம் பிள்ளையார்() சதுர்த்தி வந்தது. இங்கே இருந்தால் காலையில் எழுந்து பிள்ளயார் வாஙி வந்து தோரணம் கட்டிக் குடை வைத்து எருக்கமாலை போட்டு,விளாம்பழம், நாவல் பழம்,அருகம்புல் மூஞ்சூரு எல்லாம் அமர்க்களப்படும்.\nஅங்கே தேடியும் களிமண் பிள்ளயார் அகப்படவில்லை.\nஆதி ஹூம், ஜாதி ஹூம், நாம்,தும்,ஆப் கஹான், வஹான் இதெல்லாம் நம்ம பள்ளீக்கூடப் பாட இந்தியை ஒரு அம்மா புரிந்து கொண்டு \" மாதா பூஜா கரொ\" என்று இந்த துர்கா அம்மா படத்தைக் கொடுத்து விட்டாள்\n என்று நான் கேட்க உஸ்கி மாதா என்று அவள் சொல்ல ,சரிஎன்று பணம் கொடுத்துவிட்டு, மஞ்சள் ,சிவப்பு கலர் பூக்களை (பேர் தெரியாது)யும் வாங்கிக் கொண்டு,\nஎன்னடாப்பா பிள்ளயாரைத் தேடி அம்மாவைக் கொண்டு வந்தாச்சே என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.\nஅடுத்த நாள் பிள்ளயாரை வழிபடப் படத்தை வைத்து மலர்கள் சூட்டி, பால்,தேன்,அவல், அதிரசம்,சுண்டல் என்று நைவேத்யம் செய்யும் நேரம் எங்களுக்கு உதவி செய்யும் சீதாம்மா வந்தாள்.\nரொம்ப கவனமாகப் பார்த்தவள் துர்காம்மா படத்தைப் பார்ததும், அப்படியே கீழெ விழுந்து மாதா தீ ஜேய் மாதா 1 என்று கன்னத்தில் போட்டூக் கொண்டாள்.\nவாங்கி வந்த படம் ஸ்ரீ வைஷ்னோ தேவியின் படம் என்று தெரிந்தது.\nஅவளிடம் விவரம் கேட்டதில் வைஷ்ணோ தேவியின் இருப்பிடம் போய் வந்துவிட்டால் வாழ்வில் குறையே கிடையாது என்று சொன்னாள். உனக்கு எப்படி இந்தப் படம் கிடைத்தது/ என்று என்னை வேறு விசாரித்தாள்.\nஎன் பதிலைக்கேட்டுக் கொண்டு நீ இந்த மாதாவை மறக்கக் கூடாது. யே க்ஷேராவாலி தும்கோ ஞான் தேகி'' என்று வேறு ஆசீர்வாதம் செய்தாள்.(இந்தி தெரிந்தவர்கள் என் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)\nபுலி மீது இருக்கும் அம்மாவை நானும் விடுவதாக இல்லை.இவள் புலி ,சிங்கம் என்று இரண்டு வாகனம். வேறு பெயர் இருக்கலாம். இவளை நான் துர்காம்மா என்று தான் நினைப்பேன்.\nஅத்தோடு விட்டாங்களா இந்த அம்மா.\nஅடுத்த நவராத்திரிக்கு காதி கிராமாத்யோக பவனம் போகும்போது,\nஅங்கு நின்று கொண்டு இருக்காங்க\nமுகம் அழகி, நகை அழகி, கை அழகி என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் எல்லாம் நிறைந்த பரிபூரணமான\nஎதன் மேல் நின்றாள் தெரியுமா\nஇதென்னடா இந்த அம்மா இப்படி வெற வேஎற மாதிரி வராங்களே என்று அங்கிருந்த பெண்களைக்கேட்டபோது\nஓ, அந்த அம்மா பட்டிச்வரம் துர்க்கை என்றார்கள்.\nஇதிலே விஷ்ணு துர்க்கை வேறாம்.\nஇவங்க ஒரு மூணூ அடி உய்ரம். தங்க நிறம். பேபர் மஷெ.யாலே ஆன பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை.\nஅவங்க நின்ன கோலம் என்னைக் கூப்பிட்டு அழைத்தது.\n கொலுவின் போது எல்லாரையும் கவர்ந்து இழுக்கும், உண்மைதான்.\nபூஜை செய்யலாம். மாலை போடலாம்.போட்டொ எடுக்கலாம்..\n எப்படி வருடக் கணக்கில்; பாதுகாப்பது.\nஅவங்களைப் பொட்டியில் வைக்க முடியுமா/ இல்லை மனசு தான் வருமா\nஆட்டொவில் குழந்தை மாதிரி கொண்டு வந்த நாளில் இருந்து இந்த அம்மா கொலு வீற்றிருக்க ஆரம்பித்தஆள்.\nஎனக்கு இருந்த பாசத்தில் இவங்களை ஹாலில் வைக்க(கொலுவுக்குப்\nசாமி ரூமுக்கு வந்துட்டாங்க. அங்கெ நடக்கும் பாராயணம்\nஒண்ணுமே செய்யாத நாட்கள், ஒவராகப் பக்தி செலுத்தும் நாட்கள் எல்லாவற்றையும்\nஅமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.\nஒரு கார்னரில் தான் இருந்தார்கள். அங்கே அவளை வைக்கக் காரணம்,\nயாராவது அசப்பிலே தட்டி விடக்கூடாதே என்பதற்காகத் தான்.\nஅதுவும் அழகாகத் தான் இருந்தது.\nஎட்டு கைகள். ஒட்டியாணம், கிரீடம், புன்னகை,விரிந்த காதளவோடு ஓடிய கண்கள்.\nஅதில் வழிந்த கருணை, செவியும், அதில் சூட்டப்பட்ட குழையும் நேரில் பார்த்தால் தான் தெரியும் அவள் அழகு.\nஇந்த அழகான அம்மாவை வீட்டில் விட்டு விட்டு,\nவெளி நாடு போக வேண்டிய வாய்ப்பு வந்தது.\nமாரிக்காலம். ஒரு மாதமே பொனாலும் மனசு கொஞ்சம்\nஅந்த வருடம் அவ்வளவு மழை கூட இல்லை.\nவீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லி ஒருவரை\nநியமித்து விட்டு ஒரு 30 ந��ட்கள் போய் வந்தோம்.\nமிக அருமையான பயணம், மிகுந்த மன நிறைவோடு\nஇந்தியா , சென்னை வந்தோம்.\nவீட்டு வரும்போது மழை பெய்து கொண்டு இருந்தது.\nவாசல் கதவைத் திறந்ததும் நேரே அப்பா கடவுளே என்று போனேன்.\nகைகால் கழுவி சாமி அறைக் கதவைத் திறந்தால்\nஅங்கே துர்காம்மா கீழெ முகம் படிய இருக்கிறாள்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன் ஆச்சு எப்படி ஸ்டூலில் இருந்து வந்தாள் கீழே\nசரி நிமிர்த்தி வைக்கலாம் என்று தொட்டால் .,.,.,.,\nபிறகு அவளை குறைபாடோடு வைக்க மனமில்லாமல்\nபிள்ளயாரை வருடா வருடம் சேர்க்கும் எங்க வீட்டுக் கிணற்றிலேயே , திருப்பி வரும்படி சொல்லித் தண்ணீருடன் கலக்க விட்டேன்.\nஅதற்குப்பிறகு இதே நினைப்பாக கொலுபொம்மை வாங்கப் போகும்போதெல்லாம் தேடுவேன். அவள் மீண்டும் வரவில்லை.\nஇருந்தாலும் எனக்கு அவங்களைத் திருப்பிப் பார்த்துவிடுவேன் என்று திட்டம்.\nஇந்த அம்மாவுக்குத்தான் திருப்பி வர மனம் வர வேண்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nஎப்பொழுதும் அன்போடும் மகிழ்ச்சியாகவும் இருப்பது சிரமமான விஷயமே.\nஆனால் ஒருவருக்கு உடல் நலம் கெடும்போது, பக்கத்து நெருக்கமான எல்லோரையும் அது பாதிக்கிறது.\nஅப்போது மன வித்தியாசங்கள் சட்டென்று மறைந்து விடுகின்றன. அதுவும் அவர் ஐசியு வரை சென்று மீண்டு வருகிறார் என்றால்\nநம் இரக்கமும்,அன்பும் பன்மடங்கு பெருகுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் .உணர்ந்திருக்கிறேன்.\nஎப்போது நம்மிடம் வெறுப்போ, இல்லை உதாசீனமோ,அக்கறை இல்லாமையோ வளர்ந்து விடுகிறதோ\nஅப்போது நம் இதயம் மரத்துப் போகும் நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.\nஒரு நெருக்கடி நிலைமையில் நாம் பதறும் அதே நேரம்\nஅந்த உயிரிடம் எப்பவுமே அன்பாக இருக்கப்\nஅந்த நபர் உறவினராகவும் இருக்கலாம். நண்பராக இருக்கலாம். ஏன் சம்பந்தியாகக் கூட இருக்கலாம்.\nவாழ்க்கை எப்பொழுதும் அழகான பாதையில் மேடு பள்ளங்கள்\nஇல்லாமல் கஷ்டம் இல்லாமல் ஓடுவது கொஞ்சம் சிரமம்.\nஅவ்வப்போது மாடுகளைத் தட்டிக் கொடுக்க வேண்டும். வண்டியைச் சரி பார்க்க வேண்டும். போகும் பாதையில் இருக்கும் மரங்களையும் சோலைகளையும் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.\nஇது எனக்கு வெகு சமீபத்தில் கிடைத்த அனுபவம்.\nயாரையும் மதிப்பிட என��்கு உரிமை கொடுத்தது யார்.\nஎன்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஈகோ தானே காரணம்.\nஅதை விட்டுவிட்டால் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ இணைய நட்புகளுடன் அன்பு பழகத் தெரிந்த எனக்கு உறவுகளைக் குற்றம் சொல்லும் மனம் ஏன் வருகிறது.\nஆனவயதிற்கு இப்பொழுதாவது என்னை மாற்றிக் கொள்ள நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.\nதலைதூக்கும் எதிர்மறை எண்ணங்களை அடக்கக் கற்று,\nஉங்கள் எல்லோருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசட்டத்துள் அடங்கியோ அடங்காமல் உலகம் எங்கும் சுற்றி டூயட் பாடி ஆடி வருபவர்களிடம் எனக்குக் கேட்க ஆசையாக இருக்கிறது. உங்களுக்கு விசா கொடுப்பது யார்.:) நாங்கள் ஸ்விட்சர்லாண்ட் போவதற்கு எங்கள் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டுமாம். தத்கல் என்று சொன்னார்கள் 7200 அழுதாச்சு. இன்னும் புதுப்பிக்கச் சொல்லி பத்து டாக்குமெண்ட் கேட்கிறார்கள். இத்தனைக்கும் 1996 லிருந்து இதே வழியாகப் பறந்து கொண்டேதான் இருக்கிறோம். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். ஸ்விட்சர்லாண்ட் போவதற்குப் புது பாஸ் போர்ட் வேணுமா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஃபெப்ரவரி புகைப் படம் அன்பைத் தேடி.....\nஅக்கம்மா, இது இன்னும் ரெட் ஆகுமா\nபாட்டி இன்னும் கொஞ்சம் மேலக் கோத்துவிடு.\nஆந்ட்டி இன்னும் ஏதாவது அலங்காரம் தேவையா\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: அன்பு என்பது உண்மையானது\nஇங்கு நாங்கள் வந்து சேர்ந்த கதை கீழே:)\nநிழல் தந்த மரமே நீர் வரவில்லையே\nகாடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்\nகாத்திருக்கும் மனைவி .கணவன் வந்ததும் பங்களூருக்கு வந்து மேலே பார்த்த இந்திய அமெரிக்க விதைப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதை மாத நாட்கள் நாச்சியார் பதிவில்\nதாயார் என்ற பெயருக்குப் பெருமை சேர்த்த எங்கள் அம்மா பிறந்த நாள்\nபதிவுலக பின்னூட்ட அரசி, எழுத்தாளர், அனைவரின் தோழி,பெயருக்கேற்ற அடக்கம் நட்பின் மறு அவதாரம் அன்பு துளசி பிப்ரவரி ஐந்துக்கு இப்பொழுதே வாழ்த்துகள் சொல்கிறேன். நீங்களும் குடும்பமும் செழித்து வாழ வேண்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.\nஎங்க வீட்டுக்காரருக்கு, 47 வருடங்கள் என்னுடன் நல்லகுப்பை கொட்டியதற்காக:) பெப்ரவரி 4ஆம் தேதிக்கு இன்ற��� வாழ்த்துகள் நன்றி சிங்கமே.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: இந்த நாள் இனிய நாள்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nதை மாத நாட்கள் நாச்சியார் பதிவில்\nஃபெப்ரவரி புகைப் படம் அன்பைத் தேடி.....\nஅன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்���்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்��ம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம��� கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/30014659/Award-for-To-Let-in-Goa-International-Film-Festival.vpf", "date_download": "2019-08-21T11:58:30Z", "digest": "sha1:YCEPWA6KRP4KJIDI64YSBII7R54HF4ZT", "length": 9890, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Award for 'To Let' in Goa International Film Festival || கோவா சர்வதேச பட விழாவில் ‘டூ லெட்’ படத்துக்கு விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nகோவா சர்வதேச பட விழாவில் ‘டூ லெட்’ படத்துக்கு விருது\nகோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன.\nகோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக தமிழ் படங்கள் கலந்து கொண்டன. பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம், டூ லெட் ஆகிய 4 படங்கள் திரையிடப்பட்டன. கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் மற்றும் கனடாவில் இருந்து ரூபா ஆகிய மேலும் 2 படங்களும் கலந்து கொண்டன.\nஅனைத்து படங்களுக்குமே பாராட்டுகள் கிடைத்தன. டூ லெட் படம் 3 போட்டி பிரிவுகளில் கலந்து கொண்டது. இதில் சர்வதேச படங்கள் போட்டி பிரிவில் ‘டூ லெட்’ படத்துக்கு சிறப்பு விருது கிடைத்து உள்ளது. இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன் டைரக்டு செய்து இருந்தார்.\nசென்னையில் 2007 முதல் மென்பொருள் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு வீடு வாடகைக்கு கிடைப்பது எவ்வளவு கஷ்டமாகி விட்டது என்பதையும் இதனால் நடுத்தர மக்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் டூ லெட் படம் திரையிடப்பட்டு 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ரூ.10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த ஷில்பா ஷெட்டி\n2. அடுத்த வருடம் திரைக்கு வரும் ரஜினியின் 2 படங்கள்\n3. போலீசார் விசாரிக்க வேண்டும் நடிகை மதுமிதாவுக்கு ஆதரவாக எஸ்.வி.சேகர்\n4. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு\n5. “எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது” - அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/08084058/6-Policemen-Among-10-Missing-After-Avalanche-In-Jammu.vpf", "date_download": "2019-08-21T12:00:54Z", "digest": "sha1:CNLCNCZTFLNKYF4B4MCNI6W5H2NSU2EO", "length": 13633, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 Policemen Among 10 Missing After Avalanche In Jammu And Kashmir's Kulgam || ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 6 போலீசார் உட்பட 10 பேரை காணவில்லை\nஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக நிலவுகிறது. இந்த சூழலில், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவஹர் சுரங்கத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் அங்கு இருந்த போலீஸ் நிலையும் சிக்கியது. பனிச்சரிவு ஏற்படும் போது போலீஸ் நிலையில் 20 பேர் இருந்துள்ளனர். இதில்,10 பேர் நல்வாய்ப்பாக தப்பிய போது, ஏனைய 10 பேர் பனிச்சரிவில் சிக்கினர்.\n10 பேரில் 6 பேர் போலீஸ்காரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பனிச்சரிவில் சிக்கிய 10 பேரையும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக 2-வது நாளாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\n1. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\n2. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n3. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.\n4. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை - தலைமை செயலாளர்\nஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட பாகிஸ்தான் முயற்சிகள் செய்த போதிலும் உயிர் இழப்பு எதுவும் இல்லை என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் கூறினார்.\n5. காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி\nகாஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/02222804/1007412/Malaysian-MP-Greets-DMK-leader-Stalin.vpf", "date_download": "2019-08-21T11:32:11Z", "digest": "sha1:IPJXXVDXNLU6GUDVCPYVYEJ3SAF2JFVF", "length": 8804, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஸ்டாலினுக்கு, மலேசிய எம்.பி. நேரில் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினுக்கு, மலேசிய எம்.பி. நேரில் வாழ்த்து\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 10:28 PM\nமலேசிய முன்னாள் விளையாட்டு துறை இணை அமைச்சரும், தற்போதைய எம்பியுமான டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்த��த்து வாழ்த்து கூறினார்.\nமலேசிய முன்னாள் விளையாட்டு துறை இணை அமைச்சரும், தற்போதைய எம்பியுமான டத்தோ சரவணன், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.இதேபோல, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்யும், அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து கூறினார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்லம் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nநாகை எம்.பி. செல்வராஜ் மீது கத்தி வீச்சு\nநாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் தோழமை கட்சி தொண்டர்களுடன் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்\nசாலையை சுத்தம் செய்த பிரேமலதா\nதே.மு.தி.க சார்பில், சே���ும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6954", "date_download": "2019-08-21T12:19:33Z", "digest": "sha1:OSEB7QLVUH4QNYUX4ONMFGATKSFDH3BH", "length": 7906, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா » Buy tamil book அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா online", "raw_content": "\nஅமரர் கல்கியின் ஒற்றை ரோஜா\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கல்கி (Kalki)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nமணிமேகலை மூலமும் உரையும் அமரர் கல்கியின் ஓ\nஒரு சமயம் நான் பாநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கஏட்டால் நீங்கள் ஒருவேளை சிரிப்பீர்கள், சிலர் அனுதாப்ப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறி விட்டேன். இதனால் வாழ்க்கைக் கசந்து போயிர்ந்தது.\nஇந்த நூல் அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி\nசிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set\nகல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி - Kalkiyin Sirukathaigal Muthal Thoguthi\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nதந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai\nபேசாத பேச்செல்லாம் - Pesatha Pechellaam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum\nஅமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 3, 4\nதிருக்குறள் ���ூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்\nமுதுமொழிக் காஞ்சி மூலமும் உரையும்\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nசோழர் சரித்திரம் - Cholar Sariithiram\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=537", "date_download": "2019-08-21T12:10:39Z", "digest": "sha1:53OFMN3MQBNRJQJYM7VY4JENEQJFZSZT", "length": 11163, "nlines": 145, "source_domain": "www.sltj.lk", "title": "துல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nபொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் அப்துர் ராஸிக்…\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nSLTJ தலைமையகம் நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\nதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகிரகணத் தொழுகை குறித்த முக்கிய அறிவிப்பு…\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகடந்த 04.07.2019 வியாழக்கிழமை மஹ்ரிபிலிருந்து துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்ப���ானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 02.08.2019 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்\nஅன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.\nபிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்\nPrevious articleகுர்பானி கொடுப்பது யார் மீது கடமை\nNext articleதுல்ஹஜ் மாதம் ஆரம்பம்\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nதுல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nரஜப் மாத பிறை அறிவிப்பு\nரஜப் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகவனமின்மை , பொடுபோக்கு, அலட்சியம், இன்னும் பல சொற்களால் அழைக்கப்படும் மனிதனின் கவனக்குறைவு இன்று பலவிதமான நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு \"படி படி\" என...\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகொழும்பு மாவட்டம் SLTJ - August 15, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போல் இம்முறையும் மாளிகாகந்தை #வைட் #பார்க் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்\nSLTJ தலைமையகம் நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\nநிகழ்ச்சி அறிவிப்பு SLTJ - August 10, 2019\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nSLTJ தலைமையகம் நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-08-21T11:37:07Z", "digest": "sha1:O67IWOVXZZA5MJPJCVQKTPNIWXLDN223", "length": 11197, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை தாக்கல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை தாக்கல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர்.\nபொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வய���ு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.\nஇதுதொடர்பாக சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர்.\nஇந்தியா Comments Off on பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை தாக்கல் Print this News\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க எடப்பாடி மக்கள் முதல்வர் அல்ல- தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும்மேலும் படிக்க…\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள் தினம் -நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்மேலும் படிக்க…\nகாவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nஅருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nதற்போதைய ஆட்சியாளர்களின் பெயர் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் – தினகரன்\nவைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார் வைகோ\nநளினியின் பிணை காலத்தை நீடிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு\nமுதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் மரியாத���\nராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி\nவளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன – மோடி\nகேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ\nபா.ஜ.க.வின் மற்றுமொரு கையென்றால் அது அ.தி.மு.க.தான்: கனிமொழி\nவனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது – தமிழக வனத்துறை\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்\nரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்\nசமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்- பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\nகேரளா கனமழை – நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு\nகாஷ்மீரில் அமைதி நிலவுகிறது: வதந்திகளை நம்ப வேண்டாம் – காவல்துறை\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-21T11:53:17Z", "digest": "sha1:H3UKWR7KKV3HQO4H5PTDTSEMA4UFWF4K", "length": 36642, "nlines": 587, "source_domain": "abedheen.com", "title": "ஈ.எம். ஹனிபா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n10/03/2016 இல் 12:59\t(இசை, ஈ.எம். ஹனிபா, தர்ஹா, புலவர் ஆபிதீன்)\nஇன்று நாகூர் கந்தூரி ஆரம்பம். எவ்வளவோ முயன்றும் போக இயலவில்லை. இந்த ஏழை மேல் என்ன கோபம் எஜமானுக்கு என்றுதான் தெரியவில்லை. எனக்குப் பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டைப் பகிர்கிறேன். (பாடியவர் : – மர்ஹூம் ஈ.எம் ஹனீபா). தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் – லத்தீஃப் மாமாவாக – வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத��த அசனாமரைக்காயருக்கு நன்றி.\n21/03/2015 இல் 12:59\t(இசை, ஈ.எம். ஹனிபா, தர்ஹா, புலவர் ஆபிதீன்)\nஎஜமானின் கந்தூரி தினத்தில் எனக்குப்பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டு – அண்ணன் ஹனீபாவின் குரலில். ‘சலுகை ஏன் காட்டவில்லை, சாஹூல்ஹமீதே நாகூரி’. தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.\nஈடேதும் இல்லா எங்கள் க்வாஜா வலியே…\n‘ஈயம்’ ஹனீபா அண்ணன் பாடிய இந்த பழைய பாடலை தம்பி இஸ்மாயிலின் முகநூலில் கண்டேன். இதை மிஞ்சும் இன்னொரு ஹனீபா (இவரை பித்தளை ஹனீபா என்பார்கள் நாகூர்வாசிகள். இயற்பெயர் : ஹெச்.எம். ஹனீபா) பாடலை – இதுவும் அஜ்மீர் ஹாஜா பற்றியதுதான் – விரைவில் பதிவிடுவேன், தப்லா ரசிகர்களுக்காக. நேற்று இங்கே விமர்சையாக நடந்த வாஞ்சூர் கந்தூரி சமயத்தில் அதை போட்டிருக்கலாம்தான். நானும் அசனாமரைக்காரும் ‘ஜியாரத்’திற்கு போய் ஆளுக்கு ஐம்பது பறாட்டா உருண்டைகளும் இருபது வாடாக்களும் தின்ற மதமதப்பில் மறந்து விட்டது\n – நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள்\nதவராஜ செம்மேருவே, ஷாஹுல் ஹமீதரசரே\n23/04/2013 இல் 23:59\t(ஈ.எம். ஹனிபா, குணங்குடி மஸ்தான், சிங்கை கமால், தர்ஹா)\n‘நல்லா ஓடுறீங்க..’ என்று சொல்லியிருப்பார்கள் போல. டாக்டர் ஆயிஷாபீவியின் காதில் ‘நல்லா பாடுறீங்க’ என்று கேட்டு, பாடியும் விட்டார் – ‘எஜமானே நாகூரின் அரசே எந்தன் இசை உங்கள் தர்பாரின் பரிசே’ என்று. தலைதெறிக்க ஓடிவிட்டு பிறகு நம் ஈ.எம்.ஹனீபாவை கேளுங்கள் – இளைப்பாற. யா காதிர் முராது ஹாஸில்… (‘ஆண்டவரே , என் நாட்டங்களை நிறைவேற்றும்’) – ஆபிதீன்\nதிக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து\nதீன் கூறி நிற்பர் கோடி\nஜெய ஜெயா வென்பர் கோடி\nஅணி அணியாய் நிற்பர் கோடி\nமக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த\nதக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற\nதயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட\nதம்பி இஸ்மாயிலின் முகநூல் பக்கத்திலிருந்து… :\nஇஸ்மாயில் : எனது பாட்டானார் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்கள் கம்பனை தொடுமுன்னே கன்ஜுல் கராமத்தை தான் தொட்டார்கள், அவர்கள் எஜமானின் முழுமையான ஆற்றலை எழுத்தில் வடிக்க எண்ணினார்கள், போதுமான ரெஃபரன்ஸும் சோர்சும் அவர்களுக்கு யாரும் தர முன்வரவில்லை, கம்பனை தொட எண்ணினார்கள், காலடியில் கொண்டு வந்து கொட்டி விட்டார்கள் அத்தனை சோர்சையும் விபரமானவர்கள்.\nமறுமொழி : இன்றைக்கும் அதே நிலை தான் இஸ்மாயில். அவர்கள் அணிந்த பழைய செருப்பு பத்திரமாக அங்கே இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதிய நூல்களை காணவில்லை. என்ன கொடுமை இது எதை பாதுகாக்க வேண்டும் என அவர்களின் வாரிசுகளுக்கு தெரியாதா எதை பாதுகாக்க வேண்டும் என அவர்களின் வாரிசுகளுக்கு தெரியாதா இதன் மோசமான விளைவு என்ன தெரியுமா இதன் மோசமான விளைவு என்ன தெரியுமா சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் அன்றைய தஞ்சை மன்னருக்கு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத நோயை நாகூரில் அடங்கியிருக்கும் இவர்கள் தான் நிவர்த்தி செய்தார்கள். அன்றைய மன்னருக்கே வைத்தியம் பார்த்தவர்கள். அதனால் தான் இந்த நாகூர் பகுதிகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் அன்றைய தஞ்சை மன்னருக்கு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத நோயை நாகூரில் அடங்கியிருக்கும் இவர்கள் தான் நிவர்த்தி செய்தார்கள். அன்றைய மன்னருக்கே வைத்தியம் பார்த்தவர்கள். அதனால் தான் இந்த நாகூர் பகுதிகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன மன்னருக்கே மருத்துவம் பார்த்த ஆற்றல் வாய்ந்த மருத்துவரான அவர்களின் வாரிசுகள் உடல்நிலை சரியில்லை எனில் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். எதை பாதுகாப்பது என்பது தெரியாமல் போனதால் வந்த வினை இது \nஇஸ்மாயில் : Wonderful… மிகச் சரியாக அருமையாக சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு வேறுபாடு… அவர்களின் பழைய செருப்பும் கூட பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்… அது need to preserve… இது nice to preserve\nஅக்பர் அவையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிகின்ற தன்மையுடைய ‘தான்சேன்” என்ற பாடகரை பற்றி படித்திருக்கிறோம் அல்லவா, தான்சேன் அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர் அல்லர், அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், அவருடைய ஆன்மிக வழிகாட்டியும் நமது எஜமான் அவர்களுடைய வழிகாட்டியும் ஒருவரே, அவர்களே ஹஜ்ரத் கௌது குவாலியர். (தான்சேன் அவர்களுக்கு பய்ஜு பவ்ரா என்பவருக்கும் நடந்த போட்டிகள் சுவையான வரலாற்று சம்��வங்கள்)\nநாகூர் நாயகம் குவாலியர் எனும் நகரில் அன்னாருடைய ஆன்மிக குருவான ஹஜ்ரத் கவுஸ் (றஹ்) அவர்களுடன் 10 ஆண்டுகள் மூஸா நபியவர்கள் ஹில்ர் அவர்களிடம் கற்க விரும்பிய கல்வியை கற்று தேர்ந்தார்கள்.\nஎஜமான் அவர்கள் பிறந்த ஆண்டு: ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1504, நவம்பர் 17) வஃபாத்தான ஆண்டு: ஹிஜ்ரி 978, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1570, நவம்பர் 09) – அதிகாலை சுப்ஹுடைய நேரம் 4:30 மணியளவில் வஃபாத்தானார்கள்.\nபொதக்குடி அஹ்மது, நாகூர் ஹனீபாவைத் தொடர்ந்து சிங்கை கமால் அளிக்கும் சிறப்பு போனஸ் :\nநமனை விரட்ட மருந்தொன்று இருக்குது…. (mp3)\nநன்றி : அசனா மரைக்காயர், இஸ்மாயில்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/12/", "date_download": "2019-08-21T11:13:33Z", "digest": "sha1:3SUM5RNXXP3EGJEI36OC5AW3JBFDMWUH", "length": 61229, "nlines": 244, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "திசெம்பர் | 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம் டிசம்பர் 25 2017\nPosted on 25 திசெம்பர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nநண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் \nஅ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு ஐந்துகிலோ உபரியாக க் கிடைக்கப் போவதில்லை. ஒரு பக்கம் பகலில் முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த பணத்தையும் சுயமரியாதைக் காத்திட மறுக்கும் ஒரு தமிழ்க் குடும்பம் ; மற்றொரு பக்கம், அர்த்த ராத்திரியில் பின்வாசல் கதவைத் தட்டும் மனிதருக்குத் தங்கள் வாக்குரிமை ஆடையைக் களையைச் சம்மதிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.\nஆர்கே நகரிலும் இன்குலாப் குடும்பங்கள் இல்லாமலில்லை. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாலூட்ட சோரம்போனாளென்று இன்றைக்குத் திரைப்படத்தில் காட்டுவதுகூட அபத்தமாகவே இருக்கும். விக்டர்யுகோவின் ழான் வால்ழான் நிலமையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுமில்லை, இந்தியா, பிரான்சு நாட்டைப்போல 19ம் நூற்றாண்டின் இறுதியிலுமில்லை. வறுமை காரணமாக விலைபோனார்கள், என்பதை நம்பத் தயாரில்லை. ஊழலுக்கும், வாங்கும் இலஞ்சத்திற்கும் வறுமையா காரணம் . அப்படியொரு மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மனித உரிமை, பொதுவுடமை, அறம் என மேடையிலும், எழுத்திலும் வாதிடுபவர்கள் கூட வாய்ப்புக் கிடைத்தால் ஆர்கே நகர் பெருவாரியான மக்கள்தான். நம்முடைய அசல் முகம் வேறு, முகநூல் முகம் வேறு.\nமீண்டும் இன்குலாப் குடும்பத்திற்கு நன்றி. இன்குலாப் பெயருக்குள்ள சுயமரியாதையைக் காப்பாற்றி உள்ளீர்கள். ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்ற வரிக்குப் பெருமைச் சேர்த்து, ஆர்கே நகர் பாவத்திற்க்குப் புண்ணியம் சேர்த்துள்ளீர்கள்.\nஇந்த ஒரு சதவீதம் குறைந்தப்பட்சம் 51 சதவீதமாக மாறினால் தமிழர்க்கு விடிவு உண்டு.\nஆ. குவிகம் இணைய இதழ்\nஇன்றைக்கு மின்ஞ்சலில் முதன் முறையாக குவிகம் இணைய இதழ் பற்றிய தகவலை அறிந்தேன்.சில மரணச் செய்திகள் உண்மையில் அதிர்ச்சிக்குரிய ஒன்று. பாக்கியம் ராமசாமி என்கிற ஜாரா. சுந்தரேசன் டிசம்பர் 7 அன்று இறந்த செய்தி. நான் எழுபதுகளில் விரும்பிப் படித்த தொடர்கள் அப்புசாமியும் சீதாபாட்டியும்.\nநகைச்சுவையுடன் எழுதத் தனித் திறமைவேண்டும், அதிலும் ஆபாசமின்றி எதார்த்தமென்று குப்பையைக் கிளறாமல் எழுதம் ஆற்றல் இன்று அறவே இல்லை. ஜாரா சுந்தரேசன் பெயரில் எழுதியவையும் அன்று பெருவாரியான வாசகர்களை மிழ்வித்தவைகளே. எழுத்தில் எள்ளலை, நகைச்சுவையை வலியச் சேர்க்காமல் இயல்பாகக் கொண்டுவரத் தனித்திறமை வேண்டும். சுரா, கிரா, கடுகு, கல்கி அகஸ்தியன், தேவன் சாவி என்ற பட்டியல் இன்று சுத்தமாகத் துடைக்கபட்டுவிட்டது.\nகுவிகம் இதழில் வைத்தீஸ்வரன் எழுதியுள்ள ‘இப்படி ஒரு தகவல்’ என்ற சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. எழுதியவர் கவிஞர் வைத்தீஸ்வரனா அல்லது வேறு யாரேனுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சென்னை வாசி ஒருவரின் அன்றாடப் பிரச்சினைகளிலொன்றை மிக அழகாக, வார்த்தைகளைச் சிதற அடிக்காமல் கி மாப்பசான் மொழியில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.\nமொழிவது சுகம் டிசம்பர் 16 2017\nPosted on 16 திசெம்பர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nஅ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை\nநீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.\nதஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தின் பிரயோகம் தவறானது எனக்கருதி குற்றவாளியை நீதிமன்றம் விடுவிக்கிறது. விடுவிக்கபட்டக் குறுகிய காலத்தில் தாயைக் கொலை செய்கிறான்.\nஆறுவயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான் எனில் அவன் நிச்சயம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். கைது செய்தபின்னரோ அல்லது அவனை விடுவிக்கிறபோதோ, மனநோய் மருத்துவர்களின் ஆளோசனையைக் கேட்டுப்பெற்றிருக்க வேண்டும். சாதாரணக் குற்றவாளிபோலக் கருதி அவனை ஜாமீனில் விடுவித்தது அடுத்து நேர்ந்த விபரீதத்திற்குக் காரணமாகிறது. பல கொலைகள் செய்தவர்கள், காவல் துறையினரிடம் குற்றத்தை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் இருப்பினும் ஜாமீனில் வெளிவருவதும், செய்த கொலைக்குப் பழிவாங்கலாக நீதிமன்ற வாசலில் அவர்களே கொலையுறுவதும் நாம் அடிக்கடி வாசிக்கும் செய்தி. இது நீதித்துறைகளில் உள்ள ஓட்டை.\nஅண்மையில் இவான் ழபோன்கா (Ivan Jablonka) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள நாவல் ‘லெத்திசீயா அல்லது மனிதர்கள் முடிவு’ (Laettitia ou la fin des hommes) . உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புலன் விசாரணைச் செய்து எழுதபட்ட இந்நாவலில் இளம்பெண் லெத்திசீயா பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலைசெய்யப்படுகிறாள். ட்ரூமன் கப்போட் என்ற அமெரிக்க எழுத்தாளர் In Cold Blood என்ற பெயரில் எழுதிய நாவலின் பாதையைப் பின்பற்றிய எழுத்து. (திண்ணை இணைய இதழில் பல வருடங்களுக்கு முன்பு எழுதியக் கட்டுரையை வாசிக்க: http://old.thinnai.com/\nலெத்திசீயா அவளுடைய சகோதரி ஜெசிக்கா இருவரும் இளம்வயதில் குடிகாரத் தந்தை, மன நிலைப் பாதிக்கப்பட்ட தாய் என்ற நெருக்கடியான சூழலில் வளர்கிறார்கள். பின்னர் பிரச்சினை பிரெஞ்சு அரசின் சமூக நலத்துறை கவனத்திற்கு வருகிறது. பெற்றோர் சரியில்லை என்று கருதி இரு சிறுமிகளையும் வளர்க்கும் பொறுப்பு வேறொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. பிரான்சு அரசாங்கத்தின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உதவித் தொகை மற்றும் வளர்ப்புக் கட்டணம் ஆகியவற்றால் இது சாத்தியம். பத்ரோன் என்ற குடும்பத்தில் பெண்கள் இருவரும்(இரட்டையர்கள்) வளர்கிறார்கள். இப்படிப் பல குழந்தைகளைப் பருவ வயதுவரை வளர்த்து பின்னர் அரசாங்கத்தின் சம்மதத்துடன் அவர்களுடைய வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் குடும்பம். இச் சூழலில்தான் லெத்தீசியா நிரந்தரப் பாலியல் குற்றவாளி ஒருவனால் கொலைசெய்யப்படுகிறாள். பிரச்சினை அரசியல் ஆகிறது. அப்போதைய பிரான்சு அதிபர் நிக்கோலா சர்க்கோசி, லெத்திசீயாவை கொலைசெய்தவன் நிரந்தர குற்றவாளி என்கிறபோது, எப்படி நீதிபதி அவனை வெளியில் அனுமதித்தார் என்ற கேள்வியை வைக்கிறார். இனி இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் வெளியில் நடமாடாதவாறு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்போவதாக வாக்குறுதி தருகிறார். தாமதமாகத் தெரியவரும் செய்தி லெத்திசீயா அவள் சகோதரி ஜெசிக்கா ஆகியோரின் வளர்ப்புத்தந்தையும் பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார் என்று குற்றச்சாட்டு. குற்றம் சாட்டியவர்களில் கொலையுண்ட லெத்தீசியா சகோதரி ஜெசிகாவும் ஒருத்தி, விளைவாக அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.\nநாவல் ஆசிரியர் கொலையுண்ட லெத்தீசியா அவளுடைய பெற்றோர்கள், வளர்ப்புத் தந்தை தாய், கொலையாளியின் பூர்வீகம், கொலையாளியாக ஏன் மாறினான் ஆகியப் புலன் விசாரணைத் தகவல்கள், ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே ஊடகங்கள் சம்பந்தப்பட்டவனைக் குற்றவாளியாகச் சித்தரித்து வழங்குகின்ற நீதி என்று சமூக உளவியல் பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். இந்நாவலை பற்றி எழுகிறபோது இன்று பிரான்சு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு வெகு சனத்தின் கவனத்தை பெற்றுள்ளதையும் சொல்லவேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு நகரத்தின் மேயரும், அதே நகரசபையில் கலைப் பண்பாட்டுதுறை பொறுப்பைக் கவனித்த பெண்மணியும். வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்கள் கீழ் பணிபுரிந்த பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தினார்கள் என்பதாகும். சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, ஒரு பெண் நீதிபதியாக அமர்ந்து விசாரிக்க வேண்டிய வழக்கு என சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறே சில ஊடகங்கள் இவ்வழக்கு பற்றிய புலன் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிலத் தகவல்களை வைத்திருந்தன. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கு நடு நிலையுடன் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றைய தேதியில் குற்றவாளிகள் இல்லை. இரு தரப்பு வாதங்கள், சாட்சிகள் அடிப்படையில்தான் குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் இன்று பல நேரங்களில் பல ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிக்குத் தீனிபோட எதையாவது வெளியிட்டு பரபரப்பூட்டவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதும். நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே ஊடகங்கள் தீர்ப்பளிப்பதும் கண்கூடு.\nஇந்த நேரத்தில் ஆர் எல் ஸ்டீவன்சனின் டாக்டர் ஜேகில் மற்றும் திருவாளர் ஹைட் ஆகியோருக்குள்ள வினோதப் பிரச்சினை (Strange case of Dr. Jekyll and Mr Hyde) என்ற நாவலைக்குறித்து சொல்லாமல் இருக்க முடியாது. ஸ்டீவன்சனின் முக்கியமான நாவல்களில் இதுவுமொன்று. ஒவ்வொரு மனிதரிட மும் உள்ள இருவகை எதிரிப் பண்புகளைப் பற்றியது. மனிதரிடமுள்ள தீயகுணத்தை வேரறுக்க ஆசைப்படும��� டாக்டர் ஜேகில் மருந்தொன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை தம்மிடத்திலேயே சோதனை செய்து, இறுதியில் தம்மில் உள்ள தீயமிருகமான ஹைடுவிடம் தோற்றுப் பலியாகும் கதை.\nலெத்திசீயாவைப் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தி கொலைசெய்த டோனி மெய்யோன் ; லெத்தீசியா சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைகள் கொடுத்த வளர்ப்புத் தந்தை பத்ரோன், ஹசினியைக் கொலைசெய்த தஷ்வந்த், இன்னும் நீங்கள் அறிந்த பிறர் ஒருவகையில் டாக்டர் ஜேகிலைத் தோற்கடித்த ஹைட் வகை மிருகங்களாக இருக்கலாம். ஆனால் பல ஹைடுகள் வெளியே டாக்டர் ஜேகில் போல கௌவுரமனிதர்களாக (பிடிபடாதவரை) நடமாடிக்கொண்டிருப்பதும் உண்மை. அவர்கள் நீதிபதிகளாக அமர்ந்து ஹைடுகளைத் தண்டிக்கலாம், உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றவாளியை கைது செய்யலாம். உளவியல் மருத்துவராக தஷ்வந்த்தைக் குணப்படுத்த முன்வரலாம். இதுதான் நமது சமூகம்.\nPosted on 9 திசெம்பர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n(விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…)\nமறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, இன்னுமா தூங்கற என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, இன்னுமா தூங்கற » -கணேசன். காலையில் எழுந்து, புதுச்சேரிக்கு சீக்கிரம் திரும்பவேண்டும் என்று அவனிடம் உத்தரவிட்ட நானே பொறுப்பின்றி வெகுநேரம் உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டேன். வேகமாகச் சென்று தாழ்ப்பாளையும் பின்னர் கதவையும் திறக்க கணேசன் நுழைந்த வேகத்தில் கையிலிருந்த இரண்டு நாளிதழ்களையும் அலங்கோலமாகக் கிடந்த கட்டிலின் மீது எறிந்தான். நாற்காலில் அமர்ந்தவன் பார்வை நான் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தலைப்புச் செய்தியில் ஊன்றியிருந்தது. ராஜிவ் காந்தியின் மார்பளவு படத்தைப் போட்டிருந்தார்கள். உதடுகளைப் பிரிக்காமல் மகிழ்ச்சியைக் கசியவிடும் சிரிப்பு. வலதுப்பக்கம் தலைக்குமேலே அப்படத்துடன் பொருந்தாமற் ஒரு செய்தி.\n« ராஜிவ் காந்தி படுகொலை ».\nபதற்றத்துடன் எழுந்து « எங்கே, எப்போ » எனக்கேட்கிறேன்.\n« இரவு பதினோருமணிக்கு ஸ்ரீபெரும்பூதூரில் நடந்திருக்கிறது, குண்டுவெடிப்பில் இறந்துட்டதாகவும், விடுதலைப்புலிகள்தான் கொண்ணுட்டாங்கன்னும் சொல்றாங்க »\n– உண்மை என்னன்னு யாருக்குத் தெரியும் மாலைச் செய்தித் தாளில் கூடுதலாகத் தகவல் இருக்கலாம். இல்லை ரேடியொவில என்ன சொல்றாங்கன்னு ஃபாலோ பண்ணனும். அண்ணன்களுக்குத் தெரிஞ்ச பத்திரிகையாளர்களை விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். ஆனா அவங்கள இந்த நேரத்திலே பிடிக்கவும் முடியாது, பெருசா எந்தத் தகவலையும் உடனடியா அவங்களால சொல்லவும் முடியாது. கொலைசெய்யப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் பின்புலத்தில இருக்கலாங்கிற தகவலை லாட்ஜ் ரிசப்ஷன்ல இருக்கிற ரேடியோ செய்தியும் சொல்லுது. இப்ப நமக்குள்ள பிரச்சினை, புதுச்சேரிக்குத் திரும்பனும், எப்படி எப்போதுங்கிறதுதான்.\n– சன்னற் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பாரு \nஎழுத்து சென்று சன்னற்கதவுகளை விரியத் திறந்து கம்பிகளில் முகத்தை அழுத்தி வெளியிற் பார்த்தேன். கடைகளின் கதவுகள் இறக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனம்போலிருந்த ஒன்றில், இறக்கி நவ்-தால் பூட்டு போட்டிருந்த பெரிய சுருள்கதவை யொட்டி, நடுத்தரவயதைக்கடந்த பெண்மணியொருத்தி படுத்திருந்தார். வறுமை அவர் வயதை அதிகரித்திருப்பதுபோல பட்டது. இடக்கையைத் தலைக்குக் கொடுத்து, முட்டுக்கொடுக்காவிட்டால், மார்புகளிரண்டும் பாரம் தாங்காமல் கீழே விழுந்துவிடுமோ என்றஞ்சியவைபோல முழங்கால் மூட்டுகள் வயிற்று மடிப்பில் புதைந்திருக்கின்றன. அவர் உதட்டில் அமர்ந்திருந்த ஈக்க��ை, விரட்ட தெரு நாய் ஒன்று நெருங்கி, பின்னர் விலகிச் செல்கிறது, கடையையொட்டி மாநில கட்சியொன்றின் வெட்டிச் சாய்க்கப்பட்டக் கொடிக்கம்பம். மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் அசைபோட்டபடி படுத்திருக்கும் ஒரு பசுமாடு. காங்கிரஸ் கொடியுடன் கும்பலொன்று ஒவ்வொரு கடையாய் நோட்டம் விட்டபடி செல்கிறது. ராஜிவ் காந்திக்கு மாலைபோட்டு நாற்காலியில் உட்காரவைத்து, வாழைப்பழத்தில் ஊதுபத்திக் கொளுத்தியிருந்த கடையில், ரேடியோவைச் சத்தமாக வைத்திருந்தார்கள். காப்பியும் டீயும் மும்முரமாக வியாபாரமாகிக் கொண்டிருந்தன. தன்னிச்சையாக எனது கண்கள் எங்கள் காரைத் தேடின. விடுதியின் நுழைவாயிலையொட்டி, நாங்கள் இறங்கினால் கண்ணிற் படுமாறு எங்கள் சாரதி, வாகனத்தை நிறுத்தியிருந்தார். ஆனால் தற்போது அவருமில்லை வாகனமுமில்லை.\n– நம்ம காரையும் காணோம், டிரைவரையும் காணோம், என்றேன்.\n– காலையில் கடைகளை மூடச்சொல்லி ஒரே கலாட்டா. நம்ம அம்பாஸடர் மட்டுமல்ல அங்கே நிறுத்தியிருந்த டாக்ஸிகள், ஆட்டோக்களையெல்லாங்கூட காணலை.மெயின் ரோட்டிலிருந்தா வாகனங்களுக்கு ஆபத்தென்று,மறைவா எங்கனாச்சும் கொண்டுபோயிருப்பாங்க. நம்ம டிரைவரும் அப்படி போனவனாதான் இருக்கனும், வந்திடுவான். பயப்படவேண்டியதில்லை.\n– அப்ப நம்ம புதுச்சேரி பயணம் \n– இப்பத்திய நிலமையிலே புறப்படறது நல்லதில்லைன்னு தோணுது. வழியெல்லாம் நிலமை இப்படித்தான் இருக்கும். நாம இரண்டுபேர் மட்டுமில்லை. அம்மா வேற இருக்காங்க. அவங்களையும் பார்க்கணும். பதட்டம் கொஞ்சம் தணிஞ்சதும் கிளம்பிடுவோம். என்ன சொல்ற.\n– நான் என்ன சொல்லப் போறன். அப்படித்தான் செய்யனும். அம்மாவுக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணியா.\n– அவங்க மட்டுமில்லை நாம்பளும்தான் சாப்பிடனும். லாட்ஜ் பையனை அனுப்பி ஏதாவது கிடைக்குதான்னு பாக்கச்சொல்றன். இல்லைன்னா பிஸ்கட் கிடைச்சாக்கூட போதும். டிரைவரையும் கண்டுபிடிக்கனும்.\n– நான் பேப்பர் படிக்கிறேன். நீ போய் முதலில் அம்மாவைக் கவனி. வேண்டுமானால் பதினோருமணிக்கு அறையைப் பூட்டிக்கொண்டுவறேன். தயாரா இரு, இரண்டுபேருமா கீழே இறங்கி போய் பார்த்துட்டு, அப்படியே ஏதாவது சாப்பிடக் கிடைச்சால் வாங்கிட்டு வரலாம். தவிர என் வொய்ஃபுக்கும் நிலமையை விளக்கி, சாயந்த���ரம் புறப்பட்டுவருவதாகச் சொல்லனும்.\nகணேசன் தலையாட்டிவிட்டு வெளியேறியதும், கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து முதல் பக்கத்தைப் பிரித்து வாசிக்க முயன்றேன். ராஜிவ் காந்தி படுகொலை என்ற தலைப்புச் செய்தியைக் கண்கள் வாசித்த மறுகணம் ‘அக்காள்’ என்று உதடுகள் முனுமுனுத்தன. ‘தற்கொலையைத் தவிர எல்லா மரணங்களுமே ஒருவகையில் கொலைதான்’ என்று அக்காள் வாதிட்டது நினைவுக்கு வந்தது. « மனிதர்கள் பிரம்மாக்கள் மட்டுமில்லை எமன்களும்தான் » என்பாள் அவள். « இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் யுத்தங்களும், உயிர்ப்பலிகளும் இல்லையென்றால் கொண்டாடுவோமா », எனக் கேட்டிருக்கிறாள். அகால மரணங்களில் நமக்குள்ள ஆர்வமே சிலப்பதிகாரம். அதன் படைப்பாளிக்குக் கோவலன் கொலைக்கும், மதுரை எரிப்பிற்கும் வேறு காரணங்கள் இருந்திருக்காதென்பது அவள் வாதம். தலைவர்கள் கொலைகளைப் பற்றிய அவள் கருத்தும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாந்தேதியோ அல்லது எழாம் தேதியோ என்று நினைக்கிறேன். இந்திராகாந்தியின் கொலையாளிகளில் எஞ்சியிருந்த ஒருவரையும், கொலைக்கு உடைந்தையாக இருந்த மற்றொருவரையும் தூக்கிலிடப்பட்ட செய்தி, நாளேட்டில் வந்திருந்தது. அதுபற்றிய பேச்சில் : « ஆட்சியாளர்கள் வரலாற்றில் திடீரென்று இடம் பிடிப்பதில்லை, குறுக்கு வழியோ நேரான வழியோ எதுவென்றாலும் இடையில் பலகாலம் காத்திருக்கிறார்கள். பதிலாக அவர்களின் கொலையாளிகள் ஒரு நாளில் ஓர் இரவில், சட்டென்று அந்த இடத்திற்குத் தாவி விடுகிறார்கள். இந்திராகாந்தியின் வரலாற்றுடன் அவரைக் கொலைசெய்தவரும் சாகாவரம்பெற்றுவிடுவார். இதற்காகவே செய்யாத கொலையை தாம் செய்ததாகப் பொறுப்பேற்கும், மனிதர்களும் இருக்கக்கூடும். » என்ற அவள் கருத்தும் சரியானதுதான். அவள் படித்தது எட்டாம் வகுப்புக்குவரைதான். அந் நாட்களில் எங்கள் ஊர் பெண்களுக்கு அதுவே அதிகம் என்ற நிலமை. ஆனால் எதைப்பற்றியும் தனக்கென்று ஓரு கருத்தை உருவாக்கிக்கொள்ள அவளால் முடிந்தது. இருத்தல், இன்மை போன்ற மேற்கத்திய நுட்பமானத் தத்துவச் சொற்களையோ ; பிறப்பு இறப்பு,ஊழ்வினை, கர்மம்போன்ற கீழைத்தேய சொல்லாடல்களையோ கையாளாமலேயே, தம்மைச் சுற்றியுள்ள சமூகதத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றவைகளை அவளால் சமையலுக்��ுக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டோ, அரிசி களைந்துகொண்டோ , வாணலியில் முறுக்கைப் பிழிந்துகொண்டோ, நெற்றியில் விழும் முன் கேசத்தை முழங்கையால் ஒதுக்கியபடி பகிர்ந்துகொள்ள இயலும்.\nஅகால மரணங்கள் எதுவென்றாலும் ஒருவகையில் கொலைதான். குதிரை தள்ளிவிட்ட து, இறந்தான். பேருந்து பள்ளத்தில் உருண்டது பயணிகளிகளில் ஐந்துபேர் செத்தார்கள், அறுவை சிகிச்சைப் பலனளிக்கவில்லை நோயாளி இறந்தார் என்றாலுங்கூட குதிரை, பேருந்து, சாரதி, மருத்துவர் ஆகியோருக்கு நடந்த உயிர்ப்பலிகளில் பங்கிருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்திய மரணம், திட்டமிடாது ஏற்படுத்திய மரணமென்று வேண்டுமானால் வகைப்படுத்தி,நீதிக்கு உதவலாம். கொலயுண்ட தலைவர் ஒரு நாட்டின் பிரதமர். அந்த நாடு உலகமெங்கும் வெவ்வேறு காரணங்களால் அறியப்பட்ட நாடு. அம்மரணத்தை முன்னிட்டு ஊடகங்கள் கட்டமைக்கும் மாயைகள், நிச்சயமற்ற அரசியல் சூழல், தலைவனின் இறப்பைக் கலவரமாக அடையாளப்படுத்த முனையும் தொண்டர்கள், முன்னெச்சரிக்கை என்றபேரில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கில் குவிக்கப்படும் போலீஸ்காரரர்கள் எல்லாம் சேர்ந்து இவர்களின் மரணத்திற்கு ஹீரோ தகுதியைக் கொடுத்துவிடுகிறது. இத்தகைய தலைவர்களின் அகால மரணத்தினால் சராசரி குடிமகனின் ஒருவேளைச் சாப்பாடு, மறுநாள் இல்லை என்று ஆகிவிடுமா என்னிடத்தில் இக்கேள்விக்குத் தெளிவான பதிலில்லை. ஆனால் நாட்டின் வேறொரு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு சில கோடிகள் கூடுதலாக கிடைக்கும் அல்லது கிடைக்காமற்போகலாம், என்பது மட்டும் நிச்சயம். அந்த ஒரு சிலருக்குத் தலைவர்களின் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அரசியல் பொருளாதார வல்லுனர்களின் விவாதத்திற்குரியது. செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இறந்த தலைவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறப்புக்குக் காரணமானவர்களும் முக்கியத்துவம் பெற்று விடுவார்கள். ஒரு தலைவர் அகாலமரணமடையும் தினத்தில் எத்தனை எத்தனை மரணங்கள் : சாலை விபத்தென்ற பேரில் கொலையுறுபவர்கள். மருத்துவமனைகளிலும், காவல்துறையிலும் கொடுக்கப்படும் பலிகள், யுத்தங்களில் கொல்லப்படும் உயிர்கள் ; அரசியல் காழ்ப்புகள், தொழிற்போட்டிகள், குடும்பப்பிரச்சினைகள் என்று நிகழும் அகால மரணங்களுக்குத்தான் எத்தனையெத்தனை காரணங்கள். இதுபோன்ற மரணங்களில் இறப்பவர், அந்த இறப்புக்குக் காரணமானவர்கள் என நம்பப் படுவர்கள் அனைவரும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் கருணையால், பொதுவெளியில் திடீரென பிறப்பெடுத்து, பிறப்பெடுத்த வேகத்திலேயே மறைந்தும்போகிறார்கள். அக்காளுக்கு அந்த அதிஷ்டம்கூட இல்லை, எனவேதான் கணேசன் உதவியோடு இதை எழுத உட்கார்ந்தேன்.\nஅக்காள் மரணம் கீட்ஸ் கொண்டாடும் மரண வகைஅல்ல, சிறுகச் சிறுக அரங்கேற்றப்பட்ட மரணம். அவள் இந்திரா காந்தியைப் போலவோ, கென்னடியைப் போலவோ வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவள் கிடையாது. காந்தியைப்போல இலண்டனில் பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்தவளுமில்லை. ஊர்பேர் தெரியாத கிராமத்தில் காலையில் சாணம் தெளித்துக் கோலம்போடப் பிறந்தவள். பதினெட்டு வயதில் திருமணம், முப்பது வயதில் நான்கு பிள்ளைகள். நாற்பது வயதில் பாட்டி, அறுபது வயதில் காசநோயில் செத்தாள் என்று வாழ்க்கையை முடித்திருந்தால் அவளைப்பற்றி எழுத ஒன்றுமில்லை. வாகனத்தில் அடிபட்டு சாலையில் இரத்தமும் சதையுமாகக் காய்ந்துகிடக்கும் நாயைப்பற்றியோ, பூனையைப்பற்றியோ என்ன அபிப்ராயம் உங்களுக்கு வந்திருக்கும், எத்தனை நொடிகள் அந்த அனுபவம் உங்களோடு வாழ்ந்திருக்கும் அதுபோலத்தான் அக்காளின் மரணமும் முடிந்திருக்க வேண்டியது. அவள் இந்தியாவின் பிரதமர், இஸ்ரேலின் கோல்டாமேயர், பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோ என்றெல்லாம் நாட்டை ஆண்டவள் இல்லை. தமிழ் நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்து, பெரிய பட்டங்கள் ஏதுமின்றி, கணவர் விட்டுச் சென்ற வியாபார நிறுவனங்களைத் துணிச்சலாகக் கையிலெடுத்தவள், சரித்திர புருஷி கிடையாதென்றாலும் இச்சமூகத்தின் மனுஷி. அவளுடைய பிறப்பைக்குறித்து பேச எதுவுமில்லை, ஆனால் அவளுடைய மரணம் குறித்து பேச இருக்கிறது.\nPosted on 4 திசெம்பர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nசற்று முன்புதான் இறந்த தகவலை அறிந்தேன். அவரை அறிந்த பலருக்கும் பெரும் இழப்பு. ‘வணக்கம் துயரமே’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்பு நூலுடன் அவருட னான அறிமுகம் தொடங்கியது. நல்ல படைப்பிலக்கிய ரசனையுள்ள மனிதர்களில் எம்.ஏஸ் ஒருவர். கி.அ. சச்சிதானந்தத்தைப் போலவே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும், பரந்த ஆழமான வாசிப்பு, ரசனை அவரிடமுண்டு. சுரா வை எனக்கு நேரிடையாகப் பரிச்சயம��ல்லை. அக்குறையைப் போக்கியவர் எம். எஸ். இரண்டொரு முறை அவரிடம் நாகர்கோவில் சென்ற போது உரையாடி இருக்கிறேன். நாம் சொல்வதெல்லாம இதுவரை தாம் அறிந்த தல்ல கேட்டதல்ல என்பதுபோல குறுக்கீடின்றி அனைத்தையும் பொறுமையாக செவிமடுப்பார். ஆனால் « என்முன்னால் அமர்ந்திருப்பது இமயம், நான் வெறும் கூழாங்கல் » என்ற எண்ணம் எனக்கு அடிக்கடித் தோன்றும். தமது அபிப்ராயங்களைக் கருத்துக்களை மிகவும் தயக்கத்துடனேயே தெரிவிப்பார். அவர் தெரிவிக்கிற யோசனைகளை மறுப்பதற்கு எனக்குத் தைரியம் காணாது, காரணம் காலச்சுவடுப் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல் நூலிலேயே அவரது அருமை எனக்குப் புரிந்திருந்து. ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலுக்கு முதல் பாராட்டு அவரிடமிருந்து தான் கிடைத்தது. போனவருடம் அவரைச் சென்று சந்தி த்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும் நண்பர் கண்ணனிடம் பேசும்போதெல்லாம் எம். எஸ்ஸை சந்திப்பதற்கேனும் நாகர்கோவில் வரவேண்டுமென சொல்வேன். எனக்கு அப்படியொரு கொடுப்பினையில்லை என்று இப்போது நினைக்கிறேன்.\nஒரு மரணத்தை மையமாகக் கொண்டு அண்மையில் சிறியதொரு நாவலை எழுதியிருக்கிறேன். விரைவில் அது நூலாக வெளிவரவுள்ளது. அந்த நூலை சுராவிற்கும் எம். எஸ்சிற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதை எம்.எஸ் படிக்கவேண்டுமென்று ஆசைபட்டேன். சந்தியா பதிப்பகத்தில் கொடுத்திருப்பதால், நூல் வெளிவந்ததும் ஜனவரியில் ஒரு பிரதியை நாகர்கோவிலுக்குச் சென்று அவர் கைகளில் கொடுக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.\nஅன்னாரின் மறைவு காலச்சுவடுக்கு மட்டுமல்ல, தமிழ் படைப்பிலக்கியத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பு.\nமொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019\nஓரு வண்ணத்துப் பூச்சியின் காத்திருப்பு\nபடித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்\nமொழிவது சுகம் ஆகஸ்டு 1 2019: சாதியும் சமயமும்\nபடித்ததும் சுவைத்ததும் -13: டுயோங் த்யோங்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/745/thirunavukkarasar-thevaram-thiruvanaikaval-tiruthandagam-munnanaith-tholporththa", "date_download": "2019-08-21T12:10:46Z", "digest": "sha1:4FA3THATH3G3JKYB7YQTUOBTYI3B4T37", "length": 35371, "nlines": 359, "source_domain": "shaivam.org", "title": "Thiruvanaikaval Tiruthandagam - முன்னானைத் தோல்போர்த்த - திருவானைக்கா திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்க��ிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவ��கம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nமுன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை\nமூவாத சிந்தையே மனமே வாக்கே\nதன்னானை யாப்பண்ணி யேறி னானைச்\nசார்தற் கரியானைத் தாதை தன்னை\nஎன்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை\nஎறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்\nதென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  1\nமருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை\nவளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் னுள்ளத்\nதிருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை\nஇமையவர்தம் பெருமானை உமையா ளஞ்சக்\nகருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்\nகனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்\nதிரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  2\nமுற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை\nமுந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்\nஉற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை\nஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்\nபெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் றன்னைப்\nபிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்\nசெற்றானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  3\nகாராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்\nகாதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்\nதாரானைப் புலியதளி னாடை யானைத்\nதானன்றி வேறொன்று மில்லா ஞானப்\nபேரானை மணியார மார்பி னானைப்\nபிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட\nதேரானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  4\nபொய்யேது மில்லாத மெய்யன் றன்னைப்\nபுண்ணியனை நண்ணாதார் புரநீ றாக\nஎய்தானைச் செய்தவத்தின் மிக்கான் றன்னை\nஏறமரும் பெருமானை இடமா னேந்து\nகையானைக் கங்காள வேடத் தானைக்\nகட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்\nசெய்யானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  5\nகலையானைப் பரசுதர பாணி யானைக்\nகனவயிரத் திரளானை மணிமா ணிக்க\nமலையானை யென்றலையி னுச்சி யானை\nவார்தருபுன் சடையானை மயான மன்னும்\nநிலையானை வரியரவு நாணாக் கோத்து\nநினையாதார் புரமெரிய வளைத்த மேருச்\nசிலையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  6\nஆதியனை எறிமணியின் ஓசை யானை\nஅண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க\nசோதியனைத் தூமறையின் பொருளான் றன்னைச்\nசுரும்பமரும் மலர்க்கொன்றைத் தொன்னூல் பூண்ட\nவேதியனை அறமுரைத்த பட்டன் றன்னை\nவிளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்\nசேதியனைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  7\nமகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் றன்னை\nமறவாது கழல்நினைந்து வாழ்த்தி யேத்திப்\nபுகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்\nபூதகணப் படையானைப் புறங்காட் டாடல்\nஉகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை\nஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே\nதிகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  8\nநசையானை நால்வேதத் தப்பா லானை\nநல்குரவுந் தீப்பிணிநோய் காப்பான் றன்னை\nஇசையானை எண்ணிறந்த குணத்தான் றன்னை\nஇடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்\nமிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்\nமிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்\nதிசையானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  9\nபார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்\nபண்டயன்மா லிருவர்க்கும் அறியா வண்ணஞ்\nசீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்\nதேவர்கள்தம் பெருமானைத் திறமுன் னாதே\nஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்\nஆண்மையெலாங் கெடுத்தவன்றன் இடரப் போதே\nதீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்\nசெழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://showtop.info/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2016/?lang=ta", "date_download": "2019-08-21T12:00:53Z", "digest": "sha1:S67YEMPHYVXUYSGZ6ODBY54TUDM4Y6OS", "length": 7603, "nlines": 70, "source_domain": "showtop.info", "title": "மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் உள்ள எழுத்துருக்களை உட்பொதிக்க எப்படி 2016 | காட்டு சிறந்த", "raw_content": "தகவல், விமர்சனங்கள், சிறந்த பட்டியல்கள், எப்படி வீடியோக்கள் & வலைப்பதிவுகள்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் உள்ள எழுத்துருக்களை உட்பொதிக்க எப்படி 2016\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர்பாயிண்ட் உள்ள எழுத்துருக்களை உட்பொதிக்க எப்படி 2016\nசேமி கிளிக் செய்து நீங்கள் சேமிக்க விரும்புகிறேன் என்று இடம் தேர்வு\nகருவிகள் ட்ராப் சொடுக்கவும் மற்றும் விருப்பங்களை சேமிக்க தேர்வு\nபின்வரும் சாளரத்தில் இருந்து உறுதி சேமிக்க இடது மெனுவில் தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்ய\nகடந்த விருப்பத்தை இருந்து சோதனை பெட்டியை தேர்ந்தெடுக்கவும் கோப்பு எழுத்துருக்கள் பதித்துள்ளது\n6. OK கிளிக் செய்யவும் மற்றும் சேமிக்க\nஎப்படி அலுவலகம் கருத்துகள் இல்லை Bish Jaishi\n← நம்பகமான HYIP முதலீடுகள் ஸ்மார்ட் செயலற்ற வருமானம் அடிப்படை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் கட்டளைகள் →\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇணக்கத்தை வடிவமைப்புகள் இணக்கத்தை புகைப்பட அண்ட்ராய்டு அண்ட்ராய்டு லாலிபாப் அண்ட்ராய்டு ஸ்டுடியோ அண்ட்ராய்டு புதுப்பிக்கப்பட்டது ஆஸ்கியாக பவுண்டு Chome Cmder டெபியன் டிஜிட்டல் நாணய Disk Cleanup என ஃப்ளாஷ் கூகிள் அது 2 HTC HTC ஒரு M7 HYIP IOS ஜாவா ஜாவா LeEco X800 LeTV X800 லினக்ஸ் மைக்ரோசாப்ட் BI சான்றிதழ் OnePlus ஒன்று செயல்திறன் தகவல் மற்றும் கருவிகள் பவர்ஷெல் ஸ்பீடு அப் விண்டோஸ் 8.1 ஒட்டும் குறிப்புகள் உபுண்டு கற்பனையாக்கப்பெட்டியை virtualisation மெய்நிகர் இயந்திரம் ரசீது குறியீடுகள் வலை வடிவமைப்பு விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் 8 விண்டோஸ் 8.1 விண்டோஸ் 10 விண்டோஸ் அனுபவம் அட்டவணை ஜன்னல்கள் விசைப்பலகை ���ேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் ஆசிரியர் வேர்ட்பிரஸ் செருகுநிரல்\nமின்னஞ்சல் வழியாக வலைப்பதிவு குழுசேர்\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 54 மற்ற சந்தாதாரர்கள்\nபதிப்புரிமை © 2014 காட்டு சிறந்த. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.libreoffice.org/", "date_download": "2019-08-21T11:37:16Z", "digest": "sha1:QRGJT4FWVGQKHVLKRGPBHMJK3PBZDHMQ", "length": 8875, "nlines": 113, "source_domain": "ta.libreoffice.org", "title": "இல்லம் | லிப்ரெஓபிஸ் - உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க...", "raw_content": "\nசோதித்தல் - தர நிர்ணயம்\nலிப்ரெஓபிஸ் 4: பன்னிரண்டு ஆண்டுகளாகச் சமூகம் ஏங்கிக் கொண்டிருந்த கட்டற்ற அலுவலகத் தொகுதி.\nலிப்ரெஓபிஸ் கட்டற்ற திறவூற்று மென்பொருள் உலகில் மிகத்துரிதமாக வளர்ந்துவரும் ஒரு செயல்திட்டமாகும்.\nலிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடனுழைப்பைப் பற்றியது\nநிறைய செய்யலாம் - எளிதாக, விரைவாக\nலிப்ரெஓபிஸ் ஒரு ஆற்றல்மிகுந்த அலுவலகத் தொகுப்பு ஆகும்; அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் உங்கள் படைப்பாற்றலையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வல்லவை.\nலிப்ரெஓபிஸ் பல செயலிகளைத் தன்னுள் அடக்கி, சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த கட்டற்ற அலுவலகத் தொகுப்பாக விளங்குகிறது.\nலிப்ரெஓபிஸ் 4: பன்னிரண்டு ஆண்டுகளாகச் சமூகம் ஏங்கிக் கொண்டிருந்த கட்டற்ற அலுவலகத் தொகுதி.\nலிப்ரெஓபிஸ் கட்டற்ற திறவூற்று மென்பொருள் உலகில் மிகத்துரிதமாக வளர்ந்துவரும் ஒரு செயல்திட்டமாகும்.\nஎங்களையும் எங்கள் விழுமியங்களையும் பற்றி\nலிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடனுழைப்பைப் பற்றியது\nலிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள். அதன் மேம்பாடு புதியவர்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் திறந்திருப்பதோடு, அதனை எங்கள் பயனர் சமூகம் நாள்தோறும் சோதிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-21T11:30:47Z", "digest": "sha1:HNFFBYAYJCML57IICLJQDANN4OT5YY5Y", "length": 6669, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆயிற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆயிற்று யின் அர்த்தம்\nநிர்ப்பந்தத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.\n‘இப்போது தன்னுடன் வந்தால்தான் ஆயிற்று என்று என் நண்பன் என்னை நச்சரிக்கிறான்’\n‘சொத்தை இப்போது பிரித்தால்தான் ஆயிற்று என்கிறான் என் மகன்’\nஒரு பிரச்சினையில் அல்லது ஒரு விஷயத்தில் ஒருவர் மேலும் சம்பந்தப்பட விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்த வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.\n‘நீ கேட்ட மாதிரி கடை வைத்துக் கொடுத்துவிட்டேன். இனிமேல் நீ ஆயிற்று, உன் கடை ஆயிற்று’\n‘என் மகனை ஒருவழியாகக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். இனிமேல் அவன் ஆயிற்று, அவன் படிப்பு ஆயிற்று’\n(பெரும்பாலும் முன்னிலையிலும் படர்க்கையிலும்) ஒரு நபர் ஒன்றின் மீது காட்டும் ஈடுபாடு குறித்து மற்றவர் தன் எரிச்சலைக் காட்டுவதற்காக வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.\n‘வேலையில் மூழ்கியிருந்தவரைப் பார்த்து ‘நீங்களும் ஆயிற்று, உங்கள் வேலையும் ஆயிற்று. சாப்பிட வாருங்கள்’ என்றாள்’\n‘‘அவருக்கு நாய் என்றால் மிகவும் பிரியம்’. ‘ஆமாம், அவரும் ஆயிற்று, அவர் நாயும் ஆயிற்று’’\n(பெரும்பாலும் தன்மை இடத் தில்) ஒன்றுக்குத் தான் பொறுப்பு என்று கூறி நம்பிக்கையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் சொல்.\n‘உனக்கு நாளைக்குள் ஆயிரம் ரூபாய் வேண்டும். அவ்வளவுதானே, நான் ஆயிற்று’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/theipirai-astamai-sri-danvantri-arokya-peedam-asta-bairava-yagam-331042.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:14:26Z", "digest": "sha1:TREDPKKFVDXJEVOJDFXYMB6BU5OLQTCV", "length": 32817, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேய்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கினால் செல்வம் பெருகும் | Theipirai astamai sri danvantri arokya peedam asta bairava yagam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n10 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n18 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n27 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\n32 min ago Arundhathi serial: அடடா... ஆவிக்கு காதல் ஆசை காமிச்சுட்டாளே தெய்வானை\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேய்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கினால் செல்வம் பெருகும்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 02.10.2018 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் சொர்ண கமல மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்துடன் அஷ்ட மாத்ருகா பூஜை நடைபெறுகிறது.\nசிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து க���டுத்து ஆசிர்வதிப்பார்.\nபிரம்மனிடம் தேவர்களால் மரணமில்லா நிலையும், அமிர்த பலத்தையும், பிரம்ம தண்டத்தையும் பெற்று எல்லோரையும் துன்புறுத்திய மகிஷாசுரனை அழிக்க பராசக்தி தன் உடலிருந்து மஹேஸ்வரி-காமத்தை அழிக்கும் சிவன் அம்சம், வைஷ்ணவி-லோபத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம், ப்ராஹ்மீ-மதத்தை அழிக்கும் பிரம்ம அம்சம், கௌமாரி-மோகத்தை அழிக்கும் முருகன் அம்சம், இந்த்ராணி-மாச்சர்யத்தை அழிக்கும் இந்திரன் அம்சம், வராஹி-அசூயை குணத்தை அழிக்கும் விஷ்ணு அம்சம் ஆகிய அறுவர் தோன்றினர். மேலும் ஈசன் தன் நெற்றியிலிருந்து பத்ரகாளியைத் தோற்றுவித்தார். பார்வதி அவரை உருமாறக் கேட்க குரோதத்தை அழிக்கும் சிவன் அம்சமாக (சாமுண்டா-) தோன்றி அருள் பெற்று மற்ற அறுவருக்கும் முதல்வியாய் பெறுப்பேற்று போரிட்டாள். துர்க்கமன் என்ற அசுரனை கொன்றதால் துர்க்கை எனப் பெயர் பெற்றாள். மேற்கண்ட அஷ்ட மாத்ருகளுக்கு வருகிற தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.\nமஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.\nதிசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.\nஅசிதாங்க பைரவர்: அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.\nருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.\nசண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற��றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.\nகுரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.\nஉன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.\nஅஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.\nஅஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.\nசம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.\nஎண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு :\nஎட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதி��்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும், இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.\nபணம் தரும் பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு :\nஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.\nதன்வந்திரி பீடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைப்பு :\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். முன்பு வடுக பைரவரே கால பைரவர் ஆகி அவரே அஷ்ட பைரவரும் ஆகி பின்பு அஷ்டாஷ்ட பைரவர் ஆகி அசுரர்களை அழித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளி அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு அங்குமிங்கும் காடு மேடும் அலைந்து கடைசியில் காசியில் விலகிய பின் சாந்தம் அடைந்த பைரவரே சொர்ணகால பைரவர் ஆவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் மனதில் உதித்தபடி பிரதிஷ்டை ஆகி உள்ளார். வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை எனும் குபேரபுரியில் உறைந்து உலக மக்களுக்கு அருள்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும்.\nஇதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எளுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம்.\nநாக பஞ்சமி கருட பஞ்சமி - திருமணத்தடை, புத்திரபாக்கிய தடை நீக்கும் விரதம்\nஆடி அமாவாசை: ஆயிரம் கிலோ மிளகாய் வற்றலால் பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்காமல் யாகம் நடத்துவது கையாளாகாத தனம்.. தமிழக அரசை தாக்கிய மா.சுப்பிரமணியம்\nமழை வேண்டி அதிமுக சார்பில் கோவில்களில் யாகம்... குடிநீர் கேட்டு திமுக போராட்டம்\nஎன் தம்பி 2021ல் முதல்வராகணும்.. பெங்களூரிலிருந்து வந்து ரஜினி அண்��ன் சாந்தி யாகம்\nசோமவதி அமாவாசையில் மிளகாய் வற்றல் யாகம்- அரச மரம் சுற்றினால் ஆயிரம் பலன் உண்டு\nயாகம் நடத்தி மழை வந்திருச்சே.. எச்.ராஜா குஷி.. அங்க மழை இல்லை என்னன்னு பாருங்க.. நெட்டிசன்கள் கலாய்\nஅட்சய திருதியை: காலடியில் கனகதாரா யாகம் - தன்வந்திரி பீடத்தில் லட்சுமி குபேரர் மகா யாகம்\nஅட்சய திருதியை 2019: ஐஸ்வர்யம் தரும் லட்சுமி குபேரர் மகா யாகம்- தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்\nஅக்னி நட்சத்திரம்: மழை வேண்டி தன்வந்திரி பகவானுக்கு 27 நாட்கள் திருமஞ்சன திருவிழா\nமழைக்காக வருண யாகம் : சிவனுக்கு ருத்ராபிஷேகம் விஷ்ணுவுக்கு திருமஞ்சனம் - அறநிலையத்துறை ஆணை\nஏகாதசி திதியில் பூமி தோஷங்கள் அகல பூவராஹ ஹோமம் - சர்வ ரோக நிவாரணம் தரும் நெல்லிப்பொடி அபிஷேகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rpf-constable-rescues-girl-at-egmore-being-crushed-to-death-in-the-narrow-gap-between-a-train-352870.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:36:33Z", "digest": "sha1:NGGDAYUSYZIWZHEF64MIIWZZN53BGCJV", "length": 17688, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி.. கனநொடியில் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் | RPF constable rescues girl at Egmore, being crushed to death in the narrow gap between a train and the platform - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n21 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n32 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் ��ிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழும்பூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த சிறுமி.. கனநொடியில் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்\nசென்னை: சென்னை எழும்பூரில் உழவன் எக்ஸ்பிரஸில் ஏற முயன்ற போது பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய சிறுமியின் உயிரை ஆர்பிஎப் வீரர் காப்பாற்றினார். அவருக்கு சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.\nகடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் இருந்து தஞ்சாவூருக்கு உழவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு கொண்டு இருந்தது.\nஅப்போது பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் என்பவர் தனது மகள் அனாமல் சர்மாவுடன் தஞ்சாவூருக்கு செல்வதற்காக வந்துள்ளார். ரயில் புறப்பட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அஸ்வினி குமார் மற்றும் அவரது மகள் ஆகியோர், கையில் பை மற்றும் சூட்கேசுடன் ஓடிப்போய் ஏற முயன்றனர்.\nஅஸ்வினி குமார் முதலில் தனது மகளை ஏற்றிவிட முயற்சித்துள்ளார்.அப்போது ரயில் கொஞ்சம் வேகமாக செல்லவே அனாமல் சர்மா தவறி விழுந்தார். சிறுமி அனாமல் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதனை பார்த்த அஸ்வினி குமார், ஒரு கையில் சூட்கேசை வைத்துக்கொண்ட மற்றொரு கையில் மகளை பிடித்து இழுக்க முயற்சித்தார். ஆனால முடியவில்லை.\nஅப்போது அங்கு இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ்கான், சிறுமி தவறிவிழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்து உடனடியாக விரைந்து சென்று சிறுமியை பிடித்து பிளாட்பாரத்தில் இருந்து வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார்.\nஇதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்த சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவர்���ளிடம் ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என எச்சரித்த போலீசார் சிறுமி மற்றும் தந்தையை அதே ரயிலில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து சிறுமி அனாமல் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.சிறுமியை போலீசார் காப்பாற்றும் சம்பவம் சென்னை எழும்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.ஆர்பிஎப் வீரர் ஜோஸ்கானுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களூக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ppf-other-small-savings-schemes-fetch-lower-interest-rates-278428.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:43:05Z", "digest": "sha1:FYBJMYQQVPZ3OGYRJ6BSGQF6BH7KYOKH", "length": 16709, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய அரசு.. வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு | PPF, other small savings schemes to fetch lower interest rates as Govt slashes rates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n9 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\n28 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n39 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபி.எப். உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் கை வைத்த மத்திய அரசு.. வட்டி குறைப்பால் ஏழைகளுக்கு பாதிப்பு\nடெல்லி: பி.எப். உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.\nஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அறிமுகமாகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு காலத்திற்கு இந்த வட்டி விகிதம் நடைமுறையில் இருக்கும்.\nபப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், சுகன்யா சம்ருத்தி (செல்வ மகள் சேமிப்பு திட்டம்), முதியோர் சேமிப்பு திட்டங்களில் கை வைத்துவிட்டது மத்திய அரசு.\nஇந்த புதிய விதிமுறைப்படி, பி.பி.எப் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள 8 சதவீத வட்டி இனிமேல் 7.9 சதவீதமாகும். பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டமான சுகன்ய சம்ருத்தி திட்டத்திற்கு தற்போது 8.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதிலும் கை வைத்துள்ள மத்திய அரசு, வட்டி விகிதத்தை 8.4 ஆக குறைத்துள்ளது.\n\"அரசின் முடிவுப்படி, சிறுசே��ிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்\" என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகிசான் விகாஸ் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும், ஐந்தாண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.4 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்பு சர்டிபிகேட் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சேமிப்பு டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடருகிறது.\nஅரசின் இந்த நடவடிக்கையால், வங்கிகளும் தங்களது டெபாசிட்டுகள் மீதான வட்டியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கி சேமிப்புதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் முதலே, காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை மாற்றும் நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்படித்தக்கது. அரசின் பத்திரங்கள் முந்தைய 3 மாதங்களில் ஈட்டியதைவிட சற்று கூடுதலாக சிறுசேமிப்பு கடன்கள் மீதான வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என்பது ஷியாமளா கோபிநாத் குழு வழங்கிய பரிந்துரையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிசான் விகாஸ் பத்திரம்,மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்வு\nபி.பி.எப், பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட பலனாளிகளே.. ஃபைனலி உங்களுக்கு ஒரு நல்ல சேதி\nஎச்டிஎஃப்சி மற்றும் எஸ் பேங்க்கில் சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு\nஎஸ்பிஐ போல சேமிப்புக் கணக்கு வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா\nஎஸ்பிஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் தடாலடியாகக் குறைப்பு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nசிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை அடுத்தடுத்து குறைக்கும் மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஆர்.பி.ஐ தாக்கம்: எல்லா வங்கிகளையும்விட குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்\nவங்கிக் கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- ரிசர்வ் வங்கி\nரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்\n0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninterest rate pf savings scheme வட்டி விகிதம் தொழிலாளர் சேமிப்பு மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/the-name-of-the-makkal-needhi-maiam-is-not-good-says-minister-sellur-raju-350332.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T11:28:31Z", "digest": "sha1:D5TDZRGMGVC6SZ3ER46POLNEKDNRFJMV", "length": 16487, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மநீம என்ற பெயரே சரியில்லை... கட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு சொல்கிறார் | The Name of the Makkal Needhi Maiam is not Good, says Minister Sellur Raju - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n13 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n24 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n32 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n41 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nLifestyle ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் இருந்தது மாதுளையா இருக்கக்கூடாதா\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமநீம என்ற பெயரே சரியில்லை... கட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு சொல்கிறார்\nதிருப்பரங்குன்றம்: கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளா���்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் உட்பட இந்து அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.\nகாலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடக்க, இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. கமல்ஹாசனின் பிரச்சார பயணம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nமத மோதலை தூண்டி விடுகிறார்... கமல்ஹாசன் மீது சென்னை மடிப்பாக்கம் போலீசில் புகார்\nஅப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை என்றார். மேலும், தோல்வி பயத்தில் திமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது என்றும் நம்மிடம் இருந்து உதிர்ந்த இலை தினகரன் அணியினர் எனவும் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சியினர் பணம் கொடுத்தால் மக்களே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதிமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்றும் கூறினார். முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்றும் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉ���்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsellur raju kamal haasan aiadmk செல்லூர் ராஜூ கமல்ஹாசன் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/08/111954?ref=photos-photo-feed", "date_download": "2019-08-21T12:00:11Z", "digest": "sha1:TFAZFJGGRHOGBDAWFPMURUZAAJMM5SIO", "length": 5422, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டாவது கணவருடன் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇரண்டாவது கணவருடன் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள்\nஇரண்டாவது கணவருடன் தொகுப்பாளினி பூஜா ராமச்சந்திரன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/slippers-flip-flops/men+slippers-flip-flops-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20&%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:24:14Z", "digest": "sha1:PGW4JQLTVZ2DAOE2PXV5HXJGRKXSMNG4", "length": 22159, "nlines": 498, "source_domain": "www.pricedekho.com", "title": "மென் பிலிப் பிலாப்ஸ் விலை 21 Aug 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமென் பிலிப் பிலாப்ஸ் India விலை\nIndia2019 உள்ள மென் பிலிப் பிலாப்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மென் பிலிப் பிலாப்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 90 மொத்தம் மென் பிலிப் பிலாப்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பக்க பூச்சி பிலிப் பிலாப்ஸ் SKUPDcOgy4 ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Indiatimes, Naaptol, Homeshop18, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான ���ிலை ரேஞ்ச் மென் பிலிப் பிலாப்ஸ்\nவிலை மென் பிலிப் பிலாப்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வூட்லண்ட் ஸ்லிப்பர்ஸ் SKUPDcOtHE Rs. 1,895 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிதுங்க D விஷகிய ஸ்லிப்பர்ஸ் SKUPDcO7Vv Rs.99 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள மென் பிலிப் பிலாப்ஸ்\nலொட்டோ பிராவோ 73 ஈ ஸ�... Rs. 999\nஆடா ஒமேகா 01 ஸ்லிப்ப... Rs. 565\nஆடா கோப்ரா 01 ஸ்லிப்... Rs. 385\nபக்க பூச்சி பிபிம்... Rs. 261\nஸ்டைலார் க்ரெய் அண... Rs. 302\nவூட்லண்ட் ஸ்லிப்ப�... Rs. 1895\nஆடா ஒமேகா 01 ஸ்லிப்ப... Rs. 565\nஆடா கோப்ரா 01 ஸ்லிப்... Rs. 385\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10Men பிலிப் பிலாப்ஸ்\nலொட்டோ பிராவோ 73 ஈ ஸ்லிப்பர்ஸ்\nஆடா ஒமேகா 01 ஸ்லிப்பர்ஸ்\nஆடா கோப்ரா 01 ஸ்லிப்பர்ஸ்\nபக்க பூச்சி பிபிம்ட௫௦௧௧க் பிலிப் பிலாப்ஸ்\nஸ்டைலார் க்ரெய் அண்ட் வைட் நியூ விராட் பிலிப் பிலாப்ஸ்\nஆடா ஒமேகா 01 ஸ்லிப்பர்ஸ்\nஆடா கோப்ரா 01 ஸ்லிப்பர்ஸ்\nபிதுங்க D சி பிலிப் பிலாப்ஸ்\nபிதுங்க D போஒய்ப்ரின்ட் ஸ்லிப்பர்ஸ்\nபூமா கொங்கோ ஈ இந்த பிலிப் பிலாப்ஸ்\nடொமெஸ்டிக் ஸ்டைலிஷ் கபோரட்டப்பிலே பிலிப் பிலாப்ஸ்\nசொல் தரேட்ஸ் பேசிக் பிலிப் பிலாப்ஸ்\nசூப்பர் மாட்டேர்ஸ் ரெட் 222 பிலிப் பிலாப்ஸ்\nபூமா கேட்டவை ஈ ஸ்லிப்பர்ஸ்\nபிதுங்க D பிலிப் பிலாப்ஸ்\nபிதுங்க D பீர் பிலிப் பிலாப்ஸ்\nபூமா லூகா மென் S ஸ்லிப்பர்ஸ்\nபக்க பூச்சி பிபிம்ட௫௦௧௨க் பிலிப் பிலாப்ஸ்\nபிதுங்க D I லவ் டெக்னா ஸ்லிப்பர்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/10/page/3/", "date_download": "2019-08-21T11:34:03Z", "digest": "sha1:ZWDUX26C4H4U36IRZDJZJK6N5MVM5VIT", "length": 12767, "nlines": 94, "source_domain": "thannambikkai.org", "title": " October, 2015 | தன்னம்பிக்கை - Part 3", "raw_content": "\nதிருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nதிருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nஇடம் : அரிமா சங்க அரங்கம்\nநாள், நேரம், தலைப்பு , சிறப்புப் பயிற்சியாளர் பற்றிய தொடர்புக்கு\nதிரு. A. மகாதேவன் 94420 04254\nதிரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220\nதிரு. S. மாரப்பன் 95242 73667\nஅச்சம் தாண்டி உச்சம் தொடு\nஅருள்நிதி மித்திரன் ஸ்ரீ ராம் on Oct 2015\nசென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை\nஇணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 11.10.2015; ஞாயிற்றுக்கிழமை\nநேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,\nஇடம்: ஸ்ரீ காமகோடி தியான மண்டபம் காமகோடி நகர், வளசரவாக்கம், (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்) சென்னை-87\nதலைப்பு :”அச்சம் தாண்டி உச்சம் தொடு”\nசிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி மித்திரன் ஸ்ரீ ராம்\nதொடர்புக்கு: தலைவர் R. பாலன் – 94442 37917\nசெயலாளர் L. கருணாகரன் – 98419 71107\nPRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\nசந்திரசேகரன்.B on Oct 2015\nஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 24.10.2015; ஞாயிற்றுக்கிழமை\nநேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,\nஇடம்: மாயாபஜார் A/C ஹால்,\nOpp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.\nதலைப்பு :”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்”\nசிறப்புப் பயிற்சியாளர்: JC. HGF. B. சந்திரசேகரன் M.A (தாளாளர் விநாயாகா வித்யாபவன், வி. சந்திரம்) தலைவர் ஈரோடு மாவட்ட நர்சரி & பிரைமரி பள்ளிகள் கூட்டமைப்பு, ஈரோடு- 98427 87681\nJc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080\nபன்னீர் செல்வம் Jc.S.M on Oct 2015\nதிருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 18.10.2015; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை\nஇடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால், ஜோதி தியேட்டர் அருகில், திருச்செங்கோடு\nசிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்\nதொடர்புக்கு: தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி 98427 96868\nசெயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554\nதிரு. நம்பிக்கை மணியன் on Oct 2015\nகோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் A1 – சிப்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் & இந்தியா ப்ரைவேட் லிமிடேட்,\nவாசவிகிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ – கோவை. இணைந்து வழங்கும் 322 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 18.10.2015; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.00 மணி\nஇடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால்\n(நியூ வாசவி & கோ)\nராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,\nதலைப்பு :“எதிர்ப்பை எதிர்கொள்வது எப்படி\nசிறப்புப் பயிற்சியாளர் : திரு. நம்பிக்கை மணியன்\nதொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335\nசெயலாளர் திரு. E. விஜயகுமார் 94426 10230\nபொருளாளர் திரு. AD. A. ஆனந்தன் 74026 10108\nPRO விக்டரி விஸ்வநாதன் 97877 44533\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:19:21Z", "digest": "sha1:IS4TTYUN2JMMZZPIHDKUBM7WYNX45KEF", "length": 13723, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள் |", "raw_content": "\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nபாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள்\nஉத்தரகாண்டில் உள்ள பாஜக லைப்ரரியில் இஸ்லாமியர்களின் புனிதநூலான குரானும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும வைக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஉத்தரகாண்ட் ஏராளமான இந்துக்கள் புனிதபயணம் மேற்கொள்ளும் ஒரு மாநிலமாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.\nஅண்மையில் பிரதமர் மோடி தேர்தல்பிரச்சாரம் முடிந்த கையோடு உத்தரகாண்ட் மாநிலத்துக்கே புனிதபயணம் மேற்கொண்டார். கேதார்நாத்தில் உள்ள பனிக்குகையில் அவர் விடியவிடிய மேற்கொண்ட 18 மணி நேர தியானம் நாடு முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்துக்களின் சமயத்திருத்தலங்களை அதிகம் கொண்டுள்ள இம்மாநிலத்தில் உள்ள பாஜக நூலகத்தில் ஒருசிறப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜக அலுவலகத்தில் நூலகம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அம்மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ராவத் உள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அங்குள்ள பாஜக அலுவலகத்தில், பாஜக ஒருநூலகத்தை திறந்தது. பாஜக நூலகத்தில் பைபிள் குரான் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் அம்மாநில பாஜக தலைவர் அஜய் பட் ஆகியோர் அந்த நூலகத்தை திறந்து வைத்தனர். இந்நிலையில் அங்குள்ள நூலகத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும் வைக்கப்பட்டுள்ளது.\nவேத புத்தகங்கள், ராமாயணம், பகவத்கீதை, அனுமர் புராணம் ஆகியவற்றுடன் குரானும், பைபிளும் வைக்கப்பட்டுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அம்மாநில முதல்வர் திரிவேந்திரசிங் ராவத்துதான் இந்த யோசனைக்கு காரணமாம். பாஜகவினர் தெரிந்துகொள்ள வேண்டும் பாஜக நூலகத்திற்கு வரும் பாஜகவினர் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ புனிதநூல்கள் என்ன சொல்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் குரானும் பைபிளும் வைக்கப்பட்டிருப்பதாக பாஜக செய்தி தொடர்பாளர் ஷாதாப் ஷாம் தெரிவித்துள்ளார்.\nபாஜக அக்கட்சியின் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கியமதத்தை சேர்ந்த தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கிறது என்றும் அதனாலேயே புனிதநூல்களான குரானும் பைபிளும் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாஜகவின் அந்த நூலகத்தில் கலாச்சாரம், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், கம்யூனிசம், புகழ்பெற்ற நபர்கள், ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.\nலைப்ரரிக்கு வரும் பாஜகவினரும், பொதுமக்களும் அனைத்து வகையான புத்தகங்களையும் படித்து அறிவை பெருக்கிக் கொள்ளும் வகையில் இந்த நூல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தேவையான புத்தகங்களை படிப்பவர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரான் மற்றும் பைபில் ஆகியவற்றை படிப்பது விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாஜக நிர்வாகிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது என லைப்ரரியின் மேலாளர் சஞ்சீவ் வினோதியா கூறியுள்ளார்.\nமத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு சிறுபான்மையினர்களின் உணர்வுகளை மதிக்காது, சிறுபான்மையின மக்களை ஒடுக்கும் அரசு, இந்துத்துவ கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கும் என எதிர்க் கட்சிகள் தெடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் எல்லா மதத்தையும் சமமாக பார்க்கிறது என்பதை கூறும் வகையில் இந்து புனித நூல்களுடன் குரான் மற்றும் பைபிள் வைக்கப்பட்டிருப்பது பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.\nஉத்தராகண்ட் முதல்-மந்திரியாக திரிவேந்திரசிங் ராவத் தேர்வு\n2019-ம் ஆண்டில் பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சிக்கு வருவார்\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஉபி என்றாலே உற்சாகம் பிறக்கிறது\nகாங்கிரஸ் இல்லா பாரதம் உருவாகியிருக்கிறது\nகர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2010/09/21-like-vs-like.html", "date_download": "2019-08-21T12:22:54Z", "digest": "sha1:KKTZQZJEIIUFJ2H6BR5FUKTNJLVIPLAZ", "length": 21817, "nlines": 302, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் துணுக்குகள் 21 (Like vs Like)", "raw_content": "\nஆங்கிலம் துணுக்குகள் 21 (Like vs Like)\nஇப்பாடமும் மின்னஞ்சல் வழியாக ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாகவே இடப்படுகின்றது.\nஆங்கிலத்தில் “like” எனும் சொல் தமிழில் இரண்டு பொருளைத் தருகின்றது. இது அநேகமாக பலரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அறிய விரும்புவோரை மனதில் கொண்டே எழுதப்படுகின்றது.\nLike போன்ற / மாதி��ி\nஇக்கேள்விகளுக்கான பதிலை சுருக்கமாக, \"Yes, I do.\" எனக்கூறலாம்; ஆனால் \"Yes, I like.\" என கூறுதல் சரியானதல்ல.\nஇப்போது கீழுள்ள எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.\nகாலநிலை என்ன மாதிரி இருக்கின்றது\nஅது குளிரும் மேகமூட்டமாகவும் இருக்கிறது.\nமக்கள் என்ன மாதிரியானவர்களாக இருக்கிறார்கள்\nஅவர்கள் நற்புடன் (நண்பர்களாக) பழகுபவர்களாக இருக்கிறார்கள்.\nகாலநிலை என்ன மாதிரி இருந்தது\nஉறைந்து போவதைப் போன்று இருந்தது.\nமக்கள் என்ன மாதிரியானவர்களாக இருந்தார்கள்\nஅவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்.\n என்ன மாதிரி என வினவ பயன்படும். அதாவது ஒரு வாக்கியத்தில் \"be\" வடிவத்துடன் பெயர்சொல் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து \"like\" பயன்படுத்தப்படிருந்தால், அதன் பொருள் \"மாதிரி\" அல்லது \"போன்று\" என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கீழுள்ள கேள்வியையும் பதிலையும் பாருங்கள்\nஉனது மாடிவீடு என்ன மாதிரியானது\nஅது பழையதும் மளிவானதும் ஆகும்.\nஇப்பொழுது இதன் கீழுள்ள கேள்வியைப் பாருங்கள். அதில் like \"விரும்பு\" எனும் வினைச்சொல்லாகப் பயன்படுகிறது. அதாவது \"like\" வினைச்சொல்லாக பயன்படும் இடங்களில் \"விரும்பு\" என பொருள் தருவதை எளிதாக உணரலாம்.\nநீ விரும்புகிறாயா உனது மாடிவீட்டை\nமின்னஞ்சல் வழியாக நிறைய கேள்விகள் வந்துள்ளன. நேரமின்மையால் எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்க முடியாதுள்ளமைக்கு வருந்துகிறோம். இருப்பினும் கேள்விகள் கேட்போர், கேட்கப்படும் கேள்விகளுக்கான விடை ஏற்கெனவே எமது பாடங்களில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொண்டு கேளுங்கள். பாடங்கள் தொடர்பான கேள்விகளை குறிப்பிட்ட பாடத்திலேயே கேட்கலாம். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளாயின் நேரம் கிடைக்கும் போதுதான் தனி பதிவாக வழங்க முடியும்.\nஇப்பாடம் ஆங்கிலம் துணுக்கள் பகுதியிலேயே வழங்கப்படுகின்றது.\nஇன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமானது அதை\nஅனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி தெளிவாக எழுதிவரும் உங்களின் பணி மகத்தானது சார்...\nஉங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்\nஉங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்.மாணவன்\nஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே\nமிக்க நன்றி அருண்சார். என்னால் தமிழில் நன்றாக எழுத முடிகிறது.... ஆனால் ஆங்கிலத்தில் ���ள்ளதை வாசிக்கவும், அதன் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளவும் மிகச் சிரமமாக உள்ளது.ஆங்கில வாக்கியங்கள் அமைக்கவும், கடிதம் எழுதவும் மிகவும் சிரமப்படுகிறேன். எனக்கான வழிகாட்டி எது\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்��ுடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archivioradiovaticana.va/storico/2017/09/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_/ta-1335569", "date_download": "2019-08-21T12:29:45Z", "digest": "sha1:LHN33H73M3J4SMCHE6CPQ2RWPSRUW4VM", "length": 5714, "nlines": 11, "source_domain": "www.archivioradiovaticana.va", "title": "கொலம்பிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை", "raw_content": "\nகொலம்பிய அரசு அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை\nசெப்.,08,2017. அரசுத்தலைவரே, அதிகாரிகளே, பல்வேறு இயற்கை வளங்களுடன் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள இந்த நாடு, உயிர்துடிப்புடைய கலாச்சாரத்தைக் கொண்டுள்ளதுடன், தாராளமனதுடன் மக்களை வரவேற்கும் நல்குணத்தையும் கொண்டுள்ளது.\nஆயுதம் தாங்கிய மோதல்கள் முடிவுக்கு வரவும், ஒப்புரவின் பாதையில் நடைபோடவும், கடந்த பல ஆண்டுகளாக இந்நாட்டில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், புது நம்பிக்கைகளைத் தருகின்றன.\nஅரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் அனைத்தும், உயரிய மாண்பைக் கொண்டிருக்கும் மனிதனை மையம் கொண்டதாக இருக்கவேண்டும். பழிவாங்கும் சோதனைகளிலிருந்து விடுபட்டவர்களாகச் செயல்பட, இத்தீர்மானம் நமக்கு உதவுவுவதாக இருக்கட்டும். ஒருவரையொருவர் மதித்து ஏற்கவும், காயங்களை குணப்படுத்தவும், பாலங்களை கட்டியெழுப்பவும், உறவுகளைப் பலப்படுத்தவும் உதவக்கூடியதாக நம் செயல்பாடுகள் இருக்கட்டும்.\n'சுதந்திரமும் ஒழுங்குமுறையும்' என்பது, இந்நாட்டின் விருதுவாக்காக உள்ளது. ஆம், குடிமக்கள் அனவரும் அவர்களின் சுதந்திரத்திகு இயைந்த வகையில் மதிக்கப்பட்டு, உறுதியான ஒழுங்குமுறையால் பாதுகாக்கப்பட வேண்டும். சரிநிகரற்ற நிலைகளே, சமூகத் தீமைகளுக்கு மூல காரணம் என்பதை மறவாதிருப்போம். அனைவரும் முக்கியத்துவம் நிறைந்தவர்களே. பன்மைத்தன்மையே உண்மையான செல்வம்.\nபலவீனமானவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை, குரலற்றவர்களை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம். பெண்களை ஏற்று, சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்போம். வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற்கு, அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. திருஅவையும், தன் அழைப்புக்கு விசுவாசமாக இருக்கும் விதமாக, அமைதி நீதி மற்றும் பொதுநலனுக்கென தன்னை அர்ப்பணித்துள்ளது. குடும்பங்களையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்கு செவிமடுங்கள். அவர்களிடமிருந்தே, வாழ்வு, மனிதாபிமானம், மற்றும், மாண்பு குறித்து நாம் கற்றுக்கொள்கிறோம்.\nபகைமையும் பழிவாங்கும் குணமும் தொடர்ந்துவந்துள்ளது. உயிர்களைப் பறிக்கும் வன்முறைகள் வேண்டாம். ஒப்புரவு மற்றும் அமைதியின் பாதையில் செல்லும் உங்களுடன், பலர் துணை நிற்கிறோம் என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/04/22/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-21T11:42:07Z", "digest": "sha1:EEWX2ISQKBMWC5SOSVRUV6MWMLF63ISE", "length": 5069, "nlines": 141, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "உம்மை நேசிக்கிறேன் இயேசுவே | Beulah's Blog", "raw_content": "\nஎன் இரட்சகா என் தேவா\nஉம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா\nநீரே என்றும் என் வாழ்வினில் தேவன்\n1. பெலவீனம் வியாதி எனை சூழும்போது\nபரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்\nபரலோகில் நான் சேர வழியானீரே\nஎன் இரட்சகா என் தேவா\n2. நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா\nநிதம் உம்மை நான் பாடுவேன்\nநிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை\nநீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ\nஎன் இரட்சகா என் தேவா\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து ��ழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/30116-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T13:07:51Z", "digest": "sha1:NQVS7XWFQJ4BUHFE4GZDUSQ4A4VZBJEQ", "length": 5686, "nlines": 69, "source_domain": "lankanewsweb.net", "title": "மூன்று பிள்ளைகளுடன் தாயும் தற்கொலை : வவுனியாவில் சோகம்", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nமூன்று பிள்ளைகளுடன் தாயும் தற்கொலை : வவுனியாவில் சோகம்\nவவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று (புதன்கிழமை) காலை வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் – 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில், மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார்.\nஇதன்போது இரண்டாவது மகனான 6 வயதுச் சிறுவன் தனது அம்மம்மாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டுச் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n2005ம் ஆண்டில் கோட்டா வாக்களித்தது எப்படி\nதெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த\nதாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது\nகோட்டா-ஜோன் நெருக்கடி எல்லை மீற வாய்ப்பு\nதாஜூடீன் விசாரணைகளுக்கு இடையூறாக உள்ள விடயம்\nகடமைகளை பொறுப்பேற்ற புதிய இராணுவ தளபதி\n2005ம் ஆண்டில் ���ோட்டா வாக்களித்தது எப்படி\nநான் ஜனாதிபதி ஆகுவதை மொட்டும் எதிர்பார்க்கிறது - சஜித்\nமுஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-08-21T11:33:49Z", "digest": "sha1:S4SY4B76BDG5MZPU2H3TJO3DBHEHCNJ5", "length": 4059, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஈகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஈகை யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (மனம் உவந்து வழங்கப்படும்) பொருள் உதவி; கொடை.\n‘பிறர் புகழ்வதற்காகச் செய்யப்படும் ஈகை இஸ்லாத்தில் இகழப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:04:37Z", "digest": "sha1:2XULIGKE5KSEGV66WO5KFGCIFKMQ2KGT", "length": 4151, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுருங்கச்சொன்னால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுருங்கச்சொன்னால் யின் அர்த்தம்\n‘சுருங்கச்சொன்னால், இந்தத் திட்டத்தினால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:00:02Z", "digest": "sha1:DAVCRNLSR64AVX3RE4JVJJLRQKAICKHG", "length": 4794, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கன்னிக் கனியமாதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கன்னிக் கனியமாதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகன்னிக் கனியமாதல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகன்னிப்பிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவரை வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-21T11:34:30Z", "digest": "sha1:AVACEPTTF3JYR2LHT2QTTPZGHY7K4RO6", "length": 5498, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கூலிக்காரன் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூலிக்காரன் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவ���த் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகூலிக்காரன் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிஜயகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Moorthy26880 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகேஷ் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கூலிக்காரன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூபினி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1864_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:35:25Z", "digest": "sha1:BF2EH7QXN434GKEDZRGCB7BVLBBX3WSG", "length": 9825, "nlines": 279, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1864 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1864 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1864 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1864 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 60 பக்கங்களில் பின்வரும் 60 பக்கங்களும் உள்ளன.\nதிருமணம் கே. செல்வகேசவராய முதலியார்\nபி. எஸ். சிவசுவாமி ஐயர்\nவில்லியம் ஹாரிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1864)\nஜான் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1820)\nஜான் பென்னெட் (டெர்பைசையர் துடுப்பாட்டக்காரர்)\nஜிம்மி பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1864)\nஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:59:58Z", "digest": "sha1:WAQPFGMDXIZ5KOG6QXQYQDBTD2KRNXSU", "length": 10401, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோஹித் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்ட���்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலோஹித்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்\nலோஹித் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தெசு நகரம் உள்ளது.[2]\nஇந்த மாவட்டத்தில் பாயும் லோஹித் நதியின் பெயரைக்கொண்டு, இந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது.\nலோஹித் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சை, டேசு, சௌகம், லேகங்.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]\nபல காலமாக பரசுராம குன்று பகுதிக்கு சரியான பாலம் வசதிகள் இல்லாமல் அவதிபட்டு வந்த இந்த மக்களுக்கு, 2004 ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டபட்டதன் மூலம் இகிலக்கு டேசு பகுதி வருடம் முழுவதும் சென்று வரக்கூடிய வசதியை பெற்றது.\nஇந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், கம்டி, டிஓரி, அஹோம்ஸ்,சிங்போ,சக்மா, மற்றும் மிஸ்மி இனத்தை சேர்ந்தவர்கள்.\nசீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் காலோ மொழி இங்கு சுமார் 30,000 மக்களால் பேசப்பட்டு வருகிறது.[4]\n1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் கம்லங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-21T11:20:37Z", "digest": "sha1:MRTQU7HKHWYIM3QXMNRCKUHNHMFJEHLP", "length": 24342, "nlines": 198, "source_domain": "thinaseithy.com", "title": "தற்போதைய அரசாங்க தலைவர்கள் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு - முதுகெலும்பே இல்லையாம் - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது ச���ம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nதற்போதைய அரசாங்க தலைவர்கள் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு – முதுகெலும்பே இல்லையாம்\nஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சர்வதேச தேவைக்காக நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையும் இன்று, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தை மீள ஆரம்பித்து நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை எனவும் இது நாட்டினுள் கலவரம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வழிதவறிச் சென்ற இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nதலைவர்கள் சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் நடந்து கொள்வதாகவும் வளமிக்க நாட்டை மேலும் சக்திமிக்கதாக மாற்ற அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவை தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாவனெல்ல புத்தர் சிலை தாக்குதலின் போது தகவல் வழங்கிய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காக்கப்பட்டதாகவும் குற்றவாளிகளை விடுதலை செய்து அனைத்து அரசியல் தலைவர்களும் இதனை மூடி மறைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை எனவும் இந்த சம்பவங்களுக்கு காரணமான அரசாங்கம் உடனடியாக விலகி நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் எ���வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதிருகோணமலை கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்���ாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/168666?ref=view-thiraimix", "date_download": "2019-08-21T11:53:23Z", "digest": "sha1:YWSH6JZKZBCYZUDVDVXALU2OB7K4ZSOF", "length": 7696, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை! அவரே கூறிய தகவல் - Cineulagam", "raw_content": "\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்- சாக்‌ஷி கூறிய உண்மை\nஇந்த வலிகள் அனைத்தும் பிரசவ வலியைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம்..\nதமிழக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் தல அஜித், அடுத்த இரண்டு இடங்களில் யார் தெரியுமா\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nலொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டர் கோபமான கருத்து\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்தபிறகு சாக்ஷி வெளியிட்ட ஹாட் போட்டோ ஷுட்\nநடிகை திஷா படானியின் படு கவர்ச்சி ‘ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\nமலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் சஜிதா மாடத்தில். குறிப்பாக கடந்த 2013ல் வெளியான ஷட்டர் என்கிற திரைப்படத்தில் விலைமாதுவாக நடித்து நன்கு பிரபலமானவர். அதுமட்டுமல்ல மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கும் இவர், நாற்பது வயதை தாண்டியவர் எப்போதுமே பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து, மலையாள சினிமா பிரபலங்களை கூட தைரியமாக விமர்சித்து வருகிறார்..\nஇந்த நிலையில் தமிழ் சினிமாவில் கார்த்திக் என்கிற உதவி இயக்குனர் ஒருவர் தான் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார்.. அதற்கு சரிதாவும் படம் குறித்த விபரங்களை எனக்கு ஈமெயில் அன���ப்புங்கள் பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.\nஅதைத்தொடர்ந்து அந்த உதவி இயக்குனர் சற்றே வழிந்தபடி நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.. உங்களால் முடியுமா என்று கேட்டாராம் உடனே கோபமாக அவரை திட்டிய சஜிதா, உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை கொடுத்து இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:52:27Z", "digest": "sha1:GPI3O62K4FELN75HPWSNUXWHY356XBZF", "length": 9789, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கணினி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nகணினியில் வேலை சேய்வோருக்கு ஏற்படும் பாதிப்புக்கு உரிய தீர்வு\nஆண்கள் பெண்கள் என இருபாலார்களும், இன்றைய திகதியில் பாடசாலையிலிருந்து பல்கலை கழகங்கள் வரையிலும் கணினி முன் அமர்ந்து பாடங்...\nகணினி காணொளி விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடுவது ஓர் மனநல ஒழுங்கீனம்\nகணினி­க­ளிலும் ஏனைய இலத்­தி­ர­னியல் சாத­ன­ங்­க­ளிலும் காணொளி (வீடியோ) விளை­யாட்­டு­களை விளை­யா­டு­வதை மன­நல ஒழுங்­கீ...\nமுப்பது நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் இருக்காதீங்க....\nபெண்கள் அலுவலகத்திற்கு சென்றால் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். காலையில் 9 மணிக்கு உட்கார்ந்தால் மதியம் ஒரு மணி...\nகணினியை கொழும்பில் தொலைத்து, வீதியில் பதாகையுடன் நின்ற சீனப் பிரஜை: ஒப்படைத்த சாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nனிதாபிமானத்தை வென்ற சம்பவமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.\nஇன்டெல், ஏ.எம்.டி, ஏ.ஆர்.எம். சிப்களில் ஆபத்து\nஇன்டெல், ஏ.எம்.டி. மற்றும் ஏ.ஆர்.எம். ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும...\nகணினியின் விலை 20 இலட்சம் ரூபா\nஉலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. ‘ஐமெக் ப்ரோ’ என்ற இந்த கணினி கடந்த ஜூன்...\nமணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்க ( Ganglion)த்திற்குரிய சிகிச்சை\nஇன்றைய திகதியில் கணிணி சார்ந்த பணிகளை பெரும்பான்மையானவர்கள் செய்து வருகிறார்கள்.\nஅண்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல்\nகணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி வைரஸ் தற்போது அண்ட்ர...\nபார்வைத்திறன் பாதுகாப்பிற்கான புதிய விதிமுறை\nஇன்றைய திகதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் ஓய்வாக இருக்கும் முதியவர்கள் வரை கைகளில் கைபேசி, மடிக்கணினி,...\nஅதிகரித்துவரும் Nerve Palsy பாதிப்பு\nஇன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் ஓய்வேயில்லாமல் அலுவலகத்திலும், இல்லத்திலும் கணினியுடன் பணியாற்றி வருகிறார்கள...\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1951.html", "date_download": "2019-08-21T11:32:11Z", "digest": "sha1:E6YKWSIJDPVNY72HUCZZNHKIPLXLFIAX", "length": 13705, "nlines": 547, "source_domain": "www.attavanai.com", "title": "1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1951 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆர்.கே.விஸ்வநாதன், ஞானசம்பந்தம் பிரஸ், தருமபுரம், 1951, ப.219, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48110)\nஇறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்\nகா.நமச்சிவாய முதலியார், சி ஆர் என் சன்ஸ், சென்னை, 1951, ப.236, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47073)\nசென்னை செய்தி இலாகா, சென்னை சர்க்கார், 1951, ப.92, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49017)\nநக்கீரதேவநாயனார், 1951, ப.84, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55148)\nகுறிஞ்சிக்கலி - வழித்துணை விளக்கம்\nஎஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, 1951, ப.194, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416975)\nபி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ், 1951, ப.70, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46945)\nகே.வாஸுதேவ சாஸ்திரி, பதி., 1951, ப.184, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 285774)\nக.முருகேசன், பழனி அண்டு கோ பதிப்பகம், திருச்சி, 1951, ப.106, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54565)\nசேர வேந்தர் செய்யுட் கோவை (vol II)\nமு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1951, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1404)\nநம்ம��ழ்வார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1951, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1425)\nஏ.எஸ்.பி.ஐயர், அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1951, ப.56, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51907)\nகி.வா.ஜகந்நாதன், அமுதநிலையம் விமிடெட், சென்னை-18, 1951, ப.111, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50534)\nவி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1951, ப.144, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416510)\nஒளவையார், 1951, ப.160, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51781)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2009/08/", "date_download": "2019-08-21T12:18:30Z", "digest": "sha1:65P4FMXTE3MDRBYH5KRWMDOOO2SOKWMY", "length": 66201, "nlines": 471, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: August 2009", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nவீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்கா\nபாலம் இரவு நேரத்தில் ,\nஇப்போது மழைக்காலம் சென்னையில். இனிமையாக இருக்கும் வீட்டினுள் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு.\nஇதே மழையின் போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பட்டபாடும் இப்போது இனிமையாக இருக்கிறது.\nமூன்று குழந்தைகளும் மூன்று பள்ளியில் படித்தார்கள்.\nஅதில் பெரியவனின் பள்ளிப் ஸ்கூல் பஸ் காலை 7 மணிக்கு வந்துவிடும்.\nஅதற்குள் சாப்பிடக் கொடுத்து கையிலும் டிபன் பாக்ஸ் கொடுக்க வேண்டும்.\nஅடுத்தவண்டி பெண். அடுத்தாற்போல் சின்னவன்.\nமழையில் ஒவ்வொருவரையும் அவரவர் வண்டி நிற்கும் இடத்திற்குக் குடையையும் பிடித்துக் கொண்டு, குழந்த கையையும் பிடித்துக் கொண்டு போவது, இல்லாத ப்ளாட்ஃபார்மில் நடந்து, பஸ்ஸில் வழுக்காமல் ஏறுகிறதா என்று பார்த்துவிட்டு\nகையில் குடை பறக்க, (அந்தக் குடை மேல்நோக்கித்தான் பார்க்கும்:) )\nஎதிர்த்தாற்போல் இருக்கும் ராமதூதனையும் கண்டுகொண்டு,\nபெரியவர்களின் வேலைகள் காத்து இருக்கும்.\nஅசை போட வைத்த மழைக்கும் நன்றி.\nகூடவே சூடு பறக்கும் வேர்க்கடலை வாசமும்,\nதொலைக்காட்சி இல்லாத புத்தக நாட்களானதால்,\nகைகளில் புத்தகமுமாகக் கழிந்த வருடங்கள் ஒரு ஐந்து எண்ணம் இருக்குமா:)\nபடங்கள் இல்லாமல் பதிவு போட மனமில்லை.\nமகன் இருக்கும் ''பாசில் ''பேட்டையைப் படங்களால் நினைவு கொள்கிறேன்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: நகரம், பாசல், ஸ்விஸ்\nபிறந்த நாள் வாழ்த்துகள் நானானி\nஅன்பு நானானியும்,அவர்தம் குடும்பமும் எல்லா வளமும் பெற வாழ்த்தலாம் வாருங்கள் .\nஹாப்பி பர்த்டே நானானி .\nவரும் வருடங்கள் நல்ல வருடங்களாக அமைய ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் .\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nகன சங்கடங்கள் விலக என்ன வழி\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி என்று பாரதி பாடியதைப் பற்றி, மரத்தடி ஹரிஅண்ணா\nஎன்று அன்போடு அழைக்கப் படும் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் அவர்களின் ''நினைவில் நின்ற சுவைகள்'' புத்தகப் பக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது,\nபடிக்கும் போது தான் அனு ,\nஅதான் என் உடல் நிலை கண்டு கவலைப் பட்டு ,\nகல்யாண சாப்பாட்டில் ஒரு நல்லதை ஒரு பாசந்தி கூட சாப்பிட விடாமல் செய்துவிட்டு\nநான் உனக்குப் போன் செய்யறேன்னு பயமுறுத்திவிட்டு வேறு போயிருந்தாளே, அந்த அனு,\nஇப்ப இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியாமல் போன் செய்தாள்.:)\nஹேய் நான் சொல்றதைக் கேட்டியானால் நாலே மாசம், உன் எடை குறைந்துவிடும் , கேக்கிறியா என்று நிறுத்தினாள்.\nநல்ல நாளிலியே எனக்குக் கேட்கும் சக்தி குறைவு:)\nஇப்ப வேற ஏகப்பட்ட மருந்து மாத்திரை, கொஞ்சம் சாப்பாட்டுக் குறைப்பு,\nஅப்போது 12 மணி மதிய சாப்பாட்டுக்குப் போகத்துடிக்கும் கால் களையும் கைகளையும் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட மனுஷி கிட்ட,\nஇப்படி ஒருத்தி அட்வைஸ் ஆரம்பித்தால் கோபம் வருமா வராதா\nஎனக்கு வரவில்லை. 'ம்ம் சொல்லும்மா. என்றபடி கேட்க ஆரம்பித்தேன்.\nபுத்திமதி சொல்கிறவர்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருப்பதில்லை.\nதனக்கு இருக்கும் அறிவில் பாதியாவது தன் வயதே ஆன தோழிக்கும் இருக்க வாய்ப்பு உண்டு என்ற உணர்வுதான் அது.\nபள்ளிக்காலத்தில் கணக்குப் பாடத்தில் எப்போதும் எனக்கு அவளுக்கும் போட்டி. இறுதிப் பரிட்சையில் அவளுக்கே முதல் இடம். ஒரு பத்துமார்க் குறைவுதான் எனக்கு.\nகவனமே போதாதுடி உனக்குனு அவள் சொல்லும்போது நானும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டேன்.\nபரீட்சை ஹாலில் அளவுக்கு மேல பயத்தால் இருமுவது நானாகத்தான் இருக்கும்.\nஅவள் பேப்பருக்கு மேல் பேப்பர் கேட்க நான் தண்ணீர் கேட்பதற்குத்தான் அதிகம் எழுந்து நிற்பேன்.\nட்ரிக்னாமெட்ரி என்ற அரக்கன் என்னைக் கைவிட மதிப்பெண்களையும் கோட்டைவிட்டேன்.\nஅதை இன்னும் அவள் மறக்கவில்லை என்பது அவள் பேச்சிலிருந்து தெரிந்தது.:))\nஎப்பவுமே கடைசி நிமிடத்தில் நீ பின்வாங்கிவிடுவாய்.அந்த அக்ரெஸிவ் நோக்கம் உனக்கு வரவே இல்லையே இவளே.\nநான் பாரு, இப்ப இந்த வேலையில் ஓய்வெடுத்த பின்னாலும் கன்சல்டண்டாக இருக்கிறேன்.\nநீ கூடக் கவிதை எல்லாம் அப்போ எழுதின மாதிரி எனக்கு லேசா நினைவிருக்கிறது என்றாள்.\nஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று மிகச் சோகக் குரலில் பதில் சொன்னேன்.:)\nசே, ரொம்ப வீணாகப் போச்சுப்பா உன் நேரமெல்லாம். எப்படியோ வந்திருக்கலாம் என்று அவள் ஆரம்பித்ததும் அவளை ட்ராக் மாத்த வெயிட் லாஸ் பத்திச் சொல்கிறேன் என்றாயே என்று நினைவு படுத்தினேன்.\nஏதாவது காய்கறி ரெசிப்பி, சர்க்கரை இல்லாத உணவுக் குறிப்புகள் ஏதாவது சொல்லுவாளோ என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.\nஅழகைக் கட்டாயம் வரவழைக்கும், (சிறிது நாளில் தொலைந்து போய் விடும் )\nஒரு நிலையத்தைத் தனக்கு மிகத் தெரிந்த நண்பி நடத்துவதாகச் சொல்லி தள்ளுபடி விலையில் எனக்கு ஒரு டீல் வாங்கித்தருவதாகவும் சொன்னாள்.\nநானும் அந்த நிலையத்தைப் பேரனுக்கு தலை முடி வெட்ட அழைத்துப் போகும்போது பார்த்திருக்கிறேன்.\nஓடும் மெஷினும் குலுங்கும் உடல்களுமாக அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. வருபவர்களின் வண்டிகளே இருபது லட்சம் ரூபாய் (,அந்தக்) கணக்கில் இருந்தது.\nபாதிப் பேச்சைக் கோட்டைவிட்ட நிலையில்,\nவாசலில் அழைப்பு மணி ஒலிக்க, அவள் சொன்ன எல்லாக் குறிப்புகளையும் பின்பற்றுவதாகச் சொல்லி தொலைபேசியை வைத்தேன்.\nஇதனால் ஒரு நல்லது நடந்தது. என் தைராய்டு அளவு பரிசோதனைக்குப் போனபோது, வைத்தியரிடம் கேட்ட போது, அவர் எனது இந்தத் திடீர் எடை கூடுதலுக்கு விளக்கம் சொன்னார்.\nதைராய்ட் அளவு க்கு அதிகமாக இருப்பதாகவும், இன்னும் வேறு உணவு முறை பின் பற்ற வேண்டும் என்றும் சொன்னார்.\nஏதோ பகாசுரி லெவலுக்கு நாம் போக வில்லை.\nஇதுவும் கடக்கும்னு சமாதானப் படுத்திக்கொண்டு என் கீரையையும் சப்பாத்தியையும் சாப்பிடப் போனேன்:)\nவாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: குறைக்கலாம், தப்பில்லை., பருமன்\nசில நாட்களுக்கு முன் என் தோழியைப் பல வருடங்களுக்கு அப்புறம் சந்தித்தேன்.\nஒரு திருமணத்தில் பார்த்தபோது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.\nஎனக்கோ அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது.\nநான் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, எங்க 64ஆம் வருட பரிசோதனைக் கூட நாட்களை நினைவு படுத்தியதும் தான் சிரித்த வண்ணம் ஒத்துக்கொண்டாள் நான் நான் தான் என்று.\nஎன்னசெய்வது அவள் எதிர்பார்த்தது 48 கேஜி\nஇப்போது பார்ப்பது கிட்டத்தட்ட ( ம்ஹ்ம்ம்) ஒரு 75 கிலோ பாட்டியை.:)\nஅவள் மட்டும் ஓரிரண்டு நரை முடியைத் தவிர\nஅது என்ன 50 கேஜி தாஜ் மகால் ஆகவே இருந்தாள். அவள் என்னை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.\nகொஞ்சம் அதிர்ச்சி,நிறைய வியப்பு என்று என்னை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். நீ எப்படி இவ்வளவு வெயிட் போட்ட. என்னாச்சு. சாப்பாட்டுப் பிரச்சினையா. சந்தோஷம் அதிகமானா சாப்பாடும் கட்டுப்பாடில்லாம போகும்னு சொல்லுவாங்களே, அதுப்போல\nஉனக்கும் வாழ்க்கை இனிமையாகப் போயிருக்கும். நீதான் படிக்கிறதை 18 வயசிலியே நிறுத்திட்டியே.\nபடிப்ப நிறுத்தினா உடம்பு பெருக்குமா என்ன. கணக்கு சரியாயில்லையே என்று நான் அவளை முறைப்பதை அவள் கண்டு கொள்ளவே இல்லை.\nஷி வாஸ் இன் ஷாக்\nபசங்க உண்டா எப்படி இருக்காங்க கல்யாணம் ஆச்சா அவங்களுக்கெல்லாம். பேரன் பேத்திகள் உண்டா என்று அவள் மூச்சு விடாமல் கேட்க எனக்கு மூச்சு வாங்கியது.\nஅவள் எறும்பை விட வேகமா நடந்து கொண்டே பேசினால் நான் என் சரீரத்தையும் அழைத்துக் கொண்டு பின்னால் போக வேண்டியது சுலபமான காரியமா.\nநாற்காலிகளுக்கு நடுவே படு சுலபமாக அவள் போக, நான் எல்லாருடைய கால்களை இடித்து, பாதங்களை மிதித்து,\nஅவர்களின் நற நறக் கடிப்பு வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்ளாமல் போனேன்.\n) கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாள்.\n'இப்போ சொல்லு. எப்படி இருந்த நீ இப்படி ஆன\nஎன்ன சொல்லன்னு தெரியாமல் விழித்தேன்.\nஒரு 45 வருஷக் கதையை அவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமா....\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nLabels: உடல், காரணம், பருமன்\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்\nவாழ்க பாரதத் திருநாடு .\nஇன்று எல்லோர் மனத்திலும் ஆடும் கண்ணன் எப்போதும்\nநின்றாட நம் துதிகள் அவனை எட்டட்டும்.\nஅவன் குழலோசை எப்போதும் நம் மனம் நிறைந்து அமைதி\nநாராயணீயத்தில் பட்டத்ரி கண்ணனை அடிக்கடி சந்தேகம் கேட்பாராம்.\n''கண்ணா, உனக்கு ஐந்து வயதாயிருக்கும் போது எப்படி காளிங்கன் தலைமீது தலை வைத்து ஆடினாய்.சிறிய குழந்தை அல்லவா நீ என்றாராம்\nகுருவாயூரப்பன் உடனே நேரிலேயே அவர் முன்னால் ஆடிக்கட்டினாராம்.\nஅதே போல அவ்வளவு வெண்ணெயுமா சாப்பிட்டாய் என்று\nஅவர் முன்னாலேயே சாப்பிட்டுக் காட்டினானாம்\nஇப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் அவரோட சந்தேகங்கள் அனைத்துக்கும்,சரியான திருப்தியான பதில்களைக் கொடுத்து அவரிடம் நாராயணீயம் எழுதி வாங்கி,அவருக்கு இருந்து நோயையும் போக்கினான் நம் கண்ணன்.\nஇன்று எங்கு பார்க்கிலும் கண்ணன்.\nஎல்லாச் சானல்களிலும் வலம் வருகிறான்.\nகுழந்தைகளுக்குக் கண்ணன் அருள் புரிந்து, இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்,\nமுற்றும் நம்மை விட்டு விலகக் காவலிருக்க வேண்டும்.\nகாத்து இருப்பான் கமலக் கண்ணன்.\nமுதல் பிறந்த நாள் வாழ்த்துகள் இந்தவரு���த்துக்கு இன்று\nஇரண்டாவது பிறந்தநாள் செப்டம்பர் 12ம் வருகிறது.\nசத்யபாமைக்கு மனக்களிப்பு தர இன்னோரு தடவையும் வருகிறானோ:))\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடப்படும் இடமாக 60 நாட்கள் ஓடிவிட்டது.\nஅம்மா கொஞ்சம் கோபித்தால் ''ஏம்மா காரமாப்\nபேசறேன்னு'' கேட்டு அசத்தின உழக்குப் பையன்\nநீயும் என்னோட வரியான்னு கேட்டு விட்டு, அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு கம்ப்யூட்டர்ல ஹலோ சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nதிறந்த கதவு வழி குழந்தைகளும் மகளும் விரைந்து விட்டனர்.\nஎன்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தேன் . சில பேர் கண்களில் கலக்கம். கண்ணீர்.(நானும்தான்)\nபப்பிள் கம் தொண்டையில் மாட்டிக்கும் எடுத்துடு.\nபாட்டி நீ அடுத்த வருஷம் வரயா.\nசுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.\nகண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்\nபோய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.\nஅவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்\nமீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nவலையில் வலம் வந்து கொண்டிருக்கும் எண்ணில்லாத விருதுகள்,\nவலைத்தளம் எவ்வளவு மாறிவிட்டது என்று பறை சாற்றுகிறது.\nமுன்பு விளையாடிய,ஆறு,எட்டு,பத்து எண்கள் தொடர் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி நம்மை,\nநாமே சுய சிந்தனைக்குள் மூழ்க வைத்துக் கொண்டு அலசி எடுத்த சில பார்வைகளை,\nஇப்போது பல இளைஞர்களும்,கணினித் துறை சேர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களும்\nதமிழ்மணத்தில் சூறவளி வேகத்தில் எண்ணங்களையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொடு வருகிறார்கள்,\nகவிநயா எனக்கு அன்புடன் வழங்கிய இந்த சுவாரஸ்யம் மிகுந்த விருதை எனக்குத் தெரிந்த சில என்னை விட சுவாரஸ்யமாக படைப்புகளை அளித்து வரும்\nசில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநல்ல தெளிவான சிந்தனைக்கு உரியவர்.\nசமுதாய நலனில்,அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில்\nமிகவும் கவனம் வைத்து எழுதுபவர்.\nகாற்றுவெளிக்குச் ��ொந்தமானவர். கவிதாயினி,சமூகப் பொறுப்பு மிக்கவர்.\nபல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சேவை செய்பவர்.\nநல்ல எழுத்துக்கும் , பல புத்தககங்களை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர்.\nஒலிக்கும் கணங்களுக்குச் சொந்தமான நிர்மலா.\nபதிவுலகில் மீண்டும் அவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்\nபொருளாதாரத்தில் பெரிய அளவில் படித்தவர்.\nஇந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்பவர். அடக்கம் அவரது முதல் பண்பு. அவருக்கும் இந்த விருது\nஇவருக்கு எல்லாம் அறிமுகம் தர நமக்கு ஞானம் போதாது.\nஇவரைவிடச் சுவாரஸ்யமானவர் யாரும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.\nஆறாவதாக நான் விருது கொடுக்க நினைப்பவர் நானானி.\nயாராவது இவருக்கு இதற்குள் இந்த விருதை அளித்திருப்பார்கள்.\nஇருந்தாலும் நானும் பகிர்ந்து கொண்டேன் என்கிற பெருமை வேண்டுமே.:)\nசகலகலாவல்லியான நானானிக்கும் இந்த விருதைப்\nநீங்களும் உங்களுக்குச் சுவாரஸ்யமாகப் படும் ஆறு நபர்களுடன் விருதுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற'வேண்டுகோளோடு\nஎன் நீண்ட பதிவை முடித்துக் கொள்கிறேன்:)\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nநன்றி கவிநயா. எதிர்பார்க்கவில்லை. அதனால் இனிக்கிறது. மிகவும் நன்றி.\nஇதை எப்படி என் பதிவில போட்டுக்கறதுனு யோசிக்கிறேன்.:)\nசரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்:)\nசுவாரஸ்யமான பாட்டின்னு பேர் எடுத்தாச்சு.\nபதிவுக்கும் சுவாரஸ்யம் கூட்டும் இந்த அவார்ட்\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nகண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே...\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு\nகன சங்கடங்கள் விலக என்ன வழி\nபிறந்த நாள் வாழ்த்துகள் நானானி\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் ���திவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுற�� வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பா���்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2013/12/", "date_download": "2019-08-21T11:30:10Z", "digest": "sha1:WSYGBREZIXNIPK3R6AGWKKMOSVPNZ3OE", "length": 35113, "nlines": 259, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: December 2013", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nவீட்டைப் பார்க்கும்போது கண்ணில் நீர் நிறைந்தாலும் ,கவனித்துக் கொள்ளும் தோட்டக் காரருக்கும் நன்றி.\nஎங்கள் வீட்டுக்கும் போக நேரம் ஒதுக்கிய நல்ல மனங்கள் என்றும் நன்றாக இருக்க வேண்டும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nதூ ம் லர் தூவித் தொழுது\nஇந்த மார்கழிக்கு சிங்கம் தான் முதல் தெய்வம்\nஅந்தக் கடைசி நாள் கூட அவரின் அக்காவுக்கு ஏதோ வாங்கிக் கொடுத்து விட்டு நிலக்கடலைக் கடைக்குப் போய் இரண்டு பொட்டலமாக வாங்கினார்,.\nஏம்பா இரண்டு என்னோடதை எப்பப் பார்த்தாலும் சாப்பிட்டு விடறே.\nஅதான் இதை உணக்கி வச்சுக்கோ என்றூ சிரித்த வண்ணம் ஓ ட்டினார் வண்டியை.\nநேற்று பக்கத்தில் இருக்கும் கடையில் பெரிய கடலையை வாங்குமபோ து பையன் சொல்கிறான். அப்பா நீயும் எங்கயாவது இந்தக் கடலை யைச் சாப்பிடுப்பா.. என்னையே நினைக்கிறேனே .இந்தக் குழந்தைகள் பாடும் சிரமம்தான்.\nபூக்கள் எல்லாம்,செடிகள் எல்லாம் ,மரங்கள் எல்லாம் உங்களைத்\nமண்ணிட்டு,களை எடுத்து ..பாவமம்மா இந்தக் செடிகள் .வாய்விட்டுக் கேட்கமுடியாது. நாம்தான பார்த்துக் கொள்ளணும்.. என்றவர் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டீர்கள்.\nயார் கனவிலாவது வந்து சொல்லிவிட்டுப் போகவும்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎ ல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் தூ ம் லர் தூவித் த...\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாச���் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அ��்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:28:10Z", "digest": "sha1:7SI3VIGKNP6D7E3W6YHGSMXLPL6EAUO7", "length": 26633, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெற்கு பனையூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. சுரேஷ் குமார் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதெற்கு பனையூர் ஊராட்சி (Therkupanaiyur Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீவளுர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கீழ்வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1699 ஆகும். இவர்களில் பெண்கள் 872 பேரும் ஆண்கள் 827 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 121\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கீவளுர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவில்லியநல்லூர் · வழுவூர் · வாணாதிராஜபுரம் · திருவாவடுதுறை · திருவாலாங்காடு · திருமணஞ்சேரி · தேரழந்தூர் · தத்தங்குடி · சிவனாரகரம் · சேத்தூர் · சேத்திரபாலபுரம் · சென்னியநல்லூர் · பெருஞ்சேரி · பேராவூர் · பெரம்பூர் · பருத்திக்குடி · பண்டாரவாடை · பழையகூடலூர் · பாலையூர் · நக்கம்பாடி · முத்தூர் · மேலையூர் · மேக்கிரிமங்கலம் · மாதிரிமங்கலம் · மருத்தூர் · மாந்தை · மங்கநல்லூர் · கொழையூர் · கொத்தங்குடி · கோனேரிராஜபுரம் · கோடிமங்கலம் · கிளியனூர் · கழனிவாசல் · கருப்பூர் · கப்பூர் · காஞ்சிவாய் · கடலங்குடி · கடக்கம் · கங்காதரபுரம் · எழுமகளுர் · எடக்குடி · அசிக்காடு · அரிவளுர் · அனந்தநல்லூர் · ஆலங்குடி · கொடவிளாகம் · கொக்கூர் · கோமல் · பெருமாள்கோயில் · பொரும்பூர் · தொழுதாலங்குடி\nவேட்டங்குடி · வடரெங்கம் · வடகால் · உமையாள்பதி · திருமுல்லைவாசல் · திருக்கருகாவூர் · தாண்டவன்குளம் · சோதியக்குடி · சீயாளம் · புத்தூர் · புளியந்��ுரை · புதுப்பட்டினம் · பன்னங்குடி · பழையபாளையம் · பச்சைபெருமாநல்லூர் · ஓதவந்தான்குடி · ஒலையாம்புத்தூர் · நல்லவிநாயகபுரம் · முதலைமேடு · மாதிரவேளூர் · மகேந்திரபள்ளி · மகாராஜபுரம் · மாதானம் · குன்னம் · கூத்தியம்பேட்டை · கீழமாத்தூர் · காட்டூர் · கடவாசல் · எருக்கூர் · எடமணல் · ஆர்பாக்கம் · அரசூர் · ஆரப்பள்ளம் · ஆலங்காடு · ஆலாலசுந்தரம் · அளக்குடி · அகரவட்டாரம் · அகரஎலத்தூர் · ஆச்சால்புரம் · ஆணைகாரன்சத்திரம் · கோபாலசமுத்திரம் · கொடியம்பாளையம்\nவிளந்திடசமுத்திரம் · வாணகிரி · வள்ளுவக்குடி · திட்டை · திருவெண்காடு · திருவாலி · திருப்புங்கூர் · திருநகரி · தில்லைவிடங்கன் · தென்னாம்பட்டினம் · செம்மங்குடி · செம்பதனிருப்பு · சட்டநாதபுரம் · இராதாநல்லூர் · புங்கனூர் · புதுதுரை · பூம்புகார் · பெருமங்கலம் · நெப்பத்தூர் · நெம்மேலி · நாங்கூர் · மருதங்குடி · மணிக்கிராமம் · மங்கைமடம் · கீழசட்டநாதபுரம் · காவிரிபூம்பட்டிணம் · காத்திருப்பு · கதிராமங்கலம் · காரைமேடு · கன்னியாக்குடி · எடகுடிவடபாதி · அத்தியூர் · ஆதமங்களம் · அகணி · கற்கோயில் · கொண்டல் · பெருந்தோட்டம்\nவிசலூர் · விளாகம் · உத்தரங்குடி · திருவிளையாட்டம் · திருவிடைக்கழி · திருக்களாச்சேரி · திருக்கடையூர் · திருச்சம்பள்ளி · தில்லையாடி · தலையுடையவர்கோயில்பத்து · டி. மணல்மேடு · செம்பனார்கோயில் · சேமங்களம் · பிள்ளைபெருமாநல்லூர் · பரசலூர் · பாகசாலை · நெடுவாசல் · நத்தம் · நரசிங்கநத்தம் · நல்லாடை · நடுக்கரை · முக்கரும்பூர் · முடிகண்டநல்லூர் · மேமாத்தூர் · மேலபெரும்பள்ளம் · மேலையூர் · மாத்தூர் · மருதம்பள்ளம் · மாணிக்கப்பங்கு · மாமாகுடி · மடப்புரம் · கொத்தங்குடி · கிள்ளியூர் · கிடங்கல் · கீழ்மாத்தூர் · கீழபெரும்பள்ளம் · கீழையூர் · காழியப்பநல்லூர் · காட்டுச்சேரி · கருவாழகரை · கஞ்சாநகரம் · காலமநல்லூர் · காளகஸ்தினாதபுரம் · கூடலூர் · எரவாஞ்சேரி · இலுப்பூர் · இளையாலூர் · எடுத்துக்கட்டி · ஈச்சங்குடி · சந்திரபாடி · ஆறுபாதி · அரசூர் · அன்னவாசல் · ஆலிவேலி · ஆக்கூர் · கிடாரங்கொண்டான் · கொண்டத்தூர்\nவெள்ளப்பள்ளம் · வாட்டாக்குடி · வடுகூர் · உம்பளச்சேரி · துளசாபுரம் · திருவிடமருதுர் · தாமரைப்புலம் · சித்தாய்மூர் · புத்தூர் · பன்னத்தெரு · பாங்கல் · பனங்காடி · நீர்முளை · நத்தப்பள்ளம் · நாலுவேதபதி · ம��க்குடி · கொத்தங்குடி · கச்சநகரம் · கள்ளிமேடு · காடந்தேத்தி · ஆய்மூர் · அவரிக்காடு · கொளப்பாடு · கோவில்பத்து\nவிற்குடி · வாழ்குடி · வடகரை · திருப்புகலூர் · திருப்பயத்தங்குடி · திருமருகல் · திருக்கண்ணபுரம் · திருச்செங்காட்டாங்குடி · சேஷமூலை · சீயாத்தமங்கை · ராராந்திமங்கலம் · புத்தகரம் · போலகம் · பில்லாளி · பண்டாரவாடை · பனங்குடி · நெய்குப்பை · நரிமணம் · மருங்கூர் · குத்தாலம் · கொத்தமங்கலம் · கீழதஞ்சாவூர் · கீழபூதனூர் · கட்டுமாவடி · காரையூர் · கங்களாஞ்சேரி · எரவாஞ்சேரி · ஏர்வாடி · ஏனங்குடி · இடையாத்தங்குடி · அம்பல் · ஆலத்தூர் · ஆதலையூர் · அகரகொந்தகை · கோபுராஜபுரம் · கொங்கராயநல்லூர் · கொட்டாரக்குடி · கோட்டூர் · உத்தமசோழபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nவில்லியநல்லூர் · வரதம்பட்டு · வள்ளலாகரம் · உளுத்துக்குப்பை · திருமங்களம் · திருஇந்தலூர் · திருசிற்றம்பலம் · தாழஞ்சேரி · தலைஞாயிறு · சித்தர்காடு · சித்தமல்லி · சேத்தூர் · செருதியூர் · பட்டவர்த்தி · பட்டமங்களம் · பாண்டூர் · நீடூர் · நமச்சிவாயபுரம் · நல்லத்துக்குடி · முருகமங்கலம் · முடிகண்டநல்லூர் · மொழையூர் · மூவலூர் · மேலாநல்லூர் · மயிலாடுதுறை ஊரகம் · மறையூர் · மாப்படுகை · மண்ணம்பந்தல் · மணக்குடி · மகாராஜபுரம் · குறிச்சி · குளிச்சார் · கோடங்குடி · கிழாய் · கேசிங்கன் · கீழமருதாந்தநல்லூர் · கங்கனாம்புத்தூர் · காளி · கடுவங்குடி · கடலங்குடி · கடக்கம் · ஐவநல்லூர் · தர்மதானபுரம் · பூதங்குடி · அருவப்பாடி · அனதாண்டவபுரம் · ஆணைமேலகரம் · அகரகீரங்குடி · ஆத்தூர் · அருள்மொழிதேவன் · இளந்தோப்பு · கொற்கை · பொண்ணூர் · சோழம்பேட்டை\nவாய்மேடு · வண்டுவாஞ்சேரி · வடமழை மணக்காடு · தேத்தாக்குடி தெற்கு · தேத்தாக்குடி வடக்கு · தென்னடார் · தகட்டூர் · செண்பகராயநல்லூர் · புஷ்பவனம் · பிராந்தியாங்கரை · பெரியகுத்தகை · பன்னாள் · பஞ்சநதிக்குளம் மேற்கு · பஞ்ச��திக்குளம் நடுசேத்தி · பஞ்சநதிக்குளம் கிழக்கு · நெய்விளக்கு · நாகக்குடையான் · மூலக்கரை · மருதூர் தெற்கு · மருதூர் வடக்கு · குரவப்புலம் · கோடியக்கரை · கோடியக்காடு · கத்தரிபுலம் · கருப்பம்புலம் · கரியாப்பட்டினம் · கடினல்வயல் · செட்டிபுலம் · ஆயக்காரன்புலம் 4 · ஆயக்காரன்புலம் 3 · ஆயக்காரன்புலம் 2 · ஆயக்காரன்புலம் 1 · அண்ணாபேட்டை · ஆதனூர் · செம்போடை · தாணிக்கோட்டகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:57:16Z", "digest": "sha1:VOWBHHKN5UCEO42HIMSTTG4KNRJT3KC3", "length": 18479, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான்வெளிப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பல்லோ 13 திட்டத்தின்போது திட்ட கட்டுப்பாட்டு மையத்தில் நாசா பொறியியலாளர்கள் வானோடிகளின் உயிரைக் காக்க மிகவும் சமயோசிதமாக பணியாற்றினர்.\nதொழினுட்ப அறிவு, மேலாண்மைத் திறன்\nதொழினுட்பம், அறிவியல், விண்வெளிப் பயணம், படைத்துறை\nவான்வெளிப் பொறியியல் (Aerospace engineering) வானூர்தி, விண்கலம் குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை பொறியியல் பிரிவாகும்.[1] இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: வானூர்திப் பொறியியல் மற்றும் விண்கலப் பொறியியல். முன்னது புவியின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும். வான் மின்னனியல் Avionics) வான்வெளிப் பொறியியலின் மின்னணுவியல் பிரிவாகும்.\nவான்வெளிப் பொறியியலில் வானூர்திகள், ஏவூர்திகள், பறக்கும் கலங்கள், விண்கலங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் இவற்றின் இயற்பியல் பண்புகளுக்கும் இயக்கும் விசைகளுக்கும் அடிப்படையான அறிவியலையும் பாடங்களாக கொண்டுள்ளது. மேலும் காற்றியக்கவியலின் பண்புகளையும��� நடத்தைகளையும் காற்றிதழ், பறப்பு கட்டுப்பாட்டு பரப்புகள், உயர்த்துதல், காற்றியக்க இழுவை மற்றும் பிற பண்புகளையும் ஆராய்கிறது.\nஇத்துறை முன்னதாக வான்கலவோட்டப் பொறியியல் (Aeronautical engineering) என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான \"வான்வெளி பொறியியல்\" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.[2] வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலவோட்டப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் \"ஏவூர்தி அறிவியல்\",[3] எனப்படுகிறது.\nபறக்கும் ஊர்திகளின் உறுப்புகள் தொடர்ந்த வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் கட்டமைப்புச் சுமைகளுக்கு ஆட்படுகின்றன. எனவே, அந்த உறுப்புகள் பல்வேறு தொழில்நுட்ப, பொறியியல் புலங்களின் கூட்டுவடிவடிவமைப்பால் உருவாகின்றன. இப்புலங்களில் காற்றியங்கியல், காற்று முற்செலுத்தம், வான் மின்னனியல், பொருள் அறிவியல், கட்டமைப்புப் பகுப்பாய்வு, பொருளாக்கம் ஆகிய புலங்கள் அடங்கும்மித்தொழில்நுட்பங்களின் ஊடாட்டம் வான்வெளிப் பொறியியல் எனப்படுகிறது. பலபுலங்கள் அடங்கிய சிக்கலால், வன்வெளிப் பொறியியல் பலதுறைப் புலம வாய்ந்த பொறியாளர் குழுவால் நிறைவேற்றப்படுகின்றது.[4]\nஆர்வில் ரைட், வில்பர் ரைட் ரை பறப்புகலத்தில் பறத்தல், 1903, கிட்டி காவுக், வட கரோலினா.\nசர் ஜார்ஜ் காலே 18 முதல் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே இத்துரையில் பணிபுரிந்திருந்தாலும் வான்வெளிப் பொறியியலின் தோற்ரம் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது எனலாம். இவர் தான் வான்கலவோட்டத் துறையின் வரலாற்றில் மிக முதன்மையானவர்களில் ஒருவராவார்.[5] காலே வான்கல ஓட்டப் பொறியியலின் முன்னோடியாவார்[6] இவர் தான் காற்றுக்கலத்தின் மீது செயல்படும் விசைகளான தூக்கல் விசையையும் பின்னிழுப்பு விசையையும் முதலில் பிரித்துக் காட்டியவர் ஆவார்.[7]\nவான்கலமோட்டலின் தொடக்கநிலை அறிவு பல பொறியியல் புலங்களில் இருந்து பெற்ற கருத்துப்படிமங்களையும் திறமைகளையும் சார்ந்த பட்டறிவுத் தன்மை வாய்ந்ததாகவே இருந்தது.[8] அறிவியலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டிலேயே வான்வெளிப் பொறியியலுக்குத் தேவைப்பட்ட சில முதன்மை அடிப்படைகளை பாய்ம இயங்கியல் வழியாக அறிந்திருந்தனர். இரைட் உடன்பிறப்பாளர்கள் 1910 களில் வெற்றிகரமாக வானூர்தியில் பறந்து காட்டிய பல்லாண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப்போரின் போர்வான்கல வடிவமைப்புகள் ஊடாக வான்கலவோட்டப் பொறியியல் மேற்கிளர்ந்து எழுந்தது.\nவான்வெளிப் பொறியியலின் முதல் வரையறை 1958 பிப்ரவரியில் தோன்றியது.[2] இந்த வரையறை புவி வளிமண்டலத்தையும் அதற்கு அப்பால் நிலவும் புறவெளியையும் ஒருங்கே கருதியது. எனவே இது காற்றுவெளியில் இயங்கும் வானூர்தியையும் (வான்) புறவெளியில் இயங்கும் விண்கலத்தையும் (வெளி) இணையாகக் கொண்டு வான்வெளி எனும் கூட்டுச் சொல்லை உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் 1957 அக்தோபர் 4 இல் முதல் செயற்கைக்கோளை (இசுபுட்னிக்) விண்வெளியில் ஏவியதும், அமெரிக்க வான்வெளீப் பொறியாளர்கள் முதல் அமெரிக்கச் செயற்கைக்கோளை (எக்சுபுளோரர்) 1958 ஜனவரி, 31 இல் ஏவினர். அமெரிக்காவில் நாசா நிறுவனமலிருநாட்டுப் பனிப்போரால் 1958 இல் நிறுவப்பட்டது.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/03182714/UP-govt-initiates-action-against-600-corrupt-officers.vpf", "date_download": "2019-08-21T12:06:50Z", "digest": "sha1:LZCUOX5GSRLY5J65WCVB25V6X7VEKURE", "length": 13851, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "UP govt initiates action against 600 corrupt officers || லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் என தகவல்\nலஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி + \"||\" + UP govt initiates action against 600 corrupt officers\nலஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு, யோகி அரசு அதிரடி\nஉ.பி.யில் லஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஉ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியாக வரவில்லை என்றா��் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுவது மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது. ஊழலில் ஈடுபடுவோர், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்நடவடிக்கையில் 600 பேர் சிக்கியுள்ளனர்.\nலஞ்ச–ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 600 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சுமார் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள சுமார் 400 பேர் மீது, பணியிடமாற்றம், ஊதிய உயர்வு–பதவி உயர்வு போன்றவை ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த தண்டனையில் சிக்கிய அரசு ஊழியர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீதான தண்டனையை மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைத்து உள்ளது. இதற்கிடையே பணியில் திறம்பட செயலாற்றாத மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் 50 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.\n1. கர்நாடக மாநில பா.ஜனதாவின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம்\nகர்நாடக மாநிலத்தின் பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக நளின் குமார் காடீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2. கணவனுக்கு 71 ஆடுகளை கொடுத்து விட்டு பெண்ணை காதலனுடன் அனுப்பி வைக்க பஞ்சாயத்து வினோத உத்தரவு\nதிருமணமான பெண்ணை, 71 ஆடுகளை பெற்றுக்கொண்டு காதலனுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து ஒன்று கணவனுக்கு உத்தரவிட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.\n3. லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை\nலடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் கோரிக்கை விடுத்துள்ளார்.\n4. வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி\nவெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.\n5. உன்னோவ் பலாத்���ாரம்: பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளிப்படுத்த மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை\nஉன்னோவ் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்டவர், சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. திருப்பதி வனப்பகுதியில் அபூர்வ விலங்குகள் - தானியங்கி கேமராவில் சிக்கின\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n4. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n5. கணவர் நலமாக இருக்க மனைவிக்கு ஜோசியர் கூறிய விநோத அறிவுரை: முடிவில் நீதிமன்றத்தை நாடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11937", "date_download": "2019-08-21T11:32:15Z", "digest": "sha1:PWQHKFCCQU42VVDERNXQIAING6JECJVI", "length": 9228, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "கும்பமுனியின் காதல்", "raw_content": "\nஇந்த கும்பமுனி முற்றிலும் புதிய மனிதர். சாலாச்சிக்கும் சுசீலாவுக்கும் இடையே ஒரு சரடு. சாலாச்சிக்கும் ‘என்பிலதனை வெயில்காயும்’ நாவலில் வில்வண்டியில் கல்லூரி வருபவளுக்கும் நடுவே இன்னொரு சரடு. ஒரு தறி போல நெய்யப்பட்ட கதை. கற்பனைதான். ஆனால் கற்பனை என்பதுதான் என்ன\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமின் தமிழ் பேட்டி 3\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nTags: குறுநாவல், நாஞ்சில் நாடன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 15\nசுஜாதா விருது கடிதங��கள் 1\nஎம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம்\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nவெண்முரசு புதுவை கூடுகை -29\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%AE-29161928.html", "date_download": "2019-08-21T11:38:57Z", "digest": "sha1:RPVMBBLK3RQQD7QNKZUNL4JDFKWWMLPA", "length": 5853, "nlines": 94, "source_domain": "lk.newshub.org", "title": "புல்வாமா என்கவுண்டர் – ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவ���ச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nபுல்வாமா என்கவுண்டர் – ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தியது ராணுவம்..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிக்கும்படி பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளும் எச்சரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். நேற்று இரண்டு நபர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.\nஇந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பாப்கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பயங்கரவாதிகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.\nஇதில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகூர் அகமது என்பதும், ராணுவ வீரராக இருந்து, பயங்கரவாதியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/42.html", "date_download": "2019-08-21T11:55:15Z", "digest": "sha1:QS2PSU64Z7A6QEHZDTNWWWPQBUWX6MNL", "length": 10510, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "42 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு இதுதான் காரணமாம்! ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினரின் சட்டமாம்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 42 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு இதுதான் காரணமாம் ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினரின் சட்டமாம்\n42 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு இதுதான் காரணமாம் ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினரின் சட்டமாம்\nஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் க���ர் குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள் என சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்த 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.\nஈராக்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 42 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர் பாக்தாத்: ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சன்னி போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது நடைபெற்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட 14 பேருக்கு கடந்த ஜூன் மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஇதனையடுத்து, நஸ்ஸிரிய்யா சிறையில் நேற்று 42 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டதாக ஈராக் நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n42 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு இதுதான் காரணமாம் ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினரின் சட்டமாம் ஈராக் நாட்டில் பாதுகாப்பு படையினரின் சட்டமாம்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கட���்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/sreeman/", "date_download": "2019-08-21T13:05:20Z", "digest": "sha1:RUHP6XWGR2COHPV2H4MOF7RZHLBIMLQ6", "length": 11482, "nlines": 168, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sreeman | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nஜூன் 22, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nலிஸ்டை இங்கே காணலாம். பாஸ்டன் பாலாவுக்கு நன்றி வசதிக்காக கீழேயும் கொடுத்திருக்கிறேன், ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகளுடன்.\nCrash – நல்ல படம். 2004-இன் சிறந்த படம் என ஆஸ்கார் விருது. நம் அனைவருக்குள்ளும் – வெள்ளையர்கள், கறுப்பர்கள், பழுப்பர்கள் – இருக்கும் நிற prejudices-ஐ நன்றாக கொண்டு வரும் படம்.\nGodfather – என்ன ஒரு படம் அல் பசினோ, மார்லன் பிராண்டோ, ஜேம்ஸ் கான், டாலியா ஷைர், டயேன் கீட்டன், ராபர்ட் டுவால், ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா எல்லாருக்கும் ஒரே மைல் கல். மரியோ பூசோவின் சிறந்த நாவலை இன்னும் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருப்பார்கள்.\nI am Sam – நான் பார்த்ததில்லை.\nTerminal – பிரமாதமான படம். விமான நிலையத்தை விட்டு வெளியே வராமல் அங்கேயே வாழும் டாம் ஹாந்க்ஸ், ஒரு இந்தியன் வேஷத்தில் வரும் குமார் பல்லானா இருவரும் கலக்குவார்கள்.\nநாயகன் – காட்ஃபாதரின் பாதிப்பு நிறைய உள்ள படம். இருந்தால் என்ன\nமுள்ளும் மலரும் – அந்த காலத்தில் பார்த்தபோது மிக பிடித்திருந்தது. பாட்டுகளும் அபாரம். ரஜினி எங்களுக்கெல்லாம் ஒரு ஆதர்சம்தான்.\nரோசாப்பூ ரவிக்கைக்காரி – இது அப்பாவுக்காக சூர்யா தேர்ந்தெடுத்த படம் என்று நினைக்கிறேன். படு சுமாரான படம். படம் எந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று டைரக்டர் குழப்புவார். நல்ல பாட்டுகள்.\nசேது – எல்லாரும் கொண்டாடுகிறார்கள். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை. விக்ரம், ஸ்ரீமன் நன்றாக நடித்திருந்தார்கள், சரி. பாட்டுகள் நன்றாக இருக்கின்றன, சரி. அது மட்டும் போதுமா\nமுதல் மரியாதை – ராதா கலக்குவார். சிவாஜி எவ்வளவோ அடக்கி வாசித்தாலும் அதுவே மிகையாகத்தான் தெரிகிறது. ஆனால் நல்ல பாட்டுகள்.\nஆண் பாவம் – எங்கள் காலேஜ் காலத்தில் இது எங்களுக்கு ஒரு cult படம். பாண்டியராஜன் இந்த மாதிரி படங்கள் எடுக்காமல் வீணாக போய்விட்டார்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nஆரூர் தாஸ் நினைவுகள் 2\nதமிழ் திரைக்கதைகள் - கமல் சிபாரிசுகள்\nசிவாஜி இல்லாத சிவாஜி பட டூயட் பாடல்கள்\nதங்கப் பதக்கம் - ஆர்வியின் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/finnish/lesson-4772701070", "date_download": "2019-08-21T11:55:28Z", "digest": "sha1:B4ONNVROB2EHZPSAUET6MYFP5RU2FITG", "length": 4675, "nlines": 136, "source_domain": "new.internetpolyglot.com", "title": "சுகாதாரம், மருத்துவம், சுத்தம் - בריאות, תרופות, היגיינה | Oppijakson Yksityiskohdat (Tamil - Heprea ) - Internet Polyglot", "raw_content": "\nசுகாதாரம், மருத்துவம், சுத்த��் - בריאות, תרופות, היגיינה\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - בריאות, תרופות, היגיינה\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. איך לספר לרופא,מה מציק לך.\n0 0 (மருந்து) ஊசி הזרקה\n0 0 அடைகாத்தல் דגירה\n0 0 அதிர்ச்சி הלם\n0 0 ஆரோக்கியமானவர் בריא\n0 0 இனப்பெருக்க திறன் פוריות\n0 0 இரத்தப் பரிசோதனை בדיקת דם\n0 0 இரத்தம் דם\n0 0 உதட்டுச்சாயம் שפתון\n0 0 ஊன்றுகோல் מפשעה\n0 0 எடை குறைதல் לרזות\n0 0 ஒரு சொட்டு טיפה\n0 0 கதிர்வீச்சுப் படமெடுத்தல் רדיוגרפיה\n0 0 கழுகுதல் לרחוץ\n0 0 காயக்கட்டு תחבושת\n0 0 காய்ச்சல் חום\n0 0 குணமடைதல் להשתקם\n0 0 கொட்டாவி விடுதல் לפהק\n0 0 சளிக் காய்ச்சல் שפעת\n0 0 சிகிச்சை அளித்தல் לטפל\n0 0 சிரிஞ்சு מזרק\n0 0 சிறுநீர் שתן\n0 0 சுகமின்மை לחלות\n0 0 சுத்தமான היגייני\n0 0 சுயமாக முகம் மழித்தல் להתגלח\n0 0 சுரண்டுதல் לקרצף\n0 0 சுவாசம் נשימה\n0 0 செவிலி אחות\n0 0 சோப்பு סבון\n0 0 தமனி அழுத்தம் דופק אורכי\n0 0 துடிப்பு לב\n0 0 துண்டு מגבת\n0 0 நறுமணம் בושם\n0 0 நாடித்துடிப்பு דופק\n0 0 நீராடுதல் מקלחת\n0 0 நுரைப்பஞ்சு ספוג\n0 0 நோய்வாய்ப்படுதல் חולה\n0 0 நோய்த்தொற்று זיהום\n0 0 பரவும் வியாதி מדבק\n0 0 பலசாலி חזק\n0 0 பலவீனமானவர் חלש\n0 0 பல் மருத்துவர் רופא שיניים\n0 0 புகையிலை புகைத்தல் סיגר\n0 0 புகையேறுதல் לחנוק\n0 0 மருத்துவர் רופא\n0 0 மருந்து תרופה\n0 0 மருந்து எழுதித்தருதல் מרשם\n0 0 மருந்துக் கடை מרקחה\n0 0 மாத்திரையை גלולה\n0 0 முகம் மழித்தல் לגלח\n0 0 மூக்கு ஒழுகுதல் אף נוזל\n0 0 மூக்கு சுத்தம் செய்தல் לקנח את האף\n0 0 மூச்சு இழுப்பது לשאוף\n0 0 ஷாம்பூ שמפו\n0 0 ஸ்டெதஸ்கோப் סטטוסקופ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:41:49Z", "digest": "sha1:PS2HJHO43GOLGQAOKWROOROVI4A3DJNL", "length": 5505, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கைத் தமிழ் மருத்துவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இலங்கைத் தமிழ் மருத்துவர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"இலங்கைத் தமிழ் மருத்துவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇ. மு. வி. நாகநாதன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅன���த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1785_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:54:46Z", "digest": "sha1:YUM5WKYNWS2W7ASKC34HL7LG3UEGAJNP", "length": 6599, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1785 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1785 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1785 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1785 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nசான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:04:15Z", "digest": "sha1:VR4Z7KVVTCUCTS7KXNXWXQ56TXROOPF3", "length": 7985, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்புவதற்கு இந்திய அரசிடம் அனுமதி வேண்டி, அந்த கோரிக்கைக்கு பதில் கிடைக்காததால் பழ. நெடுமாறன் செப்டம்பர் 12, 2007 அன்று காலவரையற்ற உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கினார்.\nதமிழ்நாட்டு முதல்வர் மு. கருணாநிதி செப்டம்பர் 14, 2007 அன்று பழ. நெடுமாறனுக்கு \"தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை தமிழக அரசின் சார்பில் வெற்றி பெற வைத்திட நானும் முயற்சி மேற்கொள்கிறேன். இந்த வார்த்தையை ஏற்று தங்களின் உண்ணாநோன்பினை உடன் நிறுத்த வேண்டிக் கொள்கிறேன். ஈரோட்டிலிருந்து இரண்டு நாளில் திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். என் வேண்டுகோளை நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.\" என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த போதிலும், பழ. நெடுமாறன் அந்த இரு நாட்கள் வரைக்கும் உண்ணாநோன்புப் போராட்டம் தொடரும் என்று பதில் அனுப்புனார்.\nஇதன் பின்னர் செப்டம்பர் 15, 2007 அன்று மதியம் பா.ம.க. நிறுவனர் இராமதாசு மு. கருணாநிதி வழங்கிய உறுதிமொழியைத் தெரிவித்து விளக்கியதை அடுத்து பழ. நெடுமாறன் தனது போராட்டத்தை பழச்சாறு உட்கொண்டு முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த உண்ணாநோன்புப் போராட்டம் நான்கு நாட்கள் நீடித்தது.\nபழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார் - கோ.சுகுமாரன்\nஈழப் போராட்ட ஆதரவுச் செயற்பாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_5", "date_download": "2019-08-21T11:56:16Z", "digest": "sha1:SUAADHZ6D5532EAP6M2WRMKAEOYJ2ZPK", "length": 7136, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்\n1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.\n1915 – டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.\n1974 – பொன். சிவகுமாரன் (படம்) உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\n1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக���கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.\nஅண்மைய நாட்கள்: சூன் 4 – சூன் 6 – சூன் 7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 11:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-girl-names-starting-with-%E0%AE%B0-plus-numerology/", "date_download": "2019-08-21T11:24:15Z", "digest": "sha1:ER276AHBFMRLAQ4CCTGS73ED4BRYUG6J", "length": 2651, "nlines": 84, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Girl Names Starting With ர Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://thinaseithy.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:10:53Z", "digest": "sha1:YD7Z7USA6JBZLD2GOVEM5V2XCJIRNC3Y", "length": 22481, "nlines": 195, "source_domain": "thinaseithy.com", "title": "கோத்தபாய வருகையால் மகிழ்ச்சியில் திளைக்கும் கருணா அம்மான் ! அடுத்த கட்டமோ ! - Thina Seithy", "raw_content": "\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்த���க்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா…\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \nகோத்தபாய வருகையால் மகிழ்ச்சியில் திளைக்கும் கருணா அம்மான் \nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக களமிறங்குகிறார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தானும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nநேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் அச்சமடைந்திருந்த வடக்கு, கிழக்கு மக்கள், கோத்தபாய போட்டியிடும் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதனால்தான் வடக்கு கிழக்கில் வெடிகொளுத்தினார்கள்.\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிப்பவரிற்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nபுதிய இராணுவத்தளபதி நியமனம் தொடர்பில் விமர்ச்சிக்க அமெரிக்காவுக்கு என்ன தகுதியிருக்கிறது என...\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nஇலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nசிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை நகரில் உள்ள கலுக்குமேடு பகுதியில் வசித்து வந்தவர்...\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக கல்முனை...\nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதிருகோணமலை கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\nசாப்பிடும் போது வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி \nவிதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ~ நடந்ததை மகனிடம் சொல்ல முடியாமல் தவிப்பு \nநள்ளிரவில் நிர்வாணமாக பைக் ஓட்டிய இளம்பெண் \nநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் வெளிவந்த தகவல் – சிக்கிய உருக்கமான…\nஅப்பா உன்னை கூட்டிட்டு வர சொன்னாரு என கூறிய உறவினர்… நம்பி சென்ற 14…\nஇலங்கை பேஸ்புக் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை\nகோட்டாபயவிற்கு ஆதரவாக கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் \nஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவி செய்த நேர்மையான செயல் ~ குவியும் பாராட்டுக்கள்…\nதனது அதீத திறமையினால் லண்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் யாழ்ப்பாணத் தமிழன் \nவிமானத்தில் போதையில் சிறுவனிடம் பெண் செய்த மோசமான செயல் \nகோர விபத்தில் ஒருவர் மரணம் ~ மூவர் காயம் \nநீச்சல் குளத்தில் பெண்ணைக் காப்பாற்றிய நாய் …. செம வைரல் {காணொளி}\nவெளிநாடொன்றில் நண்பரை கொலை செய்த இலங்கைத் தமிழ் முன்னாள் போராளி –…\nஐஸ்கிரீமிற்காக காதலனை குத்திக்கொலை செய்த படுபாதகி \nஜோவை கொலை செய்ய திட்டம் தீட்டிய மீரா மிதுன் ~ {ஒலிப்பதிவு}\nமதுவின் தற்கொலை முயற்சி தொடர்பில் வாய் திறந்த அபிராமி\nவனிதாவின் கொட்டத்தை அடக்க வரும் பிரபல பழைய நடிகை \nநிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை\nசேரனுக்கு விரித்த வலையில் தானாக சிக்க போகும் கஸ்தூரி \nஇலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – மிஸ் பண்ணிடாதீங்க\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும்…\nஉடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்து பெண் வீரர் \nபிரபல வீரரின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்\nடோனிக்கு கிடைத்துள்ள மற்றொரு கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nகண்ணனுக்கு பிடித்தமான தோழி ராதா ~ ஆனால் தன்னை நேசித்த ருக்மணியை மணந்தவர் \nஇன்றைய ராசி பலன் 2019.08.20 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபிறந்த திகதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் இதுதான் இவர்களை மாத்திரம் ஒருபோதும் பகைத்துக்…\nஇன்றைய ராசி பலன் 2019.08.18 – இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம். முடிந்தவரை கடைபிடியுங்கள்\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணிநேரத்தில் உடலினுள் இப்படியொரு அற்புதமா\nதமிழர்களே முட்டை சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க\nஎன்னது பச்சை மிளகாயில் இத்தனை சத்துக்கள் உள்ளதா���\nமதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவதற்கான காரணம் என்ன\nதீபாவளிக்கு அதிரடியாக களம் இறங்குகிறது சாம்சங் கலக்ஸி எம்90 \nதமிழ் மண்ணில் நடந்த அதிசயம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nமனிதனின் சிறுநீரில் பளபளக்கும் பாத்திரம் – அசாத்திய சாதனை\nடுபாயில் தயாரகும் மற்றுமொரு பிரம்மாண்டம்…\nஉடையவன் இல்லாட்டி எல்லாம் ஒருமுழம் கட்டைதான்…உரையாடல்\nதுரையப்பாவை “துரோகி” என்பது தவறா அல்லது அவரை சுட்டுக் கொன்றது தவறா\n‘ஆட்டுக் கிடா’ அரசியலும், இன அழிப்பும்…\nஎங்கு தவறு ..யார் தவறு ..யாரில் தவறு \nசிங்கள மாமியும் இறைச்சிக் கறியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/avanish-pathipagam", "date_download": "2019-08-21T11:45:37Z", "digest": "sha1:QXWEFNPO365C5X4FASKH373YPTBFMQFC", "length": 7027, "nlines": 113, "source_domain": "www.panuval.com", "title": "அவனிஷ் பதிப்பகம்", "raw_content": "\nகட்டுரைகள்1 கதைகள்1 கவிதைகள்2 குறுநாவல்1 சிறுகதைகள்1 பயணக் கட்டுரை1\nகாட்டு பூக்கள்வசந்தமும் தென்றலும் காட்டுக்குள் புகுந்து நன்மலர் வாசத்தை அள்ளிக் கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்தது இக்காட்டுப் பூக்கள் என்ற கவிதை நூல். படித்துப் பாருங்கள் வசந்தம் உங்களையும் தேடி வரும். ..\nகாம்பல்யம்இந்நூல் பன்னிரெண்டு தலைப்புகளில் மிக நேர்த்தியான ஆற்றொழுகு தமிழ் நடையில் கதை மாந்தர்களின் கதைகளின் வாயிலாகவே மகாபாரதக் கதையினை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினை படித்து முடித்ததும் மகாபாரதத்தை முழுவதுமாக படித்தது போன்று உணர்வு வருவது இயல்பு. ..\nகுருத்தோலைதாமதமாக எழுத வந்தாலும் நல்ல வாசகரான கார்க்கி தன் கதைகள் மூலம் தமிழ் இலக்கிய பரப்பில் காத்திரமாகப் பிரவேசிக்கிறார். குழந்தைகள் மன உலகம் குறித்து நுட்பமான பார்வைகளை முன் வைக்கிறது இவரது சிறுகதைகள். ..\nகோட்டுப் பூக்கள்இக்கவிதைத் தொகுப்பு வாழ்க்கையைக் கவிதையாக்கி வரும் சொற்களின் அணிவரிசை. கரங்களில் எழுத்தை ஊன்று கோலாக்கியதால் வென்று முடித்த் வாழ்க்கை இவருடையது. மனத்தை இத்தொகுப்பு ஆண்டு அடிமை செய்கிறது கோட்டுப் பூப்போல முன் மலர்ந்து பின் கூம்பாது அன்றலர்ந்த சொந்தாமரையாய் இன்று மலர்ந்துவிட்ட தொகுப்ப..\nதோழிஎழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்��ு முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது. “விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின..\nபாதை மூன்று பயணங்கள் நூறு\nபாதை மூன்று பயணங்கள் நூறு..\nமானுடம் வென்றதம்மாமானுடம் வென்றதம்மா என்ற தலைப்பினை முதன்மைப்படுத்தி, மூன்று தலைப்புகளாகப் பிரிந்து வாழ்வின் நிலையாமையும், காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறு பாட்டினை கத்தியின் மேல் நின்று, காதலை இறைவன் பால் மடைமாற்றம் செய்யும் யுக்தியும் போற்றத்தக்கது. இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படித்து இ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/cars-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Auto&utm_content=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:24:36Z", "digest": "sha1:AKX2NSH3UELVNKMC47TYMBIBHZQQI5VY", "length": 28031, "nlines": 676, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள சார்ஸ் விலை | சார்ஸ் அன்று விலை பட்டியல் 21 Aug 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள சார்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சார்ஸ் விலை India உள்ள 21 August 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1311 மொத்தம் சார்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பிரீமியர் ரியோ சிர்டி௪ லஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Homeshop18, Cardekho போன்ற அனைத்து முக்கிய ஆன்லை���் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சார்ஸ்\nவிலை சார்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு புகாட்டி வேய்றோன் 16 4 கிராண்ட் சப்போர்ட் Rs. 12,00,00,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய டாடா நானோ ஸே Rs.2,25,824 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. மாருதி Cars Price List, ஹ்யுண்டாய் Cars Price List, மஹிந்திரா Cars Price List, டாடா Cars Price List, ரெனால்ட் Cars Price List\nIndia2019உள்ள சார்ஸ் விலை பட்டியல்\nடொயோட்டா காமே... Rs. 2974700\nமஹிந்திரா வெரிட்ட�... Rs. 741000\nமெர்சிடிஸ் பென்ஸ் ... Rs. 6406113\nசெவ்ரோலெட் சைல ஹட்... Rs. 480873\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்... Rs. 52500000\nமஹிந்திரா சங்கியா�... Rs. 2378658\nடொயோட்டா லேண்ட் சி... Rs. 8886000\nபாபாவே ரஸ் ல் 1 கிராரே\nரஸ் 50 ல் டு 50 1 கிராரே\nரஸ் 5 5 ல் டு 10\nரஸ் ல் 3 ல் டு 5\nபேளா ரஸ் ஏ 3 ல்\nடொயோட்டா காமே 2 5 கி\nடொயோட்டா காமே 2 5 ஹைபிரிட்\nமஹிந்திரா வெரிட்டோ 1 5 ஐஸேகுடிவே எடிஷன்\nமஹிந்திரா வெரிட்டோ 1 5 ட௪ பிஸிவ்\nமஹிந்திரா வெரிட்டோ 1 5 ட௬ பிஸிவ்\nமஹிந்திரா வெரிட்டோ 1 5 ட௨ பிஸிவ்\nப்மவ் ஸ்௪ ௩௫ய் டப்ட்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கிழே\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கிழே 43 அம்ஜி கூபே\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கிழே 400 ௪மாட்டிக்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கிழே ௩௫௦ட்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கிழே ௨௫௦ட்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 2 லஸ்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 2 லேட் ஆபிஸ்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 3 ட்சடி லஸ் ஆபிஸ்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 3 ட்சடி\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 2\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 2 லஸ் ஆபிஸ்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 3 ட்சடி லஸ்\nசெவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 3 ட்சடி லேட் ஆபிஸ்\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செரிஸ் ஈ எஸ்ட்டெண்டெட் வ்ஹீல்பஸே\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செரிஸ் ஈ ஸ்டாண்டர்ட்\nமஹிந்திரா சங்கியாங் ரெஸ்ட்டான் ரஸ்௬\nமஹிந்திரா சங்கியாங் ரெஸ்ட்டான் ரஸ்௭\nடொயோட்டா லேண்ட் சிறு���ீஸேர் பிராடோ\nடொயோட்டா லேண்ட் சிறுபீஸேர் பிராடோ வ்ஸ் ல்\nபென்டலே பென்டயக 6 0 வ்௧௨\nலம்போரஃஹினி அவேண்டாதோர் ஸ் ரோடிஸ்டெர்\nலம்போரஃஹினி அவேண்டாதோர் ரோடிஸ்டெர் லெப் 700 4\nலம்போரஃஹினி அவேண்டாதோர் லஃப்௭௦௦ 4\nமினி கொண்ட்ரிமேன் கூப்பர் ட\nஆடி அ௩ சபரிசால்ட் 1 4 டிபிசி\nபெர்ராரி கலிபோர்னியா T T\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் G கிளாஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கி கிளாஸ் தஃ௬௩ அம்ஜி\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் கி கிளாஸ் அம்ஜி கி 63 எடிஷன் 463\nப்மவ் ஸ்௫ ஸ்ட்ரீவ்௩௫ய் டிசைன் புரி எஸ்பி ௫ஸ்\nப்மவ் ஸ்௫ ஸ்ட்ரீவ் ௩௦ட் டிசைன் புரி எஸ்பிஎரிஎன்ஸ் 5 சீடர்\nப்மவ் ஸ்௫ ஸ்ட்ரீவ் ௩௦ட் எஸ்பிஎடிஷன்\nப்மவ் ஸ்௫ ஸ்ட்ரீவ் ௩௦ட் ம் சப்போர்ட்\nப்மவ் ஸ்௫ ஸ்ட்ரீவ் ௩௦ட் டிசைன் புரி எஸ்பிஎரிஎன்ஸ் 7 சீடர்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் ஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் R\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் அம்ஜி கிட் ரோடிஸ்டெர்\nஆடி ர்ச௭ ஸ்போர்ட்த்துக் பேரஃஓர்மன்ஸ்\nமிட்சுபிஷி மொன்டெர்டோ 3 2 டி ட அட்\nபியட் 500 அபார்த் 595 காம்பெடிஜிஓனே\nஆடி அ௮ ல் 50 டிடி குவாட்ரோ\nஆடி அ௮ ல் 60 டிபிசி குவாட்ரோ\nஆடி அ௮ ல் 60 டிடி குவாட்ரோ\nஆடி அ௮ ல் செக்யூரிட்டி\nஆடி அ௮ ல் வ்௧௨ குவாட்ரோ\nஆடி அ௮ ல் 50 டிடி குவாட்ரோ பிரீமியம் பிளஸ்\nமஹிந்திரா வெரிட்டோ விபிஏ 1 5 டிசி ட௨\nமஹிந்திரா வெரிட்டோ விபிஏ 1 5 டிசி ட௪\nமஹிந்திரா வெரிட்டோ விபிஏ 1 5 டிசி ட௬\nநிசான் கிட் R நியூ\nஆடி ட்ட 4 5 டிபிசி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2006/02/blog-post_01.html", "date_download": "2019-08-21T11:12:56Z", "digest": "sha1:CSQ5T3B6WPZWHZIUVRFJXPXSWTAAXTMT", "length": 9436, "nlines": 230, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: சுடு தேங்காய்", "raw_content": "\nதேங்காயை பார்த்தால் எனக்கு 'சுடு தேங்காய்' ஞாபகம் தான் வரும். சின்ன வயசில் என் தாத்தா (தற்போது அவருக்கு வயது 96) வீட்டுக்கு போன போது, இதை எனக்கு எப்படி செய்வது என்று சொல்லி கொடுத்தார். அதை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.\n1. குடுமியுடன் ஒரு நல்ல முற்றிய தேங்காய்.\n2. பொட்டுக்கடலை( உடைத்த கடலை ) - ஒரு பிடி\n3. வெல்லம் - - ஒரு பிடி\n4. கற்கண்டு - அரை பிடி\n5. அவல் - ஒரு பிடி\n6. முந்திரி பருப்பு - அரை பிடி\n7. ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன்\n8. நெருப்பு பெட்டி, காய்ந்த குச்சிகள், இலை, மரத்தடி.\nசெய்முறை:முதலில் தேங்காயின் குடுமியை பிடுங்க வேண்டும். இது ரொம்ப ஈஸி. முக்கோண வடிவத்தில் மூன்று கண்கள் தெரியும். அதில் ஒரு கண் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். அதை ஸ்பூனின் பின் பக்கத்தால் நன்றாக நோண்டி துளை போடுங்கள். பின்பு அதன் வழியாக இளநீரை டம்ளரில் சேகரித்து வையுங்கள். மேற் சொன்ன தேவையான பொருட்கள் ( கடைசி இரண்டைத் தவிர ) எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக துளை வழியே உள்ளே தள்ளுங்கள். டம்ளரில் சேகரித்த இளநீரையும் அதனுடன் சேருங்கள். இப்போது முன்பு பிய்த்த தேங்காயின் குடுமியை திருப்பி அதன் துளையை நன்றாக அடையுங்கள்.\nராத்திரி ஆனவுடன், நண்பர்களுடன் மரத்தடிக்கு போய் கொஞ்சம் காய்ந்த இலை, குச்சிகள் போன்றவற்றை பற்றவைத்து அதில் தேங்காயை தலைகீழாக போடவும். கொஞ்ச நேரத்தில் ஒர் அருமையான வாசனை வரும். பொறுங்கள். சிறிது நேரம் கழித்து தேங்காய் மேல் ஓடு கருப்பாகிவிடும். மெதுவாக அதை ஒரு குச்சியில் தட்டி நெருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். சூடு தணிந்த பின் எல்லோரும் உடைத்து சாப்பிடவேண்டியதுதான். அந்த சுவையை வர்ணிக்க முடியாது.\nபிகு: கியாஸ் அடுப்பு, மைக்ரோ வேவ் போன்றவற்றில் சமைக்க முடியாது.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/04084131/1007503/Teachers-get-training-on-handling-dyslexic-children.vpf", "date_download": "2019-08-21T12:01:21Z", "digest": "sha1:LMHRSKP2JBEIURL2KPP7LJCU5Y5ULAQE", "length": 12322, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம்...\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 08:41 AM\nகற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டத்தை, கல்வித்துறை அமல்படுத்தி உள்ளது.\n‛டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள், தமிழகத்தில் 10 முதல் 15 சதவிகிதம் உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் படிப்பதால், அவர்களில் டிஸ்லெக்சியா பாதிப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து, உரிய சிறப்பு பயி்ற்சி அளிக்க, கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nமுதல்கட்டமாக சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. டிஸ்லெக்சியாவில் பல வகைகள் இருப்பதாகவும், அது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறுகிறார் டிஸ்லெக்சியா சங்க தலைமை பயிற்சியாளர் லதா வசந்தகுமார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் கிடையாது என்பதே, பயிற்சியாளர்களின் கருத்தாக உள்ளது. தவறினால் கற்றலில் குறைபாடு என்ற நிலை தாண்டி, நடத்தையிலும் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கிறார் மற்றொரு பயிற்சியாளரான ஹரிணி. சென்னையை தொடர்ந்து, இப்பயிற்சி மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் டிஸ்லெக்சியா, சங்க தலைவர் சந்திரசேகர். பள்ளி கல்வித்துறை அமல்படுத்தி உள்ள இந்த திட்டத்தால், கற்றலில் குறைபாடுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள், குறிப்பாக கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பலன் கிடைக்கும் என்பதோடு, இதனால் கல்வித்தரமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை கையாளுவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி...\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்\" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசிதம்பரம் மீதான நடவடிக்கை : \"அரசியல் காழ்ப்புணர்வே காரணம்\" - ஸ்டாலின்\nப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை : தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nசேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை\nபருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.\nவெல்லம் உற்பத்தி அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி\nசேலம் மாவட்டம் ஓமலூரில், வெல்ல��் உற்பத்தி அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்\nமுறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2018/02/blog-post_580.html", "date_download": "2019-08-21T11:15:17Z", "digest": "sha1:3Y56M4DWPJ5AOJTK7TEUQMHHDNGU2LWL", "length": 15527, "nlines": 105, "source_domain": "www.athirvu.com", "title": "ஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர். - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர்.\nஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர்.\nநடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், லட்சிய தி.மு.க. என்ற அரசியல் கட்சியை பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இடையில் தி.மு.க.வுடன் இணைந்தும் செயல்பட்டார்.\nதற்போது ரஜினி, கமல் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து தானும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பை 28-ந்தேதி (இன்று) வெளியிடுவேன் என்றும் டி.ராஜேந்தர் கூறியிருந்தார்.\nஅதன்படி இன்று டி.ராஜேந்தர் நிருபர்களை சந்தித்தார். அப்போது தனது கட்சியின் புதிய பெயர் பலகையை அறிமுகம் செய்தார். அதில் பெரியார், அண்ணா படங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெற்று இருந்தன.\nகடந்த 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு டி.ராஜேந்தர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.\nஅதன்பிறகு டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக அரசியலில் எம்.ஜி.ஆர். கொள்கைகளை தாங்கிப்பி���ித்த அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா இல்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்று சிலர் கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.\nம.தி.மு.க.வை வைகோ தொடங்கி தி.மு.க.வை உடைத்த போது கருணாநிதி கேட்டுக் கொண்டதால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அரும்பாடு பட்டு நடத்திய தாயக மறுமலர்ச்சி கழகத்தை தி.மு.க.வோடு இணைத்தேன்.\nஅதன்பிறகு தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய என்னை அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று உப்பு சப்பு இல்லாத காரணத்தைச் சொல்லி தி.மு.க.வில் இருந்து நீக்கியதால் 2004-ம் ஆண்டு லட்சிய தி.மு.க.வை தொடங்கினேன். அதன்பின்னர் 2006ம் ஆண்டு கலைஞர் முதல்வர் ஆவதற்காக உழைத்தவன். அதற்காகத்தான் கலைஞரால் மாநில சிறுசேமிப்பு துறை துணைத்தலைவர் ஆக்கப்பட்டவன்.\nகடைசியாக 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கலைஞர் கைப்பட எழுதி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில், ‘அன்புத்தம்பி டி.ராஜேந்தர், என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் கழகத்தில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். தம்பி, நம் உறவும் நட்பும் என்றும் நிலைத்திட வாழ்வோம்’ என கையெழுத்து போட்டு அந்த நகலை கொடுத்தார்.\nகலைஞர்தான் என்னை அழைத்தார். தி.மு.க.விலே என்னை இணைக்க நினைத்தார். நல்ல உயர் பதவி போட்டுத் தருகிறேன் என்று வாக்களித்தார். இடையிலே அதை தடுத்தது யார் கலைஞரின் திட்டத்தை கெடுத்தது யார் கலைஞரின் திட்டத்தை கெடுத்தது யார் இதில் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை.\nதி.மு.க.வுக்காக பலகாலம் உழைத்த எம்.ஜி.ஆரும் தி.மு.க.விலேதான் இருக்க வேண்டும் என தாக்குப் பிடித்துப் பார்த்தார். முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் ஒரு நிலைமை. நான் தி.மு.க.விற்கு பயன்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை, பரவாயில்லை.\nபெரியாருக்கும், அண்ணாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை. இந்த நால்வர் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு, நான் ஒரு தத்துப்பிள்ளை.\nஜெயலலிதா படத்துடன் கட்சி பெயர் பலகையை அறிமுகம் செய்த டி.ஆர். Reviewed by Unknown on Wednesday, February 28, 2018 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்ச�� இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/sports%20%20%20/", "date_download": "2019-08-21T12:28:02Z", "digest": "sha1:FEXGQ5KVJUNFVBZITPMKK5VB3YC34LSK", "length": 14686, "nlines": 149, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விளையாட்டு | vanakkamlondon", "raw_content": "\nபங்களாதேஸ் ஹத்துருசிங்க மீது கண்வைக்கின்றது.\nபங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க மீண்டும் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்களாதேஸ்…\nகுலசேகர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளராகவும், ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கையின் முதல்…\nகுத்து சண்டை போட்டியில் காயமடைந்த 28 வயதுடைய மக்சிம் தாதாசேவ் மூளையில் ஏற்பபட்ட இரத்தக் கசிவோடு வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்….\nதலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க இராஜினாமா.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரை பதவி…\nஇலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்…\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் 22 பேர் அடங்கிய இலங்கை அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட்…\nசிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை\nநேற்று, லண்டனில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலேயே இந்த கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்குள் அரசு தலையீடு இருப்பதாகக்…\nஉலக��் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் ஒரு இடம் முன்னேறிய இலங்கை.\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் இலங்கை 15ஆவது…\nவலைபந்தாட்ட வீராங்கனை தர்ஜினி புதிய சாதனை.\nஇலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி தர்ஜினி சிவலிங்கம் தனது 100 ஆவது சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடி சாதனை…\nதிருமணத்திற்கு பின்னர் பல பெண்களுடன் தொடர்பு\nதிருமணத்திற்கு பின்னர் ஐந்து ஆறு பெண்களுடன் தனக்கு தொடர்பிருந்ததாக பாக்கிஸ்தானின் முன்னாள் சகலதுறைவீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்த தொடர்புகள்…\nசெரீனாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார் ஹாலெப்\nவிம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின்…\nபிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர்கள் நினைவு சுமந்து நடாத்தும் மெய்வல்லுநர் போட்டி 2019\n22 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இவ் மெய்வல்லுனர் போட்டிகள் வரும் 13.07.2019 சனிக்கிழமை காலை ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் முறையே சார்சல்…\nமைதானத்தை சேதப்படுத்திய செரீனாவுக்கு அபராதம்\nஇவர் பயிற்சியின் போது டென்னிஸ் மைதானத்தை சேதப்படுத்தியதாக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் 10 ஆயிரம்…\nஓய்வு குறித்து டோனி ஏதும் கூறவில்லை\nஇந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ஓட்டங்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ஓட்டங்களில்…\nஇப்படி செய்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்\nஉலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன் தினம் மோதின. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி…\nஇந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக நியூசிலாந்து\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற…\nகுண்டுவெடிப்பின் பின் இலங்கைக்கு வரும் பங்களாதேஷ் அணி\nஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் அணியாக பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ள��ு. பாதுகாப்பு உத்தரவாதம்…\nஇந்தியா vs நியூசிலாந்து போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு\nஇப்போது இந்த நேரத்தில், இந்த போட்டியை சீர்குலைக்க முடியும் என்றால், அது மழையால் மட்டுமே முடியும். ஆம், இன்று (செவ்வாய்க்கிழமை)…\nஇந்தியா – நியூசிலாந்து, ஆஸி – இங்கிலாந்து பலப்பரீட்சை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா நியூசிலாந்து, அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல்…\nநாடு திரும்பிய இலங்கை அணி\nஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்த திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை…\nதோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்…\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவரது பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து…\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/james-vasanthan/", "date_download": "2019-08-21T12:10:09Z", "digest": "sha1:OWUDYNER4SCHG4BM4F72FOIEZQQBHVVO", "length": 49931, "nlines": 662, "source_domain": "4varinote.wordpress.com", "title": "James Vasanthan | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nTags: சினேகன், பாரதியார் ( 2 ), மாலன், யுகபாரதி ( 2 )\nஎண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.\nஅது இல்லை எனது வீடு.\nஜன்னல் போல் வாசல் உண்டு.\nபொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்\nநண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்\nதலை மேலே கொடிகள் ஆட���ம் கால்புறம் பாண்டம் முட்டும்\nகவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க\nவாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……\nஇப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பாரதியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.\nதிரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.\nகவிஞன் வழியில் நானும் கேட்டேன்\nகவிதை வாழும் சிறு வீடு\nஒரு பக்கம் நதியின் ஓசை\nஒரு பக்கம் குயிலின் பாஷை\nஒரு பக்கம் தென்னையின் கீற்று\nஎன்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.\nபூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.\nhttp://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து\nஅட கோயில் கொஞ்சம் போரடித்தால்\nதெய்வம் வந்து வாழும் வீடு\nகாற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்\nஎங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா\nநீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா\nபசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது\nஎன்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.\nஅருமை. வைரமுத்துவின் “அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு”வரிகளை சுட்டி காட்டியிருந்தது அருமை.சந்திப்பு படத்தில் வாலியின் “ஆனந்தம் விளையாடும் வ��டு,நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு”பாடலும் அருமையாக இருக்கும் .\n/சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்./ LOL\n/எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா/ Home is where the heart is\nஅற்புதமான வரிகள். என் எண்ணத்தை நூறு சதவிதம் பிரதிபலிக்கும் வரிகள்.\nஅன்னையின் அன்பினால் குழந்தைகளின் பாசத்தினால் தகப்பனின் பாதுகாப்பினால் நம் வீடு சின்னக் குடிலாக இருந்தாலும் அது தங்கமும் வைரமும் பதித்த அழகிய அரண்மனை தான் 🙂\nமிக அருமையான பதிவு. அழகான வரிகள்.\n‘’அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ – அற்புதமான வரிகள். அன்புள்ள பெரியவர்களும் அடக்கமுள்ள இளவயதினரும் குறும்புள்ள குழந்தைகளும் இருக்கும் வீடு கோயிலே ஆகும்.\nபிள்ளை சிருங்கார ராகம் – என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.\nபாசமில்லாத வீடு நீரில்லாத காடு. அதனால்தான் வீட்டை செங்கலையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டுவதை விட அன்பாலும் அருளாலும் கட்ட வேண்டும்.\nநான்கு அன்பில்கள் விளையாடும் கூடு\nமேலே உள்ள பாடலை சிறுவயதில் எங்கேயோ கேட்டுவிட்டு… மதுரை டி.ஆர்.வோ காலனி பக்கமுள்ள மாரியம்மன் கோயில் அருகிலுள்ள போலீஸ் கிரண்டைப் பார்த்து\nஇது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு\nநான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு – என்று பாடியது நினைவுக்கு வருகிறது.\nசுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.\nபாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.\nஇரவும் அல்லாத பகலும் அல்லாத\nமேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.\nஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்த���யம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nசரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்றார்கள்.\nஇந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.\nஇப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.\nஇந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்தையும் பொழுதையும் குறிக்கும்.\nமுதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்\nஇயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே\nஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.\nகுறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்\nமுல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்\nமருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்\nநெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்\nபாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்\nஇந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.\nஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.\nபெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்\nசிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்\nஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.\nமுல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்\nகு��ிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்\nமருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்\nநெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்\nபாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்\nகங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்கிறது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.\nவைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.\nபகலும் இரவும் உரசிக் கொள்ளும்\nஅலைகள் உரசும் கரையில் இருப்பேன்\nஉயிரைத் திருப்பித் தந்து விடு\n இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.\nசரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்\nகண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0\nஅய்யாம் பிலானிங் டு டேக் எ பிரிண்டு 🙂\nஉங்களுக்கு எதுல எழுதுறதுக்கு வசதியோ அதுல எழுதுங்க. 🙂\nஉங்களுக்கு இந்த பதிவு உதவியா இருந்ததுன்னு தெரிஞ்சு மிக்க மகிழ்ச்சி.\n/இரவும் அல்லாத பகலும் அல்லாத/ முல்லைத் திணை, மருதத் திணை இரண்டும் வருகிறதே\nஅந்தி மாலை, வைகறை இரண்டுமே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் தாமே 🙂\nசரியாச் சொன்னிங்க. இரண்டில் எதையும் சொல்லலாம். ஆனா பாட்டுல எந்தத் திணைக்குரிய பொருட்கள் நிறைய இருக்கோ அதை வெச்சு முடிவுக்கு வரனும் 🙂\nTags: ஆர்.சுதர்சனம், உடுமலை நாராயணகவி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.வெங்கட்ராமன், கா.மு.ஷெரிப், சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், ஜெரார்டு, ஜேம்ஸ் வசந்தன், திருச்சி லோகநாதன், மாயா\nகாசு மேலே, காசு வந்து…\nஒருவன் ஒரு பிறப்பில் கற்ற கல்வி ஏழுபிறப்பிலும் தொடர்ந்து வரும் என்று ஐயன் வள்ளுவர் கூறியிருக்கிறார். கல்வியும் பாவபுண்ணியங்களும் தொடர்ந்து வரும். ஆனால் செல்வம்\nஒரு பிறப்பில் பெற்ற செல்வம் அந்தப் பிறப்பு முழுதும் தொடர்ந்து வந்தாலே அது பெரும் பேறு. ஓரிடத்தில் நில்லாமல் ”செல் செல்” செல்வதால் அதற்குச் செல்வம் என்று பெயர் வந்ததோ இன்றைக்கு செல்வம் என்பது பணம் என்றாகி விட்டது.\nஅந்தப் பணம்(பொருள்) இல்லாதவர்க்கு இவ்வுலக வாழ்க்கை இல்லை என்றும் ஐயன் வள்ளுவர்தான் கூறியிருக்கிறார். இந்த உலகத்தில் பணம் இல்லையென்றால் எதுவும் செய்ய முடியாது. அந்தப் பணத்தை வைத்து பழைய படங்களில் நிறைய பாடல்கள் வந்திருக்கின்றன. ஏனென்றால் அந்த படங்களில் இயல்பான மனிதர்களின் எளிய பிரச்சனைகள் சிறிதேனும் அலசப்பட்டன.\nபணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.\nஎங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்\nஉலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்\nஅரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்\nகஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ\nகிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ\nதிருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ\nதேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ\nதேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ\nநகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.\nஇப்படிப் பட்ட பணம் அனைத்தையும் ஆட்டி வைக்கும். எதுவும் அதன் முன் வாலாட்ட முடியாது என்பதை அதே காலகட்டத்தில் வந்த பராசக்தி திரைப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் உடுமலை நாராயணகவி எழுதினார்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்\nகாசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி\nஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்\nகாசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே\nஅப்படி பணத்தின் திறமையைச் சொல்லும் போது “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு பணம் காரியத்தில் கண்ணாய் இருக்கனும்” என்று நமக்கெல்லாம் அறிவுரையும் சொல்கிறார் உடுமலை நாராயணகவி. சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இந்தப் பாடலை மிக அருமையாகப் பாடியிருக்கிறார்.\nஇப்படி ஆரியக் கூத்தோ காரியக் கூத்தோ ஆடிச் சம்பாதிக்க��ம் பணம் எப்படியெல்லாம் செலவாகிறது என்பது தெரியாமலேயே செல்வாகிவிடும். இன்றுதான் வங்கிக் கணக்கில் சம்பளம் வந்தது போல இருக்கும். சில நாட்களிலேயே பழைய நிலைதான். இதையும் பாட்டில் சொல்ல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் வாய்ப்பளித்தது இரும்புத்திரை திரைப்படம். பாடலுக்குக் குரலால் உயிர் கொடுத்தவர் திருச்சி லோகனாதன்.\nகாசு போன எடம் தெரியல்லே\nஎன் காதலி பாப்பா காரணம் கேப்பா\nஇப்படியான நிலையில் பணம் இருப்பவனைத்தான் உலகம் மதிக்கிறது. அவனே வல்லான். அவன் வகுத்ததே வாய்க்கால். எவ்வளவு நல்ல குணமுடையவனாக இருந்தாலும் பணத்தைப் பார்த்துதான் உற்றாரும் ஊராரும் மதிப்பார்கள் என்பதை கா.மு.ஷெரிப் ஒரு பாடலில் அழகாகக் காட்டியிருப்பார். பணம் பந்தியிலே என்ற திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலது.\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே\nஅதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே\nஇந்த உலகத்தையே இன்பவுலகமாக்கும் அந்தப் பணம் வந்தால் கொண்டாட்டங்களும் குதியாட்டங்களுக்கும் குறைவேது. பணம் வந்தால் அதைத் திருப்புவேன் இதைப் புரட்டுவேன் என்று கனவு காணும் மக்கள்தான் எத்தனையெத்தனை பேர். அத்தனை கனவுகளையும் கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாட்டில் வைத்தார். சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலை எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடிதந்தாள்\nபூமேடை வாசல் பொங்கும் தேனாக\nவெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக\nஎன்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக\nஇப்படியெல்லாம் கனவு கண்ட ஏழையிடம் காசு உண்மையிலே வந்து விடுகிறது. சும்மாயிருப்பானா அதற்கும் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. கார்த்திக்ராஜா இசையில் வாலி எழுதி கமலும் உதித்நாராயணனும் பாடினார்கள்.\nகாசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது\nவாசக்கதவ ராசலெச்சுமி தட்டுகிற நேரமிது\nகாசு என்று சொல்லிவிட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அதற்கு ஒவ்வொரு பெயர். இந்தியாவில் இன்று ரூபாய். அமெரிக்காவில் டாலர். ஐரோப்பாவில் யூரோ. ரஷ்யாவில் ரூபிள் என்று எத்தனை வகையான பணங்கள். அந்தப் பண வகைகளை மதன் கார்க்கி புத்தகம் திரைப்படப் பாடலில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அடுக்கி���ுள்ளார். அப்படிப் பட்டியல் போடுவதோடு நிற்காமல் பணம் இல்லாவிட்டாலும் தூக்கமில்லை இருந்தாலும் தூக்கமில்லை என்றொரு உண்மையையும் சொல்லியிருக்கிறார். ஜெரார்டும் மாயாவும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.\nடாலர் யூரோ ரூபா ரூபிள் பெசோ டாகா\nரியல் புலா தினார் ரிங்கிட் குனா கினா\nயுவான் லிரா க்ரோனி பவுண்ட் யென் ராண்ட் ஆஃப்கானி\nகோலன் ஃப்ரான்க் சொமோனி Money is so funny\nகையில் வரும் வரைக்கும் கண்ணில் இல்ல உறக்கம்\nகையில் அது கெடச்சும் கண்ணில் இல்லடா உறக்கம்\nஎன்னதான் சொல்லுங்கள். காசு எல்லா இடங்களிலும் வேலை செய்வதில்லை. காசு குடுத்து அன்பை வாங்க முடியாது. சாப்பாட்டை வாங்கலாம். பசியை வாங்க முடியாது. மிகப் பெரிய கோயிலையே கட்டலாம். ஆனால் காசு குடுத்து அருளை ஒருபோதும் வாங்கவே முடியாது. அனைத்துக்கும் மேலாக பணம் மட்டுமே நிம்மதியைக் கொடுக்காது. இப்படியாக பணத்தால் செய்ய முடியாததை இன்னொன்று செய்யும். அது என்னவென்று மெல்லிசை மன்னர் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜன் அந்தமான் காதலி திரைப்படத்துகாக பாடியிருக்கிறார்.\nபணம் என்னடா பணம் பணம்\nபதிவில் இடம் பெற்ற பாடல்களின் சுட்டிகள்.\nதேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை – http://youtu.be/eCVQAzG8_14\nகையில வாங்குனேன் பையில போடல – http://youtu.be/UDhOVDUouhc\nபணம் பந்தியிலே குணம் குப்பையிலே – http://youtu.be/1VKqj92W73k\nபொன்மகள் வந்தாள் பொருள் கோடி – http://youtu.be/XGr0vonzcjE\n அந் தகடவுளுக்கும் இது தெரியுமடா\nஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா\n டக டகவென்று எத்தனைப் பாடல்களை எடுத்துவிட்டிருக்கிறீர்கள் 🙂 சினிமாவில் சென்டிமென்ட் அதிகம். சரோஜா படத்தில் கங்கை அமரன எழுதிய பாடல் “கோடான கோடி” என்று ஆரம்பிக்கும். படமும் தயாரிப்பாளருக்குப் பணத்தை ஈட்டித் தந்தது. சிம்பு நடித்த வானம் படத்தில் no money no money no money da என்று ஒரு பாடல் வரும். படம் பிளாப் ஆகி விட்டது 🙂\nஅருமையாச் சொன்னிங்க. எப்பவுமே நேர்மறையான கருத்துகளும் சிந்தனைகளும் நல்ல பலனையே தரும். உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/detail/cristiano-ronaldo-wallpap/jaolmejkgclgfjplcapfnbfadacenica?hl=ta", "date_download": "2019-08-21T11:43:24Z", "digest": "sha1:E2ROGN6HJD5AQFA7TUT2GBCVVYFGMJTF", "length": 2903, "nlines": 19, "source_domain": "chrome.google.com", "title": "கிறிஸ்டியானோ ரொனால்டோ வால்பேப்பர்கள் - Chrome இணைய அங்காடி", "raw_content": "\nசிறந்த கி��ிஸ்டியானோ ரொனால்டோ வால்பேப்பர்களைப் பெறுங்கள்\nசிறந்த ரோனல்டோ வால்பேப்பர்கள் கிடைக்கும்\n ஐபோன் வால்பேப்பர் வால்பேப்பர் மற்றும் அதை செய்து அனுபவிக்க.\nஎங்கள் கிறிஸ்டியானோ ரனோல்டோ பயன்பாட்டை பாருங்கள்\nநீங்கள் உண்மையிலேயே கிறிஸ்டியானோ ரொனால்டோவை காதலிக்கிறீர்களானால் இன்னும் நன்றாக இருக்காது.\nபுதிய மேம்படுத்தலுக்கான விண்ணப்பத்தை சரிபார்க்க மறக்காதீர்கள் மற்றும் கருப்பொருள்களை கருப்பொருளைக் கண்டுபிடிக்க மறந்துவிடாதீர்கள்\nஎல்லா சுவாரஸ்யங்களும் ஒவ்வொரு சாத்தியமான வழிகளிலும் உங்களுக்குக் கையளிக்கப்படுகின்றன, உங்கள் கூகுள் குரோம் முன்னோடிக்கு முன்பாகவே குளிர்ச்சியளிக்கும். நீங்கள் என் கிறிஸ்டியானோ ரனோல்டோ தாவல்கள் நீட்டிப்பு விரும்பியிருந்தால், மதிப்பீடு செய்வதன் மூலம் அதை மேம்படுத்துவதற்கும் கருத்துரை வழங்குவதற்கும் நன்றி.\nபுதுப்பித்தது: 9 மார்ச், 2019\nமொழிகள்: எல்லா 51 மொழிகளையும் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/03/07/india-tirpati-temple-get-rs-3-8-crore-iron-fence-aid0180.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T12:11:56Z", "digest": "sha1:I4I3XD64NRJ2WTDESSINJSVDE45GRY47", "length": 16894, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்க திட்டம் | Tirpati temple to get Rs.3.8 crore iron fence | திருப்பதி கோவிலை சுற்றி ரூ.3.8 கோடியில் இரும்பு வேலி அமைக்க திட்டம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n25 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n26 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n38 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nSports ஷமிக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கலை அப்ப ஏதோ சதி நடக்குது.. மல்லுக்கட்டும் ரசிகர்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர��� சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலை சுற்றி இரும்பு வேலி அமைக்க திட்டம்\nதிருப்பதி: தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலைச் சுற்றி ரூ. 3.80 கோடி செலவில் இரும்பு வேலி அமைக்க முடிவு செய்திருப்பதாக திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் உள்ள புனிதத் தலங்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டில் உள்ள முக்கிய புனிதத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு மத்திய உளவுத் துறையினர் தகவல் கொடுத்தனர்.\nஇதனையடுத்து நாட்டில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்ரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜு, பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங், திருப்பதி புறநகர் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பிறகு எல்.வி.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் மத்திய உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கோவிலைச் சுற்றி உள்ள 4 மாடவீதிகளிலும் இரும்பினாலான வேலி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அதன்படி ரூ.3 கோடியே 80 லட்சம் செலவில் திருமலையின் 4 மாடவீதிகள் மட்டுமின்றி வனப்பகுதியிலும் இரும்பு வேலி அமைக்கப்படும். வரும் பிரம்மோற்சவ விழாவிற்குள் இரும்பு வேலி அமைக்கும் பணி நிறைவடையும்.\nஇரும்பு வேலியின் நடுவே 7 இடங்களில் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக வழி (சப்த துவாரங்கள்) அமைக்கப்படும். இந்த 7 வழிகளிலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறியும் மெட்டல் டிடக்டர்' கருவிகளும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.\nமேலும் 4 மாடவீதிகளின் ஒவ்வொரு மூலையிலும் அவசர கால கதவுகள் அமைக்கப்படும். இரும்பு வேலியினால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பதி கோவிலில் புதையலை திருடப் போகிறீர்களா.. நடிகை ரோஜா ஆவேசம்\nசெய்தியாளர்களுக்கு சுந்தர தெலுங்கில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி - வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு துப்பாக்கியுடன் வந்த டாக்டர் - வீடியோ\nவிண்ணுக்கு அனுப்பின செயற்கைகோள் வெற்றிகரமாக போகனும்... விஞ்ஞானிகள் திருப்பதியில் வேண்டுதல்: வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய கூட்டம்... ஒரே நாளில் 2 கோடி ரூபாய் காணிக்கை - வீடியோ\nபதவியை தக்க வைக்க திருப்பதிக்கு போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- வீடியோ\nதிருப்பதி லட்டில் அடுப்பு கரித்துண்டு…பதறிய பக்தர்… தேவஸ்தானம் தெனாவெட்டு பதில்\nமனைவியுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இலங்கை அதிபர்\nசூரிய கிரகணம்: வருகிற 9-ம் தேதி திருப்பதி கோயிலில் தரிசனம் ரத்து\nதிருப்பதி கோவிலுக்கு ரூ.35 லட்சம் டிரக்கை நன்கொடையாக அளித்த சென்னை அப்துல் கனி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இடத்தில் பேசும் திறன் பெற்ற லண்டன் வாலிபர்\nதிருப்பதி கோவிலில் துபாய் பக்தரிடம் ரூ.18 லட்சம் ரொக்கம் திருடிய வாலிபர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/why-tn-cm-is-still-focusing-on-salem-8-way-project-even-after-too-many-backfires-357604.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-21T11:15:43Z", "digest": "sha1:TLUCLN24PPYQZV4KJKRMB7HKL3IZ42VY", "length": 20424, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா? | Why TN CM is still focusing on Salem 8 way project even after too many backfires - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n11 min ago குடிமகன்களூக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\n28 min ago Breaking News Live: ப.சிதம்பரம் மீதான பிடி இறுகுகிறது.. சிபிஐ 2 மணி நேர கெடுவால் பரபரப்பு\n35 min ago அருமை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\n11 hrs ago அமெரிக்க பாதுகாப்பு செயலரிடம் போனில் பேசிய ராஜ்நாத் சிங்.. காஷ்மீர் குறித்து திடீர் ஆலோசனை\nFinance அமேசான் ரெடி.. பாவம் ஸ்விக்கி, சோமேட்டோ..\nAutomobiles எல்கேஜி பசங்களை போல் சண்டை போட்ட போலீஸ்காரர்கள் காரணத்தை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் மக்கள்\nMovies \"ஜோவை கொலை பண்ணிடலாமா..\" போனில் திட்டம் போட்ட மீரா மிதுன்.. வைரலாகும் புதிய ஆடியோ\nLifestyle பொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா\nSports ஒரு ஒரே போட்டி.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.. தல தோனி, பாண்டிங் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு..\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nSalem 8 Way Project : 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதான் காரணமா\nசேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி உறுதியுடன் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.\nசேலம்: சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி உறுதியுடன் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து முதல்வர் இப்படி செயல்படுவதாக கூறப்படுகிறது.\nசேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.\nசென்னை சேலம் இடையே 8 வழி சாலையாக 276 கிமீ தொலைவிற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஆனால் இதற்கு மக்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.\nஇந்த திட்டம்தான் அதிமுக கட்சி சேலத்தில் மக்களவை தேர்தலில் தோல்வி அடையவும் காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. இந்த சேலம் 8 வழி சாலை திட்டம் காரணமாக அதிமுக அரசுக்கு எதிராக சேலம் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதுதான் தேர்தலிலும் எதிரொலித்தது என்று கூறப்படுகிறது.\nஆனால் இந்த திட்டத்தை 'அதி விரைவு சாலை'' என்று பெயர் மாற்றியாவது முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தன்னுடைய ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட ஸ்டார் திட்டமாக 8 வழி சாலை திட்டம் இருக்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதியில் தான் முத்திரை பதிக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.\nபகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உத்தர பிரதேச முதல்வராக இருந்த போது தனது சொந்த கிராமத்தில் ஏர் போர்ட் கட்டும் அளவிற்கு அதை வளர்ச்சி அடைய செய்தார். பீகாரில் லாலு பிரசாத் யாதவும் தனது சொந்த கிராமத்திற்கு நிறைய நலத்திட்டங்களை செய்தார். அவர்களின் வழியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் நினைப்பதாக தெரிகிறது.\nஇதுதான் முதல்வர் பழனிச்சாமி எட்டு வழி சாலை திட்டத்தை விடாமல் பிடித்துக் கொண்டு இருக்க காரணம் என்று கூறுகிறார்கள். பாஜக எப்போதும் சாலை திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் என்பதால் தானும் அதேபோல் செய்ய முதல்வர் நினைப்பதாக கூறுகிறார்கள்.\nஅதேபோல் இந்த சாலை திட்டத்தை சேலம் மக்கள் எதிர்த்தாலும் எதிர்காலத்தில் அதை அவர்கள் ஆதரிக்க வாய்ப்புள்ளது. சேலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. சாலை போடப்பட்ட பின் புதிய தொழிற்சாலைகள் வரும். இது மக்களிடம் வரவேற்பை பெறும் என்று முதல்வர் நினைக்கிறார். இந்த திட்டத்தை தனது அடையாளமாக மாற்ற அவர் நினைப்பதாக தெரிகிறது.\nஆனால் இப்போது வரை இந்த திட்டத்திற்கு சேலம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க பொதுமக்கள் யாரிடமும் வரவேற்பு இல்லை. தற்போது நடந்து கொண்ட�� இருக்கும் சேலம் சாலை வழக்கு முடிந்த பின்புதான் இதில் முதல்வர் பழனிச்சாமி அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன எடுப்பார் என்று தெரியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nஒரே மாதத்தில் தீர்வு.. சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்.. சேலத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்டியது\n24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..\nதமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai salem சென்னை சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sand-mafia-s-take-upper-hand-imported-sand-from-malaysia-300114.html", "date_download": "2019-08-21T11:21:28Z", "digest": "sha1:MCFLJMMT3MAN6QSIKNHTOZ42GW7VBQDN", "length": 21268, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! மணல் மாஃபியாக்கள் அட்டகாசம் | Sand Mafia's take upper hand in Imported sand from Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n6 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n17 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n25 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n34 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..\nசென்னை : மணல் பற்றாக்குறையை குறைக்க மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மண்ணை மணல் மாஃபியா கும்பல்கள் முடக்கி வைத்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகளுக்கான மணல் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைத் தவிர்க்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து மணலை கப்பல் மூலமாகக் கொண்டுவந்துள்ளது. ஆனால், மணல் மாஃபியா கும்பல்கள் அதை விற்பனை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.\nதமிழகத்தில் மணல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லோடு மணல் 55000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் முடங்கி உள்ளது. தமிழகத்தில் மணல் விற்பனை குறிப்பிட்ட மாஃபியாக்களின் கைகளில் தான் உள்ளது.\nதமிழக வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடியால் கனிமவள அதிகாரிகள் மணலை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nதாமிரபரணி... காவிரி.... தென்பெண்ணை... பாலாறு என தமிழகத்தின் நீராதரமாக விளங்கும் எல்லா ஆற்றிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதோடு ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன.\nஅரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கினாலும் தட்டுபாட்டை பயன்படுத்தி மணல் மாஃப்பியாக்கள் ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர்.மணல் தட்டுப்பாட்டால் பல கட்டுமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் பணமும் முடங்கி உள்ளது.\nஇந்த மணல் தட்டுப்பாட்டை போக்க புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அதாவது தமிழக வரலாற்றில் முதல்முறையாக வீடுகட்ட பயன்படும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 ரூபாய் மதிப்புள்ள அந்த மணலுக்கு 15 லட்சத்து 4 ஆயிரத்து 96 ரூபாய் சுங்க வரியும் செலுத்தப்பட்டது.\nலாரிகளில் கேரளா போன மணல்\nகப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணலை 57 லாரிகளில் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் 1000 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது . தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் விலையை விட குறைந்த விலைக்கு இந்த மணல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து கனிம வளத்துறையின் உதவியுடன் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணல் வெளியே எடுத்து செல்லவிடாதபடி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 54 ஆயிரம் டன் அளவிலான மணல் லாரிகளில் ஏற்றப்படாமல் துறைமுக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த 54 ஆயிரம் டன் மணலும் மார்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய மணல் மாஃபியாக்கள், இதனை தடுத்து வைத்திருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nபல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலேசியாவில் இருந்து இதே போல தொடர்ச்சியாக கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டால் தமிழகத்தில் மணல் விலை குறைவதோடு தமிழக ஆறுகள் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்கிற வாதமும் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆந்திரா முழுவதும் மணல் எடுக்க தடை.. மணலை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம்.. அரசு எச்சரிக்கை\nபசியால் மண்ணை தின்ற 2 வயது குழந்தை பலியான பரிதாபம்.. ஆந்திராவில் சோகம்\nஸ்ட்ரைக் உறுதி.. கட்டுமான தொழில் முடங்கும்.. எச்சரிக்கும் தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கம்\nதமிழக கடற்கரைகளில் இருந்து வட கொரியாவிற்கு ஏற்றுமதியான தாது, அணு ஆயுத மூலப்பொருளா\nExclusive: கொடுமை.. திருச்சியிலிருந்து கடத்தி வரப்படும் ஆற்று மணல்.. பெங்களூரில் ஒரு லோடு ரூ.37,000\nமலேசியா மணலை வைத்து இனி மதுரையில் வீடு கட்டலாம்.. இறக்குமதிக்கு தமிழக அரசு ஒப்புதல்\nபெரியபாளையம் அருகே ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு.. லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்\nஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்\nஈரோட்டில் குளத்தின் கரையை வெட்டி மணல் விற்பனை.. லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்\nபவானியில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு: 12 லாரிகளை சிறைபிடித்து போராட்டம்\nதமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்.. காஞ்சி அருகே அதிகாரி மீது கொலை முயற்சி\nமணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டாஸ் பாயும்... ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsand price mafia import port மணல் முடக்கம் இறக்குமதி அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/simbu/?page-no=2", "date_download": "2019-08-21T11:11:27Z", "digest": "sha1:4HPWXHWP4BJCJY3C32SI3T35OO53XE4A", "length": 18372, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Simbu News in Tamil - Simbu Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாடா.. பாட்டு இந்தியா ஃபுல்லா ரிச் ஆகப்போகுது\nசென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக பாடல் பாடிய நடிகர் சிம்புவுக்கு பாராட்டு குவிந்து...\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு...அம்புமணி கொடுத்த பதில்-வீடியோ\nசென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பேரிடரின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைவ் பாமக இளைஞர் அணி தலைவர்...\nசிம்பு கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ளவும்.. விருந்தாளிகள் விரைவில் வருவார்கள்\nசென்னை: மெர்சல் படத்தை போன்று சிம்புவையும், சிம்புவின் பாடலையும் நெட்டிசன்கள் ஃபேமஸ் ஆக்கி...\nஅரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை-சிம்பு- வீடியோ\nஅரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்...\nபணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் வருத்தம் இல்லை... நடிகர் சிம்பு #DemonetizationAnthem\nசென்னை: பணமதிப்பிழப்புக்கு எதிராக நான் பாடிய பாடலில் எந்த சர்ச்சைக்குரிய விஷயமும் இல்லை என...\nஎன்னைப் பற்றி விட்டுத்தள்ளுங்கள்-சிம்பு கெத்து- வீடியோ\nகாவிரி விவகாரத்தில் கருத்து கூறிய எனக்கு எதிராக ஏதாவது நேர்ந்தால் அதை பார்க்கும் தமிழர்கள், கன்னடர்கள் என இந்திய...\nமலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க.. அதிர வைக்கும் சிம்பு கீதம்..\nசென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு லண்டனில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர...\nசிம்புவின் கோரிக்கையை ஏற்ற கன்னடர்கள் நெகிழ்ச்சி- வீடியோ\nகர்நாடகத்தில் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கன்னடர்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் சில...\nதட்டி தூக்கிய சிம்பு... பாஜகவை 'மெர்சலாக்கிய' முத்தான வரிகள் இதுதாங்க\nசென்னை: பணமதிப்பிழக்கு எதிராக நடிகர் சிம்பு பாடி பாஜகவை மெர்சலாக்கிய அந்த வைர வரிகள் இதுதான...\nசிம்புவின் அழைப்பிற்கு கன்னடர்கள் வரவேற்பு\nகாவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு...\nரஜினி, கமலை வம்புக்கு இழுக்கும் சிம்பு\nசென்னை: 'தட்றோம், தூக்றோம்' என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடலில் நடிகர்கள், ரஜினியும், கமலும் ...\nசிம்புவின் இசையில் படையை கிளப்பிய ஓவியா-வீடியோ\nசிம்புவின் இசையில் படையை கிளப்பிய ஓவியா-வீடியோ\nசிம்பு மீது பாஜகவினர் திடீர் கோபம். வீட்டுக்கு பாதுகாப்பு #DemonetizationAnthem\nசென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் பாதங்களை எடுத்துக் கூறும் வகையில் சிம்...\nஇந்திய நடிகர், நடிகைகள் கூறிய சில சர்ச்சைக்குரிய ஒப்புதல் வாக்குமூலங்கள்\nசில சமயங்களில் மனம் திருந்தியோ அல்லது சில காரணங்களாலோ, காதல் வலியின் காரணத்திலோ பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்த...\nபாஜகவினரை திகிலடிக்க வைத்த சிம்புவின் அதிரடி பாட்டு இதுதான்\nசென்னை: பணமதிப்பிழப்பு குறித்து நடிகர் சிம்பு பாடிய பாடலால் கோபமடைந்துள்ள பாஜகவினர் அவரது ...\n'ஓவியா... உன்னை திருமணம் செய்ய ரெடி' சிம்புவா இப்படிச் சொன்னார்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பயங்கர பிரபலமான ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள ரெடி என்...\n‘கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’.. கமல் பாணியில் டுவிட்டிடும் சிம்பு\nசென்னை: நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என...\nகுழப்ப பார்க்கிறார்கள்.. போராட்டத்தை கைவிடாதீர்கள்.. சிம்பு பரபர கோரிக்கை\nசென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிடாதீர்கள் என நடிகர் சிம்பு கோரிக்கைவிடுத்துள்ளார். ஜ...\nமெரினாவில் இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி.. சிம்பு கண்டனம் தெரிவித்து தர்ணா\nசென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது தடியடி நட...\nதெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம் - சிம்பு அழைப்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில...\nரீல் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்கள்.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர்கள்\nசென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சி...\nஜல்லிக்கட்டு: விஜயை தொடர்ந்து தனுஷும் ஆதரவு.. அடுத்தகட்டத்திற்கு ரெடியாக சொல்கிறார் சிம்பு\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்றொரு முன்னணி நடிகரான தன...\nபாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக கைதாகமாட்டேனா\nசென்னை: பாட்டுக்காக கைது செய்வோம் என்கிறபோது என் நாட்டுக்காக, மாட்டுக்காக ���ான் கைதாகமாட்டே...\nசிம்பு போராட்ட அழைப்புக்கு அமோக ஆதரவு.. மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பு\nசென்னை: நடிகர் சிலம்பரசன் அழைப்பை ஏற்று தமிழகம் எங்கும் இன்று பல லட்சம் ஜல்லிக்கட்டு ஆர்வலர...\nவைரலாகும் #StandasTamilan... சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்\nநேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு விடுத்த அழைப்பு தமிழகத்தில் பெரிய அளவில் உணர...\nமத்திய அரசு போடுவது இரட்டை வேடம்.. இந்த தப்புக்கு மக்கள் கட்ட வேண்டும் லாடம்.. டி.ஆர். ஆவேசம்\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் த...\nசிம்பு கோரிக்கை ஏற்பு.. தமிழகம் முழுக்க 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/8-1-2011-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:14:56Z", "digest": "sha1:4RIKPKE4TQLCOYZIOZGOOWGJ74SAGF3I", "length": 22934, "nlines": 416, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nமாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.\nநாள்: சனவரி 27, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சனவரி 25 கன்னியாகுமரியில் செந்தமிழன் சீமான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஈகச்சுடர் ஊர்திப் பயணம்இன்று காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. அதன் போது திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியப் பேருந்து நிலையத்தில் 20 நிமிட பிரச்சாரத்திற்கு பின் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்று அங்கு 15 நிமிட பிரச்சாரத்திற்கு பின் ஈகச்சுடர் ஊர்தி பயணம் தொடர்ந்தது.\nதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி .\nதமிழக மீனவரை படுகொலை செய்யும் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-anpildharmalingam-kalaignar", "date_download": "2019-08-21T12:34:11Z", "digest": "sha1:WZO5JUEHQKI67SBCTO3OQCZKI7DBW3IK", "length": 24139, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாத்தாவின் சிலையை புதுப்பிக்கும் பேரன் ! மு.க. ஸ்டாலி்ன் திறந்து வைப்பது தான் நட்பின் உச்சம்! | trichy anpildharmalingam kalaignar | nakkheeran", "raw_content": "\nதாத்தாவின் சிலையை புதுப்பிக்கும் பேரன் மு.க. ஸ்டாலி்ன் திறந்து வைப்பது தான் நட்பின் உச்சம்\nதிருச்சி மாநகரில் கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு ஏற்பாட்டில் அண்ணாவின் சிலை, கலைஞரின் சிலை திறப்பு விழா வருகிற 10.06.2019 ம் தேதி நடைபெறுகிறது. அதே போல், அன்று காலையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் உள்ள அன்பில் கிராமத்தில் இருந்த அன்பிலார் சிலையை அவருடைய பேரன் அன்பில் மகேஷ் புதுப்பித்ததை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.\nதிருச்சி திமுகவில் மிக முக்கிய தலைவராக இருந்த அன்பிலார் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும் மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது. இந்த நட்பின் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியுடன் அன்பில் மகேஷ் நட்பில் தொடர்கிறார். மூன்று தலைமுறையாக நட்பு தொடர்கிறது என்பது அன்பிலார் - கலைஞர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியம்.\nஇதே போன்று திருச்சியில் கடந்த 2010 ஆண்டு கலைஞர் அறிவாலயத்தின் எதிரே அன்பிலார் சிலையை திறந்து வைத்தார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர், அன்பிலார் சிலை திறப்பு விழாவிற்கு தொண்டர்களை வரவேற்று ஒரு முரசொலியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் ..\nஅதில் கலைஞர், அன்பிலுக்கு சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு உன்னை அழைக்க அண்ணாவும் இல்லை, அந்த அன்பிலும் இல்லை. நான் தான் இருக்கிறேன் உனை அழைக்க. என் வாயார, மனமார உன்னையெல்லாம் திருச்சிக்கு அழைக்கிறேன் இந்த மடலின் மூலமாக\nஅண்ணா மறைந்த பிறகு 1990ல் நடைபெற்ற மாநாட்டின் போது நம்மோடு இருந்த- அன்பிலின் மகன் சட்டமன்ற உறுப்பினராக, இளைஞர் அணியின் நிர்வாகியாக இருந்த தம்பி பொய்யாமொழியும் இப்போது இல்லை.\nதிருச்சியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்ற வரிசையில் அன்பில் தர்மலிங்கத்தில் தொடங்கி, பொன்மலை பராங்குசம், து.ப.அழகமுத்து, திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன், எம்.எஸ்.மணி, மு.க.து. நடராசன், உப்பிலியாபுரம் அர.நடராசன், இளமுருகு பொற்செல்வி, திருச்சி பாலகிருஷ்ணன், கஸ்தூரிராஜ், நகரச் செயலாளராக இருந்த ஏ.வி.கிருஷ்ணமூர்த்தி, நாதன் கம்பெனி பாண்டுரங்கம், காமாட்சி. ராபி ஷரீப் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்\n1955ம் ஆண்டுவாக்கில் திருச்சியில் கழகத் தோழர்களிடையே சற்று ஒற்றுமையின்மை ஏற்பட்டபோது, அண்ணா திருச்சிக்கே இனி நான் வர மாட்டேன் என்றொரு முடிவினையெடுத்தார்.\nஅன்பில் தர்மலிங்கம் தலைமையில் திருச்சி தோழர்கள் எல்லாம் என்னை அணுகியபோது முதலில் அண்ணா ஒப்புக் கொள்ளாமல், என்னை திருச்சிக்கு அனுப்பி முதலில் அங்கே கழகத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யச் சொன்னார். அவ்வாறே நானும் திருச்சி சென்று அதற்கான செயல்களில் ஈடுபட்ட பின்னர் அண்ணா மகிழ்ந்து, கைத்தறித் துணிகளை விற்பதற்காக கழகம் முடிவெடுத்து திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, \"திருச்சியில் நானே கைத்தறித் துணி விற்கப் போகிறேன்'' என்று அண்ணா அறிவித்தார்.\nஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையில் அன்பில் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக ஒப்புக் கொண்டிருந்தேன். திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்து கிருஷ்ணன், குளித்தலை முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க் கொண்டிருந்தோம். அது ஒரு ஆற்றங்கரைப் பாதை.\nநாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்த கரையில் உள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும். அந்தத் திருமண வீட்டிற்கு எனக்கு முன்பு சென்றாக வேண்டுமென்று விரும்பிய அந்தப் பகுதி மக்கள் ஆற்றிலே இற��்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.\nஎங்கள் கார் பாலத்தைச் சுற்றிக் கொண்டு அடுத்த கரை வழியாக வந்த போது, ஆற்றின் கரையில் ஒரு கூட்டம் நின்றதைக் கண்டு, காரை நிறுத்தி விட்டு, அன்பில் தர்மலிங்கம் அங்கே சென்று என்னவென்று விசாரித்தார்.\nஆற்றில் இறங்கி வந்த இளைஞர் ஒருவன் நீரில் மூழ்கி அவனைத் தூக்கி வந்து போட்டிருந்தார்கள். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பிழைக்கவில்லை. அவனது உயிரற்ற உடலை அனுப்பிவிட்டு திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவினை நடத்தி வைத்து விட்டு, கல்லணைக்குத் திரும்பினோம்.\nமாலையில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத் திரும்பும்போது, இரட்டை மாட்டு வண்டியில் சென்றால் சுற்றிக் கொண்டு போக வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கி எதிரே உள்ள கல்லணைக்குச் சென்று விடலாம் என்று அனைவரும் கூற நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கி கொஞ்ச தூரம் சென்றிருப் போம்.\nதிடீரென ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. மாறனை அன்பில் தர்மலிங்கம் தன் தோளில் தூக்கிக் கொண்டார். ரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நேரமாக வெள்ளம் பெருகி, பிழைத்து கரையேறுவோமா என்பது சந்தேகத்திற்குரியதாகி, எப்படியோ நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு ஒரு மணி அளவில் கரையேறினோம். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம்.\nஅன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத்தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் அவர் பொறுப்பேற்று நடத்தினார்.\nஅண்ணாவின் அமைச்சரவையிலேயே இடம் பெற்றிருக்க வேண்டிய அன்பிலை; 1971ம் ஆண்டு நான் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது; 8-3-1972 அன்று எனது அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக ஆக்கினேன்.\n1986ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்பில் தர்மலிங்கத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் \"பெரியார் விருதினை'' என் கையினால் வழங்கி நானே பெருமைப்பட்டுக் கொண்டேன்.\nசாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அன்பில் தர்மலிங்கம், உழைப்பால் உயர்ந்தவர். பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் அன்பைப் பெற்றார்.\nஅன்பிலும் நானும் நண்பர்களாக தொடங்கியது- அடுத்த தலைமுறையில் தம்பி மு.க.ஸ்டாலினும், அன்பிலின் மகன் பொய்யாமொழியும் நண்பர்களாக இரண்டாம் தலைமுறையில் தொடர்ந்து- இப்போது ஸ்டாலினின் மகன் உதயநிதியும், பொய்யாமொழியின் மகன் மகேந்திரனும் நண்பர்களாகித் தொடருகிறது நட்பு. அந்த நட்பின் அடையாளச் சின்னம், அன்பிலின் சிலையைத் திறக்கத்தான் திருச்சி வருகிறேன்; அங்கே திருச்சி தீரர்களுடன் நீயும் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன் ....என்று உணர்ச்சியுடன் எழுதியிருந்தார்.\nதற்போது அதே அன்பிலார் தாத்தாவின் சிலையை பேரன் அன்பில் மகேஷ் புதிதாக புதுப்பிக்க அதை அதே கலைஞர் அவர்களின் மகனும் தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலி்ன் திறந்து வைப்பது தான் நட்பின் உச்சம் என்கின்றனர் திமுக கட்சியினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞர் தொடங்கி வைத்த துறை என்பதால் மூடுவிழா எடுக்கும் அரசு \nநான் இப்போது செருப்பு தைப்பதில்லை... காரணம் கலைஞர்: மெரினாவில் கூலித் தொழிலாளி கண்ணீர்\nகலைஞரின் நினைவு நாளில் எனது இதயப்பூர்வமான அஞ்சலி: மைத்ரேயன் புகழஞ்சலி\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/abirami-may-have-been-thinking-minute/", "date_download": "2019-08-21T12:47:53Z", "digest": "sha1:QE2FV6C3TSPN5VADY2C3C6GO6YNAWU3Y", "length": 12710, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...!!! | Abirami may have been thinking for a minute ... !!! | nakkheeran", "raw_content": "\nஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...\nசென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்று, கணவனையும் கொல்ல திட்டமிட்டிருந்த அபிராமியின் படு பயங்கரமான கொடூர செயல்தான் அது.\n\"காதலித்துதான் திருமணம் செய்து கொண்டோம். என் கணவர் எப்போதும் வேலையிலேயே அக்கறையாக இருப்பார். சில நேரம் இரவு வீட்டுக்கு வர மாட்டார். இவ்வாறு கணவர் நடந்து கொண்டதால் அவர் மீது வெறுப்பு வந்தது. இந்த சமயத்தில்தான் பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தின் பழக்கம் ஏற்பட்டது\" என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார் அபிராமி.\nகொலை நடந்த பிறகு அபிராமி சென்ற ஸ்கூட்டி, கொலை நடந்த வீடு, குழந்தைகளுடன் அபிராமி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால் அவரது கணவர் எந்த குறையும் வைக்கவில்லை என்பது தெரிகிறது.\n'வேலை வேலை என்று பறக்காவிட்டால், அபிராமி இப்படி வசதியாக வாழ்ந்திருக்க முடியுமா தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா தினமும் பிரியாணி ஆர்டர் செய்திருக்க முடியுமா' என்ற கேள்வியும் எழுகிறது. தனக்காகத்தான் வேலை வேலை என்று தனது கணவர் பறந்தார் என ஒரு நிமிடம் அபிராமி நினைத்து பார்த்திருக்கலாம்...\nடூவீலர், கார், ஏ.சி., ப்ரிட்ஜ், வாஷிங்மிஷின், எல்இடி டிவி, விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகள் ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்தவைகளெல்லாம் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. உறவினர்கள், நண்பர்களைப் போல நாமும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கணவன் - மனைவி இருவருக்குமே உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... வேலை வேலை என ஆண்கள் பறப்பதற்கு காரணம் இன்றைய சமூக நிலை. இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே வேலைக்காக பறக்கின்றனர்.\nஅதே நேரத்தில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்வதற்காக தனது மனைவிக்காக, தனது கணவருக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் இத்தகைய சம்பவங்கள் சொல்லும் பாடம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nஇளம்பெண் உடல் தண்டவாளத்தில் வீச்சு... உடன் வந்த இளைஞர் யார் \nபழைய கடன் நூறு ரூபாயை கொடுக்க மறுத்த கூலித்தொழிலாளி கல்லால் அடித்து கொலை\nஅஜித் அதிகமாக பேசும் அந்த ஒரு வார்த்தை - பிக் பாஸ் அபிராமி அதிரடி\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\nஇந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்...சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2868", "date_download": "2019-08-21T12:48:58Z", "digest": "sha1:DYNHYYI5NENSNTTK5J7YQQKI6W2LVWL6", "length": 5654, "nlines": 142, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Free", "raw_content": "\nமெட்ரோவில் டிக்கெட் இயந்திரத்தில் கோளாறு... சரி செய்யும் வரை பயணம் இலவசம்\nபுதுச்சேரி பல்கலையே மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க மா.ச. வலியுறுத்தல்\nஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை \nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பைகள் விற்பனை மையத்தை உருவாக்கிய நகராட்சி...\nவிலையில்லா ரேஷன் அரிசிக்கு 2110 கோடியா மக்களின் வரிப்பணம் என்னாவது\nரக்சா பந்தன் நாளில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்\nதனியாரில் இனி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை\nமறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜியோ\nஇலவச சைக்கிள் திட்ட டெண்டர் - ’ஹீரோ சைக்கிள்’ கோரிக்கை நிராகரிப்பு\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214266?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:31:24Z", "digest": "sha1:YULWSEYKDFMD5Q76TFE2OSVYGYSAQ7UT", "length": 8353, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் எனது மகன் மகிழ்ச்சியாக உள்ளார்! இலங்கையில் பெருமை பேசிய பெற்றோர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் எனது மகன் மகிழ்ச்சியாக உள்ளார் இலங்கையில் பெருமை பேசிய பெற்றோர் கைது\nஇலங்கையிலிருந்து சென்று சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் செயற்படும் நபரின் பெற்றோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசில வருடங்களுக்கு முன்னர் இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநேற்று முன்தினம் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால், ஐ.எஸ் பயங்கரவாதியின் பெற்ற���ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெற்றோர் பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது சிரியாவில் தனது மகன் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமகனை பார்ப்பதற்காக சிரியா சென்றிருந்த பெற்றோர் அங்கு ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசிரியாவில் தனது மகன், மருமகள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/12262", "date_download": "2019-08-21T11:51:47Z", "digest": "sha1:77CX5H56XOEEV5GYVLW2BM7WTKVHAW4M", "length": 13171, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை அணி மீது லாகூரில் தாக்குதல் நடத்திய குழுவிற்கு மூளையாக செயற்பட்டவர் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஇலங்கை அணி மீது லாகூரில் தாக்குதல் நடத்திய குழுவிற்கு மூளையாக செயற்பட்டவர் சுட்டுக்கொலை\nஇலங்கை அணி மீது லாகூரில் தாக்குதல் நடத்திய குழுவிற்கு மூளையாக செயற்பட்டவர் சுட்டுக்கொலை\nகடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கெட் அணி மீது தாக்­குதல் நடத்திய தீவி­ர­வாத குழு­விற்கு மூளை­யாக செயற்­பட்ட குஹாரி அஜ்மல் நேற்று ஆப்­கா­னிஸ்தானில் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக வெளி­நாட்டு செய்­திகள் தெரி­விக்­கின்­றன.\nஇலங்கைக் கிரிக்கெட் அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்­தா­னு­க்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்­த­போது, போட்டி நடை­பெறும் கடாபி மைதா­னத்­திற்கு அணி வீரர்கள் பஸ்ஸில் சென்­று­கொண்­டி­ருந்த வேளையில், அந்த பஸ் மீது ஆயுதம் தாங்­கிய 10 பேர் கொண்ட தீவி­ர­வாத குழு­வொன்­றினால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.\nஇதன் போது ரொக்கெட் தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது.இந்த சம்­ப­வத்­தின்­போது 6 வீரர்கள் சிறு காயங்­க­ளுக்கு உள்­ளா­கினர். மற்றும் 8 பாகிஸ்தான் நாட்­ட­வர்­களும் கொல்­லப்­பட்­டனர்.\nஅந்தச் சம்­ப­வத்­திற்கு பிறகு பாகிஸ்தான் சென்று எந்த அணியும் இது­வரை விளை­யா­ட­வில்லை. இந்­நி­லையில் அந்தச் சம்­ப­வத்­திற்கு மூளை­யாக செயற்­பட்ட குஹாரி அஜ்மல், ஆப்­கா­னிஸ்­தானின் பகி­டிக்­காவில் மறைந்­தி­ருந்­த­போது ஆப்­கா­னிஸ்தான் இரா­ணு­வமும் நேட்டோ படையும் மேற்­கொண்ட தேடுதல் வேட்­டை­யின்­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇவர் லஸ்கர் - ஈ - ஜாங்­கவி அமைப்பைச் சேர்ந்­தவர் என்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கடந்த மாதம் லாகூரில் வைத்து பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nபாகிஸ்தான் லாகூர் இலங்கை கிரிக்கெட் அணி ஆப்­கா­னிஸ்தான்\nபவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை- அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர்\nநாங்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காகவே வந்துள்ளோம் எத்தனை தரம் தலைக்கவசங்களை தாக்கலாம் என்பதற்காக வரவில்லை\nசௌதி தலைமையில் இருபதுக்கு – 20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்­கைக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொட­ருக்­கான நியூ­ஸி­���ாந்து அணியின் தலைவர் பொறுப்­பி­ லி­ருந்து கேன் வில்­லி­யம்சன் நீக்­கப்­பட்டு சௌதி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.\n2019-08-21 11:40:52 இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் நியூ­ஸி­லாந்து அணியின் தலைவர் சௌதி\nகோத்தாவின் குடியுரிமை குறித்து பதிலளிக்க மறுத்த அமெரிக்க தூதுவர்\nகோத்­தா­பய ராஜ­பக் ஷவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை துறப்பு தொடர்­பாக பதி­ல­ளிக்க முடி­யாது என்று அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.\n2019-08-21 12:29:13 கோத்தா குடியுரிமை பதிலளிக்க மறுத்த\nஇந்திய அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇந்­திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்­குதல் நடத்த பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­ததை அடுத்து பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.\n2019-08-20 13:02:09 இந்திய அணி பயங்கரவாதம் அச்சுறுத்தல்\nதனஞ்சய, வில்லியம்சனின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் ; ஐ.சி.சி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் இந்நிலையில் இரு அணிகளின் இரு வீரர்களின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.\n2019-08-20 11:33:09 பந்து வீச்சு நியூசிலாந்து இலங்கை\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/ragi-aval-idli-minor-millet/", "date_download": "2019-08-21T12:36:44Z", "digest": "sha1:IQSSP5HFUINQPTWZCYTWU4F3SYEKXYGO", "length": 5315, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான இட்லி\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் February 17, 2018 4:04 PM IST\nகார் மோதிய விபத்தில் சிக்கிய இளைஞர்…\nமக்கள் செல்வாக்கு இல்லாத முதலமைச்சர் இ.பி.எஸ் அதை திறக்கக் கூடாதாம்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறா���் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6773", "date_download": "2019-08-21T12:43:07Z", "digest": "sha1:SS3DQDDPRPOQJLY3GXC4DNN3JCHIHLRJ", "length": 25910, "nlines": 92, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்லையினில் பாடம் படிக்கலாம்! | Read the lesson online! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nபள்ளி திறக்கப் போகிறது. மாணவர்கள் எல்லாரும் பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாகி இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் அவர்களுக்கான டியூஷன் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்து இருப்பார்கள். பள்ளி முடிந்த கையோடு டியூஷன் செல்வது தான் இன்றும் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் பாடம் சொல்லித்தர நேரமில்லை. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பத்தாம் வகுப்பில் இருந்தே மாணவர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது.\nபள்ளிப் பாடங்களுக்கு ஒரு பக்கம் டியூஷன், இது போன்ற தனிப்பட்ட போட்டி த��ர்வுக்கான பயிற்சி என மாணவர்கள் ஸ்ட்ரெசுக்கு ஆளாகிறார்கள். இனி இந்த ஸ்ட்ரெசுக்கு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டியூஷன்களுக்காக ஆப்கள் வந்துவிட்டது. இந்த ஆப் மூலம் ஆன்லைனிலேயே நாம் டியூஷன் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவது மட்டும் இல்லாமல், சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்கள்.\nஇந்தியாவில் வகுப்பறை கல்வி பல புத்திசாலி மாணவர்களை உருவாக்கியுள்ளது. அன்அகாடமி ஆப் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கற்றல் தளம். இதில் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் தற்போது புதுச்சேரியின் ஆளுநராக இருக்கும் கிரண் பேடி உட்பட பல திறமையான கல்வியாளர்கள் உள்ளனர்.\nநாட்டில் தொலைதூரத்தில் வாழும் மாணவர்களும் இந்த ஆப் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பயிற்சி பெற முடியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சு திறமை மற்றும் அறிவு திறனை இந்த ஆப் மூலம் மேம்படுத்தப்பட்டு பல கடினமான தேர்வுகளையும் எழுதுவதற்கு பயிற்சி பெற முடியும்.\nஆங்கிலம் மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகளவில் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வகுப்பறையில் சொல்லித்தராத சில பாடங்களையும் இந்த ஆப் மூலம் கற்று பலன் அடையலாம். UPSC CSE/IAS, SSC CGL, IBPS/SBI, CAT, GRE,GATE/IES, CA, CLAT, JEE, Pre-Medical, Railways Examinations and for othertopics - English Language, Competitive Programming, Programming Languages,Fresher Placements, Management, Personal Finance, and Personal Development போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அனைத்து போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். மேலும் இதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பாடத்திட்டங்கள் 6500 கல்வியாளர்களால் அமைக்கப்பட்டுள்ளது.\nகிளாஸ் 10 நோட்ஸ் ஆப்லைன் ஆப்\nசி.பி.எஸ்.இ மற்றும் என்.சி.இ.ஆர்.டி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பத்தாம் வகுப்பின் கணிதம், அறிவியல், சமூகவியல். பொருளாதாரம், லிட்ரசெர், டெமோகிராட்டிக்.... போன்ற அனைத்து பாடப்புத்தகங்களும் இந்த ஆப்பில் உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் படிப்பதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை. அனைத்தும் பி.டி.எஃப் முறையில் இருப்பதால், படிப்பதற்கு எளிது.\nமேலும் இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களின் நண்பர்களுக்க��ம் உதவி செய்யலாம். இந்த ஆப்பில் உள்ள பாடத்திட்டங்கள் பள்ளி தேர்வு மற்றும் பொது தேர்வுக்கு ஏற்ப இருப்பதால் படிப்பதன் மூலம் இந்த தேர்வினை மிகவும் எளிதாகவும் தைரியமாகவும் எதிர் கொள்ள முடியும்.\nஎல்லாருக்கும் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்த ஆசிரியர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு வழிவகுக்கிறது டியூஷன் மாஸ்டர் ஆப். இந்த ஆப் மூலம் உலகில் உள்ள திறமையான ஆசிரியர்கள் எல்லாரையும் தொடர்பு கொள்ள முடியும்.\nஇந்த ஆப் மூலம் நேரடியாக பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும். அதாவது எப்போது பயிற்சி ஆரம்பிக்கப்படும், எப்போது முடிவு பெறும் என்று ஆசிரியர் நேரடியாகவே உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அது மட்டும் இல்லாமல் பயிற்சி நேரம் மாற்றப்பட்டு இருந்தாலும் அல்லது சிறப்பு பயிற்சி அளிக்கப்டுவதாக இருந்தாலும் அவற்றை ஆசிரியர் தெரியப்படுத்துவார். ஆசிரியர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்பது வழக்கம். அதை அவர்கள் இனி இணையம் மூலம் செய்யலாம். அதற்கு முதலில் உங்களின் பெயரை டியூஷன் மாஸ்டர் ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பற்றி விவரங்கள் உங்களுக்கு பட்டியல் இடப்படும்.\nஅதன் பிறகு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க துவங்கலாம். பயிற்சி அளிக்க ஆரம்பித்த பிறகு உடனடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம். இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் எப்போது படிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் தேவையற்ற இணையதளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nக்ரியோ இந்தியாவின் மிகவும் தரமான டியூஷன் ஆப். இந்த ஆப் மூலம் கல்வியாளர்களை எந்த ஒரு பிரச்னை மற்றும் தொந்தரவு இல்லாமல் தேர்வு செய்யலாம். காரணம் ஒரு விரல் அழுத்தத்தினால் நாம் விரும்பும் கல்வியாளர்களை கண்டறிய முடியும். இதில் பள்ளி பாடங்களுக்கான டியூஷன், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்வுகள், வீட்டில் இருந்தபடியே யோகாசனத்திற்கான பயிற்சி முறைகள், இசைப் பயிற்சி, நடன பயிற்சி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் மற்றும் மொழிகளுக்கான பயிற்சியும் உள்ளது.\nஅனைத்து பாடங்கள் மற்றும் வகுப்புக்கான பள்ளிப்பாடங்களுக்கான டியூஷன் உள்ளது. அதே போல் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஜும்பா, யோகாசனம், தற்காப்பு கலைகளையும் ஆன்லைனில் கற்றுக் கொள்ள முடியும். இசை, கலை மற்றும் கைவினை பொருட்களுக்கான பயிற்சியுடன் வாழ்க்கை திறன்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.\nமுதலில் இந்த ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் தேவைகளை பதிவு செய்ய வேண்டும். அடுத்த நிமிடமே உங்களுக்கான குருவினை ஆப் தேர்வு செய்து தரும். அதன் பிறகு கல்வியாளர் பற்றிய குறிப்புகள் மற்றும் அவரின் அறிவுத்திறன் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். அவரின் திறமை மேல் நம்பிக்கை இருந்தால் டியூஷன் கட்டணத்தை செலுத்தி உடனடியாக பயிற்சி பெறலாம்.\nதேவைப்பட்டால் உங்களின் கல்வியாளரையும் நாம் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு துறைக்கு ஏற்ப கல்வியாளர்கள் இருப்பதால், நாம் விரும்பும் துறைக்கு ஏற்ப தேர்வு செய்வது மிகவும் எளிது. மேலும் உங்களின் வசதியான நேரத்திற்கு ஏற்ப டியூஷன் நேரத்தை அமைத்துக் கொள்ளலாம். தற்போது பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. கூடியவிரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படும்.\nடிஜிட்டல் டீச்சர் ஆப், இந்தியாவின் மிகச் சிறந்த ஈ&லெர்னிங் நிறுவனமான கோட் அண்ட் பிக்செல் இன்டராக்டிவ் டெக்னாலஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இதனை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்பில் அனைத்து பாடத்திட்டங்களின் விளக்கங்கள் 3டி மற்றும் 2டி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில் படிக்கும் போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவது மட்டும் இல்லாமல், அவர்களின் விருப்பத்தினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அதனை எளிதில் மனதில் பதிய வைக்கவும் உதவுகிறது.\nஇதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை படிப்பதன் மூலம் நமக்கு எளிதாக புரியும் மற்றும் ஆழ்மனசில் பதியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆப் ஒரு வீட்டு டியூஷன் போலவே செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது.\nகடினமான பாடங்களை கூட கிராபிக்ஸ் முறையில் சொல்லித்தருவதால் எளிதில் மனதில் பதியும். ஒரே ஆசிரியரால் பல பாடங்களை சொல்லித் தர இயலாது என்பதால் தேவையான பாடங்களுக்கு ஏற்ப அந்தந்த துறையை சார்ந்த வல்லுனர்களை நாம் தேர்வு செய்யலாம். பள்ளியில் சாக்பீஸ் கொண்டு நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் அனிமேஷன் மற்றும் வீடியோ முறையில் சொல்லித்தரப்படுவதால் தெளிவாக\nஉங்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நாம் விரும்பும் பாடங்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். குறைந்த நேரம் இந்த ஆப் மூலம் பயிற்சியினை குறைந்த நேரத்தில் மாணவர்களுக்கு அளித்தாலும் அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கு இவர்கள் கியாரன்டி. வகுப்பறையில் 25 மாணவர்கள் இருந்தாலும் இதில் ஒரு பேட்சுக்கு 10 முதல் 20 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். மாதம் 200 ரூபாய் என ஐந்து பாடங்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.\nதமிழ்நாடு சமச்சீர் டெக்ஸ்ட்புக்ஸ் ஆப்\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக இந்த ஆப்பினை பிரத்யேகமாக தயாரித்துள்ளனர். இந்த ஆப்பில் ஒவ்வொரு வகுப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய பாட புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் உள்ளன. 2018 மற்றும் 2019ம் ஆண்டின் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பாடபுத்தகங்கள் மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மற்றும் கேள்வித்தாள்களும் உள்ளன.\nமேலும் இதனை எளிய முறையில் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை அந்தந்த வகுப்பிற்கு ஏற்ப தரவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nமாணவர்கள் பயிற்சி ஆன்லைன் அன்அகாடமி ஆப்\nகல்லிலே கலை வண்ணம் கண்டாள்\nசஹானா சாரல் தூவுதோ...இளையராஜா சார் மாதிரி இசையமைப்பாளரா வரணும்\nநான் கட்டியக்காரி - தியேட்டர் ஆர்டிஸ்ட் ரோகிணி\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-21T11:48:47Z", "digest": "sha1:WKUMWCYXTLEXQLED4NEOHC66GFVMVMWK", "length": 4127, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டாடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டாடி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சலவைத் தொழில் செய்பவர்.\n‘கட்டாடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக உடுக்கடித்துப் பாடுவார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/25.html", "date_download": "2019-08-21T12:00:15Z", "digest": "sha1:IS5U2HJGO2QZK6JNPVAJXKAZUY7AK5OK", "length": 6479, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது.\nஏறாவுரில் மிச் நகரில் 25 வீடுகளை கொண்ட யு.எல். தா���ுத் மாதிரிக் கிராமம்\nஅமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் திறந்து 2019.6. 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டத்தில் 25 வீடுகளும் உள்ளக பாதைகள், குடிநீா், மிண்சார வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சமட்ட செவன வீடமைப்புக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 202 வது மாதிரிக்கிராமமாக இக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nகாலம் சென்ற ஜனாப் தாவுத் அவா்கள் ஏறாவுரின் முதலாவது பட்டதாரி ,இப் பிரதேசத்தின் கல்வி வளா்ச்சிக்காகவும் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்காகவும் மிகப் பெரிய பங்காற்றிய இவா் ஏறாவுர் அலிகாா் மத்திய கல்லுாாியில் அதிபராகவும் கொத்தனி அதிபராகவும் கடமையாற்றியவா்.\nவிளையாட்டு. கவிதை பேச்சு, போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இவரது தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பு என்பன இன்றும் இப்பகுதி மக்களால் போற்றத்தக்கதாக விளங்குகின்றது. இவா் 1990 ல் விடுதலைப்புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.\nஇதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. அறிவாற்றலும் ஆளுமையும் மிக்க இவரை நினைவு கூா்ந்து ஏறாவுரில் நிர்மாணிக்க்பட்ட இம் மாதிரிக் கிராமம் யு.எல் தாவுத் கிராமம் என பெயா் வைக்கப்பட்டு அமைச்சா் சஜித்பிரேமதாச , முன்னாள் இராஜாங்க அமைச்சா் அலி சாகிா் மொலானா, எஸ்.எஸ் அமீா் அலி ஆகியோரது பங்களிப்புடன் இக் கிராமம் 2019.6.13ம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nசஜித் பிரேமதாசாவினால் ஏறாவுரில் தாவுத் மாதிரிக் கிராமம் திறந்து வைக்கப்பட்டு 25 வீடுகளும் கையளிக்கப் பட்டது. Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநௌபர் மௌலவியின் மகன் நௌபர் அப்துல்லா (16 வயது ) கைது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் \nசஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.\nமடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.\nவிமல் வீரவன்சவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-21T12:15:07Z", "digest": "sha1:5UAZFT7AOZUHJ5RRJC3YY4BUB22D3Z4G", "length": 22547, "nlines": 424, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர்\nநாள்: சூலை 06, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர் | நாம் தமிழர் கட்சி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 158ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாளை 07-07-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மீஞ்சூரில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.\nஇடம்: கடை வீதி, மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம்\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்\n5-7-2017 விவசாயிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பெத்தநாயக்கன்பாளையம்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/360", "date_download": "2019-08-21T12:44:00Z", "digest": "sha1:5ZDW2KTKSJRGAB752GCA33KVW4UYB27L", "length": 6729, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | velmurugan", "raw_content": "\n’மோடி சொல்லியிருந்தால் மட்டுமே உள்துறை அமைச்சக சார்பு செயலர் அப்படிச் சொல்லியிருக்க முடியும்’-தி.வேல்முருகன் கண்டனம்\nபாஜக அரசை எச்சரித்து 596 கி.மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு\n“இந்திய அரசின் இந்துத்துவ சனாதனத்தை ஏற்காத தமிழினத்தை அழிப்பதுதான் குறிக்கோள்”- வேல்முருகன் அறிக்கை\nஒரு ஏக்கர் கூட இல்லாத ராமதாசுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சொத்து சேர்ந்தது எப்படி\nவன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் குறித்து ராமதாஸ் ��ெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-வேல்முருகன்\n’’குருவின் சகோதரி காடுவெட்டியில் பேசிய ஒரு சில நிமிட வார்த்தைகள்தான் அந்த கும்பலை கதிகலங்க வைத்து...’’-வேல்முருகன் விளக்கம்\nவேல்முருகன் கார் மீது தாக்குதல்\nஸ்டாலின் - வேல்முருகன் சந்திப்பு\nஅந்த வீடியோ மட்டும் வெளியிடவில்லை என்றால்... இன்னும் சொல்லாத உண்மைகளையும் சொல்லுவோம்: வேல்முருகன் பேட்டி\nஎன்னையும், குரு குடும்பத்தினரையும் அழிக்க நினைக்கிறார்கள்: நான் பிரச்சாரம் செய்தால் பாமக தோல்வி உறுதி: வேல்முருகன்\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201086?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:23:34Z", "digest": "sha1:WAQCYDA7GI56ZMYIQDXPT4QAKXTYQI25", "length": 8429, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇறுதித் தீர்ப்பு குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்\nதற்போது நிலவும் நெருக்கடிக்கு உயர் நீதிமன்றம் முறையான தீர்வொன்றை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில், விரைவாக பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் தாம் விரும்பும் பிரதமர் ஒருவரின் கீழ், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை எடுத்துக் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு இடம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசியல் யாப்பின், 19வது திருத்தத்தில் சிறந்த விடயங்கள் இருந்த போதிலும், அதன் சிறப்பற்ற நிலைக்கு ரணில் விக்ரமசிங்க த���ைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nரணில் விக்ரமசிங்கவின் உண்மையான சுயரூபத்தை தாம் புரிந்துகொண்டமை அவருக்கு அதிகாரம் கிடைத்த பின்னரே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/13537-2019-01-08-13-33-53", "date_download": "2019-08-21T12:20:59Z", "digest": "sha1:JRVLLRVSAP3OKIMH3JYC2Z3MRNPHPZN2", "length": 6942, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "பாஜகவின் குஜராத் தலைவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை.", "raw_content": "\nபாஜகவின் குஜராத் தலைவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை.\nPrevious Article தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் - நீதிபதிகள் எச்சரிக்கை\nNext Article திருவாரூர் இடைத்தேர்தல் இரத்தானது\nகுஜராத் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ஜெயந்திலால்பானுஷாலி ஓடும் ரயிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஅவர் அகமதாபாத்தில் இருந்து பூஜ் நகருக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கையிலேயே கொலைசெய்யப்பட்டுள்ளார். 53 வயதான பானுஷாலி, கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை குஜராத் சட்டப்பேரவையில், அப்தாஷா தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.\nகடந்த ஆண்டு பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, குஜராத் மாநில பாஜக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை அப் பெண் திரும்பப் பெற்றதால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மீதான வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிர��ந்தமை குறிப்பிடத்தக்கது.\nதற்போது உயிரிழந்த பானுஷாலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தடவியல் துறை மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அறியவருகிறது.\nPrevious Article தமிழகத்தில் நெருக்கடிநிலையை அறிவிக்க வேண்டி வரும் - நீதிபதிகள் எச்சரிக்கை\nNext Article திருவாரூர் இடைத்தேர்தல் இரத்தானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31064/", "date_download": "2019-08-21T11:48:27Z", "digest": "sha1:LFGHJJTMDINXYVGAPDGMNCCS4UMITEWO", "length": 9186, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த இரண்டு போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை – GTN", "raw_content": "\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த இரண்டு போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி குறித்த இரண்டு போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 21ம் திகதி மாணவர்கள் சுகாதார அமைச்சிற்குள் அத்து மீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சம்பவத்தில் 95க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.\nTagsதடை நீதிமன்றம் போராட்டங்களுக்கு மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது\nவடமாகாண முதலமைச்சரின் விசாரணைக்கு ஒத்துழைக்க போவதில்லை. – வடமாகாண அமைச்சர்கள் உறுதி\nயாழ்.மக்களின் உடலில் பௌத்த துறவிகளின் குருதி ஓடும் :\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த ச��்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8550:%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2019-08-21T12:32:09Z", "digest": "sha1:QNGSKZOL3EXB5A5YOFNY3A3SAK5B4HO3", "length": 9994, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "பைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு பைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nபைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nபைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமத்திய காலப் பிரிவில் உலகின் பெரும் பாகங்கள் முஸ்லிம்களின் ஆட்சிக்கு கீழ் இருந்ததற்கு இஸ்லாமும், கலீபாக்களும், முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம்.\nஎப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமா��� பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் முனைவர் உமர் சப்ரா குறிப்பிடுகிறார்.\nகலீபா அல் மன்சூர் அவர்கள் கி.பி 762ம் ஆண்டில் பக்தாத் நகரத்தை நிர்மாணித்தார். அபுல் அப்பாஸ் அப்துஸ் ஸபா, மன்சூர், மஹ்தி ஹாதி ஹாரூன் அல் ரஷீத் அமீன் மஃமூன் போன்ற ஆட்சியாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.\nபக்தாத் நகரம் என்பது அன்றைய காலத்தில் அறிஞர்கள் ஒன்று கூடும் தளமாக இருந்தது. அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக்கள் கலீபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன.\nகுறிப்பாக “பைதுல் ஹிக்மா” போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையம் அவற்றில் மிக முக்கியமானது. இக்கல்வி நிறுவனங்கள், விவசாயம், ரசாயனவியல், உயிரியல், புவியியல், தர்க்கவியல், கணக்கியல், மருத்துவம், தத்துவவியல், மிருகவியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.\nநூல் நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுடன், எண்ணற்ற நூலாக்கப் பணிகள், மொழிபெயர்ப்புப் பணிகள் என எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்டிருந்த பக்தாதின் மிகப் பெரும் அறிவுக் களஞ்சியம் “பைதுல் ஹிக்மா.”\nமுஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் அறிவை, சிந்தனையை வழங்கி கல்வியை பரவலாக்கிய உலகின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” 10.2.1258 ஆம் ஆண்டு பிப்ரவரி பத்தாம் நாள் மங்கோலியர்களால் எரித்து முற்று முழுதாக அழிக்கப்பட்டது.\nபக்தாத் கலாசார, நாகரிகத் துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய ஒரு நகரமாயிருந்தது. பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் பல அறிஞர்கள், கல்வி கற்பதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அங்கு கூடியிருந்தனர். இப்படையெடுப்பின் போது பலியாக்கப்பட்ட முஸ்லிம்களுள் இத்தகைய அறிஞர்கள், கல்விமான்கள் பலரும் உள்ளடங்கியிருந்தனர். பைத்துல் ஹிக்மாவும் அதன் அறிஞர்களும், மாணவர்களும், ஆய்வுகளும் அழிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் சரிவை சந்தித்தது.\nஎதிர்காலத்தில் தமது கலாசாரத்தை, வாழ்வியல் மேன்மையை நிரூபிக்க முடியாத ஒரு அறிவு வறுமை நிலையை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅன்று தொடங்கியது முஸ்லிம்களின் அறிவு வீழ்ச்சி இன்று வரை தொடர்கிறது.\nஅதற்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவு எழுச்சியை நோக்கி எப்போது முஸ்லிம் சமூகம் நகரும்\nமீண்டும் ஒரு முஸ்லிம்களின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” எப்போது உருவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panbudan.blogspot.com/", "date_download": "2019-08-21T12:00:23Z", "digest": "sha1:PEVLAHMNO73UGUM2CCTBVMKWOTKBU47S", "length": 161750, "nlines": 215, "source_domain": "panbudan.blogspot.com", "title": "பண்புடன்", "raw_content": "\nபண்புடன் குழுமத்தின் சித்திரைத் திருநாள் சிறப்புப் போட்டிகள்\n\"வாழ்வின் மறக்க முடியா நிகழ்வு\" என்ற தலைப்பில் வெளியில் சொல்லக்கூடிய.. உங்கள் வாழ்வை புரட்டிப் போட்ட அல்லது உங்களால் மறக்க இயலாத அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நிகழ்ந்தவை அல்லது கேட்டறிந்த நிகழ்வை கதையாக, கட்டுரையாக, கவிதையாக எழுதி அனுப்புங்கள். சுதந்திரம் உங்களிடம்...புகுந்து ஆடுங்கள்.\nஅனுப்ப வேண்டிய முகவரி: panbudanav@gmail.com\nமின்னஞ்சலின் தலைப்பு படைப்பின் தலைப்பாக இருக்க வேண்டும்.\nபடைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:\nமே 15, 2011 (ஐக்கிய அரபு நேரம் நள்ளிரவு 12 மணி வரை)\nபடைப்புகளுடன் “இந்த படைப்பு எனது சொந்த படைப்பாகும். முடிவுகள் வரும் வரை இந்தப் படைப்பை வேறு எந்த ஊடகத்திலும் வெளியிட மாட்டேன் என உறுதிகூறுகிறேன்” என்ற உறுதிமொழியும் இணைக்கப் பட வேண்டும்.\nஇந்த போட்டிக்கான முடிவுகள் 2011, ஜூன் 3ம் தேதி வெள்ளி இரவு அமீரக நேரம் 8 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும்.\nபோட்டிக்கான குழுவில் சுபைரும், ஜீவ்ஸும் இருப்பர்.\nபோட்டிக்கான படைப்புகளை மேலே குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பக் கூடாது.\nஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.\nபோட்டிக்கான படைப்புகள் panbudan.blogspot.com வலைப்பூவிலும், குழுமத்திலும் இடப்படும்.\n1. முதல் பரிசு - ரூ 500 மதிப்புள்ள புத்தகங்கள்\n2. இரண்டாம் பரிசு - ரூ 300 மதிப்புள்ள புத்தகங்கள்\n3. மூன்றாம் பரிசு - ரூ 200 மதிப்புள்ள புத்தகங்கள்\nஆறுதல் பரிசு - மூன்று பேருக்கு ரூ 100 மதிப்புள்ள புத்தகங்கள்\nஇந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nவாருங்கள் வடம் பிடிப்போம்... சரித்திரத்தில் இடம் பிடிப்போம்.\nபதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபத��வு வகை : அறிவிப்பு, கட்டுரை, போட்டிகள்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 7\nGal oya வில் சிங்களர்களைப் பெருமளவில் குடியேற்றி அப்பகுதியில் இன விகிதாச்சாரத்தை வெகுவாக மாற்றிய பிறகு சிங்களருக்கென்று தனித் தொகுதி ஒன்றை உருவாக்கினார்கள். இதன் மூலம் தர்மத்திற்குப் புறம்பாக நாடாளுமன்றத்தில் சிங்களக் குரல் ஒன்று கூடுதலாக ஒலிக்க வழி செய்தனர். கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு தொகுதிகள் இருந்தன. 1959 தேர்தலுக்காக அம்பாறை மற்றும் Nintavur தொகுதிகள் மொத்தம் ஒன்பது இடங்களாக உயர்ந்தது. மட்டக்களப்பு மற்றும் பொட்டுவில் தொகுதிகளில் இருந்த சிங்களப் பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அம்பாறைத் தொகுதியை உருவாக்கினார்கள்.\nசிங்களக் குடியேற்ற என்பது Gal oya திட்டத்தோடு நின்று விட்ட ஒற்றை நிகழ்ச்சியல்ல. தமிழ் தேசத்தின் கிராமப் புறங்களில் சிங்களக் குடியானவர்களைக் குடியமர்த்தி அவற்றிற்கு சிங்களப் பெயரைச் சூட்டினார்கள். புதிதாக பார்க்கிறவர்களுக்கு அந்தப் பகுதிகள் எல்லாம் சிங்களப் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்குவதே அதன் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கிழக்குப் பிராந்தியம் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதி கிடையாது. அங்கே சிங்களர்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர், வேண்டுமென்றால் பெயர்களைப் பாருங்கள் அவை சிங்களத்தில் உள்ளன என்று வாதிடலாம். 'அரிப்பு' என்ற பெயர் தாங்கிய தமிழ்க் கிராமத்திற்கு Serunuwara என்ற சிங்கள சூட்டப்ப்பட்டது. கல்லாறு Somapura என்றானது. நீலப்பள்ளைக்கு Nilapola, பூநகர் என்ற ஊருக்கு Mahindapura, திருமண்காவாய் என்ற பெயருக்கு Dehiwatte எனப் பல உதாரணங்களைக் காட்டலாம்.\nசிங்களக் குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது சேனநாயகா என்றாலும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைத்து சிங்கள ஆட்சியாளர்களும் தாம் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும் 'தேசத் தந்தை' வகுத்த பாதையில் அவரை விட வேகமாகவே நடந்தனர். சாலமன் பண்டாரநாயகா காலத்திலும் காலனியாக்கம் நடந்தது. அவரது மனைவி சிறீமாவோ 1960 இல் பிரதமராக இருந்த போது 'முதலி குளம்' என்ற தொன்மையான ஊருக்கு Morawewa என்று பெயரிட்டு Morawewa திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு முன்பு சிங்கள மக்கள் அறவே இல்லாத இந்த ஊரில் நடந்த 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்ப��ல் மொத்தமுள்ள 9271 பேரில் 5101 பேர் சிங்களர் என்ற அளவுக்கு இன விகிதாச்சாரமே தலைகீழாக மாறியது.\nதிருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடந்தது. 1972 இல் நொச்சிக்குளம் என்ற அருமையான தமிழ்ப் பெயர்கொண்டு விளங்கிய ஊர் Nochiyagama வாக உருமாறியது. சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிங்களர் பரவினர். தமிழ்க் கிராமங்களைச் சுற்றிலும் முற்றுகை அமைப்பது போல பல இடங்களில் ஊரைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள் சிங்களர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தக் கொடுமை கிழக்குப் பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் மலையகத்திலும் நடந்தேறியது. எப்போதெல்லாம் கொழும்பில் அரசியல் பதற்றம் நிலவுகிறதோ அப்போதெல்லாம் முற்றுகைக்கு ஆளான இந்தக் கிராமங்கள் தாக்குதலுக்கு ஆளாகும்.\n1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தொகுதி உருவானதைப் போல திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள விகிதாச்சாரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அங்கும் கூட 1976 இல் Seruwila சிங்களத் தொகுதி ஒன்று பிரித்தெடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் இப்படியெல்லாம் திட்டமிட்டு இன விகிதாச்சாரத்தை மாற்றியதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கும் மாகாணங்கள் தமிழர் தேசத்தின் பாரம்பரியப் பகுதி என்ற வரலாற்று உண்மையைக் கற்பனைவாதமாக உருவகம் செய்து கேலிக்குள்ளாக்கி மறுப்பது சுலபமாகியது. அதாவது வரலாற்று ரீதியாக அமைந்திருந்த தமிழர் தேசத்தின் எல்லையை சிங்களர்கள் படிப்படியாக உள்நோக்கித் தள்ளி அந்த எல்லையைச் சுருக்கினர். அதைத் தவிர மூன்று முக்கியப் பாதிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்தனர். முதலாவதாக பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்து வந்த மண்ணின் இன விகிதாச்சாரம் மாறியது. இரண்டாவதாக தமிழர்களுக்கு முறையாகக் கிடைத்திருக்க வேண்டிய வளமான விவசாய நிலப்பரப்பு சுருக்கப்பட்டது. மூன்றாவதாக நாடாளுமன்றத்தில் அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்தது.\nஏற்கனவே குறிப்பிட்டது போல உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று திருகோணமலைத் துறைமுகம். அது தமிழர் பாரம்பரியப் பகுதியில், அதுவும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாழும் நகரமாக இருப்பது சிங்களர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் எந்த அளவிற்கு அதை சிங்களமயமாக்க முடியுமோ அந்த அளவிற்கு சிங்களமயமாக்கினார்கள்.\nஇதற்கிடையில் குடியுரிமைச் சட்டத்தின் போது தன் அமைச்சர் பதவியைத் துறந்த சுந்தரலிங்கம், தேசியக் கொடி தொடர்பான சர்ச்சையில் ஆலோசனை சொல்வதற்காக அமைக்கப்பட்ட குழு அதே கொடியைத் தொடருவதென்று 1951 இல் முடிவு செய்த போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அக்டோபரில் வவுனியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.\nசிங்கள வட்டாரங்களில் இதை விட முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் அந்த வருடம் அரங்கேறியது. உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், அவையின் தலைவராகவும் பதவி வகித்து அரசாங்கத்தில் D.S.சேனநாயகாவுக்கு இரண்டாம் நிலையிலிருந்த சாலமன் பண்டாரநாயகா பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது சிங்கள மகா சபையை அப்படியே அதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றினார்.\n1952 இல் குதிரைச் சவாரி செய்த போது அவரது பருமனைத் தாங்காத குதிரை கீழே விழுந்து சேனநாயாகாவும் கீழே தள்ளியது. மூர்ச்சையான முதல் பிரதமர் அதன் பிறகு கண் விழிக்கவே இல்லை. அவர் காலியானதும் அவரது மகன் டட்லி சேனநாயகா பிரதமர் ஏனார். அப்போது முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுளும் முடிவுக்கு வந்து இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது டட்லி சேனநாயகா, \"இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் பிரித்துக் கொடுக்காவிட்டால் சிலோனுக்கு அரிசி தர மறுக்கிறது\" என்று இந்தியாவின் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டி சிங்கள மக்களிடமிருந்த இந்திய எதிர்ப்பு உணர்வையும், இந்தியாவுக்குச் சேர்ந்த மக்கள் என்று பிரச்சாரம் செய்து மலையகத் தமிழர் மீதான் எதிர்ப்பு உணர்வையும் மேலும் தூண்டினார். மேலும் ஆழமான சிங்களப் பகுதிகளில் செய்த பிரச்சாரத்தில் தனது கட்சி தொண்டமான்களையும், ராஜசிங்கங்களையும் (இவர்கள் சிலோன் இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களான இவர்களை ஒரேயொரு சட்டம் போட்டு) பேனா முனையில் நாடாளுமன்றத்திற்கு நுழைய விடாமல் தடுத்துள்ளது என்று பெருமையுடன் பேசி ஓட்டுக் கேட்டார்.\nஆம், வாக்குரிமையை பறிக்கப்பட்ட காரணத்தினால் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதித்தது. கடந்த தேர்தலில் ஏழு இடங்களை வென்ற சிலோன் ���ந்திய காங்கிரஸ் இந்தத் தேர்தலின் போது 'நாடட்டற்றவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. அந்த ஏழு தொகுதிகளின் சார்பில் சிங்களர்கள் உறுப்பினராயினர். நாடாளுமன்றத்தில் 67 சதவீதம் இருந்த சிங்களர் பலம் 73 சதவீதமாக உயர்ந்தது. டட்லி சேனநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சி வென்றது.\nதமிழரசுக் கட்சி முதன் முறையாக தேர்தலைச் சந்தித்தது. சிங்களர்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்த பொன்னம்பலம் செல்வநாயகத்தின் செல்வாக்கின் முன் தாக்குப்பிடிக்க இயலவில்லை. தமிழர் தாயகப் பகுதியில் தந்தை செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சி பெருவாரியான இடங்களைப் பெற்றது.\nதீர்க்கப்படாமல் அந்தரத்தில் விடப்பட்ட மலையகத் தமிழர்களின் நிலையைத் தீர்மானிக்கும் விதமாக 1953 ஜூன் மாதம் இலண்டனில் நடைபெற்ற எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின் போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சிலோன் பிரதமர் டட்லி சேனநாயகாவும் சந்திதுப் பேசினார்கள். நான்கு இலட்சம் பேருக்கு சிலோன் குடியுரிமை தருவதாகச் சொன்ன டட்லி, இந்தியா மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார். மீதமுள்ளவர்களின் தலையெழுத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்தார். ஆனால் நேரு இந்த அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று இலட்சம் பேரைத் திரும்ப ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கருதினார். மலேயா, பர்மா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் ஒன்னேகால் கோடி இந்தியக் கூலிகள் இருந்தனர். சிலோனிலிருந்து மூன்று இலட்சம் பேரைத் திரும்பப் பெற்ற மற்ற நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றினால் என்ன செய்வது\nபேச்சுவார்த்தையை முடித்து விட்டு டட்லி சேனநாயகா சிலோன் திரும்பியதும் தெற்காசிய வரலாற்றின் இருண்ட பக்கங்களை 1980 களில் எழுதப் போகும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போட்ட பட்ஜெட் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியை உண்டாகியது. அந்த பட்ஜெட்டில் உணவுப் பொருள் மீதான மானியத்தை நீக்கி அரிசியின் விலையை மூன்று மடங்கு உயர்த்தினார். மக்களின் எதிர்ப்பு டட்லிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் உடல்நிலை காரணமாகவும் 1953 அக்டோபரில் அவர் பதவி வில���ினார். ஜான் கொத்தலவாலா பிரதமரானார்.\nமலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு நேரு விடுத்த அழைப்பை ஏற்று ஜான் கொத்தலவாலா 1954 ஜனவரியில் டில்லிக்குப் புறப்பட்டார். சிலோன் அரசுப் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திய போது தொண்டமான் உள்ளான சிலோன் இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் டில்லியில் இருந்தனர். பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரு நிர்வாகம் இவர்களைக் கலந்தாலோசித்தது. இரு தலைவர்களுக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதை இரண்டே வாக்கியங்களில் சுருங்கக் கூறி விடலாம்.\n1. இது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோருக்கான புதிய பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைவர் பெயரும் சேர்க்கப்படும். இந்தப் பட்டியல் அடிக்கடி புதுப்பிக்கப்படும். அப்படி பட்டியலில் பெயர் இல்லாதோர் கள்ளத்தனமாகக் குடியேறியவராகக் கருதப்படுவார்.\n2. குடியுரிமை கோரிய விண்ணப்பங்கள் இரண்டு வருடத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு ஆவன செய்யப்படும்.\nநிம்மதிப் பெருமூச்சுடன் சிலோன் திரும்பிய தொண்டமான் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தொண்டமான், \"இந்த ஒப்பந்தம் வெற்றியடைய வேண்டுமானால் சிலோன் அரசு டெல்லிப் பேச்சில் காட்டிய வேகத்தை செயலிலும் காட்ட வேண்டும்\" என்று கூறினார். ஆனால் அவரது நிம்மது வெகு நாள் நீடிக்கவில்லை.\nஇரு பிரதமர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் சாலமன் பண்டாரநாயகா நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். உடன்படிக்கையில் படி உருவாக வேண்டிய புதிய பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதில் நிர்வாகிகள் காட்டிய மெத்தனமும், சுணக்கமும் இந்தியாவைக் கவலையடையச் செய்தது. இந்திய வம்சாவழி மலையக மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கே சிலோன் ஆர்வம் காட்டியது. அந்த ஆர்வம் \"இப்போது புத்தர் இந்த நாட்டிற்கு வந்தால் கூட அவரையும் (இந்திய வம்சாவழி என்று சொல்லி) நாடு கடத்தி விடுவார்கள்\" என்று சுந்தரலிங்கம் கூறுமளவுக்கு இருந்தது.\nமலையகத் தமிழர் நாடகம் ஒரு புறம் நடக்க சிங்களர்-பூர்வீகத் தமிழர் முரண்பாட்டு அரசியல் இன்னொரு பக்கம் நடந்தது. 1954 ஏப்ரலில் இங்கிலாந்து ராணியும், மன்னரும் சிலோனுக்கு வந்தனர். இதற்கு முன்னர் பிரிட்டிஷ் அரச வம்சத்தினர் யாருன் இந்தத் தீவுக்கு வந்ததில்லை என்பதால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. எலிசபெத் ராணி தனது 28 ஆவது பிறந்த நாளை சிலோனில் கொண்டாடினார். அவர் சிலோன் பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது அச்சிட்ட உரையின் தமிழாக்கத்தை விநியோகிக்கத் தவறினார். இதை சுந்தரலிங்கம் வன்மையாகக் கண்டித்தார்.\nபிரிட்டிஷ் ராணி சிலோனின் இருந்த போது சிங்கள இனத்தின் ஆதிக்க எண்ணத்தை உலகுக்கு உணர்த்தும் இன்னொரு காரியமும் நடந்தது. இரு மாதங்களுக்கு முன்னர் கவர்னர் சோலிஸ்பெரி விபத்தில் காயப்பட்ட தன் மனைவியைக் காண இங்கிலாந்து சென்றார். ராணியார் பயணித்த சமயம் தலைமை நீதிபதியாக இருந்த வெள்ளைக்காரர் ஆலன் ரோஸ் என்பவரும் சிலோனின் இல்லை. எனவே தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்த நாகலிங்கம் என்ற தமிழர் தற்காலிக கவர்னர் ஜெனரலாகவும் கடமையாற்றினார். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் சிலோன் குடிமகன் என்ற பெருமைக்குரியவர். இங்கிலாந்து மகாராணி வந்திருக்கும் போது ஒரு தமிழர் கவர்னராக, ராணியின் பிரதிநிதியாகக் காட்சியளிப்பதை சிங்கள ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை. எனவே ஆலிவர் குணதிலகே என்ற சிங்களரை கவர்னர் ஜெனரலாக நியமிக்குமாறு கோரி பிரிட்டிஷ் அரசியாரின் ஒப்புதலைப் பெற்றனர்.\nஇதற்கிடையில் ஜனவரியின் பண்டித நேருவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் சிலோன் அரசு அக்கறை காட்டவில்லை. சிலோன் அரசாங்கம் தான் உடன்படிக்கையில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிறைவேற்றத் தவறியது. 1954 ஜனவரி உடன்பாடு வெற்றியடையாமல் போனதன் விளைவாக அக்டோபரில் மீண்டும் ஒரு இந்திய-இலங்கை பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியான கூட்டறிக்கை இரு தரப்பு நிலைப்பாட்டிலும் முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்தது. ஆன போதும் அந்த முரண்பாட்டிற்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. மலையகத் தமிழர்களுக்கு ஒரு கெளரவமான தீர்வு காண்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பு கை நழுவிப் போனது. நாடற்றவர் என்ற அடையாளத்துடன் நாதியற்ற அம்மக்கள் தொடர்ந்தனர்.\nகமல்ஹாசனும், ஜாக்கி சானும் பிறந்த அந்த 1954 ஆம் ஆண்டில் இன்னொரு முக்கியமான நிகழ்ச்சியும் நவம்பர் 26 அன்று நடந்தது. பிற்காலத்தில் சிங்களர், தமிழர், முஸ்லிம் மக்கள் என இலங்கைத் தீவில் வாழும் அத்தனை மக்கள் இல்லங்களிலும் வேறுபட்ட காரணங்களுக்காக உச்சரிக்கவிருக்கும், கொழும்பு மற்றும் சென்னைப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பை ஏற்படுத்தப் போகும் 'பிரபாகரன்' என்ற பெயரைத் தாங்கிய குழந்தை இலங்கையின் வடக்குக் கரையோரம் பருத்தித்துறைக்கும், காங்கேசன் துறைக்கும் இடையேயுள்ள வல்வெட்டித்துறை என்ற ஊரில் பிறந்தது.\nபதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 6\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 5\nசோல்பெரி அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும், அபிலாசைகளையும் கேட்டறிந்தார். சிங்கள, தமிழ் மக்களிடையே கனத்த முரண்பாடு நிலவுவதை உணர்ந்த போதும் அதற்கான தீர்வு எதையும் அவரது பரிந்துரையில் குறிப்பிடாமல் விட்டார். பக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாகிஸ்தான் கோரிக்கை பலமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அதே மாதிரியான தீர்வை முன் மொழியாவிட்டாலும், மொழி வாரியான மாநிலங்களையும் அவற்றுக்கென்று சில அதிகாரங்களையும், அவற்றை உள்ளடக்கிய மத்திய அரசாங்கத்தையும் சோல்பெரி பரிந்துரைத்திருக்கலாம். இன்னொரு பக்கம் மலையகத் தமிழர்களின் நிலை குறித்து சோல்பெரி கமிஷன் தெளிவாக வரையறுக்கத் தவறியது. குடியுரிமை, வாக்குரிமை அனைத்தையும் சுதந்திர சிலோன் அரசு தீர்மானிக்கும் என்று கூறி நழுவிவிட்டது.\nஇந்த சோல்பெரி சுதந்திர சிலோனின் கவர்னர் ஜெனரலாக பிற்காலத்தில் பதவி வகித்தார். 1964 இல் சி.சுந்தரலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், \"நான் பரிந்துரைத்த அரசியலமைப்பில் சிறுபான்மையிருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்ததாகப் பட்டது. ஆனால் இப்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போல மனித உரிமைகளைப் பேணும் ஷரத்து ஒன்றைச் சேர்த்திருக்கலாம் என்று உணர்கிறேன்\" என மனம் வருந்த��� எழுதினார்.\nநல்ல கணவன் ஒருவன் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இல்லாத போதும் மனைவியைக் கொடுமைப்படுத்த மாட்டான். ஆனால் கொடுமைக்காரப் புருஷன் என்னதான் சட்டம் போட்டாலும், \"உங்க அப்பன் வீட்ல போய் வாங்கிட்டு வா\" என்று நிர்ப்பந்திப்பான். சிலோன் சிங்கள இனவாத அரசியல் தலைவர்கள் கொடுமைக்கார புருஷனுக்கு ஒப்பானவர்கள் என்பது சோல்பெரி கமிஷனில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாக இருந்த சட்டங்களையே குப்பையில் தூக்கி எறிந்ததன் மூலம் நிரூபித்தனர்.\n1945 ஜூலை 11 ஆம் தேதி சோல்பெரி கமிஷன் தன் அறிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. ஜூலை 16 நடந்த பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போர் நாயகன் வின்ஸ்டன் சர்ச்சிலின் கன்சர்வேட்டிவ் கட்சி அட்லியின் தொழிலாளர் கட்சியிடம் தோல்வி கண்டது. தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கு சுயாட்சி உரிமை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் முன் வைத்திருந்தது. மேலும் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு ஐரோப்பிய வல்லரசுகளின் பொருளாதார நலன் காலனியாதிக்க நாடுகளைச் சார்ந்திருக்கவில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளான இவற்றின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று போராடிக்கொண்டிருந்தனர். இவையெல்லாம் இந்தியாவின் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சகுனங்களாக அமைந்தன. இந்தியாவிற்கு சுதந்திரம் என்றால் சிலோனுக்கும் கிடைத்த மாதிரி\nஇந்தியாவின் புதிய வைசிராய் மவுன்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு விடுதலை அளிக்கும் சிக்கலான காரியத்தைப் பல குழப்பங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் நடுவே இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு தேசங்களை உருவாக்கும் காரியத்தை 1947 ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் செய்து முடித்தார். அதற்கு முன்னதாகவே உலக அரசியலிலும், பிரிட்டிஷ் அரசின் போக்கிலும், பக்கத்தில் இந்தியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் உன்னிப்பாக அவதானித்த சிங்களத் தலைவர்கள் சுதந்திர சிலோன் தேசத்தை ஆள்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.\nசோல்பெரி அரசியலமைப்பின் அடிப்படையில் சிலோனின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 செப்டம்பரில் நடப்பதாக இருந்தது. அப்போது சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. ஆனால் அதற்கான முதல் நடவடிக்கையாக இந்தத் தேர்தல் கருதப்பட்டது. அதைச் சந்திக்கும் நோக்கத்தில் D.S.சேனநாயகா அனைத்து சிங்கள அரசியல் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக 1946 ஏப்ரலில் ஐக்கிய தேசியக் கட்சி பிறந்தது. பொன்னம்பலம் ராமநாதனால் தொடங்கப்பட்ட சிலோன் தேசிய காங்கிஸ் மட்டும் கலைக்கப்பட்டது. சாலமன் பண்டாரநாயகா ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தாலும் தனது சிங்கள மகா சபையைக் கலைக்கவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சி தமிழர் வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. தமிழர், சிங்களர் கலந்து வாழும் பகுதிகளில் சிங்களையே நிறுத்தியது. ஒரு தமிழ் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் இலட்சியத்துடன் மூன்று உறுப்பினர் தொகுதியாக வரையறுக்கப்பட்ட கொழும்பு மத்தியத் தொகுதியில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த சேனநாயகா அனுமதிக்கவில்லை. ஜவஹர்லால் நேரு ஆசியுடன் தொடங்கப்பட்ட சிலோன் இந்திய காங்கிரஸ் மலையகத் தமிழர்களின் பிரதிநிதியாக ஏழு உறுப்பினர்களை அனுப்பியது. அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசெப்டம்பர் 23, 1947 இல் D.S.சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவியேற்கும் முன்னர் கண்டி புத்த பற்கோவிலுக்குச் சென்று ஆசி பெறும் பாரம்பரியத்தையும் ஆரம்பித்து வைத்தார். 66 வயதான D.S.சேனநாயகாவின் அமச்சரவையில் 36 வயதான அவரது மகன் டட்லி சேனநாயகா மிக இள வயது அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் தந்தை வகித்த விவசாயம் மற்றும் நிலத் துறை அமைச்சகம் மகனுக்குப் போய்ச் சேர்ந்தது. வவுனியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற சி.சுந்தரலிங்கத்திற்கும் அமைச்சர் பதவி கொடுத்து சிலோன் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் என்ற அவப்பெயர் வராமல் சேனநாயகா தவிர்த்தார்.\nஅடிப்படையில் மலையகத் தமிழர் என்றாலே ஆகாத சேனநாயகா பிரதமரான உடனே அவர்கள் மீது தன் பார்வையைத் திருப்பினார். 1947 டிசம்பரில் பாரதப் பிரதமர் நேருவும், சிலோன் பிரதமர் சேனநாயகாவும் இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்ப்பதற்காக சந்தித்துப் பேசினார்கள். முடிந்த அளவிற்கு மலையகத் தமிழர்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பும் அவா அவருக்கிருந்தது. ஆனால் நேரு இ��்த விஷயத்தில் தீர்மானமாக இருந்தார். எனவே \"இந்தியர்கள் இங்கிருப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்வோம். நாற்பது கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் ஏழு அல்லது எட்டு இலட்சம் மக்கள் கூடுதலாகச் சேர்வதால் என்ன நேர்ந்து விடப் போகிறது ஆனால் அவர்களின்றி உங்களால் இருக்க முடியாதென்றால் அது கெளரவப் பிரச்சினை ஆகிறது. மற்ற குடிமக்களுக்குரிய எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் கிடைக்கவேண்டும்\" என்று திட்டவட்டமாகக் கூறினார்.\nதீர்க்கப்படாத இந்தச் சிக்கலோடு 1947 முடிந்தாலும் 1948 சிலோனுக்கு நல்ல செய்தியோடு விடிந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு சிலோனுக்கு இந்தா பிடி என்று சுதந்திரத்தைக் கையில் திணித்தனர். அதற்கு முன்பாக சுதந்திர தேசத்தில் தேசியக் கொடியை வடிவமைக்கும் விவகாரத்தில் சிங்களர்களின் ஆதிக்க மனநிலை வெட்ட வெளிச்சமாகிறது.\n1948 ஜனவரியில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர் நடேசன், இலங்கையின் தேசியக் கொடியை நிகழ்கால உலகின் சித்தாங்களை மனதில் வைத்து அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எனினும் பிப்ரவரி 4 சுதந்திரம் பெற்ற பின்னர் 19 ஆம் தேதி கொடியேற்றிய D.S.சேனநாயகா சிங்கள ராஜ்ஜியத்தின் கொடியையே ஏற்றினார். இந்தியக் கொடியைப் போன்ற மூவண்ணக் கொடி ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனை காற்றில் பறந்தது. சிங்களர்களுக்கு சிங்கம், தமிழரின் பாரம்பரியச் சின்னமான நந்தி, மற்றும் முஸ்லிம் மக்களுக்கு பிறை நிலவும் நட்சத்திரமும் சேர்ந்த ஒரு கொடியைத் தீர்மானிக்கலாம் என்று செல்வநாயம் கொண்டு வந்த தீர்மானம் குப்பைத் தொட்டிக்குப் போனது. சிங்களர் அல்லாத மக்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தாம் நினைத்ததையே பெரும்பான்மை சிங்கள இனம் சாதித்தது.\nசுதந்திரத்திற்குப் பிறகு தேசியக் கொடி குறித்து ஆலோசனை கூற அரசியல் குழு ஒன்றை அமைத்து, சிங்கக் கொடியே தொடரலாம் என்று ஊர்ஜிதப்படுத்தினார் சேனநாயகா. தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் சமாதானப்படுத்த ஓரிரு கோடுகளை மட்டும் கொடியில் சேர்த்தனர். மேலும் கடைசி கண்டி ராஜ்ஜியம் இந்தக் கொடியையே ப���ன்படுத்தியது என்றும், கடைசி கண்டி மன்னன் ஒரு தமிழன் என்றும், அதனால் இந்தக் கொடியை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் சிங்களத் தலைவர்கள் சப்பைக்கட்டு கட்டினர். ஆனால் 2,500 வருடத்திற்கு முன் எல்லாளனை வஞ்சகமாக வீழ்த்திய சிங்கள மன்னன் தன் இனத்தின் அடையாளமாகப் பறக்க விட்ட சிங்கக் கொடிதான் அது. அதானால்தான் அதெயே பின்பற்ற வேண்டுமென்று பிடிவாதமாக நின்றனர். பல இன, மொழி, மத மக்களை உள்ளடக்கிய தேசத்தின் ஒரு இனத்தின் மேன்மையைப் பறைசாற்றும் சின்னங்கள் அந்த தேசத்தின் ஒற்றுமைக்கே உலை வைத்து இன வெறுப்பை ஊட்டுவனவாகும். அந்தப் பாதையில் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மிடுக்குடன் தேசத்தை நடத்தினர்.\nசிங்கள அதிகாரத்தைப் பிரதிபலிக்கும் சிலோன் தேசியக் கொடி தமிழ் மக்களிடையே தேசிய ஒற்றுமை உணர்வைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட இனம் என்ற உணர்வையே தோற்றுவித்தது.\nபதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 4\n1927 இல் சிலோனின் அரசியலமைப்பை ஆராயவும், புதிய அரசியல் நிர்ணய சபைக்கான பரிந்துரையை வழங்கவும் ஒரு சிறப்புக் கமிஷனை இங்கிலாந்து அனுப்பியது. மக்களிடம் இன ஒற்றுமை இல்லாமலிருப்பதை அந்த கமிஷன் கண்டறிந்தது. இனத் துவேஷம் சரியான மருந்தின் மூலம் குணமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த அக்கமிஷன் அந்தப் பிரச்சினைக்கான ஆணி வேரைக் கண்டறியாமல் ஆண்களுக்கு 21 வயதுக்கு மேலும், பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் வாக்குரிமை என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றது.\nமலையக மக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். 1920-1930 வாக்கில் மலையகத் தமிழர்களை 'இந்திய வம்சாவழித் தமிழர்கள்' என்று சிங்களத் தலைவர்கள் அழைக்கத் துவங்கினர். அதாவது சிலோன் தீவிற்கும், மலையக மக்களுக்கும் தொடர்பில்லை என்பதே அவர்களது பிரச்சார உத்தியாகும். சேனநாயாகவின் அரசியல் எதிர்காலம் இந்தப் பிரச்சினையை மூலதனமாக்கி சிங்கள தேசிய உணர்வைத் தோற்றுவிப்பதைச் சார்ந்திருந்தது. அதாவது, ஆங்கிலேயரிடம் யார் போராடி விடுதலை பெறுகிறார்கள் என்பதை விடு சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிங்கள-புத்த உ��ர்வுகளின் காவலனாகக் காட்சியளிப்பது அவர்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்பானது. ஏனென்றால் இந்தியா விடுதலை அடையும் போது இலங்கைக்கும் கிடைத்து விடும், அதனால் சிங்கள மக்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பதை நோக்கமாகக் கொண்டே அவர்கள் செயல்பட்டனர்.\n1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கை மக்கள் தொகையில் 15.4 சதவீதத்தினர் மலையகத் தமிழர்களாக இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஈழத் தமிழர்களைக் காட்டிலும் கூடுதல். சிங்களர்களுக்கு அடுத்த படியாக மிகப் பெரிய சிறுபான்மை இனமாக அவர்கள் இருந்தனர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் இவர்களுக்காக எதையும் செய்யவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. மாறாக ஏராளமான மதுக் கடைகளும், கோவில்களும் திறக்கப்பட்டன. மலையகத்தினுள் வெளியார் செல்லத் தடையாக இருந்த அத்துமீறம் சட்டம் 1957 வரை அமுலில் இருதது. இப்படியான பின்னணியில் மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்க சிங்களத் தலைவரகள் முயன்றதில் வியப்பில்லை.\nமலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிங்களர்களின் கோரிக்கைக்கு இணங்காத பிரிட்டிஷார் பிராந்தியப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தில் சோடை போனார்கள். சிங்களப் பிராந்தியங்களுக்கு அதிகமான தொகுதிகள் என்று ஒதுக்கி, 2:1 என்றிருந்த சிங்கள/தமிழ் பிரதிநிதித்துவத்தை 5:1 என்ற நிலைக்கு மாற்றும் துரோகத்தில் துணை நின்றனர். இதைக் கண்டு மனம் கலங்கி நொந்த சர் பொன்னம்பலம் ராமநாதன், \"ஆபத்தான காலம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. Donougmore கமிஷன் தேசத்தை உருக்குலைக்கும் காரியத்தைச் செய்திருக்கிறது. தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு பேரழிவைச் சந்திப்பதற்கு முன்னர் கிளர்ந்தெழும் கூட்டம் ஒன்றை என் கண்ணுக்கு முன்னால் காண்கிறேன்\" என்று வேதனையோடு தன் இறுதி உரையை நிகழ்த்தினார்.\nகடைசியாக 1930 நவம்பர் 30 அன்று மரணமடைந்தார். ஒருங்கிணைந்த சிலோன் தீவு முழுமைக்கும், அதன் அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அவர்களது நலனுக்கும் தன் சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் அர்ப்பணித்து உழைத்த சிலோனின் முதலும், கடைசியுமான தேசியத் தலைவரான பொன்னம்பலம் ராமநாதனின் மரணம் ஆங்கில ஆட்சிக் கால சிலோன் வரலாற்றில் ஒரு மாபெரும் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nபொன்னம்பலம�� ராமநாதனின் மரணத்தின் போது தமிழர் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வெகு விரைவில் ஜி.ஜி.பொன்னம்பலம் என்ற சொக்க வைக்கும் பேச்சாளர் நிரப்பினார். ஏறத்தாழ அதே கால கட்டத்தில் 1931 வாக்கில் சிங்களர் மத்தியில் S W R D பண்டாரநாயகா என்ற பேச்சாளரும் உருவெடுத்தார். அடுத்த இரு ஆண்டுகளில், அதாவது 1933 ஆம் ஆண்டு ஜெர்மெனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் தாக்கம் சிங்களத் தலைவர்களிடம் பெருமளவில் ஒட்டிக்கொண்டதை 1931 இல் வேளாண்மை மற்றும் நிலத் துறை (காணி) அமைச்சராகப் பொறுப்பேற்ற D.S.சேனநாயகா தன்னுடைய திட்டங்கள் மூலம் நிரூபித்தார். இந்த ஹிட்லரின் தாக்கம் அடுத்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் என்பது 1981 இல் யாழ்ப்பாண நூலகம் இரண்டு சிங்கள அமைச்சர்களின் மேற்பார்வையில் எரிந்து சாம்பலான நிகழ்வு எடுத்துக்காட்டியது.\nடான் ஸ்டீபன் சேனநாயகா அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா மிக எளிமையானது அவர் கணக்கு. ஆதாவது தமிழர் பாரம்பரிய நிலப் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை சிங்களர்களுக்கு வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்த வேண்டும். இவ்வாறு தமிழர் வாழும் பகுதிகளை காலப் போக்கில் சிங்களர்களைப் பரவச் செய்து, மூன்றில் இரண்டு பகுதி சிங்களர் வசம் என்றும் ஒரு பகுதி தமிழர் வசமென்றும் உள்ள நிலப்பரப்பை மாற்றி நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு சிங்களர் என்ற நிலைக்குக் கொணர்ந்து தமிழர்களுக்கென்று பெரும்பான்மையாக உள்ள பாரம்பரிய இடத்தை துடைத்தெடுப்பது. இப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் தமிழர் பெரும்பான்மையினராக இருக்க மாட்டார்கள். காலப் போக்கில் அவர்களுக்கென்று மக்கள் மன்றத்தில் பிரதிநிதித்துவம் அறவே அற்றுப் போகும்.\nஅதற்காக அவர் தொடங்கிய திட்டம்தான் படிப்பளை ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதற்கு கால் ஓயா (Gal-Oya) என்று சிங்களத்தில் பெயர் சூட்டி அந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்களர்களைக் குடியமர்த்தும் நூதனத் திட்டம். சிங்களர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் அணை கட்டாமல் தமிழர் பிராந்தியத்தில் அபிவிருத்தித் திட்டத்தை அவர் தொடங்கியதற்கான அரசியல் காரணத்தைப் புரிந்துகொள்ள ராக்கெட் விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்க வல்லுனர்களைக் கொண்டு கட்டிய இந்த அணைக்கு சேனநாயகா சமுத்திரம் என்ற பெயர் சூட்டப்ப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியில் வசித்த ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிங்களர் வந்தமர்வதற்கு வசதியாக அடித்து விரட்டப்பட்டனர்.\nசிங்களரின் இந்தக் குடியமர்வுத் திட்டம் பல வடிவங்களில் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் அணைக்கட்டு, புதிய பாசனப் பகுதி உருவாக்கம் என்ற போர்வையில் நடந்த ஊடுருவல் காலப் போக்கில் அப்பட்டமாக நடந்தேறியது. தமிழர் தலைவர்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அடுத்து வந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட பல உடன்படிக்கைகளில் (அவற்றை சிங்களத் தலைவர்கள் கிழித்துக் குப்பையில் போட்டது வேறு விஷயம்) சிங்களர்களாலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழர் பாரம்பரியப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் அவலம் இலங்கை சுதந்திரம் பெறும் முன்பே துவங்கியது.\nயூதர் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களைத் துரத்தி விட்டு அல்லது கொன்று விட்டு ஜெர்மானியர்களைக் குடியேற்றி தன் ஆளுமையை விரிவாக்க முயன்றதன் அடியொற்றி சிங்களத் தலைவர்கள் தமது கொள்கையை வகுத்தனர். ஹிட்லர் கிழக்கு நோக்கி ஆஸ்திரியா, ஹங்கேரி என தன் விரிவாக்கலை நடைமுறைப் படுத்தினார். சிங்களர்களும் தங்கள் விரிவாக்கலைக் கிழக்கு நோக்கியே துரிதப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய நிலப் பரப்பா¡க இருந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்குப் பிராந்தியமே. அதன் மக்கள் தொகை விகிதாச்சாரம் தலை கீழாக மாறியது. கிழக்குப் பிராந்தியத்தை மூன்றாகப் பிரித்து சிங்களர்களுக்கு ஒன்று, தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு ஒன்று என 1986 ஆம் ஆண்டு சார்க் மாநாட்டின் போது ஜெயவர்த்தனே பேசுமளவுக்கு அரசு ஆதரவுடனான சிங்களக் குடியமர்வு தமிழர் நடந்தேறியது. நம் நாட்டில் ஆந்திராவின் புறம்போக்கு நிலங்கள் தமிழகத்து மக்களுக்கு வழங்கப்பட்டு அங்கே நாம் குடியேறி, ஒரு கால கட்டத்தில் ஆந்திராவின் மூன்றில் ஒரு பகுதி தமிழ் நாட்டுக்குச் சொந்தம் என்று சொன்னால் உதைக்க மாட்டார்களா\nசாலமன் பண்டாரநாயகா என்ற S W R D பண்டாரநாயகா சிங்கள மகா சபை என்ற சிங்களர்களுக்கான அரசியல் இயக்கத்தை 1936 இல் தோற்றுவித்தார். அதன் தொடக்க ந��கழ்ச்சியிலேயே தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்தார். வளர்ந்து வரும் இளைய தலைமுறைச் சிங்களத் தலைவர்கள் பலர் சபையில் துவக்க விழாவில் கலந்துகொள்ள வாந்திருந்தனர். அவர்களுள் D.S.சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகாவும் ஒருவர். அவரகள் அனைவரும் கூடியிருந்த போது சங்கள மகா சபை என்று பெயர் வைக்கக்கூடாது. சுதேசிய மகா சபை என்று பெயர் வைக்க வேண்டுமென்று பண்டாரநாயகா வாதிட 'சிங்கள' என்ற வார்த்தை இல்லாததை எதிர்த்து டட்லி சேனநாயகா உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இப்படியாக, அவர் வெளியேறிய பிறகு அந்த அமைப்பின் பெயரை சிங்கள மகா சபை என்றே வைத்துக்கொண்டார் சாலமன்.\nசிங்கள மகா சபையை ஆரம்பித்த போது சாலமன் பண்டாரநாயகா மாகாண கவுன்சிலராகவும், அமைச்சராகவும், சிலோன் தேசிய காங்கிரசின் முக்கியப் பிரமுகராகவும் விளங்கினார் என்பது கவனிக்கத் தக்கது.\nதமிழ் பேசும் உறுப்பினர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 1939 இல் 15,000 இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடு கடத்தும் தீர்மானம் சிங்களர்களால் ஆட்சி மன்றத்தில் நிறைவேறியது. அதே வருடம் 8,000 இந்திய ரயில்வே ஊழியர்களை போக்குவரத்து அமைச்சகம் வீட்டுக்கு அனுப்பியது. அரசுப் பணியில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை D.S.சேனநாயகா நிறைவேற்றினார். சிங்களத் தலைவர்களின் தமிழ் வெறுப்பும், இந்திய வெறுப்பும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வெளிப்பட்டது.\nமலையகத் தமிழர்களையும், இந்தியர்களையும் நாடு கடத்தும் சிங்களரின் நடவடிக்கை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவி வகித்தார். இந்திய காங்கிரசின் சார்பாக இந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக பண்டித ஜவஹர்லால் நேரு பம்பாயிலிருந்து கிளம்பி சிலோன் ரத்னமாலா விமான நிலையத்தில் வந்திறங்கினார். சிங்கள அமைச்சரவையைச் சந்தித்தார். மலையகத் தமிழர் பிரச்சினையில் அவர்களத் இறுக்கமான நிலைப்பாடு நேருவைக் கவலைப்படுத்தியது. \"(மலையகத்) தொழிலாளர்களைப் பொறுத்த வரை சிங்களர்கள் மற்றும் அவர்களது தலைவர்கள் குறுகிய கண்ணோட்டம் படைத்தவர்களாக உள்ளனர்\" என்று ஒரு ஊர்வலத்த��ல் பகிரங்கமாகவே அவர் அறிவித்தார்.\nஜூன் 17, 1939 இல் கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கனத்த இதயத்துடன் பேசிய நேரு, \"நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு இந்தியனின் ஒற்றை ரோமத்தைக் கூட மற்றவர் தொடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது\" என்றார். சிலோனிலிருந்து இந்தியா திரும்பிய நேரு அங்கே இந்திய வம்சாவழித் தொழிலாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு இனி மேல் சிலோனுக்கு தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்திய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டது.\nஅதனைத் தொடர்ந்து மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்குப் போராடும் அரசியல் இயக்கம் தேவையென உணர்ந்த நேரு அதற்கான வேலையை முடுக்கி விட்டார். பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி மற்றும் பிற்காலத்தில் இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்த வி.வி.கிரியும் 1939, செப்டம்பர் 7 அன்று மலையகத் தமிழர்களுக்காக 'சிலோன் இந்திய காங்கிரஸ்' என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர். இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமலையகத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க பொன்னம்பலம் ராமநாதனின் மறைவால் பூர்வீகத் தமிழர்களின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிய ஜி.ஜி.பொன்னம்பலம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 1944 ஆகஸ்ட் மாதம் சிலோன் தமிழர் காங்கிரஸைத் தோற்றுவித்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார். இதற்கிடையில் காலனியாதிக்க நாடுகளுக்கு சுதந்திரம் அளிப்பதை பிரிட்டிஷ் அரசு பரிசீலித்து வந்தது. அப்படி ஒரு சூழல் எழும்போது அவர்களுக்கென்று வரையறுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில், சிலோன் தமிழர் காங்கிரஸ் உருவாகி ஒரு மாத காலத்திற்குள் சோல்பெரி பிரபு தலைமையில் ஒரு கமிஷன் சிலோனில் வந்திறங்கியது.\nபதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 3\n1912 ஆம் வருடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் மாபெரும் துக்ககரமான சம்பவம் ஒன்று நடந்தது. மூழ்க��த கப்பல் என்ற பெயருடன் மேட்டுக்குடி மக்களை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவை நோக்கிச் சென்ற டைட்டனிக் கப்பல் கடலில் கவிழ்ந்து வரலாற்றில் இடம் பெற்றது. ஆனால் அன்றிலிருந்து சரியாக மூன்று வருடம் ஆறு வாரம் கழித்து மே 28, 1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் உருவான சிங்கள-முஸ்லிம் கலவரம் ஆங்கிலப் பேரரசிற்கு டைட்டானிக் மூழ்கியதைக் காட்டிலும் பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.\nசிலோன் தீவு ஆங்கிலேயரின் நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட முதலாவது பெரிய இனக்கலவரம் இதுவே ஆகும். இன்னும் சொல்லப் போனால் அன்று வரை பிரிட்டிஷ் காலனி தேசங்களிலேயே அது போன்ற கலவரம் உண்டானதில்லை. பிற்பாடு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது வேறு கதை. இருந்தாலும் இலங்கையைப் பொறுத்த மட்டில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் என்ற மூன்று சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலில் அன்று தொடங்கிய இனவெறுப்பு 93 ஆண்டுகள் கடந்து பிறகும் கூட இன்று வரை தணிந்த பாடில்லை.\nபுத்த ஜெயந்தியை பெளத்த சிங்களர்கள் கண்டியில் ஊர்வலத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் 1815 இல் Kandyan Convention மூலம் தமிழ் மன்னன் விஜயராஜசிங்கனின் அரசை வீழ்த்திய நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாவையும் சேர்த்து புத்த ஜெயந்தியை விமரிசையான ஊர்வலமாகக் கொண்டாட சிங்களத் தலைவர்கள் திட்டமிட்டனர். ஆயினும் முஸ்லிம் மசூதி முன்னர் அமைதியாகச் செல்லவேண்டும் என்றும், மசூதிக்கு 100 அடி முன்பே வாத்தியங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த அரசுப் பிரதிநிதி உத்தரவிட்டிருந்தார். மேளதாளத்துடன் நள்ளிரவு ஊர்வலம் மசூதியை நெருங்கிய போது நிலைமையைச் சமாளிப்பதற்காக போலீஸ் அதிகாரி வேறு வீதி வழியாக அவர்களை விலகிச் செல்லுமாறு பணித்தார். இதை மசூதிக்குள்ளிருந்து கண்டு குதூகலித்த இஸ்லாமியர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சிங்களர்களுக்கும் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தைத் தட்டியெழுப்ப அது போதுமாகவிருந்தது. மாற்றுப் பாதை வழியாகப் பயணிக்க நினைத்தவர்கள் மசூதியை நோக்கி விரைந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஆறு கான்ஸ்டபிள்களும் வெறும் வேடிக்க�� மட்டுமே பார்க்க முடிந்தது. இரு பிரிவினரும் கற்களையும், சீசாக்களையும் மாறிமாறி வீசினர். அமைதியைப் பரப்ப அவதரித்த புத்த பிரான் பிறந்த நாளில் ஒரு இனக் கலவரம் அங்கே வெடித்தது. சிலோன் தீவின் ஒன்பது மாகாணங்களில் ஆறு மாகாணங்களுக்கு இந்தக் கலவரம் பரவியது.\nசுமார் 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து நாசமானது. ஒட்டு மொத்தமாக 140 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற ஆங்கில அரசாங்கம் ராணுவ அடக்கு முறைச் சட்டத்தைப் பிற்ப்பித்து எண்ணற்ற சிங்களர்களைச் சிறையில் தள்ளியது. சுமார் 4,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சிலோன் தீவின் சட்ட மன்றத்தில் அங்கம் வகித்த 21 உறுப்பினர்களின் 'படித்த சிலோன்காரர்' என்ற பிரிவில் ஒரே உறுப்பினராக சர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற தமிழர் இருந்தார். சிங்களர்கள் செய்தது தவறுதான் என்ற போதிலும் அவர்களை நியாயமற்ற முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து இங்கிலாந்து வரை சென்று வாதாடினார். அந்தச் சமயத்தில் இங்கிலாந்திற்கும், ஜெர்மனிக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அதனால் தேவையில்லாமல் உருவான இந்த இனக்கலவரத்தைச் சரியான முறையில் பிரிட்டிஷ் அரசு விசாரிக்கத் தவறியது. உண்மையில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலவரத்தைத் தூண்டிய சிங்கள வெறியர்களைக் கைது செய்த அதே நேரம் அரசாங்கத்தை எதிர்த்த அத்தனை பேரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழி தீர்த்தது. ஆங்கில ஆதிக்கத்திலிருக்கும் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் அக்கறை கொண்ட ராமநாதன் விடுதலை உணர்வைத் தட்டியெழுப்புவதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாக இதைக் கருதினார். சிறைப்பட்ட சிங்களை விடுவிக்க உதவியதில் ராமநாதனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி விடுதலையானவர்களில் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பிற்காலத்தில் வரப் போகும் D.S.சேனநாயகாவும், இலங்கையில் முதல் எக்சிக்யூட்டிவ் அதிபர் 'குள்ள நரித்தன' ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசியில் ஆசானாக விளங்கிய அலக்சாந்தர் ஏகநாயகே குணதிலகேவும் அடக்கம்.\nஆனால் ராமநாதனின் கணிப்பு இரண்டு கோணத்தில் தவறியது. முதலாவதாக ஒன்றுபட்ட சிலோன் தீவின் பிரஜைகளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவது அவரது எண்ணம். ஆனால் சிங்கள மக்கள் மனதில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த வெறுப்பு 'ஆங்கில எதிர்ப்பு உணர்வை' தூக்கிச் சாப்பிட்டது. சிங்கள, புத்த உணர்வுகள் விழித்தெழுந்தன. மற்றொரு பக்கம் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் முரண்பாடு ஏற்படவும் இந்நிகழ்ச்சி காரணமாக அமைந்தது. அநியாயமான முறையில் சிங்களர்கள் தம்மைத் தாக்கிக் கொன்ற போது, நியாயமாக தம் பக்கம் சாயாது பெரும்பான்மை சிங்களர்களுக்குப் பரிந்து பேசுவதாக சர் ராமநாதனை முஸ்லிம் சமுதாயம் கருதியது. அச்சமுதாயம் தன்னை தமிழர் அல்லாத ஒரு பிரிவினராகவே உணரத் தொடங்கியது. ஆக, ஒரு பக்கம் சிங்களர்களின் வலுவான இன உணர்வு, மறு பக்கம் முஸ்லிம்கள் தனியாகப் பிரிந்து நிற்றல் என இந்த இரண்டுக்கும் மத்தியில் சிலோன் தேசிய உணர்வை உருவாக்குவதற்கு ராமநாதன் முயன்றார்.\nஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு சிலோன் மக்கள் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற நோக்கில் 1917 இல் அவர் சிலோன் சீர்திருத்த லீக் என்ற அமைப்பை நிறுவினார். ஏகாதிபத்திய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துப் போராடி அவர் தேசம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த முயற்சியில் அடுத்த கட்டமாக இந்திய விடுதலைக்குப் போராடும் இந்திய தேசிய காங்கிரசைப் போல 'சிலோன் தேசிய காங்கிரசை' 1919 இல் தோற்றுவித்தார். அதன் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கைத் தீவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முதல் தேசியத் தலைவர் ஆனார். ஆனால் சிங்கள மக்களிடம் ஆங்கில அடக்கு முறைக்கு எதிரான சிலோன் தேசிய உணர்வைக் காட்டிலும் சிங்கள இன உணர்வு மேலாக இருந்தது.\n1920 ஆம் ஆண்டு ஜேர்ஸ் பெரிஸ் என்ற சிங்கள் சிலோன் தேசியக் காங்கிரசின் தலைவராவத்தற்கு ராமநாதன் வழிவிட்டார். அந்த வருடம் பிராந்திய உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கொழும்பில் வசித்த ராமநாதன் கொழும்பு தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் சிலோன் காங்கிரசில் சிங்களர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். வேறு வழியில்லாமல் சிங்களர் ஒருவர் கொழும்பில் போட்டியிடும் வகையில் அவரது மனுவை விலக்கிக்கொண்டார். மேலும் அவர் எந்த சில���ான் தேசிய காங்கிரசை அவர் உருவாக்கினாரோ அந்த சிலோன் தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிலோன் மக்களின் விழிப்புணர்வுக்கா அர்ப்பணித்த அவர் எழுபது வயதைக் கடந்திருந்தார். கொழும்பில் அவரைப் போட்டியிட அனுமதிக்காத சிங்கள அரசியல்வாதிகள் நடப்பது பிராந்திய உறுப்பினர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தேர்தலல்ல, மாறாக இனப் பிரதிநிதித்துவத்துகான தேர்தல் என்பதை நீருபித்தனர்.\nசிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மீதும், புத்த மதம் மீதும் பற்று இருக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து அவர்களின் கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க பல காலம் உழைத்தவர் ராமநாதன். ஆங்கில ஆட்சியின் போது மேற்கத்திய மோகத்தில் திளைத்திருந்த சிங்களருக்கு சுய மரியாதையை ஏற்படுத்தி அவர்தம் கலாச்சாரத் தொன்மையை மீட்டெடுக்கும் காரியத்தைச் செய்தார். 1886 இல் பெருமளவில் நிதி திரட்டி சிலோனின் முதல் பெளத்தக் கல்லூரியான அனந்தா கல்லூரியை நிறுவினார். சிங்களம் பேசுவதைத் தவிர்த்து சக சிங்களரிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றிக் கவலைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிருந்து மீள்வதற்கு மக்களுக்கு மொழிப்பற்றை ஊட்டினார். \"ஒவ்வொரு சிங்களனும், தமிழனும் இந்த நாட்டில் நடைபெறும் தேசிய உணர்வு அழிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். பாரம்பரியம் மிக்க தமது மொழியைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும். தன் மொழியை உதாசீனம் செய்வதும், தனது பெருமிதம் மிக்க மொழியைப் பேச முன் வராதிருப்பதுமான சிங்களன் உண்மையான சிங்களனாக இருக்க முடியாது\" என்று பேசினார்.\nமேலும் 1904 ஆம் ஆண்டு அதே அனந்தா கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் சிங்களம் பேசுவதைக் கேவலமாகக் கருதிய மேட்டுக்குடி சிங்களர்களை நோக்கி, \"சிங்களரின் உதடுகள் சிங்கள மொழியைப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள் தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு முன்னேற்றுவது எப்படி தன் தாய் மொழியைப் பேச விரும்பாத மக்களைக் கொண்ட தேசத்தை தவறுகளிலிருந்து எழச் செய்து, சீர்திருத்தி, விழிப்புணர்வுள்ள பிரதேசத்திற்கு மு��்னேற்றுவது எப்படி\" என்று வினவினார். இந்த உரை சிலோன் மக்களின் சுய நிர்ணயப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.\nஎனினும் ஆங்கில ஆட்சியின் போது சுயாட்சிக் கோரிக்கை முதலில் எழுந்தது தமிழர்கள் மத்தியில்தான். ஒட்டுமொத்த சிலோனின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஹேண்டி பேரின்பநாயகம் போன்றோர் மகாத்மா காந்தியடிகள், கமலாதேவி அம்மையார், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் பேச வைத்தனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் சிங்கள மக்களுக்கு இன உணர்வும், மொழிப்பற்றும் இருக்க வேண்டும் என்று அரும்பாடு பட்டு நாடு தழுவிய சுயாட்சிக் கோரிக்கையைத் தோற்றுவித்த ராமநாதனுக்கு சிங்களர்கள் தகுந்த பாடம் புகட்டினர். உண்மையான சிலோன் தேசியத் தலைமை என்ற நிலை மாறி சிலோன் தேசிய காங்கிரஸைக் கைப்பற்றிய சிங்களத் தலைமை என்றும், அதிலிருந்து வெளியேறிய தமிழர் தலைமை என்றும் இரு துருவங்களாகப் பிளந்து நின்ற அவலம் 1920 லியே அரங்கேறியது.\nபதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - 2\nஆங்கிலேயர்கள் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றுத் திருப்பமும் ஏற்பட்டது. 1823 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 கூலிகளின் உழைப்பில் காஃபி பயிரிட்டு 600 பவுண்ட் சம்பாத்ததில் திடீர் கதாநயகன் ஆன வெள்ளை முதலாளி ஆரம்பித்து வைத்த திருப்பம் அது. மலிவான கூலிக்கு உழைக்கும் மக்களை இறக்குமதி செய்யும் வரலாறு தொடங்கியது. 1827 ஆம் ஆண்டு Sir Edwards Barnes என்ற ஆங்கில கவர்னர் கண்டி மலைப் பிரதேசத்தில் காஃபித் தோட்டங்களை நிர்மாணித்து அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்களை வரவழைத்தார். இந்த எண்ணிக்கை காலப் போக்கில் பன்மடங்கு பெருகியது.\nமலைப் பிரதேசத்தைச் சீர்திருத்திச் செப்பனிட்டு பயிரிடுவதற்கு ஏற்றதாக மாற்றுகிற கடினமான வேலையில் ஈடுபட உள்ளூர்ச் சிங்கள மக்களுக்கு முதுகு வளையவில்லை. அதனால் இந்தியாவில் நிலவிய வறுமையைப் பயன்படுத்தி, வஞ்சகமில்லாமல் உழைக்கிற இந்தியர்களை ஆங்கிலேய எஜமானர்கள் தருவித்தனர். இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும் யாவுமே ஒரே பேரரசின் கீழ் உள்ள காரணத்தினால் எல்லா இடத்திலும், எல்லோரும் அடிமைகள் என்ற அடிப்படையில், அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் என்ற எதார்த்தத்தில் அவர்களும் கண்டிக்குப் புறப்பட்டனர்.\nஇலங்கைக்குத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், அங்கே அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதையும் எதிர்த்து இந்தியாவிலும் இலங்கையிலும் மனிதாபிமானிகள் குரல் எழுப்பினர். அதன் விளைவாக பிரிட்டிஷ் இந்திய அரசு 1839 இல் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் சில அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை அரசும், தோட்ட முதலாளிகளும் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக 1847 இல் இத்தடையை பிரிட்டிஷ் இந்திய அரசு நீக்கியது. மலையகத் தோட்டங்களில் பணியாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா அடிக்கடி தலையிட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்த முனைந்தது. மருத்துவ வசதிச் சட்டம், கல்வி சகாயச் சட்டம், தொழிலாளர் சட்டம், சம்பளச் சட்டம் ஆகியவை 1912 முதல் 1927 வரை இலங்கை அரசினால் நிறைவேற்றுவதை இந்தியா உறுதிப்படுத்தியது.\nமனிதர்கள் முன்பு செல்லாத அடர் காடுகளை நோக்கிய மலையக மக்களின் காலடியும், அந்தக் காட்டைப் பண்படுத்திய கைகளும் இல்லாவிட்டால் அங்கே தோட்டங்கள் உருவாகியிருக்காது. கடுமையான சூழலுக்குள் தம் உடலை நிலத்தில் உரமாக்கியபடிதான் இலங்கையின் முதல் ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் உற்பத்தியை உருவாக்கினார்கள். அவர்கள் கால் படதா, கை தொடாத, உடல் விதையாகாத மலையகம் எதுவுமில்லை. இந்த மண்ணை வளமாக்கிய போது இறந்தவர்களில் எண்ணிக்கை கணக்கற்றது. 1926 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டளைச் சட்டம் ஒன்றின் படி ஆரம்பத்தில் மலையகம் வந்தவர்களின் 100 க்கு 40 பேர் சூழல் சார்ந்து இறந்ததை உறுதி செய்கின்றது. 1841 க்கும் 1849 க்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவீதத்தினர் துர்மரணம் எய்தியதாக கொழும்பு அப்சர்வர் தனது பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் குறிப���பிட்டுள்ளது. (1980 முதல் இலங்கையில் நடந்து வரும் விமானத் தாக்குதல்களும், நிலக் கண்ணி வெடிகளும் நிரம்பிய ரத்த மயமான இனப்போரினால் இறந்த மக்களைக் காட்டிலும் இந்தத் தொகை அதிகம்) 1837 ஆம் வருடம் 4,000 ஏக்கராக இருந்த காஃபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராகப் பெருகியது. இதற்கிடையில் 1860 இல் தேயிலை பயிரிடுதல் சிறு அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1870 களில் பூச்சிகள் தாக்கி காஃபி பயிருக்குப் பெரும் சேதம் விளைவித்த போது அவை ஒட்டுமொத்தமாக தேயிலைத் தோட்டங்களாக மாற்றம் கண்டன. 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.\nஅதற்கு முன்பாக சிலோனின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல வேலைகளில் இந்த மக்கள் ஈடுபட்டனர். பாலங்கள், சாலைகள், இருப்புப் பாதை நிர்மாணம் ஆகியவற்றில் இவர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட்டது. காஃபி மற்றும் தேயிலை சாகுபடி மூலம் ஈட்டப்பட்ட ஒவ்வொரு காசிலும், அவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் முன்னேற்றங்களின் பின்னாலும் மலையக மக்களின் வரலாறு ஓசையின்றிப் பதிந்திருக்கிறது. உலகெங்கும் பருகிய மற்றும் பருகும் காஃபி மற்றும் தேநீரின் சுவையில் இந்த மக்களின் இரத்தத்தின் வெப்பமும், வியர்வையின் கசப்பும் கலந்திருக்கின்றது. இந்தத் தகவல்களை எல்லாம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது என்றால், இத்தகைய அளப்பரிய தியாகம் செய்து இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அந்தத் தீவின் ஏற்றுமதிக்கு மாபெரும் தூணாக விளங்கும் தேயிலை சாகுபடியை உருவாக்கிய மலையக மக்களுக்குப் பிற்காலத்தில் எத்தகைய துரோகம் இழைக்கப்பட்டது என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான்.\nஆக இலங்கையின் தற்போதுள்ள தமிழர்களை பாரம்பரிய ஈழத் தமிழர்கள் என்றும், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இந்திய வம்சவழித் தமிழர்கள்' என்றும் பெரும்பான்மை சிங்களர்கள் வகைப்படுத்துகின்றனர். ஈழத் தமிழர்கள் இலங்கையில் வடகிழக்குப் பகுதியான தமிழர்களில் பாரம்பரிய நிலப்பகுதியில் வசிக்கிற அதே வேளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு நடுவில் மலையகத்தில் வசிக்கின்றனர். இது தவிர இலங்கையில் கிழக்குப் பகுதியி���் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தாய் மொழியாக தமிழே இருந்த போதும் தங்களைத் தனியான கலாச்சார அடையாளம் கொண்ட ஒரு இனக் குழுவாகவே உணர்கின்றனர். இப்படி இலங்கைத் தீவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று தனித்தனியே பிரித்துப் பேசி விட்டு மண்ணின் மைந்தர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சிங்கள இனம் எது\nசிங்கம் ஒன்று இளவரசி ஒருத்தியோடு உடலுறவு கொண்டு அதன் மூலம் தோன்றிய இனம்தான் சிங்கள இனம் என்று சிங்களப் புராணங்கள் ஒரு பக்கம் கூறினாலும், சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 486 ஆம் ஆண்டு சிங்கள இனம் உருவானதாகத் தெரிவிக்கின்றனர். மொட்டையடித்து நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் கி.மு. 486 இல் தனது எழுநூறு ஆதரவாளர்களுடன் இலங்கைத் தீவில் வந்திறங்கினான். தமிழ் மன்னன் எல்லாளன் வீழ்வதற்க்கு முன்னூறு ஆண்டுகள் முன்னர் இது நடந்தது. மகாவம்சம் முதலிய பிராதனச் சிங்கள நூல்களே கூட விஜயன் வருகைக்கு முன்பே நாகர்கள், யாக்கர்கள் என்ற பெயரில் திராவிட அரசுகள் இலங்கைத் தீவில் இருந்ததை வேண்டா வெறுப்பாக உறுதி செய்கின்றன. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போல சிங்கள மக்களைப் பொறுத்த வரை இலங்கைத் தீவைக் \"கண்டுபிடித்தது\" விஜயன்.\nஆக அசோகச் சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவும் முன்னரே விஜயன் இலங்கைத் தீவை அடைந்து சிங்கள வம்சத்திற்கு வித்திட்டான். விஜயன் இலங்கையில் அடியெடுத்து வைத்து சிங்கள இனத்தை உருவாக்கிய 59 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகச் சக்கரவர்த்தியின் மைந்தன் மகிந்தன் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கி.மு.427 இல் இலங்கையை அடைந்தான். இவ்வாறாக புத்த மதம் இலங்கைத் தீவிற்கு அறிமுகமானது.\nஎது எப்படியோ, தமது நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர் இலங்கையை ஒரே தேசமாகத் தைத்துக் கோர்த்தனர். பல மன்னர்கள், ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தையும் அவர்கள் அப்படித்தான் உருவாக்கினார்கள். ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒரு கனத்த வேறுபாடு இருந்ததை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் பல மொழி பேசுகிற, பல ராஜாக்களால் ஆளப்பட்ட, பல இன மக்களையும் ஒரே நிர்வாகக் குடையின் கீழ் கொணர்ந்தனர். மேலும் இந்த��� மதம் தேசம் முழுமைக்கும் பொதுவாக இருந்தது. அதே போல முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். ஆனால் இலங்கை அப்படியல்ல. அங்கு தமிழன் ஒருவனை பெளத்தனாகக் காண்பது அரிது. அதே போல சிங்களவனில் ஒருவன் கூட இந்து கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு ராஜ்ஜியங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டே இருந்தன. சிங்கள வரலாறு நெடுகிலும் தமிழர்களை எதிரிகளாகவே சித்தரித்து வந்திருந்தது. இருவருக்கும் தனித்தனி மொழி, கலாச்சாரம், சமயம், ராஜ்ஜியம் என்று ஒன்றுகூட ஒத்து வராத முரண்பாடு. ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரே தேசமாக இலங்கை மாறினாலும் அந்த முரண்பாடு ஆழமாக ஓடிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும் என்று பின்னர் நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.\nஆனால், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் பொழிலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கான அதன் பிராந்திய முக்கியத்துவமும், இங்கிலாந்திற்கும் ஏனைய ஐரோப்பாவிற்கும் புத்துணர்ச்சியளித்த சிலோன் தேயிலையின் தனித்துவமும் இலங்கைக்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலப் பேரரசின் மணிமகுடமாக இந்தியா விளங்கியது. இலங்கையை 'இந்தியப் பெருங்கடலின் முத்து' என்று ஆங்கிலேயர் சொல்லி மகிழ்ந்தனர்.\nபதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - 2\nபதிவு வகை : கவிதைகள், சிறப்பு விருந்தினர்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி 1\n2007 அக்டோபர் 22ஆம் தேதி. எங்கிருந்து வந்தது என்று கணிக்க முடியாத விமானங்கள் இலங்கை இராணுவத்திற்குச் சொந்தமான அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலில் விமானப்படையைச் சேர்ந்த 18 விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் நாளேடு செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் பெறுமான விமானங்களை இலங்கை அரசு இழந்தது. இலங்கை இராணுவம் இயலாமையின் வெளிப்பாடாக இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இருபது புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் காட்சிக்கு வைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டது.\nஉலகத்தையே மூக்கின் மீது விரலை வைக்கச் செய்த துணிகரமான இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் 'ஆபரேஷன் எல்லாளன்' என்று பெயரிட்டனர். யார் இந்த எல்லாளன் அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும் அனுராதபுரத்தில் நடத்திய தாக்குதலுக்கு ஏன் அவன் பெயர் வைக்கவேண்டும் அனுராதபுரத்திற்கும் எல்லாளனுக்கும் என்ன தொடர்பு\nஇலங்கைத் தீவின் மையப் பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவை 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட தமிழ் மன்னன்தான் 'எல்லாளன்'. கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை அவர் ஆட்சி புரிந்தார். இறுதியில் கி.மு. 161 இல் துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் எல்லாளனை வீழ்த்தினான். எல்லாளனைத் தோற்கடித்த துட்டகைமுனு தனது அரசிற்கு சிங்கக் கொடியை நிர்மாணித்துக்கொண்டான். தற்போதையை இலங்கைக் கொடியிலும் சிங்கம் உள்ளதைப் பற்றிய தனிக் கதை பின்னர் காத்திருக்கிறது. எல்லாளன் வீழ்ந்த காலம் தொட்டு அனுராதபுரம் சிங்கள அரசுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. இன்றைய வரலாறு, குறிப்பா சிங்கள வரலாறு, அனுராதபுரத்தை புராதனச் சிங்கள பவுத்தத் தலமாகப் பதிவு செய்கிறது.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டில் மாஹாநாமா என்ற புத்தத் துறவி பாலி மொழியில் எழுதிய மாகாவம்சம் என்ற புத்தப் புராண நூல் எல்லாளனை வில்லனாக அடையாளம் காட்டி மகிழ்ந்தது. சிங்களத்தை புத்த மதத்தின் பாதுகாவலனாகப் போற்றிப் புகழ்ந்து, தமிழ் மக்கள் மீதும் மன்னர்கள் மீதும் இந்து மத நம்பிக்கை மீதும் வெறுப்பை உமிழ்ந்து சிங்கள இனவாதத்தை உருவாக்கியதில் மாகாவம்சத்திற்கு முக்கியப் பங்குண்டு. அன்பையும், சகோதரத்துவத்தையும் போதித்த புத்த பிரானின் வழிவந்த துறவிகள் தங்கள் பிழைப்புக்காகவும், செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவும் இனத் துவேஷத்தை விதைத்த அலவத்தை மஹானாமா அரங்கேற்றினார். சிங்கள பெளத்த இனவாதத்தின் வேர் மஹாநாமாவில் இருந்து ஆரம்பிக்கிறது.\nமேற்கொண்டு பேசும் முன்பு தற்போதைய இலங்கையின் பிராந்தியங்களைப் பற்றிய சிறு அறிமுகம் தேவைப்படுகிறது. இந்தியாவைப் போல சமஷ்டி (ஃபெடரல்) அமைப்பு இலங்கையில் கிடையாது. சமஷ்டி அமைப்பிலே மத்திய அரசு என்ற ஒன்று இருக்கும். அதற்கென்று சில அதிகாரங்கள் உண்டு. அதைத் தவிர மாநில அரசுகளும் உண்டு. அவற்றுக்���ென்று சில அதிகாரங்கள் உண்டு. நிலச் சட்டங்கள், கல்வி, மாநில அளவிலான வரிகள், பட்ஜெட், பிரத்யேக காவல் துறை என்று பல சுய நிர்ணய உரிமைகள் மாநிலத்திற்கு உண்டு. இந்தியா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய சமஷ்டி அமைப்பைக் காண்கிறோம். ஆனால் இலங்கையில் நடைமுறையில் உள்ளது யூனிடரி சிஸ்டம். அங்கே சிங்களர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு அரசு மட்டும் கொழும்பு நகரில் இருந்து இயங்குகிறது.\nஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆந்திரா, ராயலசீமா, தெலுங்கானா என்று பிராந்தியங்கள் உள்ளது போல இலங்கையில் கீழ்க்கண்ட 9 பிராந்தியங்களும், 25 மாவட்டங்களும் உள்ளன.\nகண்டி, Matale, Nuwara Eliya ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\nஅம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\n3. வட மத்திய மாகாணம்\nஅனுராதபுரம், Polonnaruwa ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத் தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியது\n5. வட மேற்கு மாகாணம்\nKurunegala, புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nKegalle, ரத்னபுரா ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nGalle, Hambantota, Matara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\n8. உவா (Uva) மாகாணம்\nBadulla, Moneragala ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியது\nகொழும்பு, Gampaha, Kalutara ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது\nஅனுராதபுரத்தில் துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்தாலும் அவனால் வடக்குப் பிராந்திரத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர இயலவில்லை. சொல்லப்போனால் 2,500 ஆண்டு கால இலங்கை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ராஜ்ஜியங்கள் இருந்து வந்திருக்கின்றன. அதில் ஒரு அரசு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கிய தமிழ் அரசாகத் திகழ்ந்தது. பராக்கிரம பாபு என்ற சிங்கள மன்னன் காலத்தைத் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆண்டு வந்திருக்கின்றனர். 1972 க்கு முன்னர் சிலோன் என்று அறியப்பட்ட இலங்கை சங்க காலத்தில் 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் \"ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெய��் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பத்தாம் நூற்றாண்டில் ராசராசச் சோழனிடம் பெளத்தத் துறவிகள் இலங்கையின் மணிமகுடத்தை அளித்து புத்த மதத்தைத் தழுவுமாறு வேண்டியதாகவும், அப்படி ஏற்றுக்கொண்டால் அவரை இலங்கையின் வேந்தனாக முடிசூட்டுவதாக உறுதியளித்ததாகவும், அரசியலும் சமயமும் தனித்திருக்க வேண்டுமென்று கூறி ராசராசன் மறுத்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மதம் கலந்த ஆட்சியை ராசராசன் தவிர்த்தாரே ஒழிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் நோக்கம் இல்லாமலில்லை. ராசராசனின் மைந்தன் ராஜேந்திரச் சோழனால் கி.பி. 1017 இல் சிங்கள மன்னன் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைத் தீவும் சோழப் பேரரசின் அங்கமாக மாறியது.\n1505 இல் போர்ச்சுக்கீசியர்கள் இலங்கைத் தீவிற்கு வந்த போது இலங்கையில் மூன்று அரசுகள் நிலவின. தெற்கே கோட்டி அரசும், மத்திய மலை நாட்டில் கண்டி ராஜாங்கமும், பரராஜசேகரன்(1469-1511) என்ற மன்னன் ஆட்சியில் யாழ்ப்பாணத் தமிழ் அரசும் இருந்தன. கோட்டி சிங்கள ராஜ்ஜியம் 1597 இல் போர்ச்சுக்கீசியரிடம் வீழ்ந்தது. அதே போர்ச்சுக்கீசியர்கள் 1619 இல் சங்கிலி குமாரன் என்ற மன்னனைத் தோற்கடித்துக் கடைசி யாழ்ப்பாண ஈழ அரசைக் கைப்பற்றினர். சங்கிலியனைத் தூக்கிலிட்டனர். யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னன் கொல்லப்பட்ட பின் சங்கிலியனின் நெருங்கிய உறவினர்கள் போர்த்துக்கீசரால் கைது செய்யப்பட்டு கோவாவிற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்ட சில பெண்கள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளாக கோவாவில் செயற்பட்டார்கள் எனவும் பரவலாக நம்பப்படுகிறது. கோவா போர்ச்சுக்கீசியக் காலனியாக விளங்கியது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nபோர்ச்சுக்கீசியரை விரட்டுவதற்காக ராஜசிங்கா II என்ற கண்டி மலை தேசத்து சிங்கள மன்னன் 1638 இல் செய்துகொண்ட உடன்படிக்கையின் பேரில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவிற்கு வந்தனர். வந்து கடலோரப் பகுதிகளான கோட்டி மற்றும் யாழ் அரசுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒல்லாந்தார் எனப்படும் டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்காக மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்ட�� எழுப்பினர்.\n1795 இல் பிரிட்டிஷ் துருப்புகள் திருகோணமலைத் துறைமுகத்தைத் தாக்கின. படிப்படியாக ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் பரவியது. 1796 இல் டச்சுக்காரர் விரட்டியடிக்கப்பட்டனர். சூரியனே மறையாக மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் பிரிட்டிஷ்காரர்களுக்கு சின்னஞ்சிறு இலங்கைத் தீவின் மீது என்ன அக்கறை, அதனால் அவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நமக்கெல்லாம் எழுவது இயற்கை.\nஇலங்கை சின்னஞ்சிறு தீவாக இருந்த போதிலும் பூகோள முக்கியத்துவம் மிகுந்தது. பாரம்பரியத் தமிழர் பகுதியான கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள திருகோணமலைத் துறைமுகம் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும். திருகோணமலைத் துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ, இந்தியப் பெருங்கடலே அவர்கள் வசம் என்று பிரெஞ்சு மாமன்னன் நெப்போலியன் ஒரு முறை கூறினார். பிற்காலத்தில் (1980 கள் மற்றும் அதன் பிறகு) அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இலங்கையோடு ராணுவ ரீதியாக உறவாடியதற்கு இதுவே முக்கியக் காரணம். 1987 இல் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவானதென்று சொல்லப்படுகிற ராஜீவ்-ஜெயவர்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கூட திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நலனுக்கு எதிராக வெளிநாட்டுச் சக்திகளின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்ற ஷரத்து முக்கியமானதாகும்.\nபிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்தியா மிகவும் இன்றியமையாயது. பிரான்ஸ் இந்தியாவின் மீது படையெடுக்கக் கூடும் என்று அஞ்சிய இங்கிலாந்து டச்சுச்சாரர் வசமிருந்த இலங்கையைக் கைப்பற்றியது. இதைப் பற்றி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய இளையபிட் (Younger Pit), \"நமது பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு இலங்கையைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துள்ள பிரிட்டிஷ் அடிமை நாடுகளுள் மிகவும் பயனுள்ள நாடு இலங்கையேயாகும்\" என்று அவர் செம்மாந்து கூறினார். (இந்துமாக் கடலில் இலங்கையில் கேந்திர முக்கியத்துவம் இரண்டாம் உலகப் போரிலும் உணரப்பட்டது. அதைப் பின்னர் காண்போம்)\nகடலோரப் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வீழ்ந்த போதிலும் கண்டி ராஜ்ஜியம் 1815 வரை நீடித்��து. கடைசி கண்டி மன்னனை சிங்கள அரசன் சொல்லி என்று வரலாறு திரிக்கப்படுவது சிங்கள இனவாதத்தின் அப்பட்டமான கயமைத் தனமாகும். கண்டி ராஜ்ஜியத்தின் கடைசி அரசனாக விக்ரமராஜசிங்கன் என்ற சிங்களப் பெயரில் தமிழ் மன்னரே ஆட்சி செலுத்தினார். அவருடைய இயற்பெயர் கண்ணுசாமி. சூழ்ச்சியின் காரணமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு ஆங்கிலேயரிடம் அகப்பட்டு தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 1832 ஆம் ஆண்டு தனது 52 ஆவது வயதில் விக்ரமராஜசிங்கன் மரணமடைந்தார். கண்டி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பிறகு இலங்கைத் தீவு முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு முன்பாகவே விக்ரம ராஜசிங்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பெரும் செல்வாக்குப் படைத்த பத்து சிங்களப் பிரதானிகள் 1815 மார்ச் 2 அன்று Kandyan Convention என்ற பெயரில் கண்டி தேசத்தை ஆங்கிலேயருக்கு ஏகமனதாகத் தாரை வார்த்துத் தந்தனர். அவர்களில் பிற்காலத்தில் இலங்கையின் அதிபராகப் பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவின் கொள்ளுப்பாட்டன் ரத்வட்டே (Ratwatte) குறிப்பிடத்தக்கவர்.\nகெப்பட்டிபொல திசாவ என்ற வீரன் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக திரிக்கப்பட்ட நிகழ்கால வரலாற்றில் குறிக்கப்படுகிறான். ஆனால் இவன் 1819 ஆம் ஆண்டு புரட்சியின் போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி துரைசாமி என்ற தமிழனுக்கு முடிசூடவே போராடினான். இது வரலாற்றில் மறைக்கப்பட்டது.\nசிங்கள வெறியர்களின் தமிழ் வெறுப்பு அவர்கள் ஆங்கிலேயரோடு செய்துகொண்ட Kandyan Convention இல் வெளிப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்கள் கண்டி ராஜ்ஜியத்திற்குள் நுழைவதற்குக் கூட ஆங்கிலேயர் அனுமதிக்கவில்லை. அப்படிப்பட்ட முரணான பின்னணியில் ஆங்கில ஆட்சியாளர்கள் 1833 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்பையும் மீறி கோல்புரூக்(Colebrooke) கமிஷனின் பரிந்துரையை ஏற்று இலங்கைத் தீவு முழுவதையும் ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தனர்.\nஅதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கண்டி தேசம் நீங்கலாக இலங்கைத் தீவின் பிற தமிழ், சிங்களைப் பகுதிகளைத் தம் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தாலும் வரலாற்று ரீதியாக மதம், மொழி, பாரம்பரியம், நிலப்பரப்பு என்று எல்லா வகையிலும் தனித்துவம் வாய்ந்த சிங்கள மற்றும் தமிழ் தேசங்களைத் தனித்தனியாகவே நிர்வகித்தனர். கி.மு. 200 ஆம் ஆண்டு கிரேக்கர்கள் தயாரித்த உலக வரைபடத்தில் 'அறியப்பட்ட உலகத்தின் தெற்கு முனை' என்ற பொருள் கொண்ட Taprobane எனும் கிரேக்க வார்த்தை மூலம் குறிக்கப்பட்ட இலங்கைத் தீவை ஒரே நிர்வாகத்தின் கீழ் 'சிலோன்' என்ற பெயரின் கீழ் கொண்டு வந்து 1833 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் வரவாற்றுத் திருப்பத்தை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர் என்றே சொல்ல வேண்டும்.\nபதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள் சுட்டிகள்\nபதிவு வகை : கட்டுரை, வார நட்சத்திரம்\nபண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்\nபதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்\nமரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்\nபோட்டிகளுக்கு ப‌டைப்புக‌ளை panbudanav@gmail.com என்ற மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்பவும்.\nபடைப்புகளை அனுப்ப இங்கேயும் சொடுக்கலாம்\nபோட்டிகள் குறித்த முழு விபரங்களை பெற இங்கே சொடுக்கவும்\nபரிசு பெற்ற படைப்புகள் (3)\nபோட்டிக்கு வந்த படைப்புகள் (18)\nபண்புடன் குழுமத்தின் சித்திரைத் திருநாள் சிறப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517828", "date_download": "2019-08-21T12:43:51Z", "digest": "sha1:Y4DJXPILQUCR6WPX4XUQFFKVVFJGHULI", "length": 9841, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த குற்றத்தால் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு | Place of birth to college to drink and clean up the crime Madurai Kamaraj High Court ordered Branch - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த குற்றத்தால் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமதுரை: மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு புதுவித தண்டனையை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள ஆணை பிற���்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் 8 பேர் போதையில் வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் 8 மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை. தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி 8 மாணவர்களும் காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டார்.\nமது கல்லூரி குற்றம் காமராஜர் பிறந்த இடம் சுத்தப்படுத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு\nமலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் சென்னையில் பறிமுதல்\nபுதுக்கோட்டை , பெரம்பலூர் போன்ற மாவட்டங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை\nமதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க 3 நாள் தடை: காவல்துறை அறிவிப்பு\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவு பற்றிய வழக்கை 2 வாரங்களுக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைப்பு\nநொய்யல் ஆற்றை காக்கக் வலியுறுத்தி முதல்வர் எடப்பாடியிடம் விவசாயிகள் மனு\nகரூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nபிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உரு��ாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2019/05/blog-post_25.html", "date_download": "2019-08-21T12:12:02Z", "digest": "sha1:6XRUVTEJJZU23VWEKJLNA5YGU76RZ3VF", "length": 12404, "nlines": 194, "source_domain": "www.desam4u.com", "title": "கொடுமைக்கே கொடுமையான கொடுங் கோலரது அரக்கச் செயல் சாகாதா..? மு.வீ.மதியழகன் துயரம்", "raw_content": "\nகொடுமைக்கே கொடுமையான கொடுங் கோலரது அரக்கச் செயல் சாகாதா..\nகொடுங் கோலரது அரக்கச் செயல் சாகாதா..\nஏன் எனை தேடி வரல\nபயம் என்பது கிஞ்சிற்றும் இல்லாதவராயிற்றே என் அப்பா\nதமிழ் பேசுவோரும் உடன் இருந்து சிங்களவருக்கும் ஒத்தாசை\nஇரண்டு அதிவேக நம்பிக்கை இருந்தது\nமற்றொன்று என்னோடு உறவாடிய தமிழர்கள்,\nஇனி வேறு எந்த தமிழர்க்கும் வந்திடக்கூடாது\nஉன் செல்ல மகனான எனை\nதுப்பாக்கி மீது படுத்துறங்கியது வழக்கம்தானே,\nஎன் மார்பகத்தின் பக்கமிருக்கும் இருதயத்தில் சுடுவார்கள் என\nஎன்னை விட்டுப் பிரியும் போது\nசிங்கள சிப்பாய்கள் புடை சூழ்ந்து\nபகை முடிக்க பச்சிளம் பாலகனை\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்கள���ல் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/yaar-pirikkamudiyum-naadha/", "date_download": "2019-08-21T12:00:47Z", "digest": "sha1:YTCA4XIAWK7EDLVXVKH7U2CSHARZ5TSV", "length": 3853, "nlines": 89, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Yaar pirikkamudiyum Naadha | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/tagalog/lesson-4771901195", "date_download": "2019-08-21T11:25:28Z", "digest": "sha1:ZTK3YQUZULPCB3UB337QR76DMILXRJHE", "length": 2087, "nlines": 93, "source_domain": "new.internetpolyglot.com", "title": "நேரம் 2 - Tid 2 | Detalye ng Leksyon (Tamil - Danish) - Internet Polyglot", "raw_content": "\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Spild ikke din tid\n0 0 அக்டோபர் oktober\n0 0 இலையுதிர் காலம் efterår\n0 0 குளிர் காலம் vinter\n0 0 கோடை காலம் sommer\n0 0 சனிக்கிழமை lørdag\n0 0 செப்டம்பர் september\n0 0 செவ்வாய்க்கிழமை tirsdag\n0 0 ஞாயிற்றுக்கிழமை søndag\n0 0 திங்கள்கிழமை mandag\n0 0 பிப்ரவரி februar\n0 0 புதன்கிழமை onsdag\n0 0 வசந்தம் forår\n0 0 வியாழக்கிழமை torsdag\n0 0 வெள்ளிக்கிழமை fredag\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/02/", "date_download": "2019-08-21T11:28:46Z", "digest": "sha1:BPI4MXXDXICKDGWBOL6LVUECYWXEYVWM", "length": 60993, "nlines": 444, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: February 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும் 3\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nசீனுவும் பையனும் வரும் சத்தம் கேட்டதும் விரைந்து வந்தார்கள், ஜயம்மாவும் நாத்தனாரும்.\nகீது, நீ கனமானதைத் தூக்காதே என்றபடி,\nபொருட்களை இறக்கினார்கள் சீனுவும், ஜயம்மாவும்.\nகணக்கெடுத்துக் கொண்டே வந்த , ஜயம்மா, எலுமிச்சம்பழம் எங்கே\nஆட்டோவில் எட்டிப் பார்த்தால் அங்கேயும் இல்லை.\nஆட்டோ ட்ரைவர் வேணு, அம்மா, சாமி தேவதி ,தியாகு கிட்ட பேரம் பேசும் போது மூட்டையோடு வச்சிட்டார் போல. இதோ நான் போய் எடுத்து வரேன் என்று பறந்தான்.\nஅவனோட என்ன பேரம். நியாயமாத்தானே கொடுப்பான் என்று அலுத்தபடி உள்ளே நுழைந்தாள்.\n500 வாங்கினேன் மா. நல்ல ரசமாக இருந்தது. அவன் ஏட்ஹோ சொல்ல நான் ஏதோ\nசொல்ல வெய்யிலில் ,நின்னு கோபம் வந்துவிட்டது என்ற கணவனை உட்கார வைத்து\nமோரில் உப்பு சேர்த்துக் கொடுத்தாள்.\nகிடைத்த வரை போதும்னா. எல்லாரும் நம் சினேகிதர்கள்,பழக்க மானவர்கள்.\nஇன்னிக்கு குழம்பு வடம் ஊறப் போட்டு ஆரம்பிக்கறேன்.\nஒரு ஒரு கிலோவாத் தேத்திடலாம். நீங்க சித்த நேரம் படுத்துக் கோங்கோ\nபொருட்களைப் பிறித்து பெரிய பெரிய டப்பாக்களில் கொட்டினாள்.\nபத்து கிலோ பொன்னி புழுங்கலரிசி,\nபச்சை மிளகாய் ஒரு கிலோ,\nபெருங்காயம் ரெண்டு பெரிய டப்பா,\nபோதுமா. போதலைன்னால் திருப்பி வாங்கிக்கலாம் போ என்று தனக்குள்ளயே\nபிள்ளையாருக்கு மஞ்சள் துணியில் முடித்துவைத்து விட்டு\nவாசலில் ஸ்ரீவித்யா பள்ளி முடிந்து குழந்தைகள் செல்ல ஆரம்பித்தார்கள்.\nஆயாவோடு நடந்து செல்லும் குட்டி ஹரியைப் பார்த்ததும் ,அவன் பாட்டி கேட்டிருந்த\nஒரு சௌகர்யம். இந்த வேலையை அவர்கள் வீட்டிலியே சென்று செய்துவிடலாம்.இங்கே அடுப்பு\nவாசலுக்கு விரைந்து முனிம்மாக் கிழவியிடம், நாளைக்கு உங்க வீட்டு வரேன்னு பெரியம்மா கிட்ட சொல்லு.\nதேவையான வெண்ணெய் எல்லாம் இருந்தால் மூன்று மணி நேரம் எனக்குப்\nபோதும் என்று இரைந்து சொல்லிவிட்டு உள்ளே வந்தாள்.\nஏன் இதை இழுத்துவிட்டுக்கறே. இருக்கிற வேலை போறாதா என்று\nஎவ்வளவு நாள் பழக்கம் அண்ணா. சட்டுனு விடமுடியாது.\nவருஷா வருஷம் சுமங்கலிப் பிரார்த்தனைக்குப் புடவை, உங்களுக்கு வேஷ்டி எல்லாம் கொடுத்து, தாராளமாக நடத்துகிறவர் அந்த மாமி.\nநாமும் கௌரவமாக இருந்துக்கணும் என்ற படி ஜவ்வரிசியைக் கழுவ ஆரம்பித்தாள்.\nமுத்துமுத்தா எவ்வளவு பெரி���ா இருக்கு என்று சிலாகித்தபடி. எவர்சில்வர்\nகீது அழகாக பெரிய பாத்திரத்தில் பிசைந்து வைத்திருந்த வத்தல் குழம்பு சாதமும்,\nசீனு வாங்கி வந்திருந்த கீரை வடையும் எல்லார் வயிற்றுலும் கம்மென்று இறங்கவும், வாசல்ல் மாமி என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.\nவெய்யில்ல வருவேளோடி பொண்ணுகள என்று வரவேற்றார் சீனு.\nஜயா, இவர்கள் தான் செங்கமலமும், வேதாவும் என்றார்.\nபளிச்சென்று இருந்த அந்தக் குழந்தைகளைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது\nLabels: மாசி மாசமும் வடாம் பிழிதலும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅது மணப்பவர்களின் மனத்தைப் பொறுத்தது. 55 வருடங்களுக்கு முன்பிருந்த பெண்களும்,காளைகளும் இப்போதில்லை.\nதிருமணம் செய்து கொள்ளவே தயாரிக்கப் பட்ட பொம்மைகள் 50 களில்.\nதிருமணம் இரு மனம் சேரும் பந்தம்.\nஇணைந்தே செல்ல வேண்டும். பெரியவர்களை அனுசரிக்க வேண்டும்.\nமுக்கியமாகக் கணவனை எதிர்த்து வார்த்தைகள் சொல்லக் கூடாது.\nஇந்த வரைமுறை தென் தமிழ் நாட்டில் தீர்மானிக்கப் பட்ட சட்டம்.\nஆண்களுக்கும் அதே கட்டுப்பாடு. உத்தியோகம், மனைவி,கடனில்லாத குடித்தனம்,\nவேலையைப் பொறுத்து ஊர்கள் மாற்றிச் செலவது. 75 சதவிகிதம் மனைவி தலை மேல் தான். ஊர்மாற்றும் போது, விளக்கு மாறு, கோலப் பொடி முதல் லாரியில் வைப்பது அவளாகத்தான்\n70 களில் காலம் கொஞ்சம் மாறியது. பெண்ணின் சுமை அதிகரித்தது.\nஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தியாக இருக்கும்போது, பெரியவர்களுக்கும், சின்ன வாண்டுவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.\nஎல்லாக் குடும்பங்களிலும் இது உண்டு.\n5 மணிக்குக் குளித்திட்டு ஆரம்பமாகும் வேலைகள்\nஆயாவுடன் செல்லும் மகன், பஸ்ஸில் செல்லும் மகள். தொலைதூர\nபள்ளிக்குப் பள்ளிக்கான பஸ்ஸில் செல்லும் மகன்,\nஇவர்களைக் கவனித்து வீடு திரும்பி, வங்கி வேலை, கோவில் நேரம், காய்கறி வாங்குதல், தொலைபேசியில் வீட்டு சாமாங்களுக்கு விண்ணப்பம்.\nமுடியும் போது மணி 12..\nஅரைமணி நேரம் முதுகு சாய்க்கலாம் என்றால் விஸ்ராந்தியாக்ப் பேச வரும்\nஇது என் கதை மட்டும் இல்லை. எங்கள் காலனி முழுவதுமே இப்படித்தான்,.\nஎன் அருமைத்தோழி வைஜு, சாவித்திரி, ஜெயா, சசி,,லக்ஷ்மி\nஎல்லோர் வீட்டிலிம் இதே வரலாறு.\nபின் எப்போது மாறியது என்று அடுத்தாற்போல் பார்க்கலாம்\nமாசி மாசமும் வடாம் பிழிதலும் ...2\nஎல்லோரும் இனிதாக ���ாழ வேண்டும்\nபழைய சென்னை லஸ் கார்னர்.\nமைலாப்பூரில் கென்னடி திரு இரு பாகம் கொண்டது. ஒரு வழி ஆலிவர் ரோடு மாரு முனை லாஸ் சர்ச் ரோடு.\nஆலிவர் ரோடு ஆரம்பத்தில் முன்னாள் ஆந்திர நடிகர் இருந்து மறைந்தார். அவர் வீடு இருந்த இடத்தில் ஒரு பாலர் பள்ளி முளைத்தது. அவர் கார்கள் நின்ற இடம் ஒரு ஷெட் போல மாற்றி அமைக்கப் பட்டு வாடகைக்கு விடப்பட்டது. தண்ணீர் வசதி. தகரக் கூரை , போது மான வெளிச்சம்\nஜெயாம்மாவும், சீனுவும் இங்கேகுடிபெயர்ந்தது 1980 வாக்கில். அதுவரை மந்தை வெளியில் தான் இருந்தார்கள்.\nஅங்கே இந்த வியாபாரத்துக்குப் போட்டி அதிகரிக்கவே\nஇந்த இடத்தைப் பிடித்தார்கள். எங்களுக்கெல்லாம் வசதியாகப் போயிற்று.\nமுறுக்கு, தட்டை மிக்ஸர், என்று அவரவர் கேட்கும் அளவு செய்து கொண்டு கொடுப்பார் சீனு. வற்றல் வடாம் செய்வதை வழக்கமாகக் கொண்ட பல குடும்பங்கள் இவர்களை அணுகவே அதையும் செய்ய ஆரம்பித்தார் ஜெயாம்மா/\nஅதிலும் அவர் செய்யும் பச்சை இலை வாடா த்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட். நானும் சிங்கமும் தினசரி அங்கே போய்க் காத்திருந்து 200,300 என்று வாங்கி வருவோம்..\nஅந்த ஷெட்டில தண்ணீர் வசதி இருந்தது. காய வைக்க ஒரு முற்றம் இருந்தது..\nதுணைக்கு உதவியாகச் சீனுவின் அக்காவும் அவர் மகனும் வந்து சேர்ந்தனர்.\nஅக்காவின் கணவர் அகால மரணம் அடைந்ததால் புகலிடம் தேடி இங்கே வந்தார். தம்பதிகளைப் போலவே இனிமையான குணம் கொண்டவர்கள்.உழைப்பாளிகளும் கூட.\nமூலையில் சுருட்டி வைக்கப் பட்ட பாய்களே படுக்கை அறை\nதெரு முனையில் பால்காரக் குடும்பம் ஒன்று இருந்தது. அதைத்தாண்டி மணியில் சிகரெட்,தினசரி,என்று பிரபலமான டீக்கடை பெஞ்சு அங்கு வரும் விவேகானந்தா மாணவர்களும்ஜயாம்மாவின் குழந்தைகள்.\nஓகே. நாம் மீண்டும் மாசி மாதத்துக்கு வருவோம்.\nசென்னை கேசவ நாடார் கடைக்கு, ஜெயாம்மாவின் ஒரு முழ நீள லிஸ்ட்\nபொன்னி அரிசி, ஜவ்வரிசி, பெருங்காயம், சுக்கு,\nகாய்கறி கடையில் வாங்க எலுமிச்சம் பழம், பச்சை மிளகாய், நல்ல தயிர்.\nஇந்திரா ஸ்டோரில் வாங்கிய பெரிய அண்டா, அப்பக்கரண்டிகல்\nஇன்ன பிற பொருட்களை ஆட்டோவில்\nஏறிக் கொண்டு கூட்டத்தில் நீந்தியபடி வந்தது சேர்ந்தார்கள்ன்மலர்களும்,பழங்களும் அதில் அடக்கம்.\nதெய்வ வழிபாடு செய்த பிறகே உழைப்பு ஆரம்பம்.\nLabels: மாசி மாசமும் வடாம் பிழிதலும்\nஎல்லோரு��் இனிதாக வாழ வேண்டும்\nஅன்பு கீதா ரங்கன், செம்பருத்தியின் அழகை வர்ணித்ததும்\nதொடர்ந்து , கீதா சாம்பசிவம் பூவின் மகிமையைச் சொன்னதும்\nஎங்கு சென்றாலும் , ஒரு செம்பருத்தி, ஒரு நந்தியா வட்டை, ஒரு நித்தியமல்லிப் பந்தல்\nமந்திரம் போட்டது போல நட்டுவிடுவார். கூடவே அவரைப் பந்தல், புடலைப் பந்தலும் வந்துவிடும்.\nசுற்றிப் போட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து அம்மா தலைவாரி விடும் அழகைப் பார்த்து ,என் தோழி பத்து\nசெம்பருத்தி பூத்ததும் பிள்ளையார் கோவிலுக்கு அம்மா அனுப்பிவிடுவார்.\nசெம்பருத்தித்தைலம் தயாரிக்க, அந்தப்பூக்கள் தரையிலுதிரும்வரை காத்திருப்பார்.\nபத்துப் பதினைந்து , இருப்து என்று சேரும்.\nவாடியிருக்கேம்மா என்பேன்.மாஜிக் பாக்கறியா என்று வெண்கலப்பாத்திரத்துச் சில தண்ணீரில் போடுவார்.\nஅவை சர்ரே விரிந்து கொள்ளும்.\nஅரை லிட்டர் தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி அதில் மேந்தியம் போட்டு ஊற வைப்பார்.\nவாயகன்ற பாட்டில் ஒன்றில் காந்தாரிடின் எண்ணெயை விட்டு,செம்பருத்தியை அதில் போட்டது ஒரு சிவப்பு வண்ண உலகம் விரியும். அத்தடன் ஆறி ந தேங்காய் எண்ணெயும் சேர்ப்பார்.\nஎங்கள் கூ ந்தல் தைலம் தயார்.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமாசியும் பிறந்துவிட்டது. வெய்யிலும் ஆரம்பித்துவிட்டது.\nஇன்னும் பத்து நாட்கள் போனால்\nஇலைகள் எல்லாம் வீட்டுக் கூரையில் தஞ்சம் புகும்.\nஅதற்கு முன்னால் வடாம், வத்தல் எல்லாம் போட்டு\nசாலைப் புழுதி படாமல் வீட்டின் நெடுஞ்சுவர்களை ஒட்டிக் கயிற்றுக் கட்டில்களிப்\nவேஷ்டித் துண்டுகளை விரித்து நாலு வகை வடகங்களும்\nஜயாம்மா,கணவரின் மெலிந்த தேகத்தைப் பார்த்து\nஇவரை வேலை வாங்குவது சரியா என்று யோசித்தாள்.\nஇருபது வருட வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டும்.\nதரையில் இதமான சில்லிப்பில் படுத்திருந்த சீனு ,மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.\nஎன்னம்மா லிஸ்ட் போட வேண்டாமா.\nஎல்லா பொருட்கள் விலையும் ஏறிக் கிடக்கு.\nரெகுலராக வாங்குபவர்களிடம், விலை உயர்வைப் பற்றிச் சொல்ல வேணும்.\nஇந்த மாதம் முழுவதும் உழைத்தால் ,பிறகு கொஞ்சம்\nலஸ் காலனிக்குள்ளேயே ஆறு வீட்டில் தேவையான லிஸ்ட்\nடிசில்வா ரோடு, ஷாந்தி டவர்ஸ், ஆழ்வார்பேட்டை அபார்ட்மெண்ட்\nவாரன் ரோடில் பத்மா மாமியின் பெண்கள் பச்சை வடாம் கேட்டிருக்கிறார்கள் .\nஉனக்கு உதவியாக இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நிறுத்தினார்.\nஅப்பாடி இத்தனை யோசித்து வைத்துவிட்டீர்கள்.\nநாள் கண க்குப் பார்த்து, வகை பிரித்து செய்ய வேண்டியதுதான் பாக்கி.\nயார் இந்தப் பெண்கள். என்று கேட்டல்.\nபள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கையில் கொஞ்சம் பணம்\nசேர்த்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள் கல்லூரிப் படிப்பு படிக்க ணுமாம்.\nஇரண்டு மாதங்களில் இரண்டாயிரமாவது சேர்க்க நாம் உதவ வேண்டும் என்றார் சீனு.\nநமக்கு குழந்தைகள் இல்லாத குறை இப்போது\nஅதனால் என்னமா. ஊரில் இருக்கும் குழந்தைகள் நம் குழந்தைகள் தான்.\nமுடிந்தவரை வாழ்வை நிறைவாக நடத்திச் செல்வோம்.\nஇப்படியாகத்தான் வடாம் உத்சவம் தொடங்கியது.\nLabels: மாசி மாசமும் வடாம் பிழிதலும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் விழுவதும் பின் எழுவதும் வழக்கமான நடப்பு தானே.\nஅப்போ விழுந்த போது உனக்கு இன்னும் வலி அதிகமா இருந்தது மா. இதெல்லாம் ஜுஜூபி என்று மகள் தேற்றுகிறாள்.\nநினைவுக்கு வர மறுக்கிறது அந்த வலி.\nவைத்தியர் விழுந்ததற்கான காரணத்தை விளக்கினார்.\nநீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர். நடு இரவில் நினைவிழுந்தாலும், உடனே விழித்துவிட்டீர்கள்.\nஉங்களுக்கு ஆதரவாக மகளும் மருமகனும் இருந்திருக்கிறார்கள்.\nஉண்மைதான். என் ஏன் ஏன் ,பாடலுக்கு யாரும் பதில் சொல்லப் போவதில்லை.\nநேற்று , மகளின் தோழிகள் ,அவர்களின் கணவர்கள் வந்து, கலகலப்புக் காட்டி\nஎன் மகளின் மகிமையை என்னிடமே சொல்லி\nஇங்க ஈன்ற போதில் பெரிது உவக்கும் குறள்\nவீட்டிலிருந்தே வேலை பார்க்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்,.\nமாடியிலிருக்கும் எனக்கு அத்தனை பொருட்களும்\nமுதுகுக்கு மருந்து தடவி நீவி விட்டு\nஇரவில் பாத்ரூம் அழைத்துச் சென்று,\nகடவுளே நல்ல உள்ளம் கொண்ட இந்தக் குழந்தைகள் வளம் பெற வேண்டும்.\nநான் பெறாத குழந்தைகளாக என் மேல் அன்பு சொரியும்,\nஎங்கள் ப்ளாக் குழுமம் வாட்ஸாப்பில் உற்சாகம் ஊட்டுகிறது.\nவித்த விதமாகா ஃபார்வர்ட் அனுப்பி என்னை சந்தோஷப்படுத்தும், மாமா,சித்தப்பா பெண்கள்.\nவலை நண்பர்கள். முகனூல் தோழிகள்.\nஇறைவா இவர்கள் அனைவரும் வளமுடன் இருக்க வேண்டும்.\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்தது���், இங்கே பதிவாகிறது.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 Vancouver லிருந்து கிளம்பி பிரிட்டிஷ் கொலம்பிய...\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாசமும் வடாம் பிழிதலும் ...2\nமாசி மாசமும் வடாம் பிழிதலும் 3\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் க��டுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்��ி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/09153003/1250187/Rahul-Dravid-appointed-head-of-Cricket-NCA-BCCI.vpf", "date_download": "2019-08-21T12:23:48Z", "digest": "sha1:3N7U2SGKSONBJ6N4FQND5LQERIJERJI4", "length": 8217, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Dravid appointed head of Cricket NCA BCCI", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்\nராகுல் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வு பெற்ற பிறகு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.\nதிறமை வாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.\nஇளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியை 2000-ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது அந்த அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி வழங்குவது, ஆலோசனை வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஇந்தியா ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான கி���ிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் டிராவிட் ஆலோசனை வழங்குவார் என்றும், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பயிற்சியாளர்களுடனும் டிராவிட் இணைந்து பங்களிப்பார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.\nதலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாவார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.\nபிசிசிஐ | ராகுல் டிராவிட்\nகர்நாடக வீரர் வினய் குமார் புதுச்சேரி கிரிக்கெட் அணிக்காக விளையாடுகிறார்\nஅனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும்: சேவாக்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்டில் விளையாடுகிறது பாகிஸ்தான்\nநேர்காணலில் பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ்: பயிற்சியாளர் பதவி கிடைக்குமா\nபிசிசிஐ-யின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’\nஅனில் கும்ப்ளே தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும்: சேவாக்\nநேர்காணலில் பங்கேற்ற ஜான்டி ரோட்ஸ்: பயிற்சியாளர் பதவி கிடைக்குமா\nபிசிசிஐ-யின் டைட்டில் ஸ்பான்சர்ஸ் உரிமத்தை பெற்றது ‘பே டிஎம்’\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்: இன்று இரவு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67321-chandrayaan-2-countdown-start.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-21T12:39:40Z", "digest": "sha1:6VGL2SUOZGQ5K7G37RAIZM3BP3ZBXBG6", "length": 8728, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்! | Chandrayaan-2: Countdown Start", "raw_content": "\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசந்திராயன் -2: கவுண்ட்டவுன் ஸ்டார்ட்\nநாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் - 2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் -2 வெற்றி அடைந்தால், அறிவியல்ரீதியிலான பல சோதனைகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅதிமுகவினர் திமுகவில் இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\nஇயக்குநர் சங்கத் தேர்தல்: கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி\nஇயக்குநர் சங்கத் தேர்தல் - ஆர்.கே.செல்வமணி வெற்றி\nதாயின் தலையை வெட்டி வீசிய மகள்...குலைநடுங்கி போன போலீஸ்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2\nரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் இஸ்ரோவுக்கு பாராட்டு\n2020 -இல் சூரியனை ஆய்வு செய்ய திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. வாரத்திற்கு மூன்று முறை இந்த ஷாம்புவை பயன்படுத்தினால் தலைமுடி சீராக இருக்கும்\n3. மின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\n4. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n5. திருச்சியில் பட்டபகலில் ஏடிஎம் பணம் ரூ.18 லட்சம் கொள்ளை\n6. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n7. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019621.html", "date_download": "2019-08-21T11:58:31Z", "digest": "sha1:P2M5RWOXIFI2LX5DENQJQ3NQJQNTCPJH", "length": 6048, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்பெற்றுத் துவங்க ஏற்ற தொழில்கள்", "raw_content": "Home :: வணிகம் :: மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்பெற்றுத் துவங்க ஏற்ற தொழில்கள்\nமகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்பெற்றுத் துவங்க ஏற்ற தொழில்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇன்றுமுதல் சக்சஸ் செவ்வாயின் பிரதாபங்கள் லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1,2,3\nதினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ். நகைச்சுவைகள் மாணவர் அறிவியல் நூலகம் வாணி\nசுவாமி சின்மயானந்தரின் சிறுகதைகள் இஸ்லாமிய எதிர்ப்பலைகள் : எதிர்கொள்வது எப்படி இருள் விலகும், ஒளி பிறக்கும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maizhayoo-puyaloo-song-lyrics/", "date_download": "2019-08-21T11:14:45Z", "digest": "sha1:YRBYWSZLN7O4AVM6SCRBULMR5Z7PNYZ4", "length": 8778, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maizhayoo Puyaloo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி மற்றும் கோபிகா பூர்ணிமா\nபெண் : ஹேய் யெஹ்…\nஐ டீப்லி லவ் யூ\nஐ டீப்லி லவ் யூ\nஐ டீப்லி லவ் யூ\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : என்ன இது காதலா\nபெண் : இதயங்களின் மோதலா\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : பூமியில் கூட வானவில் தோன்றும்\nநடப்புக்குள் காதல் இருப்பதை அறிய\nபெண் : கருவறையில் காதலை\nஆண் : ரோஜா பூக்கள் துளசி செடியில்\nவிரதம் இருந்து வெள்ளியின் நிலவு\nபெண் : என்ன இது காதலா\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : காதலில் முகத்தை விடியலில் பார்த்தால்\nஒரு வழி பாதையில் மனம் நடக்கு\nபெண் : எல்லைகளை மீறியே\nஆண் : காதலில்தானே வாள்களை ஏந்தி\nகண்ணே உன்னால் எந்தன் சுவாசம்\nபெண் : என்ன இது காதலா\nஆண் : அடடா அடடா அழகிய காதல்\nபெண் : மெதுவா மெதுவா பழகிய எனக்கும்\nஆண் : கண்கள் பரிமாறுதே\nபெண் : கனவும் சுகம் தேடுதே\nஆண் : என்ன இது காதலா\nபெண் : என்ன இது காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/parenting/nutritionist-talks-about-childrens-food", "date_download": "2019-08-21T11:14:05Z", "digest": "sha1:7P2IBP65P2Q4S6BQ5IA7SCNM5MEJ6SSJ", "length": 14461, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுக்கு லஞ்ச் சமைக்கும்போது சேர்க்க வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை! - Nutritionist talks about children's food", "raw_content": "\nகுழந்தைகளுக்கு லஞ்ச் சமைக்கும்போது சேர்க்க வேண்டியவை; தவிர்க்க வேண்டியவை\nகுழந்தைகளுக்கு லஞ்ச் கொடுத்து அனுப்புவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் நிபுணர் அபிராமி.\nபெற்றோர்களுக்கு காலை நேரத்தில் கொடுக்கப்படும் பெரிய டாஸ்க் குழந்தைகளை பள்ளிக்குப் புறப்பட வைப்பதுதான். (அநேக வீடுகளில் அது அம்மாக்களின் வேலையாகத்தான் இருப்பதை தனியே பேச வேண்டும்) குழந்தை எழுந்துவிட்டதா, பல் துலக்கி விட்டதா, குளித்துவிட்டதா என்று செக் பண்ணிக்கொண்டே சமைக்க வேண்டும். அதைக் குழந்தைக்கு ஊட்டிவிட்டோ, சாப்பிட வைக்கவோ வேண்டும். இவை ஒருபக்கம் இருந்தாலும் பள்ளி வேன் சத்தம் கேட்டுவிடப் போகிறதே என்ற பதற்றமும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வளவுக்கு மத்தியில் தயாரிக்கப்படும் 'லஞ்ச்' எப்படியானதாக இருக்க வேண்டும், எவையெல்லாம் அவசியம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைக் கவனிப்பதும் முக்கியம். அது குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் நிபுணர் அபிராமி.\nமுதலில் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதிலிருந்து தொடங்குவோம். அந்த பாக்ஸிலிருப்பதைச் சாப்பிடப் போகிறவர்கள் உங்கள் குழந்தை. அதனால், பாக்ஸ் வாங்கச் செல்லும்போது குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். ஆனால், அவர்கள் பார்த்தவுடனே பல வண்ணங்களில் இருக்கும் பிளாஸ்டிக் பாக்ஸ்களைத்தான் பிடிக்கிறது எனச் சொல்வார்கள். அதற்காக அதை வாங்கிவிட வேண்டாம். அவசரம் அவசரமாகச் சமைக்கப்படும் உணவை, சூட்டோடு பிளாஸ்டிக் பாக்ஸில் வைக்கும்போது உணவோடு பிளாஸ்டிக்கும் கலந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், ஃபுட் பாய்சனாகி வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். எனவே, எவர்சில்வர் லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றிலும் பல வண்ணங்களிலும் சூடு ஆறிவிடாத தன்மையோட���ம் லஞ்ச் பாக்ஸ்கள் வரத் தொடங்கிவிட்டன.\nகுழந்தைகளையும் விளையாட்டையும் பிரிக்க முடியாது. அதனால் நிறைய வியர்த்து, அடிக்கடி தாகம் ஏற்படும். அதற்காக வீட்டிலிருந்து நீர் எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் கட்டாயம் செம்பு அல்லது எவர் சில்வரில் செய்யப்பட்ட குடுவைகளையே வாங்கிக்கொள்வது நல்லது. சாப்பிடப் பயன்படுத்தும் பொருள்களிலிருந்து பிளாஸ்டிக்கைப் பிரித்துப் பயன்படுத்தும் விதத்தைச் சின்ன வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.\n'லஞ்ச்'ல் அவசியம் இடம்பெற வேண்டியவை:\nகாலையில் கொடுத்த உணவு செரித்து, மதியப் பாடங்களைக் கேட்பதற்கு தயாராக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மதிய உணவுக்கு இருக்கிறது. அதனால், அதைச் சத்துள்ளதாகக் கொடுக்க வேண்டும். கார்போ ஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, காய், பழம் என அனைத்தும் கலந்திருக்க வேண்டும். பலரும் சாதம் கொடுத்து அனுப்புவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தைகளுக்குக் காலை, இரவு டிபன் சாப்பிட வைத்தும் மதியம் சாதம் சாப்பிட வைப்பது நல்லதுதான். அப்படித் தரும்போது சிவப்பரிசி, கை குத்தல் அரிசி என மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது கார்போஹைட்ரேட் கிடைக்க உதவும். பருப்பு அதிகம் போட்டு சாம்பார் வைத்தால் புரோட்டின் கிடைக்கும். அடுத்து கட்டாயம் ஒரு காய்கறியாவது இருக்க வேண்டும். சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் வகையில் சமைத்துத்தர வேண்டும். உதாரணத்துக்கு, காய்கறியைச் சப்பாத்தியுடன் சுருட்டிக் கொடுப்பது போலச் செய்யலாம்.\nகுழந்தைகளுக்கு எதெல்லாம் தேவை என்பதைத் தெரிந்துகொள்வதை விடவும், எதெல்லாம் தேவையில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். நூடுல்ஸ் போன்ற ஜங்க் புட்ஸ் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்கும் அப்பளம், வத்தல், மிக்சர் போன்ற எண்ணெயில் பொறிக்கும் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். உணவோடு ஊறுகாய் வைப்பதும் வேண்டாம். அதிகளவு உப்புள்ள ஊறுகாயை எந்தளவு சாப்பிட வேண்டும் என்பது குழந்தைக்குத் தெரியாது. சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. அதனால், லஞ்ச் பாக்ஸில் பழங்களை வைக்க வேண்டாம்.\nகுழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ் கொடுத்து அனுப்பும் பழக்கம் இயல்பாகி விட்டது. ஸ்நாக்ஸ் ��ாப்பிட பள்ளிகளில் குறைவான நேரமே கொடுக்கப்படுவதால், விரைவாகச் சாப்பிடும் விதமாக ஸ்நாக்ஸ் வகைகளைக் கொடுக்க வேண்டும். அவற்றைக் காலை, மாலை எனத் தனித்தனியே பிரித்துக்கொடுக்க வேண்டும். காலை நேர ஸ்நாக்ஸ் பாக்ஸில், பழங்கள் தவறாமல் இடம்பெற வேண்டும். தினம் ஒரு பழம் என்றும் கொடுக்கலாம் அல்லது பல பழங்கள் கலந்த சாலட் கொடுக்கலாம். அதில் கொஞ்சம் தேன் கலந்து தரலாம். இதே பாணியில் காய்கறி சாலட்டும் கொடுத்து அனுப்பலாம். பாதம் பருப்பு, பிஸ்தா, வால்நெட், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை மாலை நேர ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொடுக்க வேண்டும். உலர்ந்த பழங்களை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதனால், அவற்றைத் தரலாம். கடைகளில் விற்கும் ஸ்வீட், சிப்ஸ் போன்றவற்றைக் கொடுத்து அனுப்புவதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குறைவாக இருந்தாலும் நாம் வீட்டில் செய்யும் ஸ்வீட் அல்லது காரம் ஆகியவற்றையே கொடுக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/03/blog-post_56.html", "date_download": "2019-08-21T12:09:45Z", "digest": "sha1:URFJT3JQAKGC4FO5OWKIZIAXWFAT5N5B", "length": 11341, "nlines": 63, "source_domain": "www.desam4u.com", "title": "தனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள்! எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து!", "raw_content": "\nதனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள் எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து\nதனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளுங்கள்\nஎஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத இந்திய மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து\nநாடு தழுவிய நிலையில் அண்மையில் வெளிவந்த எஸ்.பி.எம் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறும் அதேவேளையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தனித்திறன் வழி எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nநாம் பெரும்பாலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் ��ேர்ச்சி குறித்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருப்போம். இது கொண்டாட வேண்டிய விஷயம்தான். ஏனெனில் நமது இந்திய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சியின் வழி சாதனை படைத்துள்ளனர்.\nஅதேநேரத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பல வாய்ப்புகற் கிடைக்கும். ஆனால், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு சூழலை வைத்துதான் அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது குறைந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் தனித்திறனை அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு இந்திய மாணவனும் தங்களுக்குள் தனித்திறனை கொண்டிருப்பார்கள். அந்தத் திறனை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும். இதனை வெளிக்கொணர்வதற்கு பெற்றோர்கள், நண்பர்கள், பொது இயக்கங்கள் உதவ வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் காட்டிலும் சிறப்புத் தேர்ச்சி பெறாத, தோல்வி கண்ட மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆகையால், நாம் தோல்வி கண்ட இந்திய மாணவர்களின் நலனில் அக்கனை கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nஅதேநேரத்தில் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்..\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam4u.com/2018/04/blog-post_24.html", "date_download": "2019-08-21T12:10:43Z", "digest": "sha1:XKZUTKTCGL4MBSEPWXSZ72ALIDLLTUOJ", "length": 12984, "nlines": 66, "source_domain": "www.desam4u.com", "title": "செடிக்கில் மானியம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மறுப்பது ஏன்?டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார்? பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி", "raw_content": "\nசெடிக்கில் மானியம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மறுப்பது ஏன்டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார்டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி\nசெடிக்கில் மானியம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட மறுப்பது ஏன்டத்தோஸ்ரீ தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார்\nபத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி\nசெடிக்கில் மானியம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட மறுக்கும் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி எதை மூடி மறைக்க முயல்கிறார் என்று\nபத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமிபா, சக்தி பக்தி, பவர் மலேசியா ஆகியவற்றுக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லவில்லை.\nஅதேநேரத்தில் செடிக் குறித்த கேள்விக்கு அறவே பதில் இல்லை. மேலும் சம்பந்தப்பட்ட சிலருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் அதனை பொதுவில் வெளியிட முடியாது என்று கூறியுள்ள தேவமணி எதையோ மூடி மறைக்க முயல்வதாக நாங்கள் சந்தேஐம் கொண்டதன் காரணமாகவே காவல் துறையில் புகார் செய்ததாக நாடாளுமன்றத்தில் மிபா தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகு சிவகுமார் செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.\nசெடிக் வழி இதுவரை 5 லட்சம் இந்தியர்கள் பலனடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பதில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் நாலு பேரில் ஒருவர் பலனடைந்திருக்க வேண்டும்.\nஆனால், பொதுவில் மக்களிடம் கேட்டால் யாரும் மானியம் பெற்றதாக தெரியவில்லை. அப்படியானால் செடிக் மானியம் யாருக்கு வழங்கப்படுகிறது மிபா, சக்தி பக்தி, பவர் மலேசியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட அமைப்புகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளதால் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்கு பொறுப்பான துணையமைச்சராக இருக்கும் டத்தோஸ்ரீ தேவமணி பதில் சொல்லியிருக்க வேண்டும்.\nஆனால், அவர் முறையாக பதில் சொல்லவில்லை. செடிக்கில் இருந்து இவ்வளவு தொகை இவர் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்வதில் என்ன பிரச்சினை அதனை விவரித்து கூற முடியாது என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று சிவகுமார் சொன்னார்.\nடத்தோஸ்ரீ தேவமணி இப்படி செய்வதால் மஇகாவின் பெயர்தான் களங்கப்படுகிறது. இதுகுறித்து மிபா தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் மிபாவை வீழ்த்துவதல்ல. மாறாக செடிக் விளக்கமளிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், அதன் பொறுப்பாளராக இருக்கும் தேவமணியின் போக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவகுமார் குறிப்பிட்டார்.\nமுன்னதாக நடைபெற்ற விளக்கமளிப்பு கூட்டத்தில் டத்தோ டி.மோகன் மிபாவிற்கு செடிக் வழங்கிய மானியம் குறித்து விளக்களித்தார். இந்த விளக்கமளிப்பு கூட்டத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணன், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், பிறை நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார், செனட்டர் சந்திரமோகன், மீபா நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வாய்ப்பு இல்லையா\nஎஸ்பிஎம் தேர்வில் 11ஏ பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலவேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் செயல்படும் மித்ரா ��ம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.\nஇந்திய மாணவர்கள் பலர் தகுதி இருந்தும் மெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காதது கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்த மெட்ரிக்குலேசன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்று பல மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் காணொளி வழி கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் இந்திய மாணவர்களின் குமுறல்கள் குறித்து தகவலறிந்த பிரதமர். துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மித்ரா வழி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.\nமெட்ரிக்குலேசன் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மித்ரா அமைப்பை தகுந்த ஆவணங்களுடன் விரைந்து படத்தில் காணும் எண்ணில் தொடர்பு கொள்வதன் வழி மித்ரா அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/hajj-nasir-khusraw/", "date_download": "2019-08-21T11:37:40Z", "digest": "sha1:WEF54BHMTYOQLRFZECFMW5LLFZLI2BZJ", "length": 12243, "nlines": 88, "source_domain": "www.mellinam.in", "title": "ஹஜ் – நாஸிர் குஸ்ரோ – மெல்லினம்", "raw_content": "\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\n(கவிஞர் நாஸிர் குஸ்ரோ (ஹி. 394-481) எழுதிய பாரசீகக் கவிதையின் உரைநடை மொழிபெயர்ப்பு)\nயாத்ரிகர்கள் மாபெரும் பாக்கியம் பெற்றோராக, தனிப்பெரும் கருணையாளனான அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவர்களாக திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅவர்கள் அறஃபாவிலிருந்து மக்காவுக்குச் செல்லும் வழிநெடுக உணர்ச்சிப் பெருக்குடன் “லப்பைக்” என்று மீட்டி மீட்டி முழங்கிச் சென்றனர்.\nஹிஜாஸ் பாலைவனத்தின் கஷ்டங்களை அனுபவித்து சோர்வுற்ற போது, நெருப்பிலிருந்தும் வேதனையிலிருந்தும் தப்பினோம் என்று நெஞ்சம் குதூகலித்தனர்.\nஇப்போது ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டு, உம்றாவை பூர்த்தி செய்துவிட்டு, பாதுகாப்பாக தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.\nபொதுவாக எனது வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வழக்கமல்ல என்ற போதிலும், நான் அவர்களை வரவேற்கச் சென்றேன்.\nகாரணம், அந்த பயணக் கூட்டத்தில் எனக்கு நெருங்கியவோர் உண்மை நண்பர் இருந்தார்.\nஇந்த கடினமான, அபாயம் நிறைந்த பயணத்தை எப்படிச் செய்து முடித்தீர் என்று நான் அவரிடம் வினவினேன்.\nஅவர் என்னை தனியே விட்டுச் சென்றதிலிருந்து நான் அடைந்த மனவருத்தத்தையும் துயரத்தையும் அவரிடம் கூறினேன்.\n“நீர் ஹஜ்ஜை நிறைவேற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எமதூரில் நீர் தான் ஒரே அல்-ஹாஜ்.”\n“இனி சொல்லும், எப்படி ஹஜ் செய்தீர் புனித பூமிக்கு எப்படி மரியாதை செய்தீர் புனித பூமிக்கு எப்படி மரியாதை செய்தீர்\n“ஆடை களைந்து இஹ்றாம் அணியும் வேளையில், பரவசம் நிறைந்த அந்த கணப்பொழுதில் நீர் வைத்த நிய்யத் என்ன\n“தவிர்க்க வேண்டிய யாவற்றையும் விட்டு தவிர்ந்து கொண்டீரா எல்லாம் வல்ல இறைவனுக்கு விருப்பமில்லாத தாழ்ந்தவை யாவற்றையும் விட்டு தவிர்ந்து கொண்டீரா எல்லாம் வல்ல இறைவனுக்கு விருப்பமில்லாத தாழ்ந்தவை யாவற்றையும் விட்டு தவிர்ந்து கொண்டீரா” என்று அவரிடம் கேட்டேன்.\n“பூரணமாக அறிந்த நிலையில், மகத்தான மதிப்பச்சத்துடன் “லப்பைக்க” என்று சொன்னீரா அல்லாஹ்வின் கட்டளையை செவியேற்றீரா” என்று அவரிடம் கேட்டேன்.\n“அறஃபாவில் அல்லாஹ்வுக்கு அருகே நிற்கும்போது, அவனை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததா அவ்வறிவை சற்றேனும் பெற வேண்டுமென்ற ஆர்வம் மிகைக்கவில்லையா அவ்வறிவை சற்றேனும் பெற வேண்டுமென்ற ஆர்வம் மிகைக்கவில்லையா\n“கஅபாவில் நுழையும்போது கஹ்ஃபு மற்றும் ரகீம் (குகை மற்றும் சாசன) மக்கள் செய்தது போல் தன்னல மறுப்பை மேற்கொள்ளவில்லையா மறுமையின் தண்டனைக்கு அஞ்சினீரா\n“சிலைகளின் மீது கல்லெறியும் போது அவற்றை தீமை என்று கருதினீரா அதன் பிறகு தீய செயல்கள் அனைத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீரா அதன் பிறகு தீய செயல்கள் அனைத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீரா\n“ஏழைக்கு அல்லது அநாதைக்கு உணவளிக்கும் பொருட்டு குர்பான் கொடுத்தபோது முதலில் அல்லாஹ்வை நினைத்தீரா பின்பு சுயநலத்தை அறுத்துப் பலியிட்டீரா பின்பு சுயநலத்தை அறுத்துப் பலியிட்டீரா\n“இப்ராஹீமின் இடத்தில் நின்றபோது உண்மையுள்ளத்துடனும் வலிமையான இறைநம்பிக்கையுடனும் பூரணமாக அல்லாஹ்வை மட்டுமே ஆதரவு வைத்தீரா\n“வலம் வந்தபோது, கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்தபோது வானவர்கள் யாவரும் இவ்வுலகை சதாசர்வ காலமும் வலம் வந்துகொண்டுள்ளது ஞாபகம் வந்ததா\n“சஈயின் போது, ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையில் ஓடியபோது தூய்மையுற்றுப் புனிதமடைந்தீரா\n“இப்போது மக்காவிலிருந்து திரும்பிவிட்ட நிலையில், கஅபாவை எண்ணி ஏங்குகின்ற நிலையில், உம்முடைய ‘சுயத்தை’ அங்கேயே புதைத்துவிட்டு வந்தீரா அங்கேயே திரும்பிப் போய்வி�� வேண்டுமென்ற ஆவல் மீறுகிறதா அங்கேயே திரும்பிப் போய்விட வேண்டுமென்ற ஆவல் மீறுகிறதா\n“இதுவரை நீர் கேட்ட எதுவுமே எனக்குப் புரியவில்லை” என்றார் அவர்.\n“நண்பரே, நீர் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை.”\n“நீர் அல்லாஹ்வுக்கு முற்றாக கீழ்ப்படியவுமில்லை.”\n“மக்காவுக்குப் போய் கஅபாவை தரிசித்து வந்துள்ளீர்.”\n“காசை செலவழித்து நீர் வாங்கிக் கொண்டது பாலைவன கஷ்ட அனுபவங்களை மட்டும்தான்\n“நீர் மீண்டும் ஹஜ் செய்வதாக தீர்மானித்தால், இதுகாறும் நான் அறிவுறுத்திய படி அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீராக\nபார்வையாளர்கள் எண்ணிக்கை : 24\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/106/visa-publications/", "date_download": "2019-08-21T12:29:46Z", "digest": "sha1:MAXXST2XHN6JBGUZGRPHZLZW3MUDWHRN", "length": 24081, "nlines": 339, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Visa Publications(விசா பப்ளிகேஷன்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nசோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஉடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரையைப் படிக்கும் சில நாட்களுக்கு துன் எனக்கு உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதன்படி, அம்மன் தற்போதுள்ள [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel\nவகை : வரலாற்று நாவல்(Varalatru Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara\nசுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அரட்டை அடித்தோம். வேறெந்தத் தொடர்பும் இல்லாது இந்தப் பேச்சு ஒன்றையே ஆதாரமாய் வைத்து ஒரு நாவலுக்கு [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nநீங்கள் எழுதிய குரு புத்தகம் படித்தபின் நிறைய அனுபவித்து உணர முடிந்தது. கௌரிக்கு சேலையை நீ ஆசீர்வாதம் செய்து கொடு என நீங்கள்சொன்னதும், என்னை பெரியவனாக நினைத்து அப்பா சொல்கிறார் என சந்தோஷத்துடன் கூடிய கர்வம் வந்தது. இன்னொன்று, நான் மாலையில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nஇந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன்.\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசமைத்துப் பார், hand, வாழ்க்கைக் கல்வி, Karpinigal, ஆங்கிலம் சுலபமானது, முல்லை பிஎல். முத்தையா, இருள், periyariyal, Maḻaiyil, uyirae, ராக தாள, kumuthan, பணக், Dr arun, நடேசன்\nஆற்றல் சார்பு சோதனைகள் செய்வோமா\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜாராம் மோகன்ராய் -\nவசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) - Vasiyak Kalai\nவிண்வெளி விஞ்ஞானம் - Vinveli Vinjanam\nஇது என்ன சொர்க்கம் -\nஅமெரிக்க பயண டயரி -\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம் -\nஅமெரிக்காவில் வேலைவாய்ப்பும் குடியுரிமையும் பெற வழிகாட்டி - Americavil Vaelaivaaippum Kudiyurimaiyum Pera Oru Vazhikaatti\n கவலை வேண்டாம் - Udal Parumana\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17205", "date_download": "2019-08-21T12:15:52Z", "digest": "sha1:NENSI4ITSGJPM6ER3XLJPZSCQQZG525Q", "length": 7185, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "சிறகுக்குள் வானம் » Buy tamil book சிறகுக்குள் வானம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஆர். பாலகிருஷ்ணன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nபூவுக்குள் பூகம்பம் தி வி. க. வாழ்க்கைக் குறிப்புகள்\nஇருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும். வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறைவும் குறைவும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது\nஇந்த நூல் சிறகுக்குள் வானம், ஆர். பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். பாலகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்\nபருந்தும் நிழலும் - Parundhum Nizhalum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமலேசியா சிங்கப்பூரில் பெரியார் - Malaysia Singaporil Periyar\nவன்முறை நேர்வும் தீர்வும் - Vanmurai nervum theervum\nதமிழ்நாட்டில் சதி என்னும் தற்பலி வழக்கம் - Tamilnaatil Sathi Ennum Tharpali Vazhakkam\nதிருக்குறள் புதையல் சுவையான செய்திகளின் தொகுப்பு\nகண்ணியச் செம்மல்கள் - பாகம் 1 - Ganniya Chemmalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6\nகிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal\nவஸந்த் வஸந்த் - VasanTh\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\nஎழுதுவதெல்லாம் எழுத்தல்ல - Ezhuthuvathellam Ezhuthalla\nகடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/84748/", "date_download": "2019-08-21T12:00:06Z", "digest": "sha1:VMIYYTISKPA3A7OKWJ6BVOJCJVAQ3FJ4", "length": 10179, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "விஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு – GTN", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளில் சர்கார் படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியீடு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 62ஆவது படத்திற்கு சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் சுவரொட்டி (போஸ்டர்) என்பன வெளியிடப்பட்டுள்ளது.\nவிஜய் இந்த படத்தில் பணக்காரராக நடித்திருப்பதாகவும், சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் சமகால அரசியல் பற்றி படத்தில் அலசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.\nஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேறகொள்கிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் இரண்டாவது சுவரொட்டியும் (போஸ்டர்) வெளியிடப்பட்டது.\nTagsஏ.ஆர்.ரகுமான் கீர்த்தி சுரேஷ் சன் பிக்சர்ஸ் சர்கார் படத்தின் பெயர் பிறந்தநாளில் போஸ்டர் விஜய் வெளியீடு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nதேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்\nசினிமா • பிரதான செய்திகள்\nதீக்குளித்து நிரூபிப்பேன் – பார்த்திபன்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயும் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து நடிப்பு\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘800’ படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nவிஜய், அஜித், சூர்யா, விஷால் – தீபாவளியில் மோத இயலுமா முன்னணி நாயகர்களின் 4 படங்கள்\nவிஜய் படத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடா���ுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:20:52Z", "digest": "sha1:LICETNMMP6NK3XXQXULGOWSNZPPA3OQ6", "length": 7432, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடல் மைல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 கடல் மைல் =\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nகடல் மைல் (Nautical mile அல்லது Sea mile) என்பது ஒரு நீள அலகாகும். இது கிட்டத்தட்ட புவிமுனை இடைக்கோடு ஒன்றின் வழியே நிலவரைக்கோட்டின் ஒரு பாகைத்துளியைக் குறிக்கும்.\nஇது SI முறையற்ற ஓர் அலகாகும். குறிப்பாக கப்பற்துறையிலும், வானியலிலும் இது பெரிதும் பயன்பாட்டில் உள்ளது[1] பன்னாட்டுச் சட்டத்துறையிலும், பன்னாட்டு உடன்பாடுகளிலும், குறிப்பாக கடல் எல்லைகளை நிர்ணயிர்ப்பதற்கு பயன்படுகிறது.\nபன்னாட்டுத் தர அடிப்படையில் இதன் வரைவிலக்கணம்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.[1]\nவரலாற்றுரீதியான வரைவிலக்கணம் - 1 கடல்மைல்\nகடல்மைல் அலகிற்கு பன்னாட்டுத் தரக் குறியீடு எதுவும் இல்லாத போதிலும் nmi என்ற க��றியீடு விரும்பப்படுகிறது,[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/02/50f.html", "date_download": "2019-08-21T11:10:17Z", "digest": "sha1:OADSIDFCW5S3F2YJPEZOXBDATFNAQVTP", "length": 11341, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "எனது அபிவிருத்தி வேகம் 50 வீதத்தால் குறைந்து விட்டது... காரணத்தை போட்டுடைத்தார் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஎனது அபிவிருத்தி வேகம் 50 வீதத்தால் குறைந்து விட்டது... காரணத்தை போட்டுடைத்தார் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்.\nஎனது அபிவிருத்தி வேகம் 50 வீதத்தால் குறைந்து விட்டது... காரணத்தை போட்டுடைத்தார் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்.\nதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில் தனது அபிவிருத்தியின் வேகம் 50 வேகம் குறைவடைந்துள்ளது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெற்ற சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:\nநிந்தவூரில் பேட்மின்டன் கோர்ட் ஒன்றை ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணித்துள்ளேன்.நிந்தவூர் பிரதேச சபையில் புதிய ஆட்சி அமைவதற்கு முன்பே இந்த கோர்ட்டை நிந்தவூர் பிரதேச செயலகத்திடம் பாரம் கொடுத்துவிட்டேன்.\nபாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அதைப் பாதுகாக்குமாறும் மக்களின் பாவனைக்கு விடுமாறும் நாம் கேட்டுக்கொண்டோம்.ஆனால்,எதுவும் நடக்கவில்லை.இதன் காரணமாக அந்த இடம் இப்போது தேசமடைந்துவிட்டது.கண்ணாடிகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.\nஇது மக்களின் பணம்.அனைவருக்கும் இதில் பங்குண்டு.இதைத் திருத்துவதற்காக நான் ��ணம் தருகிறேன்.அதற்கான மதிப்பீட்டைத் தாருங்கள் என்று பிரதேச சபையிடம் கேட்டேன்.இன்னும் தரவில்லை.இதைவிடப் பெரிய வேலை இருப்பதாக தவிசாளர் கூறி இருக்கின்றார்.\nநிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சி வருவதற்கு முன் இருந்த எனது அபிவிருத்தி வேகம் 50 வீதம் குறைந்துவிட்டது.எனது அபிவிருத்திப் பணிகள் அனைத்துக்கும் இந்த சபை முட்டுக்கட்டை போடுகின்றது.\n2 ஆயிரம் பேர் அமரக்கூடியவாறு பெரிய மண்டபம் ஒன்று கட்டப்படுகின்றது.அந்த மண்டபத்தை பாரமெடுக்கமாட்டோம் என்று பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.அவர்களால் பாரமெடுக்க முடியாவிட்டால் எங்களிடம் தந்துவிடுங்கள் நாங்கள் பாரமெடுத்து நடத்திக் காட்டுகிறோம்.\nநிந்தவூரின் அபிவிருத்திக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.1500 லட்சம் ரூபா செலவில் வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.இவை செப்பனிட்டு முடிந்தால் இனி நிந்தவூரில் புனரமைப்பதற்கு வீதிகள் இருக்காது.இந்த வருடத்துக்குள் அந்த வீதிகள் அனைத்தும் செப்பனிட்டு முடிக்கப்படும்.\nஇதுபோல் இன்னும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.ஆனால்,எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் ஆதரவு கிடையாது.\nமைதானத்தை புனரமைப்பதற்காக 300 லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது.இது தொடர்பில் பேசுவதற்காக நாம் தவிசாளரை அழைத்தோம்.அவர் மறுத்துவிட்டார்.மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவோம்.அவர் மீண்டும் வரமறுத்தால் சபை உறுப்பினர்களை அழைத்து வேலையைத் தொடங்குவோம்.\nஇன்னுமின்னும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் சொற்பமானது.அதற்குள் எமது அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் முடித்தாக வேண்டும்.2020 ஜூன் வரைதான் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம்.\nஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றால்தான் ஜூன் வரை நாடாளுமன்றம் இருக்கும்.இந்த வருடம் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும்.அதில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தால் ஜூன் மாதத்துக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.இதையெல்லாம் கவனத்தில் எடுத்துத்தான் நான் மிக வேகமாக வேலை செய்துகொண்டு இருக்கின்றேன்.-என்றார்.\nஎனது அபிவிருத்தி வேகம் 50 வீதத்தால் குறைந்து விட்டது... காரணத்���ை போட்டுடைத்தார் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம். Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nநௌபர் மௌலவியின் மகன் நௌபர் அப்துல்லா (16 வயது ) கைது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கை விவகாரம்.... உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் \nசஜித் - மங்கல மாத்தறை கூட்டம் , சகல ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கும் இரவு விருந்துக்கு பிரதமர் அழைப்பு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலியினால் 2 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்.\nமடவள பஸார் ஆதிபா தஷ்ரிப் இங்கிலாந்தில் அதி சிரேஷ்ட சித்திகளோடு வைத்திய பீடத்துக்கு தெரிவானார்.\nவிமல் வீரவன்சவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் எச்சரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2006/02/iva_2305.html", "date_download": "2019-08-21T12:27:01Z", "digest": "sha1:56QHAVB64IZX7B4TTSJOADLLQ4UXLJSP", "length": 9430, "nlines": 232, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: IVA", "raw_content": "\nநம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொள்ளாலாம் அவ்வளவுதான். வயலில் இறங்கி வேலை செய்தால்தான் விவசாயின் கஷ்டம் தெரியும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதேபோல் தான் இதுவும். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன்.\nமுதலில் Infosysல் வேலை செய்யும் சிலரால் 2003ல் ஆரம்பிக்கபட்டது. பிறகு மற்ற நிறுவனங்களின் மென்பொருளார்கள் இதில் சேர்ந்து இன்று 700க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்\nமுதலில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்த இவர்கள் பிறகு கண்தெரியாதவர்கள், முதியோர் போன்றவர்களுக்கு உதவி என்று இவர்கள் பட்டியல் நீள்கிறது.\n* ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது.\n* கண் தெரியாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது; அவர்களுக்கு தேர்வு எழுத உதவுவது.\n* மனநலம் குன்ற��யவர்களுக்கு உதவுவது.\n* ரத்த தானம், மருத்துவமூகாம்.\n* பாட்டு, நடன வகுப்புகள்.\n* ஆதரவற்ற குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்வது என்று நிறைய செய்கிறார்கள்.\nகோயிலுக்கு சென்று உண்டியிலில் காசு போடுவதற்கு பதில் இவர்களுக்கு உதவுவது மேல்.\nவரும் வாரங்களில் இவர்களோடு சேர்ந்து நானும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணம் இருக்கிறது.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/post-offices.html", "date_download": "2019-08-21T12:32:40Z", "digest": "sha1:725L4GETUZIAIGRIKM6X6SX4AT4OQNK5", "length": 6474, "nlines": 99, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "Post Offices", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nபிரதேச செயலாளர் பிரிவு தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை உப தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை தபால் நிறுவனங்களின் எண்ணிக்கை\nபதவிஸ்ரீபுர இல்லை இல்லை இல்லை\nகுச்சவெளி 3 3 இல்லை\nகோமரங்கடவெல இல்லை 2 இல்லை\nமொறவெவ இல்லை 3 இல்லை\nபட்டினமும் சூழலும் 4 8 1\nதம்பலகாமம் இல்லை 5 இல்லை\nகந்தளாய் 1 4 1\nகிண்ணியா 2 5 இல்லை\nமூதூர் 2 11 இல்லை\nசேருவில 1 4 இல்லை\nவெருகல் இல்லை 3 இல்லை\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூ��்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2019 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 August 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/06/blog-post_125.html", "date_download": "2019-08-21T11:16:22Z", "digest": "sha1:TBQWBL4F3V7FUP3UPPAFTO6OOTBENEWE", "length": 12393, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "நெதர்லாந்தில் மோடிக்கு நடந்தது என்ன ? இப்படி ஒரு சம்பவமா ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled நெதர்லாந்தில் மோடிக்கு நடந்தது என்ன \nநெதர்லாந்தில் மோடிக்கு நடந்தது என்ன \nமூன்றுநாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நிறைவுகட்டமாக இன்று நெதர்லாந்து நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெதர்லாந்து வந்த பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு ஆம்ஸ்டர்டாம்: அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த பின்னர் வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.\nதலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்கிப்போல் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பெர்ட் கோயன்டர்ஸ் வரவேற்றார். ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட மோடி சிலருடன் இணைந்து ‘செல்பி’ எடுக்க ‘போஸ்’ கொடுத்தார். நெதர்லாந்து சென்றடைந்ததும் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில்,\nஇன்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும், ஒன்றையொன்று சார்ந்தும் ��ள்ளன. பிரதமர் மார்க் ருட்டேவுடனான சந்திப்பின்போது உலக விவகாரங்கள் தொடர்பாக இருநாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியா-நெதர்லாந்து நாடுகளுக்கிடையே நிலவிவரும் 70 ஆண்டுகால பழமைவாய்ந்த நட்புறவை பலப்படுத்தும் வகையில் தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே-வை சந்தித்துப் பேசினார். அந்நாட்டின் அரசர் வில்லெம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமாவை சந்திக்கவுள்ள அவர் மன்னர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.\nநெதர்லாந்தில் மோடிக்கு நடந்தது என்ன இப்படி ஒரு சம்பவமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவ���் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6776", "date_download": "2019-08-21T12:40:09Z", "digest": "sha1:4MVKRHWEOSQZDT5ADQEOKLTEO2ZETFGZ", "length": 10196, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்ஸ் | Friendly Choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nவீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள் நம் வாழ்வில் எப்போதும் ஒரு பெரிய இடம் வகிக்கும். அப்படிப்பட்ட நாற்காலிகளுக்கு எப்போதும் போல் ஏதோ ஒரு தேர்வாக இல்லாமல் கொஞ்சம் சிறப்பாக தேர்வு செய்து காண்போரை வியப்பில் ஆழ்த்தலாமே. நாற்காலியின் முக்கியத்துவம் கருதியே சுப்ரீம் ஃபர்னிச்சர் நிறைய வகையான நவீன யுகத்திற்கேற்ப காம்பேக்ட் ஆக பொருந்தக்கூடிய நாற்காலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.ஏகப்பட்ட வகைகள் அதில் சில வகை மட்டும் இங்கே…\nலவ் சீட் சோபா வித் ���ென்டர் டேபிள்\nஎப்போதுமான மூன்று பேர் அமரும் சோபாவிற்கு பதில் இரண்டு பேர் அமரும் சோபா சீட், அதனுடன் கேம்பிரிட்ஜ் வகை நாற்காலிகள் மற்றும் வேகாஸ் வகை நடு டேபிள். சுலபமாக எங்கும் பயன்படுத்தக்கூடிய வகையான இந்த சேர்கள் வெளிப்புற தோட்டம், ஹால், பால்கனி, படுக்கை அறை என எங்கும் அழகான தோற்றம் கொடுக்கும் வகையைச் சேர்ந்தவை.\nபடிக்க, சாப்பிட, டேபிளில் அமர்ந்து எழுத என இதனை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்டவைதான் இந்த கைப்பிடி இல்லா நாற்காலிகள். இதில் ஏகப்பட்ட கலர்கள் மற்றும் டிசைன்கள் என கண்களைக் கவர்கின்றன. மேலும் மேட்சிங்கான டேபிள்களுமாக இணைந்து டைனிங் டேபிள், காபி டேபிள் என நாமே மேட்ச் செய்து பயன்படுத்தலாம். இந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘ஓக்’ ரக நாற்காலிகள் அதீத கனம் தாங்கும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகையில் ‘டிரீம்’ என்னும் தீம் விற்பனையில் டாப் வகையறாக்களாக உள்ளது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக நீடித்த பலவகைப் பயன்பாடுகள் உள்ள மேலும் சுலபமாக மடக்கக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேபிள் வகை. பார்ட்டிகள், கேம்ப், கேட்டரிங் என எந்த வகைக்கும் இந்த டேபிள்களை பயன்படுத்தலாம். மேலும் இடத்தை அதிகம் பிடிக்காத வகையில் மடித்து மிகச்சிறிய இடத்தில் வைத்து விடலாம். இதில் கிளாஸ், ஸ்விஸ், அமேஸ், டிஸ்க் என பல வகைகள் உள்ளன.\nசென்டர் டேபிள் மற்றும் டிராலிஸ்\nதோட்டம், நீச்சல் குளம் அருகில், பால்கனி, வீட்டு முற்றம், வரவேற்பறை, காபி, உணவருந்த, சிற்றுண்டி என அனைத்து வகையான தேவைகளுக்கும் இந்த சென்டர் டேபிள் பயன்படுத்தலாம். ஏகப்பட்ட வகைகள் அதில் புதிதான ‘வேகாஸ்’ வகை கிளாஸ் டாப் வகையாக கிளாஸ் லுக் கொடுக்கும் டேபிள்கள். மேலும் அதீத கனம் தாங்கும் வகையறாக்களான இந்த சென்டர் டேபிள்களில் ஹைட்ரா, பீட்டா, ஆஸ்ட்ரா, மேக்னா, டெல்டா, ஆல்பா என பல வகைகள் உள்ளன. சில டேபிள்கள் நாற்காலிகளுடன் மேட்சிங்காக டைனிங் வகையறாக்களாகவும்\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=642:-23-&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2019-08-21T11:11:52Z", "digest": "sha1:NZPOPOVJRV2YYOGKJ73QMESCQJVNZS6D", "length": 4373, "nlines": 89, "source_domain": "www.nakarmanal.com", "title": "புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.", "raw_content": "\nHome அறிவிப்புகள் புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.\nபுக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.\nநாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.\nஇந்நினைவேந்தல் நினைவாக அவுஸ்திரேலியா கணன் ஹோம்ஸ் நிறுனத்தின் உரிமையாளரும், இக்கோரத்தாக்குதலில் அகாலமரணமான மயில்வாகனம் கணநாதன் அவர்களின் அண்ணனாகிய மயில்வாகனம் கெங்காசுதன் அவர்களால் 50 மாணவர்களுக்கு தலா 12000 ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வுதவியானது வருடா வருடம் உதவி அரசாங்க அதிபர் தலைமயில் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இம்மாணவச்செல்வங்களின் ஆத்மா சந்தியடைய எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தளம் அஞ்சலி செலுத்துகின்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது>>\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tips-for-parents-03-16-19/", "date_download": "2019-08-21T12:03:57Z", "digest": "sha1:W5ICKDP7I5CRKR4QWF7T5VYMMMPQB4A4", "length": 11063, "nlines": 122, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்! | vanakkamlondon", "raw_content": "\nகுழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்\nகுழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான 5 உணவுகள்\nகுழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது.\nகுழந்தைகள் பிறந்த சமயம் உள்ள உயரம் முழுவதும் ஜீன் என்ற மரபு கடத்துப்பொருள் மூலமாக பெற்றதே பிறந்தபின் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மூலம் உடலுக்குத் தேவையான எடை, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை சத்துக்களை பெறுகின்றனர்.\nஓரளவு உயரத்தையும் பெறுவர். குழந்தைகள் நல்ல, போதுமான அவர்களுக்கு 5 உணவு பொருட்களின் தேவை அத்தியாவசியமாகிறது. அந்த 5 உணவுகள் என்னென்ன என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.\n1. பால் என்றாலே நமக்கு கால்சியத்தின் நினைவு தான் வரும். பாலில் உள்ள கால்சியம் எலும்பை பலப்படுத்துவதோடு குழந்தைகளின் உயரத்தையும் அதிகரிக்க உதவுகிறது.பால் பிடிக்காத குழந்தைகளுக்கு, பாலுடன் பழங்களை கலந்து தர விரும்பி பருகுவர். பாலில் வைட்டமின் எ மற்றும் புரத சத்துக்களும் நிறைந்துள்ளன.\n2. உலர் திராட்சை மற்றும் பருப்புகள் அமினோ அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளன; இவை உடல் திசுக்களை புதுப்பிக்க உதவுகின்றன. மேலும் உலர் திராட்சைகள் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோனை தூண்டுவதாக விளங்குகின்றன.\n3. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் எலும்பு திசுக்களை வளரச் செய்து, உடல் வளர்ச்சியை அதிகரிக்கின்றன; மேலும் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.\n4. சோயா பீன்கள் அதிகப்படியான புரதச் சத்து கொண்டவை. சோயா பால் குழந்தைகளுக்கு ஏற்றது. இது எலும்பு மற்றும் திசுக்களின் பலத்தை அதிகரிக்க உதவுகின்றது.இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், வைட்டமின் எ மற்றும் டி, கால்சியம் சத்துக்களும் உள்ளன.\n5. முட்டைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை. இதில் வைட்டமின் டி, கால்சியம், வைட்டமின் பி2/ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளுக்கு பலம் அளித்து, உயரத்தை அதிகரிக்க உதவுகின்றன.\nகுழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க சரியான உணவுகள் அவசியம். ‘ஒரே நாளில் ஒபாமா ஆக முடியாது என்பது’ எவ்வளவு உண்மையோ அதே போல், ‘ஒரு நாள் இரவில் குழந்தையின் உயரம் அதிகரிக்காது.\nஉயரத்தை அதிகரிக்கும் உணவுகளையும், நீச்சல், டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை தினசரி விளையாடி, உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், குழந்தையின் உயரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்..\nPosted in சிறப்பு கட்டுரை\nவிக்னேஸ்���ரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்\nமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள் – அத்தியாயம் 23 | மு. நியாஸ் அகமது\nஜப்பான் நிறுவனத்தின் அரிய கண்டுபிடிப்பு\n10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இந்த சிந்தனைகள் உதித்தது\n“96” திரைப்படத்திற்கு தெலுங்கில் விருது\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tskrishnan.in/2016/01/4.html", "date_download": "2019-08-21T11:08:11Z", "digest": "sha1:YIROUKK2BKGJAFW4O2QMRG7RLEYHYZ7H", "length": 5644, "nlines": 72, "source_domain": "www.tskrishnan.in", "title": "நீரோடை: தமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4", "raw_content": "\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4\nதமிழ் பிராமி எழுத்துக்கள் முதலில் மத சம்பந்தமான எழுத்துக்களுக்குப் பயன்பட்டன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. முக்கியமாக சமணர்களின் வாழிடங்களில் இவை அதிகம் காணப்படுவதால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தனர். பிற்காலத்தில் முதுமக்கள் தாழி, நடுகற்கள் போன்றவற்றிலும் இந்த வகை எழுத்துக்கள் காணப்படுவதல் பொதுப் பயன்பாட்டுக்கும் இந்த வகை எழுத்துக்கள் நாளடைவில் வந்திருக்க வேண்டும்.\nஇது தவிர இன்னொரு முக்கியமான செய்தி, வெளிநாடுகளிலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்பதாகும். தாய்லாந்தில் ஒரு பானையில் து ர ஓ என்ற எழுத்துக்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. அது துரவன் என்ற சொல்லாக, ஒரு துறவியைக் குறிப்பதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே எகிப்தில் செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமொன்றில் ஒரு பானையில் 'பானை உறி' என்று பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டன. தமிழர்களின் கடல் கடந்த பிரயாணங்களுக்கும் வணிகத்துக்கும் இவை சான்றாக விளங்குகின்றன.\nஎல்-நீன்யோ - தொடரும் வானிலை மாற்றங்கள்\nசொல்வனம் - இந்தியப் பருவமழையும் காரணிகளும்\nஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந��திரன்\nகளப்பிரர் யார் - 1\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 3\nசித்திரைத் திருவிழா - 5\nதமிழகத்தின் மீது டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு - 1\nசித்திரைத் திருவிழா - 6\nகளப்பிரர் யார் - 2\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 4\nதமிழ் எழுத்து வரிவடிவம் – பிராமி 3\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 2\nதமிழ் எழுத்து வரிவடிவம் - பிராமி 1\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\nதமிழ்ப் புத்தாண்டும் இந்திய நாட்காட்டி முறைகளும் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2RVII-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:05:34Z", "digest": "sha1:NWHDPHBZTZVYHEK7ORPSR4OK7KKTEMD4", "length": 24701, "nlines": 123, "source_domain": "getvokal.com", "title": "உடலுறவு கொள்ள, எவ்வளவு நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள்? » Utaluravu Vaippatharku Evvalavu Neratthirku Munbu Chappitaventum | Vokal™", "raw_content": "\nஉடலுறவு கொள்ள, எவ்வளவு நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள்\n3 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nவணக்கம் நான் தான் உங்கள் டாக்டர் பிரபாகரன் உங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறேன் mind soul and sex clinic ல இருந்து உடலுறவு கொள்ள எவ்வளவு நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள் கேட்டுவிட்டீ...\nவணக்கம் நான் தான் உங்கள் டாக்டர் பிரபாகரன் உங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறேன் mind soul and sex clinic ல இருந்து உடலுறவு கொள்ள எவ்வளவு நேரத்துக்கு முன்பாக சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள் கேட்டுவிட்டீர்கள் அல்லது குறைந்தது ஒரு மணி நேரமாவது முன்னாடி இருக்கனும் ஒரு நாள் முன்னாடி பண்ணா தான் நல்லா செக்ஸ் பண்ண முடியும் கிடையாது தேடமாட்டேன் சந்தோஷமா இருக்கும் சூரி இது உங்களுக்கு புடிச்சிருக்கா நினைக்கிறேன் வேறு ஏதும் சம்பந்தம் மட்டும் எனக்கு எதுனா இன்னும் துல்லியமாக கேளுங்க கட்டாயம் பதில் அளிக்கிறேன் நீங்க என்னுடைய யூடியூப் சேனல் டாக்டர் prabhakaran டிவி அப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த நல்லா புரியும் மற்ற எல்லாருக்கும் ஷேர் ப���்ணுங்க இந்த பதிலை எல்லாம் எல்லாருக்கும் உதவும் நம்ம எல்லாரும் நல்லா இருக்கு எல்லாம் வாழ்த்துக்கள் மேற்கில் நாம திரும்பவும் சந்திக்கலாம் பைக்Vanakkam Nan Thaan Ungal Doctor Prabhakaran Ungalukkaka Pechikkontirukkiren Mind Soul And Sex Clinic La Irundhu Udaluravu Kolla Evvalavu Neratthukku Munbaka Saapida Vendum Endru Koorungal Kettuvittirkal Allathu Kuraindhathu Oru Mani Neramavathu Munnati Irukkanum Oru Naal Munnati Pannaa Thaan Nalla Sex Panna Mudiyum Kidaiyathu Tetamatten Sandhoshama Irukum Suri Idhu Ungaluku Putichchirukka Ninaikkiren Veyru Ethum Sambandham Mattum Enakku Ethuna Innum Thulliyamaga Kelunga Kattayam Pathil Alikkiren Ninga Ennutaiya Youtube Channel Doctor Prabhakaran Tv Appadi Endra Kelvikku Pathilaliththa Nalla Puriyum Matra Ellarukkum Sher Pannunga Indha Pathilai Ellam Ellarukkum Udhavum Namma Ellarum Nalla Iruku Ellam Vazhththukkal Merkil Nama Tirumbavum Chandikkalam Bike\nமேலும் 2 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\n\"உடல்நலம்\" எதையெல்லாம் சாப்பிட கூடாது ஏன்\nஎதையெல்லாம் சாப்பிடக்கூடாது மூன்று எதிரிகள் சர்க்கரை மைதா அரிசி முனையும் உஷாராக சர்க்கரையை சாப்பிடக்கூடாது அரிசி ஒரு கைப்பிடி தான் சாப்பிடணும் சாவு என்றால் இதுதான் நிறைய வெயிட் போட்டு அதற்கான மூலகாபதிலை படியுங்கள்\nஎவ்வளவு புரதம் நீங்கள் உண்மையில் ஒரு நாள் சாப்பிட வேண்டும்\nகாமச்சூட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு ஊருக்கு வந்துட்டு 150 கிராம் இருந்தாலே போதுமானது இந்த மாதிரி கோர்ட்ல நீங்க அனுபவத்திலிருந்து துப்பாக்கி சூட்டில் இதுவரை 45 கிலோ தேவைப்படும்பதிலை படியுங்கள்\nஉடலுறவு இன்னும் மகிழ்ச்சியாக்க சில வழிகள் யாவை\nநிறைய ஐடியாஸ் நிறைய வழிகள் இருக்கு என்ஜாய்மென்ட் அதிகம் ஆக்குவதற்கு இருந்தால் நான் உங்களுக்கு முதல்ல ஒரு அஞ்சு மட்டும் கற்றுக் கொடுக்கிறேன் அதை முதலில் பிராக்டிஸ் பண்ணி நல்லா என்ஜாய் பண்ணுங்க அதுக்கு பதிலை படியுங்கள்\nநீண்ட நேரம் உடலுறவு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nநீண்ட நேரம் உடலுறவு செய்வதற்கு என்ன செய்ய முடியும் கேட்டிருக்கீங்க இப்போ ஊர் analysis படி பாத்தீங்கன்னா நிறைய பேர் இந்த நீண்ட நேரம் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கும் காண முக்கியமானது என்பதையுமபதிலை படியுங்கள்\nதற்காலத்தில்உணவுமுறை மாறியிருப்பது பற்றி கூறுங்கள் உங்கள் கருத்து \nநிச்சயமாக சரியாக இல்லை உணவு முறை பழக்கம் ஒரு சத்தான பொருளும் நல்ல நம் வாழும் மண்ணுகேத்த கலாச்சார சாப்பாடு சாப்பிடும்போது உடல் ரொம்ப கஷ்டமா இருக்கும் இந்த சத்தான பொருள் சாப்பிடுவதில் மக்கள் டேஸ்ட்டான பதிலை படியுங்கள்\nகாலையில் என்ன சாப்பிட வேண்டும்\nதையல் என்ன சாப்பிடவேண்டும் கரகோஷம் மதுர காலைல என்ன சாப்பிடணும் எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் காலை உணவை உட் எதுக்காக அப்படி சொல்ற ஆனா நம்ம இரவிலிருந்து நம்முடைய முதல் நாள் இரவு நேர உபதிலை படியுங்கள்\nநான் ஏன் தூங்க செல்லும் முன் சாப்பிட கூடாது\nநீங்க வந்து அக்காவோட நீங்க வந்து குறைந்தது ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் நீங்க வந்து உணவு முறையை சில மணி நேரம் நடந்த பிறகு ஒரு நல்ல ஒரு இடத்தில் வைத்து நல்ல தொடங்கியிருக்கும் என தூக்கம் நபதிலை படியுங்கள்\nஉடலுறவு ஆரோக்கியமான விஷயம் இல்ல அதுக்கு தான் கற்றுக் கொடுக்கிறான் ஒரு பொய்யான தகவல் ஆனால் அப்படி நினைக்கிறாங்க மொதல்ல உடலுறவு எண்ணம் போது என்னென்ன நீங்க உடலுறவு ஆழமா ரெண்டு பேரும் விரும்பி முக்கியமான பதிலை படியுங்கள்\nஅதிகமான உடற்பயிற்சி என் உடலுறவு வாழ்க்கையை பாதிக்குமா \nபாதிக்காத கட்டாயம் கவலைப்படாதீங்க என்ன கேட்ட chittoor கருத்துக்கு ரொம்ப நல்லது ரொம்ப நல்லாவே செக்ஸ் பண்ணலாம்னு நிறைய இருக்கும் ஆனால் இந்த பாதிப்பு ஏற்பட வழி வழி இருக்கு உன்னை அதிகமா obsessive உடற்பயிறபதிலை படியுங்கள்\nநாங்கள் அடிக்கடி உடலுறவு கொண்டிருந்தோம், ஆனால் இப்போது அவ்வளவு இல்லை. இது சாதாரணமானதுதானா\nவீடியோ சாதாரணமானதுதான் எல்லோர் வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கிறது ஆனால் சரியானதுதானா அப்படி கேட்டீங்கன்னா சரி கிடையாது நிறையப்பேர் வாழ்கிற சிக்ஸ் அப்படியே dilute ஆகி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குறபதிலை படியுங்கள்\nநான் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு எதிர்பார்ப்பது தவறா \nதப்பே கிடையாது கர்ப்பமா இருக்கும் போது உடலுறவு பன்னலாம் எனது எதிர்பார்ப்பு நீங்க கேட்டதுக்கு கெட்டவங்க அப்படித்தான் நினைக்க கூடாது உங்க கணவர் எப்படி சொந்த அவருடைய செக்ஸ் பற்றிய புரிதல் உள்ள தவறுக்கு நபதிலை படியுங்கள்\nபிஸ்கெட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன எந்த மாதிரியான பிஸ்கெட்களை சாப்பிட வேண்டும் எந்த மாதிரியான பிஸ்கெட்களை சாப்பிட வேண்டும்\nகுழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட் அணிந்து பிஸ்கட்டுகள் வந்த நம்முடைய உடலுக்கு என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்தால் பிஸ்கட் சாப்பிடுவது பத்திரமா கண்ட்ரோல் பண்ண கண்ட்ரோல் பண்ண திருவபதிலை படியுங்கள்\nஎன் குழந்தை சரியா சாப்பிட மாட்டிக்கிது பசி எடுக்க என்ன செய்வது\nநீங்கள் சொல்லும் ஆறு மாசத்துக்குள்ள இருந்தால் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து விடுங்கள் அது போன்றவை குடிச்சிட்டு வேணா சொல்லும்போது போதும் அடுத்த மதத்தை புரிஞ்சுக்கோங்க ஆறு வயசுக்கு மேல இல்ல ஒரு வருஷம் மேபதிலை படியுங்கள்\nஉண்மையில் அப்படி வாழவே கூடாது க்ரியேட்டிவிட்டி எனர்ஜிடிக் ஆவும் ஆக்டிவா மரம் செடிகளை சமய cds வலிக்கும் ஆனா பெரும்பான்மையான மக்கள் இதுல ரொம்ப புவர் ஆதாருக்காக செக்ஸ் விஷயத்தில் உணவு விஷயத்திலும் காலம்பதிலை படியுங்கள்\nஉடலுறவு போது இன்பம் விட வலிதான் கூடுதலாக இருக்கிறது. என்ன பிரச்சனை\nஉடலுறவின்போது வழிதான் இருக்கிறது அப்படி கேக்கறீங்க மிஸஸ என்ற ஒரு பிரச்சினை இருக்கு என்ன பிரச்சனை youtube சேனல் டிவிபதிலை படியுங்கள்\nஉடல் எடை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்\nஒரு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ சாப்பிட ஆரோக்கியமாக உணவு என்ன\nநீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமக்கு ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்பதிலை படியுங்கள்\nஒரு ஆரோக்கியமான உடல் பராமரிக்கும் பொருட்டு நாம் எத்தனை மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும்\nஇப்படிச் சொல்லிவிட்டு வேலைக்காகாது எல்லாருக்கும் ஒரே மாதிரி பாதிப்பும் இருக்காது நாங்க என்ன பண்ணுவோம்னா அவங்களோட பாடிக் ஏத்த மாதிரி ஏதாவது ஒரு எக்ஸ்போர்ட் வந்து செல்பி எடுத்துக் கொள்ளவில்லை காமெடி எடுபதிலை படியுங்கள்\nஎன் கணவர் ஆணுறுப்பில் ஒரு வளைவு உள்ளது அதனால் உடலுறவு போது கவலைப்படுகிறார். நாங்கள் என்ன செய்ய முடியும்\nஇதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் பெரும்பான்மையான ஆண்களுக்கு இந்த மாதிரி ஒரு வேலை பார்க்கும் இதைப் பற்றி எந்த அச்சமும் தேவை இல்லை இதுவும் இதனால உங்க பெண்ணுறுப்பு பெற்றது ரொம்ப கஷ்டமா ஆவாது ரொம்ப ஆழமா உடலுபதிலை படியுங்கள்\n3 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎல்லாத்துக்குமே ஒரு நேரம் காலம் இருக்கு அப்படின்னு சொல்வார்களே அந்த மாதிரி சாப்பிடுவதற்கும் ஒரு காரணம் அவருக்கு இருக்கும் அதேபோல் அந்த சாப்பிட்ட உணவு செரிமானத்துக்கு ரொம்ப கொஞ்சம் டைம் கொடு தோழா அதனா...\nஎல்லாத்துக்குமே ஒரு நேரம் காலம் இருக்கு அப்படின்னு சொல்வார்களே அந்த மாதிரி சாப்பிடுவதற்கும் ஒரு காரணம் அவருக்கு இருக்கும் அதேபோல் அந்த சாப்பிட்ட உணவு செரிமானத்துக்கு ரொம்ப கொஞ்சம் டைம் கொடு தோழா அதனால்தான் வந்து சாப்பிட்ட உடனே எந்த ஒரு ஆக்டிவிட்டி செய்யாதீர்கள் இவன் செய்து வந்தவர் ஆக்கிவிடுகிறார் சாப்பிட்டு அட்லீஸ்ட் ஒரு வீட்டுக்கு வந்து சார் நீங்க white பண்ணிதான் ஆகணும்Ellatthukkume Oru Neram Kaalam Iruku Appatinnu Cholvarkale Andha Madhiri Chappituvatharkum Oru Kaaranam Avarukku Irukum Athepol Andha Sappitta Unavu Cherimanatthukku Romba Konjam Time Kodu Thozha Athanaldhan Vandhu Sappitta Udane Endha Oru Activity Seyyatheerkal Ivan Seithu Vandhavar Aakkivitukirar Sappittu Atlist Oru Vittukku Vandhu Chaar Ninga White Pannithan Aakanum\n3 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஉடலுறவு வெச்சுக்கிறது சரியாக ஒரு மணி நேரம் முன்னாடி சாப்பிடணும் சொல்லுவாங்க அது தான் சரியான நேரமும் அப்படின்னு சொல்லுவாங்க ஒருவருக்கு ஒருவர் முன்வந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் அவருக்கு கண் பார்வை கிட...\nஉடலுறவு வெச்சுக்கிறது சரியாக ஒரு மணி நேரம் முன்னாடி சாப்பிடணும் சொல்லுவாங்க அது தான் சரியான நேரமும் அப்படின்னு சொல்லுவாங்க ஒருவருக்கு ஒருவர் முன்வந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் அவருக்கு கண் பார்வை கிடையாது நம்முடைய பிரதான உணவு உட்கொண்டிருக்களா கிடையாதுUtaluravu Vechchukkirathu Chariyaka Oru Mane Neram Munnati Chappitanum Cholluvanka Adhu Than Chariyana Neramum Appatinnu Cholluvanka Oruvarukku Oruvar Munvandu Uruthippatutthappatatha Takaval Avarukku Khan Parvai Kitaiyathu Nammutaiya Pirathana Unavu Utkontirukkala Kitaiyathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-08-21T11:38:34Z", "digest": "sha1:D7WNKYHXNZ4JK4OLEOJQTVQTRDET64YC", "length": 10562, "nlines": 179, "source_domain": "patrikai.com", "title": "வைகோ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅடுத்த 5 ஆண்டு பாஜக அரசு மீது அச்சம் ஏற்பட்டுள்ளது: வைகோ\n23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…\nவைகோ மகிழ்ச்சி: திமுக கூட்டணியில் இணை��்தது மதிமுக\nநாளை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் இல்லை: வைகோ\nமோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ உள்பட 403 பேர் மீது வழக்கு\nகாவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் மோடி: வைகோ\nகன்னியாகுமரி வரும் மோடிக்கு நிச்சயம் கருப்புக்கொடி காட்டுவோம்: வைகோ திட்டவட்டம்\nஸ்டாலின் புகழ்ச்சியால்… ஆனந்த கண்ணீர் வடித்த வைகோ…\nதிராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி : திருச்சியில் வைகோ பேட்டி\nவைகோ கண்ணீர்…. வசந்த மாளிகை திரைப்படத்தை பார்க்காத இளைய தலைமுறையினருக்காக…..\nநாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும்: வைகோ\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE", "date_download": "2019-08-21T11:33:24Z", "digest": "sha1:CVTVQ7M5QPOJIBGJZ2L32TJYAVCRIRCU", "length": 4494, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிராகாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.��ொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிராகாரம் யின் அர்த்தம்\n(கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் கருவறையைச் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழிகளில் ஒன்று.\n‘மருந்தீஸ்வரர் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் வன்னி மரம் உள்ளது’\n‘பிராகாரத்தில் மட்டுமே தங்கத் தேர் வலம் வரும்’\n‘இந்தக் கோயிலில் மூன்று பிராகாரங்கள் உள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-21T12:05:56Z", "digest": "sha1:2FA2ZGANPIO5M6GYSFYF3H5CTULKTNHC", "length": 13382, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேவதி (பஞ்சாங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேவதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 27 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது ரேவதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் ரேவதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய \"பிறந்த நட்சத்திரம்\" அல்லது \"ஜன்ம நட்சத்திரம்\" ரேவதி ஆகும்.\nஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஏழாவது நட்சத்திரமாகிய உத்தரட்டாதி 346° 40'க்கும் 360° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ரேவதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மீன இராசியில் அமைந்துள்ளது.\n1 பெயரும் அடையாளக் குறியீடும்\nஇந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி ரேவதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் மீன விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நட்சத்திரமான ரேவதியின் (ζ Piscium) பெயரைத் தழுவியது. ரேவதியின் சமசுக��கிருதப்பெயரான ரேவதி (Revati) என்பது \"வளம் பொருந்தியது\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடுகள் \"மீன்\", \"முரசு\" என்பனவாகும்.\nஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. ரேவதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]\nதிருச்சி காருகுடி கைலாசநாதர் திருக்கோயில்\n↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.\nவெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-21T12:23:42Z", "digest": "sha1:XVCKAGBSQZ4RD6PIVDZ3TNOJTF6YJK35", "length": 19675, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 1300 வருடங்கள் பழமையான சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]\n6 நேரம் காட்டும் கல்\nதமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் 1300 வருடங்கள் பழமையானதாகும். இங்கு பிரதான தெய்வம் மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் உள்ளது.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் மார்க்கபந்தீஸ்வரர் ஆவார். இறைவி மரகதாம்பிகை ஆவார். [1] மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார்.\nஇக்கோயிலில் விநாயகர், முருகன்உடன் வள்ளி,தெய்வானை, தட்சணாமூர்த்தி , பைரவர் , விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 ந���யன்மார்கள் ஆகியோரும் உள்ளனர்.\nதினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். பிரதோஷம் வழிபாடு, சிவராத்திரி , வைகாசி விசாகம், சித்ரா பெளர்ணமி, தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.\nகோயிலின் உட்பிரகாரத்தில் தலமரமாக பனைமரம் உள்ளது. இது ஒரு அதிசய பனை மரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கருப்பாக காய்க்கின்றன. மறு வருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக காய்க்கின்றன. [2] மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.\nகோயிலின் உள்ளே தென்புறத்தில், \"நேரம் காட்டும் கல்\" இருக்கிறது. அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்\n↑ 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\n↑ திருவிரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில், மாலை மலர், 30 மே 2016\nமார்க்கபந்தீஸ்வரர் கோயில் தகவல் - (ஆங்கில மொழியில்)\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பா���நாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nவேலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2018, 22:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketaddictor.com/2017/11/", "date_download": "2019-08-21T11:20:41Z", "digest": "sha1:MEEIMJQJVIZVVFJ7G4QLJARWJR5ATHAA", "length": 2827, "nlines": 39, "source_domain": "tamil.cricketaddictor.com", "title": "November 2017 - tamil.cricketaddictor.com", "raw_content": "\nரஞ்சிக் கோப்பை இந்த வருட போட்டிகள், புள்ளி விவரங்கள்\nநான் ஒன்றும் ரோபோ இல்லை – கிழித்தால் எனக்கும் ரத்தம் வரும், ஓய்வு பற்றி விராட் கோலி\nஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியீடு\nவீடியோ : தோற்றாலும், எதிரணி வீரர்களுடன் டான்ஸ் ஆடி அசத்திய கிரிஸ் கெய்ல்\nஇந்த சம்பவத்தை வாழ் நாள் முழுவதும் அவர்கள் மறக்கமாட்டார்கள் : கங்குலி\nஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. \nஸ்மித்திற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாகிறார் ரஹானே \nஇனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா - tamil.cricketaddictor.com on அனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் \nஅனைத்திற்கும் காரணம் ஐ.பி.எல் தொடர் தான்; புவனேஷ்வர் குமார் - tamil.cricketaddictor.com on இனி நான் வெறும் பேட்ஸ்மேன் மட்டும் கிடையாது; சுரேஷ் ரெய்னா \nSelva on இரண்டாவது டி.20 போட்டி.. முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/4", "date_download": "2019-08-21T12:33:33Z", "digest": "sha1:MDK375FVB6XBXH3HVODEETN4NAVIDRVS", "length": 19489, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Latest Tamil News | District news in tamil | Tamil News - Maalaimalar | 4", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nராஜாக்கமங்கலம் அருகே தாயார் திட்டியதால் வாலிபர் தற்கொலை\nராஜாக்கமங்கலம் அருகே வேலைக்கு செல்லுமாறு தாயார் திட்டியதால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nசிவகாசி அருகே அச்சக தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை\nசிவகாசி அருகே மனைவி, குழந்தைகளுடன் பிரிந்து சென்றதால் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்.\nபால் விலை உயர்வு எதிரொலி: தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது\nதமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்ந்துள்ளதால் தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளனர்.\n2 மாதத்தில் 3 மாணவர்கள் தற்கொலை: சென்னை என்ஜினீயரிங் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சோதனை\nசென்னை என்ஜினீயரிங் கல்லூரியில் 2 மாதத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.\nதாராபுரத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி\nதாராபுரத்தில் இன்று காலை அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.\nகரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருகிறது.\nபொள்ளாச்சியில் போலீசுக்கு கொலை மிரட்டல்- 4 பேர் கைது\nபொள்ளாச்சியில் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமு.க.ஸ்டாலின் பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சினைகளை தூண்டி விடுகிறார் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nவிபத்தில் மூளைச்சாவு - கூலித் தொழிலாளி உடல் உறுப்பு தானம்\nகும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.\nபொள்ளாச்சி, வடவள்ளியில் 7½ பவுன் தங்க நகைகள்-ரூ.64 ஆயிரம் பணம் திருட்டு\nபொள்ளாச்சி, வடவள்ளியில் 7½ பவுன் தங்க நகைகள்-ரூ.64 ஆயிரம் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட மாட்டாது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமதுரை மாவட்டத்தை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் என்று பல்வேறு சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இது வீண் வதந்தி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nகிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலி\nவடசேரி கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசாத்தூரில் தீக்குளித்து மாணவி பலி\nபெற்றோர் குடும்ப தகராறில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇரணியல் அருகே 1½ அடி முதல் 10 அடி உயரத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள்\nஇரணியல் அருகே 1½ அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nதிருவள்ளூரில் விநாயகர் சிலைகள் ஆய்வு\nதிருவள்ளூர் ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nதேனி அருகே விவசாயி வீட்டில் புகுந்து நகைகள் கொள்ளை\nதேனி அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானதையடுத்து, அப்பெண்ணை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி பாகூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவில்லியனூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nவில்லியனூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nசாலி கிராமத்தில் நூதன முறையில் ஆட்டோ திருடிய டிப்-டாப் வாலிபர்\nசாலி கிராமத்தில் நூதன முறையில் ஆட்டோ திருடிய டிப்-டாப் வாலிபரை போலீசார் தேடி வருகின்ற���ர்.\nகுற்றவாளி திருந்தி வாழ உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்\nமதுரையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி திருந்தி வாழ உதவிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை\n65-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆசியாவின் 2-வது மிகப்பெரிய மண் அணை\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்: ஜெ. தீபா\nஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2008/02/blog-post_6220.html", "date_download": "2019-08-21T11:53:44Z", "digest": "sha1:3ENXY4D4JHDMBKYEK5B55HODPL24VWIV", "length": 5974, "nlines": 217, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: எழுத்தாளர் சுஜாதா – அஞ்சலி விபரம்", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதா – அஞ்சலி விபரம்\nஎழுத்தாளர் சுஜாதாவின் பூதவுடல் பொதுமக்கள் பார்வைக்கு:\nநாளை 29/02/2008 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nபெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்\nஎழுத்தாளர் சுஜாதா – அஞ்சலி விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518244", "date_download": "2019-08-21T12:44:47Z", "digest": "sha1:JAKN5OLFJFETPRRNYOGFRRUKW36ZO5IS", "length": 11270, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தெளிவு வேண்டும் | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீட��யோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஇந்தியாவின் அழகு மிக்க மாநிலமும், மதிப்பு மிக்க மாநிலமும், அதிக ரத்தம் சிந்திய மாநிலமும் காஷ்மீர் தான். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், சுதந்திரம் பெற்ற பிறகு அதிக உயிர்பலி இடம் பெற்ற மாநிலம் காஷ்மீர் தான். மொத்தத்தில் ரத்த பூமி. அந்த பூமியில் அமைதியை உருவாக்க எடுக்கப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வழியில் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. இப்போது மாநில அந்தஸ்தை பறித்து காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததோடு, அந்த மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370வது அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு ரத்து செய்து புதிய முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. காஷ்மீர் அமைதிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மத்திய அரசு கூறிக்கொண்டாலும், அதை அமல்படுத்திய விதம், அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் நிலை, தொடர்ந்து தடை உத்தரவு நீட்டிப்பு, தகவல் தொடர்பு துண்டிப்பு என்று ஒட்டுமொத்த காஷ்மீரும் முடக்கப்பட்டு இருப்பது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஊடகங்கள் கூட உள்ளே நுழைய முடியவில்லை. அத்தனை கெடுபிடிகள். காஷ்மீருக்குள் யாரும் நுழைய கூட அனுமதி இல்லை. அந்த மாநில மக்கள் கூட அங்கு போகவும் முடியவில்லை, அங்கிருந்து வரவும் முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில் ஒருவிதமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டது போன்று இருக்கிறது காஷ்மீர். அரசின் முயற்சிகளுக்கு கால அவகாசம் கொடுக்கலாம் என்று கூறி உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டது.காஷ்மீரில் ெகடுபிடிகள் அமல்படுத்தும் விதம் குறித்தும், அங்கு நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்தும் அனைத்து அரசியல் தலைவர்கள் போல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் விமர்சனம் செய்தார். அதற்குள் பிடித்துக்கொண்டார் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக். பொறுப்பில்லாமல் பேசக்கூடாது என்று எச்சரித்த அவர், ‘’மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. வேண்டுமானால் தனி விமானம் அனுப்புகிறேன் வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள்’’ என்றார்.\nராகுலும் பதிலுக்கு, ‘’தனி விமானம் ஒன்றும் வேண்டாம். அனைத்��ு எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து வருகிறேன். பொதுமக்களை எந்தவித கெடுபிடியும் இல்லாமல் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார். உடனே மாலிக், ‘’இல்லை இல்லை. ராகுல் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறார். அவரை காஷ்மீருக்குள் அனுமதிக்க முடியாது’’ என்று பதில் கூறினார். ராகுல் விடவில்லை. ‘’டியர் மாலிக் ஜி, எனது கருத்துக்கு நீங்கள் கூறிய பதிலை பார்த்தேன். உங்கள் அழைப்பை ஏற்று காஷ்மீருக்கு வந்து மக்களைப் பார்க்க விரும்புகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வரத் தயார். எப்போது வரட்டும்” என்று பதில் கேள்வி கேட்டுள்ளார். அரசியல் வாத, பிரதிவாதங்கள் காஷ்மீர் நிலவரத்தை முன்வைத்து நடந்தாலும் அங்குள்ள உண்மை நிலைமை இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இன்று சுதந்திர இந்தியாவின் 73வது சுதந்திர தின விழா. காஷ்மீர் மாநில மக்கள் எந்தவித சுதந்திரமும் இல்லாமல் ராணுவ நெருக்கடிக்குள் சிறைவைக்கப்பட்டு இருந்தால் அது நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய கரும்புள்ளி. எனவே மிக விரைவில் காஷ்மீரில் ஊரடங்கு நீக்கப்பட்டு இயல்புநிலை திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சுதந்திரத்தின் அழகு.\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\n1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு\nதென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி\nதுருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்\n21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/fr-s-j-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-08-21T11:19:53Z", "digest": "sha1:E7YZLF6VVQNYQX4YMPRDYJW4F4TCGLJ3", "length": 21185, "nlines": 129, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Fr. S. J. பெர்க்மான்ஸ் | Beulah's Blog", "raw_content": "\nநன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nAsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs\t| Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி என்று சொல்லுகிறோம், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Nanri endru sollugirom\t| Leave a comment\nAsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading →\nAsXwpvMhWoLXgk-XjmNNkqmjmvMe அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப … Continue reading →\nAsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading →\nhttp://bit.ly/அதிகாலைநேரம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேநன்றி நன்றி ஐயாபெரியவரே என் உயிரேநன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரேநன்���ி நன்றி ஐயாநிம்மதி தருபவரேநன்றி நன்றி … Continue reading →\nhttp://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading →\nhttp://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்\nஎன் கிருபை உனக்குப் போதும்\nhttp://bit.ly/என்கிருபை என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ … Continue reading →\nhttp://bit.ly/அத்திமரம்துளிர் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்\nhttp://bit.ly/தெய்வமேஇயேசுவே தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பி���ிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/100059/", "date_download": "2019-08-21T12:14:48Z", "digest": "sha1:UI655LKUQHGIIYZIHPTZCP2FDLKU42JN", "length": 42482, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது…. – GTN", "raw_content": "\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் அவர்களே, அரசியல் ஆய்வாளர் திரு.நிலாந்தன் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் அவர்களே, ஜெரா-ஊடகவியலாளர் திரு.து.ஜெயராஜ் அவர்களே, கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களே, சட்டத்தரணி திரு.ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களே, ஏனைய சிறப்பு அதிதிகளே, சகோதர சகோதரிகளே\nஇன்றைய இந்த உரையரங்கம் நிகழ்விலே ஒவ்வொரு துறைசார்ந்த விற்பன்னர்களும் வேறு வேறு தலைப்புகளின் கீழ் தமது ஆய்வு உரைகளை சிறப்பாக முன்னெடுத்து அமர்ந்திருக்கின்றார்கள்.\n‘தலைப்பில்லாமல் பேசக்கூடாது குறிக்கோள் இல்லாமல் வாழக்கூடாது’ என எமது முன்னோர்கள் குறிப்பிடுவர்.\nஇந்த நிகழ்வில் எனக்கு தலைப்புக்கள் எதுவும் தராமல் பிரதம விருந்தினர் முடிசூட்டி எனது உரை மகுட உரையாக அமையும் எனத் தெரிவித்திருக்கின்றார்கள். உங்கள் ஒவ்வொருவருடைய பேச்சுக்களில் இருந்தும் ஒவ்வொரு பகுதிகளை கிள்ளி எடுத்து எனது உரையை அமைக்கலாம் என்றால் நான் முற்கூட்டியே எனது உரைகளை தயாரித்து கணனியில் அச்சேற்றம் செய்த பின்பே அவற்றை ஆற்றுகின்ற வழக்கத்தைக் கொண்டிருப்பதால் அந்த வழி செல்ல முடியாதிருக்கின்றது. எனினும் உங��கள் ஒவ்வொருவரினதும் தலைப்புக்களை மையமாக வைத்து அவற்றைப் பற்றியஎன் சிந்தனைகளை வெளியிட்டுஎனது உரையை முன்னெடுத்துச் செல்லலாம் என்று நினைக்கின்றேன்.\n‘சூழல் அரசியல்’ அல்லது Environmental Politics என்ற சொற்பதம் மனிதனுக்கும் சூழலுக்கும் இடையில் இருக்கும் உறவை வலியுறுத்துகின்றது. அதே நேரம் சூழல் அரசியலுக்கு என உலக ரீதியாக கொள்கைகளும் அரசியல் இயக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சூழல் அரசியல் என்ற சொற்றொடர்மிகத் தெளிவான கருத்துக்களையும் கொள்கைகளையும் உள்ளடக்கியதான உலகநாடுகள் அனைத்தினதும் அங்கீகாரங்களைப் பெற்றுக்கொண்டதுமான ஒரு அரசியல் கோட்பாடாகும். அதாவது சூழலைப் பாதுகாப்பதற்கான அரசியலாக இந்த அரசியல் கொள்கை வெளிப்படுத்தப்படலாம். அத்துடன் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தக்கூடிய காரணிகளை இனம்கண்டு அவற்றைக் களைவதும் சூழலை மேம்படச் செய்வதற்கான திட்டங்களை வகுப்பதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் சூழல் அரசியல் என்ற சொற்பதத்தினுள் அடங்கும்.\nஆனால் இலங்கையில் சூழல் அரசியலானது சூழும் அரக்கனாகப் பரிணாமம் பெற்றுள்ளது. சூழலின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி இன அழிப்புக்கு இடமளிக்கப்பட்டு வருகிறது.\nஇலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசுகளினால் முன்னெடுக்கப்பட்டுவந்த இன அழிப்பு அல்லது இனச் சுத்திகரிப்புப் பற்றி உலக நாடுகள் பலவும் அறிந்திருக்கின்றன. ஆனால் தற்போது எதுவித ஆரவாரங்களுமின்றி துப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் என்ற பெயரால் எமது தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சூழல் அரசியல் என்ற மாயைச் சொல்லை பயன்படுத்தி உலக நாடுகளை நம்பச் செய்கின்ற கனகச்சிதமான செயற்பாடுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nசூழல் அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற பச்சை யுத்தங்கள் பல. அவற்றுக்கே ‘சூழல் அரசியலும் நில அபகரிப்பும்’, என்று தலையங்கம் கொடுத்துள்ளோம். ‘வனங்களும் நில அபகரிப்பும்’, ‘தொல்லியலும் நில அபகரிப்பும்’, ‘மகாவலியும் நில அபகரிப்பும்’, ‘சட்டங்களும் நில அபகரிப்பும்’ எனப் பல வழிகளிலும் நில அபகரிப்புக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன. வனங்கள், தொல்லியல், மகாவலி விரிவாக்கம், சட்டம் என்ற பல்வேறு கார���ிகளுக்கூடாக எமது நிலங்கள் சத்தம் சந்தடி இல்லாமல் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு சிறு பிரிவுகளாக சூறையாடப்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு நாட்டிலும் காணப்படுகின்ற மொத்த நிலப்பரப்பின் 23 சதவிகிதம் வனப்பகுதிகளாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இந்த சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இலங்கையில் காணப்படும் மொத்த நிலப்பரப்புகளின் பெரும்பகுதியான வனப் பகுதிகளை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே அமைக்கப் பார்க்கின்றது அரசாங்கம். மற்றைய மாகாணங்களில் வனப் பகுதிகளைக் குறைத்து வடக்கு கிழக்கில் ஈடுகட்டப் பார்க்கின்றது. வட கிழக்கில் இவ்வளவு வனப்பகுதி இருக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் இல்லை. ஆனால் இவ் ‘வனதிணைக்களம்’ என்ற அமைப்பினூடாக வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்ற போர்வையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இப் பகுதிகளில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து மக்கள் வாழ்விடங்கள் வனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டுவெளியேறிய மக்களின் நிலங்களில் காடுகள் உருவாகியிருந்;தன. அவற்றை அரசாங்கம் கையேற்று சர்வதேச அளவுப் பிரமாணங்களை மீறியவையாக மரங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாக மக்கள் வாழ்விடங்களில் இருந்த மரங்களை அடையாளப்படுத்தி வருகின்றார்கள். ஒரு இடத்தில் காணப்படும் அடர்ந்த காடுகளில் உள்ள மரங்கள் சர்வதேச அளவுப் பிரமாணங்களுக்கு மேற்பட்டிருப்பின் அது வனம் அதாவது குழசநளவ என்ற சொற் பதத்தில் அடங்குவன. ஏனைய சிறிய மரங்களைக் கொண்டபற்றைக் காடுகள் ளாசரடி என அழைக்கப்படுவன. இந்த நியமங்களுக்கு அமைவாக வன்னிப் பகுதியில் வாழ்ந்த எம் மக்களின் நிலங்களில் பெரும்பகுதி வனத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு அரச காணிகளாக மாற்றப்பட்டு வன இலாகாவின் மேற்பார்வையின் கீழுள்ள நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nசிங்கள அரசியல் தலைமைகள் வடகிழக்கைத் தம்வசம்படுத்தும் பல திட்டங்களைத் தீட்டியுள்ளார்கள். அதே சந்தர்ப்பத்தில் இதற்குச் சமாந்தரமாக சந்தடி எதுவுமின்றி அந்த அரசியல் முன்னெடுப்புக்களை நிறைவேற்றுகின்ற குழுக்களாக வேறு குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் உள்நாட்டு யுத்தம் வலுப்��ெற்று எல்லைப்புறக் கிராமங்களில் இனங்களுக்கிடையே யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஜனாதிபதி அவர்களின் மகனான திரு.ரவி ஜெயவர்த்தன அவர்கள் இந்த நிறைவேற்றுக் குழுவொன்றிற்குத் தலைமை தாங்கினார். வவுனியாவிற்கு அப்பால் உள்ள பம்பைமடு, ஈரற்பெரிய குளம் போன்ற பகுதிகளில் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியது மட்டுமன்றி அவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி மற்றும் இன்னோரன்ன இராணுவப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அங்கு குடியேற்றினார்.\nதிரு.ரவி ஜெயவர்த்தன அவர்கள் அரசியல் மேடைகளில் காட்சியளிக்காத போதும் இந்த நிறைவேற்று கடமைகளை திறம்பட ஆற்றினார். எனக்கு சிரேஷ்டராக என் கல்லூரியில் கற்ற அவர் ‘ரைஃபிள் க்ளப்’ என்ற எமது சங்கம் ஒன்றில் சேர்ந்து சூட்டுப் பயிற்சி பெற்று மாணவனாக இருந்த காலத்தில் துப்பாக்கி சுடுவதில் பத்துக்குப் பத்து என்ற கணக்கில் இலக்குகளை சுட்டு வீழ்த்தக் கூடியவராக இருந்தார்.\nஇவ்வாறு சிங்கள மக்கள் தமது இனத்தைக் காப்பதற்காக திட்டங்களை வகுத்து செயற்பட்ட போது எமது அரசியல் தலைவர்கள் மேடைப் பேச்சாளர்களாக மேடைகளில் வீர முழக்கங்களை முழங்கிவிட்டு வீட்டிற்குச் சென்று நித்திரையில் ஆழ்ந்து தான் எமது சரித்திரம். சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறியாத அப்பாவிகளாக இருந்தார்கள். இன்றும் இருந்து வருகின்றார்கள்.\nஅதே போல் தொல்லியல் திணைக்களம் நீண்ட காலமாக இலங்கையில் இயங்கிவருகின்ற போதும் அவ்வாறான ஒரு திணைக்களம் இயங்குவது பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையிலேயே அதன் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆனால் இன்று தொல்லியல் திணைக்களம் வடகிழக்குப் பகுதிகளில் ஆட்சி செலுத்துகின்ற ஒரு திணைக்களமாக மாறியுள்ளது. அங்குள்ள கல்வெட்டுக்கள், அடையாளங்கள், தொல்லியல் சாதனங்கள் ஆகியவற்றைத் தாங்கிய இடங்கள் அனைத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழுள்ள நிலங்களாக மாற்றிவருகிறது. அரசின் கபட நோக்கங்களை நிறைவேற்றுகின்ற ஒரு திணைக்களமாக தொல்பொருளியல் திணைக்களம் இயங்கி வருகின்றது என்றே கூறவேண்டும்.\nஉதாரணமாக திருக்கேதீச்சரம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரங்கள் நாட்டப்பட்டு அவைகள் காய்த்துக் குலுங்குகின்ற இவ் வேளையில் அந்த மரங்களுக்குத் தேவையான உரக்கலவைகளை இட நிலத்தை கொத்தி செப்பனிடுவதற்கு தொல்பொருளியல் திணைக்களம் தடை விதித்திருக்கின்றது. காரணம் கேட்டால் தொல்பொருள் தடையங்கள் காணப்படக்கூடிய பகுதியாகையால் அப்பகுதிகளில் நிலத்தை அகழ்வதற்கோ அல்லது மண்வெட்டி கொண்டு கொத்துவதற்கோ அனுமதி இல்லை என கூறப்படுகின்றது. ஆனால் அதே பகுதியில் நிலத்தைக் கொத்தாமல், அடையாளங்களை சிதைக்காமல், கிறீஸ்தவர்களும் பௌத்தர்களும் எவ்வாறு குடியேறினார்கள் என்பது புரியாப்புதிராக இருக்கின்றது. நான் இங்கு மதம் சார்ந்து குதர்க்கமாக பேசுகின்றேன் என யாரும் குறை விளங்க வேண்டாம். உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அவ்வளவு தான். வேண்டுமானால் போய்ப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.\nமகாவலி நீரை திசை திருப்பி வரண்ட பிரதேசங்களுக்கு அதன் நீரை வழங்குகின்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப்போதைய அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்களின் காலத்தில் விசேட ஏற்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது மகாவலி ஓடுகின்ற பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலங்கள் பொறுப்பேற்;கப்பட்டு இனங்களுக்கிடையேயான விகிதாசார அடிப்படையில் அவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் வடகிழக்கிற்கு தெற்குப் பகுதிகளில் இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் சிங்கள மக்களே குடியேற்றப்பட்டமையால் அங்கு தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் பேசுகின்ற முஸ்லீம் மக்களுக்கோ காணிகள் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் அமைச்சர் அவர்கள் ஒரு சட்டத் திருத்ததை கொண்டு வந்தார். அதாவது வடக்குக் கிழக்கு பகுதிகளில் இவ்வாறான காணிகள் வழங்கப்படும் போது பழைய விகிதாசாரத்தையும் கணக்கில் எடுத்து அதற்கு ஏற்ப அப்பகுதிகளில் வாழுகின்ற தமிழ்ப் பேசுகின்ற மக்களுக்கும் காணிகளை வழங்கியே இந்த விகிதாசாரக் கொள்கைகள் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று. ஆனால் நடைபெற்றதோ மகாவலி நீர் வரப்போகின்றது என்று பூச்சாண்டி காட்டி பெரியளவிலான நிலப்பரப்புக்கள் எமது மாகாணத்தில் கையகப்படுத்தப்பட்டன. மகாவலி நீரும் வரவில்லை; நிலங்களும் பகிரப்படவில்லை; அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டது. அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.\nஅடுத்து நில அபகரிப்புக்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புதிய புதிய சட்டங்களை உருவாக்கி அந்தச் சட்டங்களின் கீழ் எமது மக்களின் பூர்வீக குடியிருப்புக் காணிகள் அரசுடமைகளாக்கப்பட்டு வருகின்றன. எமது மக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து அகற்றுவதும் அவர்கள் நிலங்களில் பயிற்செய்கைகள் மேற்கொள்ள முடியாமல் தடுப்பதும் என பலவித வழிகளில் இந்தப் பச்சை யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇவை பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல் எமது அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை நல்குவதும் தமிழ் மக்களின் ஏகோபித்த குரல்களுக்கு எதிராக அரசுக்கு வக்காளத்து வாங்குவதுமான நிகழ்வுகள் எம்மை வெட்கித்தலைகுனிய வைக்கின்றது. ஒரு இனத்தையே இல்லாமல் அழிப்பதும் அவர்களின் இருப்பிடங்களை இல்லாமல் செய்வதுக்குமான செயல்களுக்கு எம்முடைய தலைமைகள் துணை போகின்றார்கள்.\nஅண்மையில் 48 பேர் கொண்ட ஒரு செயலணி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. 48 பேர் கொண்ட அச் செயலணி வடகிழக்குப் பொருளாதார மேம்பாட்டை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டது. அதில் மத்திய அமைச்சர்கள் 13 பேர் அவர்களின் செயலாளர்கள், இராணுவ, கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், இரு மாகாண ஆளுநர்களுடன் என்னையும் என் வடமாகாண பிரதம செயலாளரையும் உள்ளடக்கிருந்தார் ஜனாதிபதி. வடமாகாணத்தைப் பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதி நான் ஒருவனாகவே இருந்தேன். அவ்வளவு மதிப்பு என்மேல் ஜனாதிபதிக்கு நான் அவருக்குக் கூறினேன் வடகிழக்குப் பொருளாதாரத்தைக் கவனிக்க தெற்கத்தையர்கள் தான் பெரும்பான்மையாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை காலமும் இல்லாமல் அடுத்த வருடம் ஜெனிவாவில் பொறுப்புக் கூறும் நேரத்தில் இதை செய்துள்ளீர்கள். எனது பதவிக்காலம் விரைவில் முடியவிருக்கின்றது. நீங்கள் எங்கள் கட்சித் தலைவராகிய எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த வருட இறுதிக்கு முன்னர் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளீர்கள். அரசியல் தீர்வின் பின் பொருளாதார மேம்பாடு பற்றி ஆராயலாம். தயவு செய்து அரசியல் தீர்வை நாம் பெற உதவி செய்யுங்கள். என்னால் உங்கள் செயலணிக் கூட்டத்திற்கு வரமுடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன் என்று கூறி முதல் கூட்டத்தைப் பகிஷ;கரித்தேன்.\nஉடனே ஜனாதிபதி எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் 16 பேரையும் தமது இரண்டாவது கூட்டத்திற்கு அழைத்தார். அப்போது நான் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு நடந்ததை விவரித்து எமது பிரதிநிதிகள் இக் கூட்டத்திற்குப் போகாது வருட முடிவின் முன் அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று நெருக்கடி கொடுக்க இதுவே தருணம் என்றேன். அவர் அவர்களின் கூட்டத்தைக் கூட்டி இந்த செயலணிக் கூட்டத்திற்கு நாம் சென்றேயாக வேண்டும், அரசியல் தீர்வும் பொருளாதார முன்னேற்றமும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்று கூறி எம்மவர் அடுத்த கூட்டத்திற்கு ஆஜரானார்கள். நெருக்குதல்களைக் கொடுக்காது தொடர்ந்து வரும் அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் தீர்வை எவ்வாறு பெறப் போகின்றோம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத தமிழ்த் தலைமைகளைத் தான் நாம் இன்று கொண்டுள்ளோம். கடைசியில் தீர்வு எதுவும் கிட்டாது. பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் சிங்கள முதலீட்டாளர்களை வடக்குக்கு கொண்டு வருவதாகவே இது முடியும். அடுத்த கிழமை முதல் ஆளுநர் பொறுப்பேற்ற பின் அவருடன் இணைந்து அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கம் மீண்டும் இரண்டு வருடங்கள் நீடிப்புப் பெற சகல நடவடிக்கைகளையும் எடுக்க இருக்கின்றது. சௌம்மியமூர்த்தி தொண்டமான் கூறுவார் அரசியலில் தோசையை எப்போது திருப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று. தோசையே போடத் தெரியாதவர்கள் தான் எமது பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.\nநீண்டகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழித்து பெறமுடியாத வெற்றிகளை, இன்று அரசு இரத்தம் சிந்தாமல், சந்தடிகள் எதுவுமின்றி, இவ்வாறான திணைக்களங்களின் உதவிகளுடன் முன்னெடுப்பதும் அதற்கு அரசின் முகவர்களாக விளங்கக்கூடிய எமது உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். அவர்கள் ஒரு நாள் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அந்தநாள் விரைவில் கிட்ட வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து எனது உரையை இந்த அளவில் நிறைவு செய்கின்றேன்.\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தத்தால,; தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும்\nசூழல் அரசியலும் நில அபகரிப்பும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்குஃ யாழ்ப்பாணம்\n20.10.2018 சனிக்;கிழமை பிற்பகல் 03.00 மணியளவில்\nTagsEnvironmental Politics இன அழிப்பு சூழல் அரசியல் ஜே.ஆர். ஜெயவர்த்தன நீதியரசர் க.வி.விக்கேஸ்வரன் பச்சை யுத்தம் ரவி ஜெயவர்த்தன\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடற்கரை மணலை நினைவாக எடுத்துச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு சிறை\nஆப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் – 130க்கும் மேற்பட்டோர் பலி\nபடுகொலை செய்யப்பட்ட, யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்…\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்.. August 21, 2019\nதெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது…. August 21, 2019\nசர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்… August 21, 2019\nகல்முனையில் கோத்தாபய ராஜபக்ஸ…. August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on ��ந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-21T11:33:53Z", "digest": "sha1:AJYALOLTHGQRTEUARANV5XG4QY6DWA4A", "length": 4984, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சர்க்கரை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சர்க்கரை யின் அர்த்தம்\n(தின்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும்) கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய, தூள்தூளான வெண்ணிறப் படிகம்; சீனி.\nஇலங்கைத் தமிழ் வழக்கு வெல்லம்.\n‘சீனி பற்றாக்குறையாக இருந்த காலத்தில் நாங்கள் சர்க்கரைதான் பாவித்தோம்’\nஇரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் என்னும் வேதிப்பொருள்.\n‘அவருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-21T11:48:18Z", "digest": "sha1:PQ3UW45HN3TTOKZOL2FAT4OVMOYQNUW6", "length": 10977, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன்\nவழங்கியவர் அமெரிக்கக் குடியரசுத் தல��வர்\nஅமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் அமெரிக்க நாட்டரசு அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை தரும் அந்நாட்டின் தலையாய ”தொழிநுட்பப் புதுமையாக்கப் பரிசு”. இது முன்னர் நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி (National Medal of Technology) என்னும் பெயரில் முன்னர் வழங்கப்பெற்றது, இப்பொழுது நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி அண்டு இன்னொவேசன் ( National Medal of Technology and Innovation) என்னும் பெயரில் வழங்கப்பெறுகின்றது. இப்பரிசை தனி ஒருவருக்கோ, குழுவாக சிலருக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ தருகிறார்கள். தொழில்நுட்பம் தொடர்பான துறையில், இதுவே அமெரிக்கக் குடி ஒருவருக்கு வழங்கும் அந்நாட்டின் தலையாய பரிசு.\nத நேசனல் மெடல் ஆப் டெக்னாலச்சி பரிசை 1980 இல் அமெரிக்கக் காங்கிரசு என்னும் பேராயம், இசுட்டீவன்சன்-வைண்டுலர் தொழில்நுட்பச் சட்டம் என்பதன் அடிப்படையில் நிறுவியது. தொழில்நுட்பத் துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதுவும் உலகளாவிய களத்தில் அமெரிக்காவின் முற்படு முயற்சி முன்னிற்க அந்நாட்டு இருகட்சிகளின் கூட்டு முயற்சியாக இப்பரிசு உருவாக்கப்பட்டது. முதல் பரிசை 1985 இல் ரோனால்டு ரேகன் 12 பேருக்கும் ஒரு நிறுவனத்துக்கும் அளித்தார்[2] முதலில் இப்பரிசைப் பெற்றவர்களின் வரிசையில் தொழில்நுட்பத்தில் பெரும் புள்ளிகளாக அறியப்பெற்ற, ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் தோற்றுவித்த, இசுட்டீவ் சாப்ஃசு, இசுட்டீவ் வோசினிக் (Stephen Wozniak) ஆகியோரும், பெல் ஆய்வகமும் அடங்கும்\nAs of 2005[update], மொத்தம் 135 பேர்களும் 12 நிறுவனங்களும் இப்பரிசைப் பெற்ற பெருமை அடைத்துள்ளனர்.\n1985, ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வொசுனியாக், \"தனி மேசைக் கணினியின் உருவாக்கத்திற்காக…\"\n1998, கென் தாம்ப்சன், டெனிஸ் ரிட்ச்சி, \"யுனிக்சு இயங்குதள்ளக் கண்டுபிடிப்புக்காகவும், சி நிரலாக்க மொழி உருவாக்கியமைக்காகவும்...\"\nஅமெரிக்கத் தொழிநுட்பப் பதக்கம் பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2013, 05:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/10/noble.html", "date_download": "2019-08-21T11:18:37Z", "digest": "sha1:KIKCW5V26FWX7D4I4PT2S72LKS2VYHOD", "length": 12690, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்ரேலியர், அமெரிக்கருக்கு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு | Israeli, American share 2005 Nobel economics prize - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n3 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n14 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n22 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n31 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇஸ்ரேலியர், அமெரிக்கருக்கு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு\nஇந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பகிர்ந்துஅளிக்கப்பட்டுள்ளது.\nகேம் தியரி அனாலிசிஸ் என்ற ஆய்வுக்காக இஸ்ரேலியரான ராபர்ட் அவ்மேன், அமெரிக்கரான தாமஸ் ஷெல்லிங் ஆகியோர்இந்த பரிசை வென்றுள்ளனர்.\n75 வயதான அவ்மேன், ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ளார். 84 வயதான ஷெல்லிங்அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் பிரெண்ட போல யாரு மச்சான்.. இந்தியாவுக்கு இஸ்ரேல் சொன்ன சூப்பர் #friendshipday வாழ்த்து\nஏரோ 3 ஏவுகணையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெருமிதம்\nஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படம்... மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nகூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள்\nடீல் ஓகே ஆகிடுச்சு.. '100 ஸ்பைஸ்' வெடிகுண்டுகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு\nஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல்\nநிலவை சேதப்படுத்திய இஸ்ரேல் விண்கலம்\nஇனி இந்தியாவிற்கு கவலையில்லை.. அடிச்சி தூக்கலாம்.. பதிலடிக்கு எந்த நாடு சப்போர்ட் தெரியுமா\nவிடிய விடிய சிரியாவை வெளுத்து வாங்கிய இஸ்ரேல் ராணுவம்.. ஈரானுக்கு எதிராக ஆவேசம்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஇஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ\nஉடலுறவின்போது வெறித்தனமாக பாய்ந்த காதலன்.. மூச்சு திணறி இறந்த காதலி.. மும்பை ஹோட்டலில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-will-hear-the-election-victory-case-against-ma-foi-pandiarajan-for-sure-333815.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:21:52Z", "digest": "sha1:VHTLK2KFIVS7A5EDN5DHBXTEB5V2MT3O", "length": 16301, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி | Chennai HC will hear the election victory case against Ma Foi Pandiarajan for sure - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n17 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n25 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n34 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nமாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி- வீடியோ\nசென்னை: தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனு சென்னை ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் வெற்றிபெற்றார்.\nதிமுக வேட்பாளர் நாசர் தோல்வியை தழுவினார். வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் இதில் முறைகேடு நடந்து இருப்பதாக திமுக வேட்பாளர் நாசர், மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வந்தது.\nஇந்த நிலையில் தனது வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று கூறி சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.\nசென்னை ஹைகோர்ட் நீதிபதி முரளிதரன் முன்பான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மாஃபா பாண்டியராஜனின் மனுவை ஏற்க முடியாது, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தேர்தல் புகாரில் முகாந்திரம் உள்ளது, அதனால் தேர்தல் வழக்கை ��ிசாரிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.\nஇதனால் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் நாசர் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai case high court admk dmk மாஃபா பாண்டியராஜன் அதிமுக திமுக வழக்கு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/police-rescue-dogs-from-meat-traders-298879.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:51:17Z", "digest": "sha1:J7LURYHDCR2UFQNZ2NSDWIE4NEKWLE2W", "length": 13029, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கும் ‘நாய் கடத்தல்’ | Police rescue dogs from meat traders - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n4 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டார�� போலயே..\n6 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n18 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nMovies என்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கும் ‘நாய் கடத்தல்’\nஅய்சால்: வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் நாய் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களில் நாய் கறி விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாநிலங்களில் அலைந்து கொண்டிருக்கும் தெருநாய்கள், வீட்டு நாய்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.\nஇத்தகைய கடத்தல் சம்பவங்களை போலீசார் பல முறை தடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி நாய் கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது.\nஇது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட 17 நாய்கலை மீட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு\nஎக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவின் கோட்டையாகும் வடகிழக்கு மாநிலங்கள்\n வடகிழக்கு மாநிலங்களில் பாஜக அரசு செய்தது என்ன..\nகனமழை எதிரொலி: தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கும் சூழல்- தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது... மழை எப்படி இருக்கும் தெரியுமா\nஇலங்கை வடகிழக்கில் 40,000 வீடுகள் கட்டும் சீன��- இந்தியா அதிருப்தி\n\"இந்துத்துவா\" கொள்கையை வடகிழக்கில் \"ரொம்பவே அடக்கி\" வாசித்து முன்னேறும் பாஜக\nமாநிலங்களில் காங்கிரஸை காவு கொள்ளவிட்டு டெல்லி மேலிடம் அலட்சியாக இருப்பது ஏனோ\nதெற்கு எமனோட தெச.. உங்களோட சமாதி தமிழ்நாட்ல தான்... சளைக்காமல் வாங்கிக் கட்டிக் கொள்ளும் எச்.ராஜா\nதிரிபுராவில் பாஜக ஆட்சி, மேகாலயா, நாகலாந்தில் ஆட்சி யாருக்கு - எக்ஸிட் போல் முடிவுகள்\nசென்னையில் வட கிழக்கு மாநில பெண்ணிற்கு தொல்லை: இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்\nஒரு நாள் மழைக்கே பல் இளித்த சாலைகள்.. வெப்சைட்டிலிருந்து கான்டிராக்டர்களின் பெயர்கள் திடீர் மாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorth east dogs வடகிழக்கு நாய்கள் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malaysia-airlines-opens-probe-after-flight-mh132-243341.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-21T12:37:26Z", "digest": "sha1:L6Y7FYPZDIJDR5MN3OFNVR74LVWCLVTL", "length": 15429, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஆக்லாந்து விமானம் பாதை மாறிச் சென்றது உண்மைதான்”- உறுதிபடுத்திய மலேசியா ஏர்லைன்ஸ் | Malaysia Airlines Opens Probe After Flight MH132 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n8 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n10 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n13 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n16 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nSports ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மா��வர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஆக்லாந்து விமானம் பாதை மாறிச் சென்றது உண்மைதான்”- உறுதிபடுத்திய மலேசியா ஏர்லைன்ஸ்\nகோலாலம்பூர்: மலேசியாவிற்கு கடந்த 25 ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பாதை மாறி பறந்ததாக வெளியான செய்தியை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது.\nஎம்எச் 132 என்ற மலேசிய விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை நியூசிலந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது.\nவிமானம் புறப்பட்ட 8வது நிமிடத்தில் தான், விமானம் தவறான பாதையில் செல்வதை விமானி உணர்ந்துள்ளார். வடக்கு பகுதிக்கு பதிலாக ஏன் தெற்கு திசையை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டது என்று பைலட் வினவியுள்ளார். கோலாலம்பூர் செல்ல வேண்டிய விமானம், தவறாக மெல்போர்ன் வழித்தடத்திற்கு திரும்பி உள்ளது.\nவிமானத்தின் பாதை மாறியதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் விமானத்தை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி உள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்தின் விமான சேவைப் போக்குவரத்து அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானிக்கும், ஆக்லாந்து நகர் ஆகாயக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இரண்டு வெவ்வேறு பாதைகளுக்கான தகவல்கள் வழங்கப்பட்டதை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஏற்கனவே மலேசிய விமானங்கள் அடிக்கடி மாயமாகி வருகின்ற நிலையில் இச்சம்பவம் பயணிகளிடையே பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியாவின் 16-வது புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்பு\n6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை... மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க\nஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nகோலாலம்பூரில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்.. வெள்ளி தேரில் ��ுருகன் வீதி உலா\nEXCLUSIVE: திமுக - காங். கூட்டணிக்கு கிடைத்த அட்டகாசமான பேஸ்மென்ட் இது.. திருநாவுக்கரசர் உற்சாகம்\n93 ரோஹிங்கியா அகதிகள் கைது... மலேசியாவுக்கு தப்ப முயன்ற போது சிக்கினர்\nமலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோவால் பரபரப்பு\nநேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம்.. மலேசியாவுடன் கையெழுத்து\nஇடைத்தேர்தலில் சூப்பர் வெற்றி.. நினைத்தபடி மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்\nஇப்படி ஆயிப் போச்சே தலைவா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia airlines flight கோலாலம்பூர் விமானம் ஏர்லைன்ஸ்\nActress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா\nLakshmi Stores Serial: அப்பாவி தாத்தா... ஏமாற்றும் பேத்திகள்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-electirc-train-issue-people-are-protesting-against-325628.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T12:41:41Z", "digest": "sha1:PSPOUYVIO3XBAEZGQWNN5YCS3OMCXPHU", "length": 15162, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் விபத்துகளால் ஆத்திரம்.. பரங்கிமலையில் பயணிகள் போராட்டம் | Chennai Electirc Train Issue: People are protesting against railway department - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago ப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\n12 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n15 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n17 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nSports ரெண்டு லட்டும் அவருக்கு தான்.. அவர் வேணாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. அடம்பிடிக்கும் பாக்\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவி���் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் விபத்துகளால் ஆத்திரம்.. பரங்கிமலையில் பயணிகள் போராட்டம்\nரயில் விபத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- வீடியோ\nசென்னை: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.\nசென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் படிக்கட்டில் தொங்கிய பயணிகள் மின்சார கம்பி தாக்கி கீழே விழுந்துள்ளனர். மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர். மின்கம்பி மோதி ரயிலில் தொங்கிய 5 பேர் பலியாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது சென்னையில், ரயில்வே துறைக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் உட்பட பல பயணிகள், மக்கள் ஒன்றாக சேர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக போராடினார்கள்.\nமுக்கியமாக பரங்கி மலையில் ரயில் பயணிகள் அதிக அளவில் போராட்டம் செய்தனர். ரயிலில் இருந்து பயணிகள் கீழே விழுவது தொடர்வதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் ரயில்வே வழியில் ஓரத்தில் உள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் செய்தனர். ஆனால் போலீசார் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை ��ழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai train electric சென்னை ரயில் மின்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-welcome-if-vijay-comes-politics-says-kamal-haasan-331305.html", "date_download": "2019-08-21T12:51:56Z", "digest": "sha1:LOKRE23SXGQGGEFWRKI2LCZ3SDWQYL24", "length": 16053, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் அரசியலுக்கு வரட்டும்.. வரவேற்பேன்.. கமல்ஹாசன் சப்போர்ட்! | I will welcome If Vijay comes to politics says Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n7 min ago கர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\n11 min ago ப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\n16 min ago நீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\n22 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nSports இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்ட பிரபல பாக். வீரர்... வைரல் போட்டோ...\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜி��்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் அரசியலுக்கு வரட்டும்.. வரவேற்பேன்.. கமல்ஹாசன் சப்போர்ட்\nவிஜய் அரசியலுக்கு வரட்டும்.. வரவேற்பேன்.. கமல்ஹாசன்- வீடியோ\nசென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தேர்தல்ல எல்லோரும் போட்டியிட்டு சர்க்கார் அமைப்பாங்க, நாங்க சர்க்கார் அமைத்துவிட்டு தேர்தல்ல நிக்க போறோம் என்று அரசியல் சம்பந்தமாக காரசாரமாக பேசினார்.\nஇந்த நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் பேட்டி அளித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் விஜயின் அரசியல் பேச்சு குறித்தும் கருத்தும் தெரிவித்தார்.\nஅவர் தனது பேட்டியில் முதலில் ஸ்டெர்லைட் குறித்து பேசினார். அதில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மத்திய குழுவிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை யாருக்கும் தேவை கிடையாது.\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. சொல்ல தேவையில்லை. அரசு வரிசையாக பெட்ரோல் விலையை ஏற்றியது. அதன்பின் பெட்ரோல் விலையை வேகமாக ஏற்றியது. இப்போது மிகவும் குறைவாக குறைத்துள்ளது. பெட்ரோல் விலையை இன்னும் குறைக்க வேண்டும்.\nவிஜயின் அரசியல் பேச்சு நன்றாக இருந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.\nஇந்தியாவின் பிரச்சனை ஊழல்தான். ஊழலை ஒழிப்பதுதான் இங்கு கடினம். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார். விஜய் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nநாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-explains-why-didn-t-attend-kalam-s-funeral-312096.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-21T11:16:04Z", "digest": "sha1:MBQQBGAK5MBTYUZRZM74O2ZSS5CDUPCM", "length": 14485, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்.. கமல் விளக்கம் | Kamal explains why didn't attend Kalam's funeral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago கட்டியை அகற்ற செலவாகும்.. கைவிரித்த மருத்துவர்கள்.. நீங்கள் நினைத்தால் இவரின் உயிரை காக்கலாம்\n11 min ago ப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\n20 min ago இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\n28 min ago நாட்டை விட்டே ஓடுவதற்கு ப.சிதம்பரம் என்ன விஜய் மல்லையாவா.. இத்தனை கெடுபிடிகள் தேவையா..\nSports இந்திய அணியின் ஜெர்சி மாறியது… புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..\nMovies வாவ்.. நியூ லுக்.. உடல் எடையை குறைத்த அஜித்.. இணையத்தை கலக்கும் போட்டோ\nLifestyle நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் கைகூட தேங்காயை இப்படி பயன்படுத்தினால் போதும்...\nTechnology இந்தி திணிப்பு சர்ச்சை.\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nFinance குறைந்து வரும் பிஸ்கட் நுகர்வு.. 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்.. இப்படியே போனா இந்தியாவின் கதி\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்.. கமல் விளக்கம்\nமீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்\nசென்னை: அப்துல் கலாம் மரணத்தின் போது, அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன் என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இன்று தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார்.\nராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவர் இன்று மதுரையில் அரசியல் மாநாடும் நடத்த உள்ளார்.\nஇதற்காக ராமேஸ்வரம் சென்றுள்ள அவர் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அப்துல் கலாம் மரண இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார்.\nஅதில் ''இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து உள்ளேன். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'' என்று காரணம் சொல்லி இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரி���ோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan politics political party kalam madurai கமல்ஹாசன் அரசியல் கட்சி மதுரை கலாம் பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-get-rains-from-december-says-rain-man-ramanan-268272.html", "date_download": "2019-08-21T12:00:47Z", "digest": "sha1:SO3DHYZQSL2AEI4KO2MC4WYNUXCJMO7K", "length": 17780, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் டிசம்பருக்கு மேல் மழை பெய்யும்- நல்ல செய்தி சொன்ன ரமணன் | Tamil Nadu get rains from December says Rain Man Ramanan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n14 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n15 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\n27 min ago வேற காட்டுங்க.. இது நல்லா இல்லை.. லாவகமாக நடித்து லவட்டி கொண்டு போன பெண்கள்\nMovies அதென்ன பாலிவுட் போகும்போது எல்லாம் தனுஷுக்கு இப்படி நடக்கிறது\nFinance மீண்டும் 37,000-த்தில் கரை ஒதுங்கிய சென்செக்ஸ்\nLifestyle கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் ��ாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nSports வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு \"நோ\" பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்\nAutomobiles காப்புரிமை பிரச்னை... பிஎஸ்-6 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் ராயல் என்ஃபீல்டுக்கு சிக்கல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் டிசம்பருக்கு மேல் மழை பெய்யும்- நல்ல செய்தி சொன்ன ரமணன்\nசென்னை: வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு மக்களை வாட்டி எடுத்தது. வெள்ளத்தில் மிதக்க வைத்தது. இந்த ஆண்டு எப்போது மழை பெய்யும் என்று ஏங்க வைத்திருக்கிறது. அக்டோபரில் இறுதியில் தொடங்கிய மழை ஒரு சில தினங்கள் மட்டுமே பெய்தது. நவம்பர் மாதத்தில் வெயிலோடு, குளிரோடு கடந்து விட்டது.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறினாலும் மழை மட்டும் பெய்தபாடில்லை. சென்னையில் நீர்தேங்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருகிறது குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கி விட்டனர்.\nதமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு மழை வரக்கூடும் என சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநரும் மழை மன்னன் என்று அழைக்கப்படுபவருமான எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.\nசிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மழை வருவதற்கான நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. வந்த ஒரு நிகழ்வும் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கைக்கு தெற்கே சென்று விட்டதால் நமக்கு மழை பெய்யவில்லை. கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது அடுத்த ஒரு வார காலத்துக்கு பெரும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும்.\nநாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 செ.மீ. வரையிலும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையிலு��் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.\nஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். தற்போது 9 செ.மீ. வரைதான் மழை பெய்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 33 சதவிகிதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது.\nதற்போது அதைவிட மோசமான நிலையில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே தமிழகம் முழுவதிலும் மழை பெய்யும். தற்போது வானம் தெளிந்து இருப்பதால் வெப்பம் குறைந்து குளிர் நிலவி வருகிறது என்றும் ரமணன் கூறியுள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் ரமணன் சொன்ன வானிலை அறிக்கை அப்படியே பலித்தது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் ரமணனை ஹீரோவாக கொண்டாடினர். இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ரமணன் பணி ஓய்வு பெற்று விட்டார். புதிதாக பாலச்சந்திரன் இயக்குநாக பொறுப்பேற்று வானிலை எச்சரிக்கை கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை: ரமணன் Exclusive\nமாணவர்களின் மனம் கவர்ந்த \"ரமணனாக\" இருப்பாரா இந்த பாலச்சந்திரன்\nஇன்னும் 2 நாளைக்கு வெயில் வறுத்தெடுக்குமாம்… சொல்றது ரமணன்ப்பா.. உஷாரா இருங்க\nசென்னையில் இடியுடன் கூடிய மழை; உள் மாவட்டங்களில் கனமழை- வானிலை எச்சரிக்கை\nஓய்வுபெற்ற எஸ்.ஆர். ரமணன் \"ஒன்இந்தியா\"வுக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி- வீடியோ\nகரையைக் கடந்தது ரமணன் \"புயல்\".. \"சோகமூட்டத்துடன்\" காணப்படும் குழந்தைகள் மனம்...\nமேகங்கள் வாழ்த்துச் சொல்ல..நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஓய்வு பெற்றார் \nமழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத ரமணன்\nமக்களே, நம்ம வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்\nகடல் காற்று வீசுகிறது... தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும்... ரமணன் தரும் 'ஜில்' நியூஸ்\nஇனிதே முடிந்த வட கிழக்குப் பருவ மழை.. இந்தாண்டு 53% கூடுதல்.. ரமணன் சொன்ன ‘குட் நியூஸ்’\nநெல்லை தூத்துக்குடியில் கனமழை... பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் .. தவிக்கும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramanan north east monsoon chennai rain ரமணன் சென்னை மழை வடகிழக்கு பருவமழை வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-faction-mps-cm-edappadi-palanisamy-meeting-feels-happy-says-maithreyan-303220.html", "date_download": "2019-08-21T12:33:02Z", "digest": "sha1:75F2AU35432NBNLR2HZVMTPRHLPT5MQS", "length": 15955, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 தினகரன் ஆதரவு எம்பி.க்கள் முதல்வரை சந்தித்து மகிழ்ச்சி- மைத்ரேயன் ஹேப்பி! | TTV faction MPs - CM Edappadi Palanisamy meeting feels happy, says Maithreyan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n3 min ago சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\n6 min ago மரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\n9 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n12 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\nMovies சார் லாஸ்லியா சார்.. வெட்கப்படுது சார்.. ஆர்மி கைஸ் நோட்பண்ணுங்கப்பா நோட்பண்ணுப்பா..\nAutomobiles ரெட்ரோ ஸ்டைல் யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் தாய்லாந்தில் அறிமுகம்: இந்தியாவிலும் அறிமுகமாகின்றதா...\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 தினகரன் ஆதரவு எம்பி.க்கள் முதல்வரை சந்தித்து மகிழ்ச்சி- மைத்ரேயன் ஹேப்பி\nசென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.\nஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரட்டை இலைக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் அச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து த��ர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து சின்னத்தை கோரின.\nபின்னர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுகவின் கட்சியும், கொடியும், சின்னமும் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கட்சியும், சின்னமும் முதல்வர் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துவிட்டதால் டிடிவி தினகரன் அணியிலிருந்து பலர் இந்த அணிக்கு தாவுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து பேசினார். இதேபோல் எம்.பிக்கள் விஜிலா சத்தியானந்த், புதுச்சேரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதல்வரை சந்தித்து அவரது அணியில் இணைந்து கொண்டனர்.\nஇதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறுகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளனர். வரும்காலங்களில் டிடிவி தினகரன் அணியிலிருந்து இன்னும் பலர் முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவக் கூடும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி\nசெம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா\nஇப்படி ஒரு கட்டளையா.. அமமுகவினரை அதிர வைத்த டிடிவி தினகரன்.. அதிமுகவினர் மீது கடும் பாய்ச்சல்\nகவனிச்சீங்களா... அதிமுகவை.. அங்கு ஒரு முடிவு.. இங்க ஒரு முடிவு.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nஎது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அ��ிமுக மீது பாய்ந்த தினகரன்\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran edappadi palanisamy maitreyan டிடிவி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி மைத்ரேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vinayagar-procession-muthupettai-236270.html", "date_download": "2019-08-21T12:25:37Z", "digest": "sha1:77MSWQNMVJMGNV7SHZ7VYB4CJ6H3D5WF", "length": 18481, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரச்சினை ஏதுமில்லாமல், அமைதியாக நடந்து முடிந்த முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் | Vinayagar procession in Muthupettai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை\n1 min ago கன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\n4 min ago Thenmozhi BA Serial: ஆகஸ்ட் 26 முதல் தேன்மொழி வரப் போறாளாமே\n39 min ago மறுபடிம் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\n40 min ago நீங்க இருந்து என்ன பயன்.. ப. சிதம்பரத்தை காப்பாற்ற முடியாத 3 பேர்.. இப்படி எல்லாம் கூட நடக்குமா\nMovies பாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி\nFinance டெபிட் கார்டை அகற்றும் திட்டம் இல்லை.. டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கவே திட்டம்.. எஸ்.பி.ஐ அதிரடி\nLifestyle ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்... எவ்வளவு நேரம் இடைவெளி\nSports தோனியின் 7ம் நம்பர் ஜெர்சியை அணிந்தவர் யார்.. மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர். மற்ற வீரர்களுக்கு என்ன நம்பர்.\nAutomobiles எல்லாம் காதல் படுத்தும்பாடு... 25 ஆயிரம் கிலோ மீட்டர் காரில் பயணிக்கும் இளைஞர்... எதற்காக தெரியுமா\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTechnology வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ அப்படி என்ன செய்தார் இவர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரச்சினை ஏதுமில்லாமல், அமைதியாக நடந்து முடிந்த முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம்\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒன்றிய நகர இந்து முன்னணி சார்பில் 23 ஆம் ஆண���டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக இது நடந்து முடிந்ததால் போலீஸாரும், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.\nமுத்துப்பேட்டை, ஜாம்புவானோடை வடகாடு சிவன் கோவிலிருந்து ஊர்வலம் மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் உப்பூர், தில்லைவிளாகம், ஆலங்காடு உட்பட 19 பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது.\nபாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பாளர் ராமலிங்கம், மாவட்ட முன்னாள் செயலாளர் குமரவேல் ஆகியோரது தலைமையில் ஊர்வலம் சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்றது. அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பேருந்து நிலையம், நியூ பஜார், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, ரயில்வே கேட் வழியாக செம்படவன் காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் இரவு 7.30 மணிக்கு கரைக்கப்பட்டது.\nஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக ஊர்வல பாதை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஊர்வலத்தை 100க்கும் மேற்பட்ட வீடியோக் கேமராக்கள் எடுக்கப்பட்டது. ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள், ஆயிரக்கணக்கான தடுப்புகள் அமைத்து கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.\nஊர்வலத்தில் திருச்சி சரக ஐ.ஜி.ராமசுப்பிரமணியன் மேற்பார்வையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி(பொறுப்பு) பெரியய்யா, திருவாரூர் எஸ்.பி.ஜெயசந்திரன்;, தஞ்சை எஸ்.பி.தர்மராஜ், நாகை எஸ்.பி.அபிநவ் குமார், கரூர் எஸ்.பி. ஜோசி நிர்மல் குமார், அரியலூர் எஸ்.பி.ஜியாவுல் ஹக் ஆகியேரது தலைமையில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படை, பட்டாளியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.\nமேலும் முத்துப்பேட்டை சுற்று புறப்பகுதியில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் தீவர சோதனையில் ஈடுப்பட்டனர். மிகவும் பரபரப்பாகவும், பதற்றத்துடன் துவங்கிய ஊர்வலம் சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் அமைதியாக முடிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜுன் 1 முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை.. இப்படி ஒரு ரயில்சேவையா.. சோகத்தில் மக்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nதிருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் வெடித்தது.. கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் பருத்தி வயல் நாசம்\nதியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் - ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்\nகஜா பாதிப்பிலும் பாரம்பரியம் மறவாமல் பொங்கல் விழா.. தன்னம்பிக்கை தந்த திருவாரூர் மக்கள்\nவேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக திணறல்.. முடிவெடுக்க 2 நாளாகும்.. ஓ. பி.எஸ்.\nஆர்கே நகரில் விட்டதை திருவாரூரில் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமா திமுக\nசார் வீடு வாடகைக்கு இருக்கா.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது என்ன.. திருவாரூரில் பரபரப்பு\nகருணாநிதியின் அடுத்த வாரிசு யார்.. எதிர்பார்ப்பில் திருவாரூர் மக்கள்\nஸ்டாலின் பேசுறேன்.. கேக்குதா.. நெகிழ வைத்த திருவாரூர் கூட்டம்.. டிவியில் லைவாக பார்த்த கருணாநிதி\nமோடி தமிழகம் வரும் நாள் துக்க நாள்... காவிரி வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் - ஸ்டாலின்\nதிருவாரூரில் காவிரி உரிமை மீட்பு பயணம்... முத்தரசனை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruvarur muthupettai vinayagar procession திருவாரூர் விநாயகர் ஊர்வலம் மக்கள்\nActress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nப.சிதம்பரம் வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை மிக தீவிரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sarees", "date_download": "2019-08-21T11:54:42Z", "digest": "sha1:A364DVX5OCJSNMLKZZZJPAPBOF3SCE52", "length": 13039, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sarees News in Tamil - Sarees Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப கட்டுப்பாடு செய்தால் ராஜஸ்தானில் என்ன பரிசு தெரியுமா\nஜலாவார்: ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வோருக்கு அம்மாநில அரசு சிறப்பு பரிசு வழங்கி...\nஜிஎஸ்டி எஃபெக்ட்... சேலை, ரெடிமேட் ஆடைகளின் விலை கிடுகிடு உயர்வு\nடெல்லி: ஜிஎஸ்டி மசோதா நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் நிலையில் சேலைகள், ரெடிமேட் ஆடைகளின் ...\nடெல்லியில் சேலைச் சண்டை... அரசுப் பணத்தில் ரூ 8 லட்சத்துக்கு சேலை வாங்கினாரா ஸ்மிருதி இராணி\nடெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அரசுக்கு சொந்தமான கடைகளில் ரூ8 லட்சத்துக...\nசொத்து சுகம் மட்டுமல்ல... சேர்த்து வைத்த பழைய நினைவுகளையும் அழித்த சென்னை வெள்ளம்\nசென்னை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பெரும் பொருட்சேதத்தோடு, இத்தனை காலமாய் தாங்கள் ப...\nஇதைக் கட்டினா இயற்கையாக உணர்வீர்களாம்.. மந்திரா பேடி டிசைன் செய்த புது சேலை\nடெல்லி: டிவி நடிகை, தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல அவதாரம் எடுத்து தற்போது பேஷன் ட...\n50 வயதில் கர்ப்பிணிகளாம்... சென்னை துணிக்கடையில் பட்டுப் புடவையை ஆட்டையப் போட்ட பெண்கள் கைது\nசென்னை: சென்னையில் கர்ப்பிணி போல நடித்து கடைகளில் நூதனமான முறையில் கொள்ளை அடிக்கும் பெண்கள...\nஎன் மனைவி சேலை கட்டுகிறார், யாரும் டீஸ் செய்வதில்லை.. சொல்வது கோவா அமைச்சர்\nபனாஜி: சேலை கட்டுவதால் தனது மனைவி என்றுமே ஈவ்டீசிங்கிற்கு ஆளானதில்லை என மனைவியின் பேச்சுக்...\nமீண்டும் விற்பனைக்கு வருகிறது... 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய ‘மகாராணி’ டிசைன் சேலைகள்\nசென்னை: 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகாராணிகள் அணிந்திருந்த சேலையில் இருந்த வடிவமைப்புகள...\nரூ.45 லட்சம் மதிப்பிலான இலவச சேலைகள் பறிமுதல்- பறக்கும் படையினர் அதிரடி\nநெல்லை: நெல்லை அருகே இலவச, வேஷ்டி சேலைகளை கொண்டு சென்ற லாரியை மடக்கிப் பிடித்த பறக்கும் படை அ...\nவேட்டி தினம்.. ஒரு நாள் போதுமா...\nசென்னை: இன்று வேட்டி தினம் என்று எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு நாள...\nமகளிர் மதிப்பை உயர்த்தும் புடவை\nபெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமா...\nஇலவச வேட்டி சேலை தயாரிப்பு மும்முரம்\nஈரோடு: பொங்கல் பண்டிகைக்காக ரூ. 256 க���டி செலவில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணிகள் மும்முரா...\nமாணவிகளை சேலை அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்\nசென்னை: மாணவிகள் சேலைதான் கட்டி வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்த முடியாது. சு...\nநதியழகு, கடல் அழகு, பறவைகள் அழகு, மான்கள் அழகு. ...\nபொறுமையும், நிதானம் கொண்ட பெண்மணியா நீங்கள்\nநதியழகு, கடல் அழகு, பறவைகள் அழகு, மான்கள் அழகு. ...\nஓட்டுக்காக விஜய்காந்த் தரும் வேட்டி-சேலை: சரத்\nதிருமங்கலம்: விஜயகாந்த் கட்சியினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, பணம் கொடுப்பதாக தகவல் வரு...\nபழைய வழக்கில் வைகோவுக்கு கோர்ட் சம்மன்\nசென்னை:1983ம் ஆண்டு நடந்த திமுக, அதிமுக மோதல் தொடர்பான வழக்கில் வரும் 17ம் தேதி மயிலாடுதுறை கோர்...\nபொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலை: அமைச்சர்\nதிண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-21T12:26:23Z", "digest": "sha1:BYIP5DBY2UI5FSS5XHMIYD3XA75MWHEL", "length": 12994, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "செயலி News in Tamil - செயலி Latest news on maalaimalar.com", "raw_content": "\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nஆட்வேர் கோளாறு காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நீக்கிய கூகுள்\nகூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் ஆட்வேர் கொண்டிருந்த செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.\n‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்\nசீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது காணாமல்போன நபர் ஒருவர் ‘பேஸ் ஆப்’ செயலியால் 18 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.\nஇன்ஸ்டாகிராம் போன்ற அம்சங்களை பெறும் டிக்டாக்\nபிரபல வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலியான டிக்டாக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.\n‘டிக் டாக்’ செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின்பேரில், ‘டிக் டாக்’, ‘ஹலோ’ ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.\nடிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும��� - பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். கடிதம்\nஇந்தியாவில் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.\nவெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக் கூடாது - தகவல் பரிமாற்றங்களுக்கு புதிய திட்டம் வகுக்க மத்திய அரசு தீவிரம்\nஇந்தியாவில் அரசு சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு இனியும் வெளிநாட்டு சேவைகளை சார்ந்து இருக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அந்நிறுவன சேவைகளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறவிப்புகள் வெளியாகியுள்ளன.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி\nமலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/218088?ref=archive-feed", "date_download": "2019-08-21T11:34:49Z", "digest": "sha1:Q2AVZGDWDDGQEQEJB32TAIUZRMNAEWQS", "length": 7673, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்க���்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிளிநொச்சியில் இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணம்\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பயணம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.\nகரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடைபயணம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாகி ஏ9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.\nகிராமங்களில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கோரியும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை கட்டுப்படுத்த கோரியும் குறித்த விழிப்புணர்வு பயணம் முன்னெடுக்கப்பட்டது.\nபோதைப்பொருள் பாவனையாளர்களை விழிப்புடன் செயற்படுமாறும் குறித்த நடைபயணம் வெளிப்படுத்தியது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30285", "date_download": "2019-08-21T11:51:37Z", "digest": "sha1:G257P4HAP3AW23B7LVMF47PV6XTR2U74", "length": 13026, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன நீதிமன்றில் ஆஜர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன நீதிமன்றில் ஆஜர்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன நீதிமன்றில் ஆஜர்\nமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nநேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து , அவர்களை இன்றைய தினம் காலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனையும் சந்தேக நபராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேலதிக செய்திகளுக்கு அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல்\nஅர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது\nமத்திய வங்கி பிணைமுறி நீதிவான் அர்ஜுன் அலோசியஸ் கசுன் பலிசேன\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாளைமறுதினம்\nநீண்ட காலமாக செயலிழந்து போயுள்ள மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ���டத்த முடியுமா என்பதற்கான சட்ட வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் கோரியிருந்தார்.\n2019-08-21 17:15:20 ஜனாதிபதித் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியும்\nபொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்; சிவமோகன்\nஅடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\n2019-08-21 17:04:59 பொருளாதாரம் அபிவிருத்தி ஏற்படுத்தக்\nவவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவவுனியா நகரில் உள்ள வவுனியாகுளத்தில் மீன்கள் இறந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.\n2019-08-21 16:47:55 வவுனியா குளம் இறந்து\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.\n2019-08-21 16:26:47 ஸ்ரீலங்கன் விமானசேவை திறைசேரி\nசர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nசவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.\n2019-08-21 16:23:34 சர்வதேசத்தின் பங்களிப்பு தீர்ப்பாயம் உருவாக்கப்பட\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\nசர்வதேச சமூகம் இனியும் பார்வையாளராக இருக்க முடியாது - அகாசியிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\n\": சபாநாயகர் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி வேட்பாளராவார் கரு - லக்ஷமன் யாப்பா\nஇராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்தை விமர்சிக்க வேண்டாம் ; அமெரிக்கத் தூதுவருக்கு சரத் வீரசேகர கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315936.22/wet/CC-MAIN-20190821110541-20190821132541-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}