diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1380.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1380.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1380.json.gz.jsonl" @@ -0,0 +1,377 @@ +{"url": "http://meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=130&Itemid=488&lang=ta", "date_download": "2020-06-05T15:08:55Z", "digest": "sha1:S7G2TWRX4UZPJDSB2S2WVLCOFFLSMBWP", "length": 5037, "nlines": 95, "source_domain": "meteo.gov.lk", "title": "தேர்வு அட்டவணை", "raw_content": "\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nமூன்று நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nபத்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசீரற்ற வானிலை பற்றிய முன்னெச்சரிக்கை\nவானிலை மற்றும் காலநிலை தரவு\nகேள்வி பத்திரம்/ கொள்முதல் அறிவிப்புகள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி தகவல்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி வலையமைப்பு\nகூட்டான மழை வீழ்ச்சி விளக்கப்படங்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி அறிவிப்பு\nசூரியோதயம் சூரிய அஸ்தமனம் /சந்திரோதயம் சந்திர அஸ்தமனம்\nசூரியன் உச்சம் கொள்ளும் தினம்\nரமழான் பிறை தொடர்பான தரவு\nகல்வி மற்றும் பயிற்சி >\nதிணைக்களத்தின் உள்ளகப் பரீட்ணைகள் 2018\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2018\nஉள்நாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - 1919\nவெளிநாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - +94 11 2 191919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ooty-women", "date_download": "2020-06-05T16:07:26Z", "digest": "sha1:YXULUQX4ID434UIJDRHV2R7P45PPSLZC", "length": 12033, "nlines": 92, "source_domain": "www.malaimurasu.in", "title": "சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும்! தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி!! | Malaimurasu Tv", "raw_content": "\n3 மாத பெண் குழந்தையை தண்ணீர் அண்டாவில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..\nவீட்டிலிருந்த கண்ணாடியை உடைத்த சிறுவன்.. அம்மா அடிப்பார்கள் என தூக்கிட்டு தற்கொலை\nபெண்ணின் குறைத்தீர்க்க சர்ரென பைக்கில் பறந்த அமைச்சர் – திரைப்பட பாணியில் நடந்த நிகழ்வு\nதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின – மக்கள் ஆரவாரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது கட்டாயம் – உச்சநீதிமன்றம்\nதிருப்பதி கோயிலில் வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் அனுமதி\nமீண்டும் வரும் மிட்ரான் செயலி..டிக் டாக்கை மிஞ்சுமா\nகர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பத்தில் ஒருவர் கைது..\nகொரோனா பீதி : சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய முயற்சி\nஇனவெறியாளர்களின் பேயாட்டம்.. கருப்பர்கள் இருட்டுக்குள்தான் வாழ வேண்டும் என்பது எழுதாத விதியோ…அமெரிக்காவில் நடந்தது…\nஇந்தியர்கள் தயவுசெய்து எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – அமெரிக்க தூதர்\nஊகானில் வைரஸின் இரண்டாம் ஆட்டம் ஆரம்பம் ஒரே நாளில் 99 லட்சம் பேருக்கு…\nHome தமிழ்நாடு கோவை சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும் தப்பி வந்த பெண் கண்ணீர்...\nசவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற 70 பெண்களை மீட்க வேண்டும் தப்பி வந்த பெண் கண்ணீர் பேட்டி\nஊட்டி: சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்ற ஊட்டியை சேர்ந்த பெண் சித்ரவதை தாங்காமல் தப்பி ஓடி வந்து கண்ணீர் பேட்டி கொடுத்தார்.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் சுமா. இவரது மகள் லிசா (23). இவர் கடந்த ஜூன் மாதம் ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.\nஇந்த நிலையில் வேலைக்கு சென்ற சில நாட்களில் அவரிடம் இருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது. அவர் வேலை பார்க்கும் வீட்டில் லிசாவை அதிக சித்ரவதை செய்வதாகவும், வேலையை முடித்த பிறகும் அவரை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த தகவலை பார்த்த அவரது பெற்றோர் இதுகுறித்து உடனடியாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் அந்த பெண் சித்ரவதை தாங்காமல் சவுதியில் இருக்கும் தமிழர்கள் உதவியுடன் தப்பி இந்தியாவிற்கு தப்பி வந்தார்.\nஅவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nஎன்னை போன்று சவுதி அரேபியாவில் இந்தியாவில் இருந்து 150 பேரும், தமிழகத்தில் இருந்து 70 பெண்களும் வீட்டு வேலைக்காக ஏஜெண்டுகள் மூலம் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றவுடன் எங்களது நிலை தலைகீழாக மாறியது. வீட்டு வேலை என்ற பெயரில் எங்களை தினம் தினம் சித்ரவதை செய்வது அன்றாட நிகழ்வாக நடந்து வந்தது. ஒருவேளை சோற்றுக்கு கூட நாங்கள் அவர்களிடம் கண்ணீருடன் கெஞ்சும் சூழல் ஏற்பட்டது.\nஇதனால் நான் உடனடியாக இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்தேன். இந்த தகவலை வாட்ஸ்அப் மூலம் எனது உறவினர்களுக்கு தெரிவித்தேன். இந்த நிலையில் அவர்களது சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனை தாங்க மாட்டாமல் அங்குள்ள தமிழர்கள் மூலம் தப்பித்து இந்தியா வந்தேன். என்னை போன்று ஏழைப் பெண்களை ஏஜெண்டுகள் குறி வைத்து வீட்டு வேலை என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த ஏஜெண்டுகள் அவர்களிடம் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பெற்றுக் கொள்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் எங்களிடமும் ரூ.2 லட்சம் பெற்று கொள்கின்றனர்.\nஎனவே சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற என்னை போன்ற 70 தமிழ் பெண்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுபோன்று மோசடி செய்யும் ஏஜெண்டுகள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.\nPrevious articleஒருதலை காதலால் விபரீதம்: விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை\nNext articleவேலூர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் மூளையில் இருந்த புற்றுநோய் கட்டி வெற்றிகரமாக அகற்றம் டாக்டர்கள் சாதனை\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கோவை TO கொல்கத்தா சைக்கிள் பயணம்\nஒடிசா பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்..\nநாளை முதல் அம்மா உணவகங்களில் முட்டை இலவசம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:29:06Z", "digest": "sha1:P4F2VNNWK62LGAAJ56IYGYTIA7GX32QT", "length": 8520, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "குழந்தை நலம் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்\nகிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும் .சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன் படுகிறது .அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதி ஆனது . கிராம்பு\nகாலையில் கண் விழித்ததும், வாசல் கதவை திறப்பதற்கு முன்பு பெண்கள் செய்ய வேண்டிய முதல் 3 வேலை என்ன அதிகாலை வேளையில் கண் விழித்ததும் கட்டாயம் பெண்கள்\n1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக்\nCANCER-ஐ உருவாக்கும் காரணத்தால் 65 நாடுகள் SNICKER-ஐ தடை செய்துள்ளது. உங்கள் குழந்தைகளின் நலன் உங்கள் கையில். குழந்தைகள் சாப்பிடக்கூடாதது : MSG M\nஉணவுக்கு இடையில் 5-6 பெர்ரிகளுக்கு - 1.5 வயது பழைய ராஸ்பெர்ரிக்கு ஒரு குழந்தை கொடுக்க முடியுமென்று பசியை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராஸ்பெர்ர\nகுழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்\nவாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படு\nஊட்டச்சத்து மூலம், குழந்தைகளை உயரமாகவோ, புத்திசாலியாக உருவாக்க முடியாது \n'குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உயரமாக வளர வேண்டும்' என்று அவர்களின் உடல் நலம் குறித்த எதிர்பார்ப்புகள் பெற்றோருக்கு. அவற்றை எப்படி நனவாக்குவது\nகுழந்தைக்கு தாய்ப்பால் – புட்டிப்பால் எது சிறந்தது\nதாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு ப\nபெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வய\nகுழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் வாரத்தின் ஐந்து நாட்களிலும் விதம்விதமாக பட்டியல்\nதிங்கள்: நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்பு\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/11/blog-post_2.html", "date_download": "2020-06-05T16:51:30Z", "digest": "sha1:CYMCHK66XUE7DQK66WXYSAG7257STL53", "length": 46895, "nlines": 712, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள் )", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகுர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி\nநியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி\n500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் அதிரடி\nஇந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)\nகுர்தீஷ் படையினர் உயிருடன் ஐ.எஸ். தீவிரவாதியை சுற்றிவளைக்கும் பயங்கர காணொளி\n14/11/2016 ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் பகுதியை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் இராணுவம், குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர், சன்னிபிரிவு அரேபிய மலைவாழ் இன வீரர்கள் மற்றும் ஷியா அமைப்பு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.\nஇதன் போது மொசூல் புறநகர் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் குர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஜ.எஸ். தீவிரவாதத்தை சேர்ந்த ஒருவர் சரணடையும் காட்சி இணையத்தளத்தில் பரவி வருகின்றது.\nகுர்தீஷ் இன பெஷ்மெர்கா படையினர் சுற்றிவளைத்த போது குறித்த தீவிரவாதி தன் கைகளை தலைமேல் உயர்த்தியவாறு அச்சத்துடன் முன்வருகின்ற காட்சி படமாக பிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சரணடைந்த தீவிரவாதியிடம், சுற்றிவளைக்கும் இடத்தில் வேறு தீவிரவாதிகள் உள்ளனரா என படையினர் கேள்வியெழுப்பியதற்கு, பதிலளித்த ஐ.எஸ்.தீவிரவாதி, இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உள்ளே இருப்பதாகவும், அவர்கள் உயிருடன் இருக்கின்றனர், அவர்களுக்கு சரணடைவதில் உடன்பாடு இல்லையென தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் : சுனாமியின் தாக்கம் அதிகரிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : ஒருவர் பலி\n14/11/2016 நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின் வடகிழக்கு பகுதியை சுனாமி தாக்கியுள்ளது.\nசுனாமியின் முதலாவது அலை 8 அடி உயரத்துக்கு தாக்கியுள்ள நிலையில் சுனாமியின் தாக்கம் தொடர்ந்து காணப்படும் எனவும் நில அதிர்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள��ளது.\nஎனவே கடற்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் தற்போதைய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டள்ளது.\nமேலும் குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு உயிர் சேதம் அதிரிக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.\nஇதனால் நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nகிறிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கமானது 185 பேரை பலி கொண்டது. இதன்போது 11 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் தாக்கின.\nஇந்த நிலையில் இன்றும் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் ரிக்டரில் 7.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n17/11/2016 இந்தியாவில் புது டெல்லியில் இன்று அதிகாலை அதிகாலை 4.30 மணியளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பூமியதிர்ச்சி 4.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுது டெல்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடையை ரத்து செய்ய முடியாது : உச்ச நீதிமன்றம்\n17/11/2016 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர் பான பொது நல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த அறிவிப்பை தடை செய்ய மறுத்துவிட்டது.\nகடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோதி, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி , 500 மற்றும் 1,000 நோட்டுகளை தடை செய்வதாக அறிவித்தார்.\nமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nபுதிய நோட்டுக்களை பெறுவதற்காக வங்கிகளுக்கு மக்கள் தினமும் வரிசையில் நிற்பதும், ஏடி எம் களில் இரவு பகலாக காத்திருப்பதும் ஒரு வாரத்தை கடந்தும் தொடர்கிறது.\nஇந்நிலையில்,மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொது மக்களின் அன்றாட வாழக்கையை பாதித்துள்ளதாக கூறி, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும் பழைய நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் பொது நல வழக்குகள் பதியப்பட்டன.\nமனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் அமர்வில், ஒரு நாளில் ரூ.4,500 மட்டும் எடுக்க முடியும் என்ற அளவை அதிகரிக்கவும், அரசு மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.\nபாதிப்பிலிருந்து மக்கள் மீள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 18 ம் தேதிக்குள் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது.\nஇந்த வழக்கில் பதிலை பதிவு செய்த அரசு வழக்கறிஞர், ரிசர்வ் வங்கி மூலம், 55,000 கோடி அளவுக்கு புதிய 2,000 மற்றும் 500 மதிப்புள்ள நோட்டுகள் பண புழக்கத்தில் தற்போது உள்ளன என்றும் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள்: டிரம்ப் அதிரடி\nஅதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 2017 ஜனவரி 20-ஆம் தேதியன்று அதிபராக பதவியேற்க உள்ளார்.\nஇதனிடையே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தான் அதிபராக பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20 அல்லது 30 லட்சம் வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\nமேலும், குற்றப் பின்னணியில் இருப்பவர்கள், ரெளவுடிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.\nடிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, அவர் அதிபராக தகுதியில்லாதவர் என்று அமெரிக்காவில் பல பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு)\n20/11/2016 உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.\nமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, தடம்புரண்டது.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 பேர் பலியானதாக இன்று காலை தகவல் வெளியானது. இந்நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த கோரவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா மூன்றரை இலட்சம் மற்றும் படுகாயமைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.\nவிபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த சுரேஷ் பிரபு கான்பூர் நகருக்கு விரைந்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநி ல அரசின் சார்பில் இவ்விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.\nமேலும், படுகாயமடைந்தவர்கள் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இந்தகோர விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக்-குக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள அனுதாப செய்தியில்\n‘கான்பூர் அருகே இன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் வரும் செய்திகளை அறிந்து கவலை அடைந்துள்ளேன்’ என கு���ிப்பிட்டுள்ளார்.\nஇவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவியுங்கள் என ஆளுனர் ராம் நாயக்கை கேட்டுக் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையையும், தைரியத்தையும் எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், இவ்விபத்து தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ‘பாட்னா-இந்தூர் ரயில் தடம்புரண்ட விபத்தில் பலர் பலியான செய்தியை அறிந்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.\nஇவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ...\nதினம் - (சிறுகதை) - முருகபூபதி\nதினம் - (சிறுகதை) - முருகபூபதி\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டு...\nவெங்கடேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த திருத்தொண்டர் வி...\n ( எம். ஜெயராமசர்மா .......\nகலக்ஸியும் கந்தசாமியும் நாவல் வெளியீட்டில்\nமட்டக்களப்பில் பிக்குவால் அவமதிக்கப்பட்ட தமிழ் அரச...\nமூத்த கவிஞரும் எழுத்துருப் படைப்பாளியுமான முருகையன...\nநடிகை ரேகா மோகன் மர்மான முறையில் இறந்து கிடந்தது\nநெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமி���்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2020-06-05T15:59:45Z", "digest": "sha1:6JLTSZHYLYYOJWNQ4GURQ5WQDGZA2THM", "length": 19666, "nlines": 257, "source_domain": "orupaper.com", "title": "அரசியல் ஆய்வு Archives | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஆய்வு Page 2\nஅமெரிக்க வாழ் பில்லியனர் ராஜ் ராஜரத்தினம் கைதும், தமிழீழ நடைமுறை அரசின் அழிவும்..\nஅமெரிக்க பங்குச்சந்தை அதிபர் ராஜ் ராஜரத்தினம் நீண்ட கால சிறைவாசத்தை அடுத்து சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்கா தமிழீழ நடைமுறை அரசை அழிக்க எடுத்த...\nஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் 841 பில்லியன் கடன் பெற்ற ராஜபக்ச கும்பல்,\nராஜபக்சே நிருவாகம் கடந்த 4 மாதத்தில் மட்டும் (ஜனவரி 2020-ஏப்ரல் 2020) Rs. 841 billion பெறுமதியான கடன் பெற்று இருக்கிறார்கள் .இலங்கை...\nஅகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர்இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும்...\nவாக்கு அரசியலை தக்க வைக்க மஹிந்தவிடம் மண்டியிடும் கூட்டமைப்பு\nஅரசிடம் மண்டியிடுகிறதா அல்லது அரசியல் இருப்புக்காக பிச்சை எடுப்பா தமிழ் தேசியக் கூட்டமைப்பு.நிச்சயம் தமிழ் மக்களுக்காக அல்ல.தமது இருப்பை தக்க வைப்பதற்கும் வரப்போகும் பாராளுமன்றத்தின் கதிரைகளை கைப்பற்றுவதற்கு…\nதெலுங்கானா சீதாக்காவும் எங்கட ஈழத்து அம்பிகா அக்காவும்\nஇதோ தோளில் மூட்டையை சுமந்து வருகிறாரே இவர் ஒரு தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ என்றால் நம்ப முடிகிறதாஇவர் பெயர் சீதாக்கா. முன்னாள் மாவோயிஸ்ட் போராளியான...\nஈழ இனப்படுகொலை போர்குற்றத்தில் திமுவின் பங்கு\nவாசு முருகவேல் - 3 May 2020\nஈழ இனப்படுகொலை என்பது சர்வதேச வலைப்பின்னலை பின்னணியாகக் கொண்டது. அந்த திட்டதின் ஒரு பகுதிதான் ஈழப் போராட்டத்தை, அதற்கு உதிரம் சிந்தியவர்களை பெறுமதியற்றவர்களாக சித்தரிப்பதும், புதிய தலைமுறை தமிழர்களிடம் இருந்து...\nதமிழ் தொல் குடி குல வரலாறு\nதமிழ் குடி, குலம் பற்றி சரியான புரிதலை திருக்குறள் தொல்காப்பியம் போன்ற பல தமிழ் நூல்கள் தருகின்றனர்.குடிப்பிறந்துகுற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான்கட்டே தெள��வு137 - (நல்லகுடியில்...\nதிராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 – ஆபத்தின் புதிய வடிவம்\nதிராவிடம் 1.0 vs திராவிடம் 2.0 vs திராவிடம் 3.0 - நேரத்திற்கேற்ப நிறம் மாறும் பச்சோந்திகளை தோற்கடிக்கும் திராவிடர்கள்\"திராவிடம் 1.0 அண்ணாதுறை வெர்சன்திராவிடம்...\nசிறிலங்கா கொரானா ஒழிப்பு செயலணியில் அதிகளவு இராணுவ சர்வதிகாரம் , கதறும் மருத்துவ சுகாதாரதுறையினர்\nசிறிலங்காவில் கொரானா தடுப்பு விசேட செயலணியில் அதிகளவுக்கு இராணுவ சர்வதிகாரத்துடன் செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.நாட்டில் கொரானா அவசரகாலநிலை பிரகடனபடுத்தப்பட்டு அதன் பொறுப்பு பாதுகாப்பு செயலாளரும் போர்...\nகூட்டமைப்புக்குள் மீண்டும் மீண்டும் குத்துவெட்டு – ஒருவருக்கொருவர் அரசியல் தூது விடும் எம்பிக்கள்\nஈழ அரசியலை தற்போது குத்தகைக்கு எடுத்துகொண்டுள்ள கூட்டமைப்புக்குள் இதுவரை காலமும் காணப்பட்ட தனிநபர் மோதல் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதன் ஒரு பகுதியாக கட்சி இரண்டாக பிரிவடைந்துள்ளது.சப்றா சராவுக்கும்,பின்வாசலினால் வந்த சுமந்திரனுக்கும்...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்��லி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/30/", "date_download": "2020-06-05T15:51:15Z", "digest": "sha1:ZRINKMD55XNMPGLHQ2W63OYQPG3DYDG6", "length": 22878, "nlines": 154, "source_domain": "senthilvayal.com", "title": "30 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநலம் வாழ எந்நாளும் இனிய வ���ிகள் ஒன்பது\nசரியான ஆரோக்கியத்துக்குச் சரிவிகித உணவு\nதினசரி உணவில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு, மாவுச்சத்து என அனைத்துமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தசைகளை உறுதியாக்க புரதச்சத்து, கண் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, நினைவுத்திறனுக்கு வைட்டமின் பி, எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின் டி, சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் என உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாகச் செயல்பட இந்தச் சத்துகள் அவசியம்.\nஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\nதுளசி இந்தியாவில் மிகவும் பொதுவாக கிடைக்கும் செடி ஆகும். இது இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த செடி ஆகும். இந்துக்கள் தூளசி செடி முன், தீபம் ஏற்றுவார்கள் மற்றும் அதனை பூஜை செய்வார்கள். துளசி விவா ஒரு முக்கியமான பூஜை ஆகும், இந்த பூஜையில், துளசி செடியை மகா விஷ்ணுவை பிரதிபலிக்கும்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇந்திய பணத்தாள்களின் பின்னணி படங்களில் மறைந்திருக்கும் தகவல்கள்\n இன்றைய உலகில் பலரது முகத்தில் தவழும் சந்தோசத்திற்கும், கண்களில் வடியும் கண்ணீருக்கும்… மனதில் நொறுங்கி கிடைக்கும் கனவுகளுக்கும் பெரும் காரணியாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரே கருவி ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சம்பளம் வாங்கும் அரசு\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகண் அழற்சியை போக்க சில வழிமுறைகள்\nகண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவந்து, அதில் வீக்கம் ஏற்பட்டால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இதுதானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில நேரங்களில் தேவைப்படும். பொதுவாக, 2 கண்களும் பாதிக்கப்படும்,\nஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎ��் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T15:24:15Z", "digest": "sha1:W4CSPACA4GQD4G3F2GO6W4ELXGWEYIUL", "length": 44303, "nlines": 372, "source_domain": "www.gzincode.com", "title": "China தொகுதி குறியீடு இயந்திரம் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nதொகுதி குறியீடு இயந்திரம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீ��ாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த தொகுதி குறியீடு இயந்திரம் தயாரிப்புகள்)\nஅசல் PICO வால்வு விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM040 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை பொருளின் பெயர்: வீடியோஜெட்டுக்கான பிக்கோ...\nவீடியோஜெட் பன்மடங்கு தொகுதி வால்வுகள் உதவி\nவீடியோஜெட் 1000 தொடர் முனை வால்வு தொகுதி சட்டசபை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP01026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டிற்கான பன்மடங்கு தொகுதி வால்வுகள் உதவி\nவீடியோஜெட் 1000 தொடர் முனை வால்வு தொகுதி சட்டசபை (வால்வு இல்லாமல்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP01326 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nபிளாஸ்டிக் பை பெட்டி அட்டைப்பெட்டி ஆட்டோ ஊட்டி இயந்திரம்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nஆட்டோ ஃபீடர் இயந்திரம் (மின்னணு ஒழுங்குமுறை / 260 மிமீ): எஃகு நிறைந்த, மின்னணு கவர்னருடன் ஒரு தானியங்கி மற்றும் நிலையான வேக சுற்றுவட்டத்தைப் பயன்படுத்தி, வலுவான நிலைத்தன்மைக்கும் மென்மையுக்கும் இடையில் அதிவேக மற்றும் குறைந்த வேக உடற்பயிற்சி போக்குவரத்து செயல்பாட்டில், கன்வேயர் பெல்ட் உயர் ஆண்டிஸ்டேடிக் பி.வி.சி...\nதலை வால்வு மை தொகுதி தடுப்பு அச்சிடுக\nசிட்ரோனிக்ஸ் அச்சு தலை வால்வு மை விநியோகத் தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: சிட்ரானிக்ஸ் தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INXP030 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nமை வெப்பநிலை கண்டறிதல் தொகுதி\nடோமின��� ஒரு தொடர் அச்சுப்பொறியின் மை சுற்று அமைப்பில் மை வெப்பநிலை கண்டறிதல் தொகுதி; விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM027 தயாரிப்பு பெயர்: TEMP SENSOR PLUG ASSY அச்சுப்பொறி பயன்பாடு: டோமினோ...\nடோமினோ இன்க்ஜெட் அச்சுப்பொறி மை தொட்டி நிலை கண்டறிதல் தொகுதி\nடோமினோ ஒரு தொடர் இன்க்ஜெட் அச்சுப்பொறி மை தொட்டி நிலை கண்டறிதல் தொகுதி; விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM022 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், உணவு...\nவீடியோஜெட்டுக்கான ஷன்ட் தொகுதி கிட்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் மை கோர் ஷன்ட் தொகுதி சட்டசபை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM170 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nவீடியோஜெட் 1000 தொடருக்கான குழாய் இணைப்புத் தொகுதி\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் குழாய் இணைப்பு தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM141 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவால்வு இல்லாமல் வீடியோஜெட்டுக்கு பன்மடங்கு தொகுதி வால்வுகள் உதவுகின்றன\nவீடியோஜெட் 1000 தொடர் முனை வால்வு தொகுதி சட்டசபை (வால்வு இல்லாமல்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP013 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை...\nவீடியோஜெட் 1000 தொடருக்கான பன்மடங்கு தொகுதி வால்வுகள் உதவி\nவீடியோஜெட் 1000 தொடர் முனை வால்வு தொகுதி சட்டசபை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP010 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 3W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 5W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\n30W ஃப்ளை ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை,...\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் பைகள் தொழில்துறை CO2 லேசர் அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்ப���்தி...\nதொழில்துறை பறக்கும் 10W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொழில்துறை பறக்கும் 10W புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு...\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nமெட்டல் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nஅதிவேக பறக்கும் புற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nபிளாஸ்டிக் மேல் துல்லியமான குறிக்கும் நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் :...\nஉயர் தரமான புற ஊதா லேசர் அச்சுப்பொறி லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nஉயர் தரமான 5W நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்���னைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\n50W ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம் ரேகஸ் மூல\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nபறக்கும் ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n50W பறக்கும் ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nநிலையான ஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n20W நிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : ஃபைபர் வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\nINCODE 3W UV அச்சுப்பொறி குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n3W புற ஊதா அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம் தொழிற்சாலை, உணவகம்,...\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nஃபைபர் லேசர் குறிக்கும் இ��ந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொகுதி குறியீட்டு இயந்திர விலை\nலேசர் தொகுதி குறியீட்டு இயந்திரம்\nகையேடு தொகுதி குறியீட்டு இயந்திரம்\nதொகுதி குறியீடு இயந்திரம் தொகுதி குறியீட்டு இயந்திரம் தொகுதி குறிக்கும் இயந்திரம் தொகுதி குறியீட்டு இயந்திர விலை தொகுதி குறியீட்டு இயந்திரங்கள் தொகுதி குறியீடு அச்சிடுதல் லேசர் தொகுதி குறியீட்டு இயந்திரம் கையேடு தொகுதி குறியீட்டு இயந்திரம்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T16:32:36Z", "digest": "sha1:EATMRVEG6DGVYBXMZYUTDTF27PL2M3L5", "length": 15780, "nlines": 212, "source_domain": "www.gzincode.com", "title": "China மூன்றாம் தரப்பு மைகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nமூன்றாம் தரப்பு மைகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 2 க்கான மொத்த மூன்றாம் தரப்பு மைகள் தயாரிப்புகள்)\nIP68 6 பிஸ்டில் சாக்கெட் (மாஸ்டர் சாக்கெட்)\n\"தயாரிப்பு கண்டுபிடிப்பான் / ரோட்டரி தண்டு என்கோடர் கேபிள்\" தயாரிப்பு கண்டறிதல்: பொதுவாக \"கண்\" ரோட்டரி தண்டு குறியாக்கி என அழைக்கப்படுகிறது: பொதுவாக \"ஒத்திசைவு\" என்று அழைக்கப்படுகிறது (வயரிங் பெட்டி அட்டை உட்பட) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு...\nஇன்க்ஜெட் அச்சுப்பொறிக்கான வலுவான பிசின் கரைப்பான் மைகள்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n239 உணவுப் பைகளுக்கான சிறப்பு கருப்பு மை அதிக வெப்பநிலை எதிர்ப்பு, உணவுத் தொழிலுக்கு பரந்த பொருந்தக்கூடிய தன்மை, சமையல் எண்ணெய் எதிர்ப்பு, வலுவான கருப்பு நிறம் மற்றும் நல்ல சேமிப்பு நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது PE, PP, OPP, PET, நைலான் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட உணவுப் பைகளுக்கு ஏற்றது. . விரைவு...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nமூன்றாம் தரப்பு மை��ள் சுற்றுச்சூழல் நட்பு மைகள் மரத்தில் அச்சிடுங்கள் இன்க்ஜெட் வழக்கு கோடர் மொத்த மருந்து வழங்கல் Atd குறிக்கும் அமைப்புகள் அலைநீள சிவப்பு லேசர் மொத்தமாக கை சுத்திகரிப்பாளர்கள்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/16594-santhanam-interview.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T16:59:48Z", "digest": "sha1:ZATJIFR26FSTH2XWW2M66THSWLOPHGHU", "length": 22676, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பது அவசியம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் | உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பது அவசியம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஉயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பது அவசியம்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்\nஉயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையின் பொன்விழா நேற்று நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் வரவேற்றார். விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசியதாவது:\n“ஆரோக்கியமான வாழ்வே சிறந்த பரிசு. உலகிலேயே இந்தியா வில்தான் இளைஞர்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது. நமது நாட்டில் சுகாதார ஆராய்ச்சியில் சுணக்கம் காணப்படுகிறது. மக்களின் நல்வாழ்வுக்கு சுகாதார ஆராய்ச்சி முக்கியமாகும்.\nவிமானத்துறை, இயந்திரவி யல், ரோபோட்டிக்ஸ் துறைகளின் தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையிலும் பயன்படுத்த வேண் டும். மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், சிஸ்டம்ஸ் பயாலஜி, பயோ டெக்னாலஜி, ஜினோமிக்ஸ் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.\nசுகாதாரத் துறையின் பல்வேறு துறைகளுக்கு தரமான ஆராய்ச்சி யாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆராய்ச்சி முடிவுகளை கண்டிப் பாக அமல்படுத்த வேண்டும். இதற் காக கொள்கை வகுப்போரும், ஆராய்ச்சியாளர்களும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும்.\nஅனைவருக்கும் தரமான, விலை குறைந்த மருத்துவ சேவை தான் தற்போதைய முக்கியத் தேவையாகும். உலகின் மொத்த மருத்துவச் செல���ில் இந்தியாவில் 1 சதவீதமே செலவிடப்படுகிறது.\nநமது நாட்டில் 10000 ஆயிரம் பேருக்கு 7 படுக்கை வசதிகள் உள்ளன. பிரேஸிலில் 19, சீனா வில் 15, ரஷ்யாவில் 43 படுக்கை கள் உள்ளன. தேசிய கிராமப் புற சுகாதார இயக்கம் மருத்துவத் துறையில் மறுமலர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. ஆரம்ப சுகாதாரமே மிகவும் முக்கியமாகும்.\nஅனைவருக்கும் சுகாதார வசதி என்பதே மத்திய அரசின் தலையாய நோக்கமாகும். வளர்ந்த நாடுகளில் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொண்டு நமது முறைக்கு ஏற்ப பின்பற்ற வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சுகா தாரக் கொள்கையை உருவாக்கி வருகிறது.\nஇதில் அதிகளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். டெலிமெடிசன் திட்டம் மூலம் கிராமப்புற சுகாதார மையங்கள், அதிநவீன மருத்துவமனைகளோடு தொடர்பில் உள்ளன.\nசில மருத்துவ சிகிச்சைகளை ஏழைகளால் மேற்கொள்ள முடிவ தில்லை. வலிமையான மருத்துவக் காப்பீடு திட்டம் இக்குறையை போக்கும். தற்போது 30 கோடி மக்கள் மட்டுமே மருத்துவ காப்பீட்டின் கீழ் உள்ளனர். வரும் 2015-க்குள் இதை 63 கோடியாக உயர்த்த வேண்டும்.\nதற்போதைய வாழ்க்கை முறையால் நோய்கள் பெருகி வருகின்றன. சிறிய வயதிலேயே சுகாதார வாழ்க்கை என்பதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும். தரமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு, விளையாட்டுப் பயிற்சி, போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். தற்போது உலகில் 7 சதவீத குழந்தைகள் அதிக எடை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்த உடனே 4 வாரங்களில் அவர்களுக்கு தேவை யான பாதுகாப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.\nஉயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். சுகாதாரம், கழிப்பிட வசதிகள் முக்கியமான வையாகும். வரும் 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்படும். தொற்று மற்றும் தொற்றா நோய்களை ஒழிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்” என்றார் பிரணாப் முகர்ஜி.\nமுன்னதாக விழா மலரை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட அதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.\nபுதுவை துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் பேசும்போது: தமிழகம், புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு தரமான சுகாதார வசதியை ஜிப்மர் அளிக்கிறது. புதுவை யூனியன் பிரதேசம் சுகாதாரத்தில் முன்னோ டியாக உள்ளது. எனது நிர்வாகத் தின் கீழ் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளிலும் முதன்முதலாக மருத்துவக் கல்லூரி தொடங்கப் படுகிறது என்றார்.\nமுதல்வர் ரங்கசாமி பேசும் போது: 50 ஆண்டு விழாக் காணும் ஜிப்மர் மருத்துவமனை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. புதுவை, தமிழக மக்கள் தரமான சிகிச்சை பெற உதவியாக உள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பின் ஜிப்மர் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.\nநிகழ்ச்சியில் ஆர்.ராதா கிருஷ்ணன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயண சாமி, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.\nஜிப்மர் தலைவர் எம்.கே.பான் நன்றி கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைமத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத இடம்: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nகரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத இடம்: திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்: உயர் நீதிமன்றத்தில்...\nஇந்த ஆண்டு டிஜிட்டலில் சர்வதேச யோகா தினம்: மத்திய அரசு அறிவிப்பு\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nஇடைத்தேர்தல் முடிவுகளை பாடமாகக் கருதுங்கள்: பாஜகவுக்கு சிவசேனை அறிவுரை\nஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: செப்.9-ல் சென்னையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/25978-14.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T16:00:47Z", "digest": "sha1:LRTJJ3IZDXIIC3JH2V5ZTV3F3UUOPS6D", "length": 18419, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை: முதல்வர் தாக்கல்- ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்க மதிப்பீடு | 2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை: முதல்வர் தாக்கல்- ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்க மதிப்பீடு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\n2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கை: முதல்வர் தாக்கல்- ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்க மதிப்பீடு\nதமிழக சட்டப்பேரவையில் 2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.1,751.18 கோடி நிதியை ஒதுக்குவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பேரவையில் முதல்வர் பேசியதாவது:\n2014-15-ம் ஆண்டுக்கான 2-வது துணை மதிப்பீடுகளை முன்வைக்கிறேன். இத்துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.1,751.18 கோடி ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.\nபிற நிதி உதவிகளுடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு தேவைப்படும் நடைமுறை மூலதனத்துக்கு வழிவகை முன்பணமாக அரசு ரூ.1,000 கோடி அனுமதித்துள்ளது.\nவேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் நிதி உதவியுடன் 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் முதலான வசதிகள் வழங்குவதற்காக அரசு ரூ.247.75 கோடி நிர்வாக அனுமதி அளித்துள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள புதிய அரசு பல்தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.28.51 கோடி அனுமதித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி பிணை வைக்கப்பட்டுள்ள 544 வாகனங்களை விடுவிக்க, 6 மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக அரசு ரூ.39.73 கோடி அனுமதித்துள்ளது. அங்கன்வாடி மையம் ஒன்றுக்கு ஒரு லட்சம் மதிப்பில் 5,565 மையங்களை மாதிரி அங்கன்வாடி மையங்களாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ரூ.55.65 கோடி அனுமதித்துள்ளது.\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகரின் 4 வடிநிலங்களில் உள்ள பெரிய வடிகால்களை மேம்படுத்துவதற்கு அரசு கூடுதலாக ரூ.66.83 கோடி ஒப்பளித்துள்ளது.\nநீலகிரி மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்குவதற்காக, ரூ.12 கோடி அளவில் விலை கட்டுப்பாட்டு நிதியை அரசு உருவாக்கியுள்ளது. அரசின் பங்களிப்பு ரூ.8 கோடி அனுமதித்துள்ளது.\nசென்னை அரசு மைய அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் சேதமுற்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு ரூ.21.59 கோடி அனுமதித்துள்ளது.\nஇவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெ��ுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n2014-15-ம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கைமுதல்வர் தாக்கல்ரூ.1751.18 கோடி நிதி ஒதுக்க மதிப்பீடு\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு:...\nபொள்ளாச்சிக்குப் போவது கிரிமினல் குற்றமா- போராட்டத்தில் இறங்கிய கேரளத் தமிழர்கள்\nகரோனா ஊரடங்கில் மதப்பிரச்சாரம்: தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nயு/ஏ-வால் குறையும் லாபம்: யு-க்காக போராடும் ஐ-க்கு சிக்கல்\nகெளரவுக்கு உண்மையான கெளரவம்: சிகரம் தொடு இயக்குநர் பூரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/04/donald-trump-warning-america-people/", "date_download": "2020-06-05T16:23:28Z", "digest": "sha1:XJ2CWJPQDF2WTHCELOUDS3GBU4FWESB2", "length": 20106, "nlines": 188, "source_domain": "www.joymusichd.com", "title": "அமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது ! அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை ! >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்���ை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome செய்திகள் COVID19 அமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது \nஅமெரிக்காவுக்கு இனி வரும் இரு வாரங்கள் ஆபத்தானது \nஎதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் வேதனையானது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅடுத்து வரும் வாரங்களில் அமெரிக்காவில் இடம்பெறவிருக்கும் உயிரிழப்புகள் தொடர்பாகவே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸுடன் போராடும் அமெரிக்க உயர்மட்ட விஞ்ஞானிகள் கொரோனா கொடிய நோய்க்கிருமி 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளதை ஆதாரமாக வைத்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார்.\nகொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ் 100,000 முதல் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளனர்.\nசமூக இடைவெளியை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள், பாடசாலைகளை மூடுதல், பெரிய கூட்டங்களை தடைசெய்தல் , மற்றும் மக்களை தங்கள் வீடுகளில் தங்கும்படி கட்டாயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கிறது அமெரிக்க அரசு.\nஅமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோணி எஸ். ஃபோசி Dr. Anthony S. Fauci மற்றும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டத்தை ஒருங்கிணைக்கும் டாக்டர் டெபோரா எல். பிர்க்ஸ் Dr. Deborah L. Birx ஆகியோர் செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளதாக த நிவ் யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் செவ்வாயன்று அதன் இறப்பு எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையான 3,300 இறப்புகளையும் முந்தியுள்ளது.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டோர் அமெரிக்காவில் அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தொிவிக்கின்றன. நாளடைவில் இது இன்னும் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.\nநியூயோர்க் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை திங்களன்று ஒரு நாளில் 250 க்கும் மேற்பட்டவர்களால் அதிகரித்துள்ளது.\nஇதுவரை நியூயோர்க் காவல் துறையின் 930 உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..\nPrevious articleசீனாவில் மீண்டும் சூடுபிடிக்கும் நாய் , வௌவால் இறைச்சி விற்பனை \nNext articleகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரித்த பல சீன மருத்துவர்களை காணவில்லை \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜ���் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் பலி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nமனிதன் மிருகம் ஆனான் : பசியால் திரிந்த கர்ப்பிணி யானைக்கு உணவில் வெடி மருந்து வைத்து கொலை \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் அதிர்ச்சியில் இந்திய அரசு \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் ��ிவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/04/13170208/1415432/BMW-Launches-Contactless-Experience-Initiative-In.vpf", "date_download": "2020-06-05T16:55:43Z", "digest": "sha1:2CYLI4X6BVSHPBR5ZYSLS564YK2Y3PZO", "length": 14948, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்லைனில் கார் விற்பனை செய்ய புதிய திட்டம் துவங்கிய பிஎம்டபிள்யூ || BMW Launches Contactless Experience Initiative In india", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆன்லைனில் கார் விற்பனை செய்ய புதிய திட்டம் துவங்கிய பிஎம்டபிள்யூ\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் எனும் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்காக துவங்கி இருக்கிறது.\nபுதிய காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் திட்டம் கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் கார்களை கான்ஃபிகர் செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இவ்வாறு செய்தபின் கார் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.\nகாண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் சேவையை பிஎம்டபிள்யூ வலைதளத்தில் இயக்க முடியும். வாடிக்கையாளர்கள் கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை தேர்வு செய்ததும், ஆன்லைன் கான்ஃபிகரேட்டர் திறக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் வாகனத்தில் செய்ய விரும்பும் மாற்றங்களை தேர்வு செய்யலாம்.\nகான்ஃபிகர் செய்வதில் உள்புறத்தில் பயன்படுத்தப்படும் மென்மையான துணி வகை, வாகனத்தின் அலாய் வீல்கள் மற்றும் இதர அக்சஸரீக்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்பின் பிஎம்டபிள்யூ ஆன்லைன் ஸ்டோர் திறக்கும். இதல் வாடிக்கையாளர் விற்பனையாளரை தேர்வு செய்ய வேண்டும்.\nபின் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வாகன விற்பனை பற்றிய தகவல்களை கேட்டறிந்து, முறையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதியில் வாகனத்தை டெலிவரி செய்வார்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்���ும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nஉள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான மாருதி எம்பிவி\nஇந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nவாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம்\nஇணையத்தில் லீக் ஆன பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படங்கள்\nவெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/16/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-2/", "date_download": "2020-06-05T14:55:29Z", "digest": "sha1:SJEW6NNYVYQOVITZ4QNDZUOQQU2ESMJT", "length": 7756, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு பிணை - Newsfirst", "raw_content": "\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட ���றுவருக்கு பிணை\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு பிணை\nColombo (News 1st) பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு காலி பிரதம நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகாலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணுவெல முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான தனித்தனி சரீரப் பிணையிலும், தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் சந்தேகநபர்கள் செல்ல பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானுக்கு உணவுப்பொதிக்குள் மறைத்து வைத்து இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் சார்ஜர்களையும் வழங்க முயற்சித்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஉதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு பிணை\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nகைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பரிந்துரை\nவிளக்கமறியல் கைதிகள் 2916 பேருக்கு பிணை\nவிளக்கமறியலில் உள்ள 1200 பேருக்கு தளர்த்தப்பட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்க தீர்மானம்\nமட்டக்களப்பில் அம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டு கைதானோருக்கு பிணை\nஉதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவிற்கு பிணை\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nகைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பரிந்துரை\nவிளக்கமறியல் கைதிகள் 2916 பேருக்கு பிணை\nவிளக்கமறியலில் உள்ள 1200 பேருக்கு பிணை\nஅம்பியூலன்ஸை மறித்து எதிர்ப்பு; கைதானோருக்கு பிணை\nபரஸ்பர துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் உயிரிழப்பு\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் கோவை வௌியீடு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப் குறித்து ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjY3NTEyMTk5Ng==.htm", "date_download": "2020-06-05T15:35:10Z", "digest": "sha1:UAFLOU5OQZ7V6GN5CYYDMRFSEFFG2CTD", "length": 11591, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "வெளியேறியது சன் ரைசர்ஸ்! கண்ணீர் விட்ட பயிற்சியாளர்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தோல்வி அடைந்து வெளியேறியதால் அதன் பயிற்சியாளர் டாம் மூடி கண்��ீர் விட்டு அழுதார்.\n12-வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 8 அணிகள் மோதிய இந்த தொடரில் 56 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் டாப் 4 இடங்களுக்கு முன்னேறிய அணிகளுக்கான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. மும்பை- சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் சென்றது. அதில் தோற்ற சென்னை அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.\nஇந்நிலையில் எலிமினேட்டர் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது. விசாகப் பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது. தோல்வியடைந்த ஐதராபாத் அணி வெளியேறியது. இதையடுத்து டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டி யில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப் போட்டியில் மும்பையை எதிர்த்து அந்த அணி மோதும்.\nஇந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக, ஐதராபாத் அணி தோல்வி அடைந்ததை, அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியால் தாங்க முடியவில்லை. இதையடுத்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nIPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த திட்டம்\nஉலகக்கிண்ண தொடரில் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா\nநியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம் என யோசனை\nஇங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் மே.தீவுகள் அணி அறிவிப்பு\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_593.html", "date_download": "2020-06-05T15:22:03Z", "digest": "sha1:2R3JZCBZJVJXO6JPWBIZNDHFE5SHUXWZ", "length": 5601, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு - மட்டுநகர் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு - மட்டுநகர் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழப்பு\nகொழும்பு - மட்டுநகர் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு: பலர் உயிரிழப்பு\nகொழும்பு , மட்டக்களப்பில் இயங்கி வந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் 250 க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொச்சிகடை - கட்டுவாபிட்டிய மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடு வேளையின் போது இவ்வாறு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் அண்மைக்காலமாக கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வந்திருந்தது.\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/18/book-intro-rss-and-bjp-a-g-noorani/", "date_download": "2020-06-05T15:29:48Z", "digest": "sha1:IWPWCTDHMQPA7PZ6OCIHWIGP37KD444M", "length": 38284, "nlines": 256, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\n''நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி'' என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பலின் 'அரசியல் நிலைப்பாடு'களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் ஏ.ஜி.நூரனி.\nஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காக்கும் போராட்டம் இன்னும் நீண்ட பாதையைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்துத்வா சங்பரிவாரங்கள் இன்னமும் வீளவுமில்லை; நாம் மீளவும் இல்லை.\nஇதை நாம் உணருவதற்கு பாஜக பிறந்த கதையை புரிந்து கொள்ள ��ேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச சூழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொண்டுள்ள வேலைப் பிரிவினையை அம்பலப்படுத்த வேண்டும்.\nஇதற்குத் துணைபுரியும் அரிய புத்தகமே – இது. முக்கியத்துவமிக்க ஒரு சில அரசியல், பொருளாதார எழுத்தாளர்களில் ஏ.ஜி. நூரனி ஒருவர். அவர் இப்புத்தகத்தில்,\nவெள்ளையனை வெளியேற்றும் யுத்தத்தில் இந்துத்வா சக்திகளின் பங்கு என்ன\nகாந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேகளும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் இடையே இருந்த உள் கூட்டு என்ன\nஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கருவியான (கட்சியின்) ஜனசங்கம், அது பின்னர் மறுபிறவி எடுத்த பா.ஜ.க.வும் எவ்வாறு உருவாயின\nஇந்திய அரசியல் வரைபடத்தில் பா.ஜ.க.வும், அதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸும் தமக்கான ஒரு பிரபலத்தை அடைந்தது எப்படி\nசங் பரிவாரங்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., வி.எச்.பி., பஜ்ரங்தள் என்று சங்பரிவாரங்கள் எந்தவகையான வேலைப்பிரிவினையை செய்து கொண்டு செயல்படுகின்றன\nவாஜ்பாயிக்கும் அத்வானிக்கும் இடையேயான உள்கூட்டு என்ன என்ற கேள்விகளுக்கும், புதிர்களுக்கும் விடையளிக்கிறார் ஏ.ஜி. நூரனி. (நூலின் பதிப்புரையிலிருந்து)\nஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய அரசியல் சாசனமும்\nஇந்திய அரசியல் சாசனம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச் சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்பரிவார் கும்பல் 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைத்தது யார் இது முதல் கேள்வி. பட்டினி, வேலையின்மை, லஞ்ச ஊழல் மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார் இது முதல் கேள்வி. பட்டினி, வேலையின்மை, லஞ்ச ஊழல் மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார் இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் சாசனம்’.\nஇந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசி���ல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் ஸ்வாமி ஹீரானந்த எழுதுகிறார்:\n“நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள், ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்தபிறகு தான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபடவேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித் தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார். ”இந்துஸ்தானைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்துஸ்தானமும் வந்தேமாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது. ”\nஉணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் உருவாக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி முக்தாநந்த் ஒரு பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மஹாராஜும் அவருடன் பேட்டியில் கலந்து கொண்டார்.\nஇந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்ட���்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்.” ஒரு வாரம் கழித்து முக்தானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது.\nசங்பரிவாரின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தான் வெள்ளை அறிக்கை பற்றி கருத்துக்களை முதலில் வெளியிட்டது. இது மிகவும் பொருத்தமானதே. 1993ஆம் ஆண்டு ஜனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ராஜேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:\n“இந்தியாவின் இன்றியமையாததேவைகளை ஈடுசெய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத்தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படை யான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரிய வரும். எந்த ஒரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர்பண்புகளுக்கும், அறிவுத்திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச்சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14,1993)\nஅன்றைய பா.ஜ.க. தலைவரான எம்.எம். ஜோஷி 1993 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும் போது, “அரசியல் அமைப்புச்சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் ‘என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்” இது தான் சங்பரிவாரின் பிரத்தியேக பாணி. அதனையே இம்முறையும் கடைப் பிடித்தனர்.\n♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \n த��ழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nசங்பரிவார் கும்பல் முழுமையுமே அடிப்படையில் தாராளமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல, அவை அறிவாளிகளுக்கு எதிரானது, மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை நிராகரிக்கும் அமைப்புகள் அவை. பிரசுரம் புகார் கூறுகிறது, “ இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்திய பாணி சிந்தனை கொண்ட மக்கள் உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச்சட்டம்.” தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராகப் பிரசுரம் கண்டனம் முழங்குகிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச்சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச்சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.150-153)\nநூல் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,\nஎண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபடித்த, வசதியான குடும்பங்களில்தான் விவாகரத்து நடக்கிறது : மோகன் பகவத் சொல்கிறார் \nநூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்\nநூல் அறிமுகம் : 1962 அரசியல் நிகழ்வுகள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகால்பந்தில் தேசிய வீரர்களை உருவாக்கும் வியாசர்பாடி \nசின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது\nபாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3/", "date_download": "2020-06-05T15:05:45Z", "digest": "sha1:RUHTINS4CIH6S2SQYVN3O3L2XE7LW77M", "length": 5560, "nlines": 139, "source_domain": "siragu.com", "title": "தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nதொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=49795", "date_download": "2020-06-05T15:42:10Z", "digest": "sha1:NYGG2OWCELDIV26W2ELUZCISV7IM55M2", "length": 4029, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\n545 கடற்படை வீரர்களுக்கு கொரோனா : மொத்த தொற்றாளர்கள் 986 ஆக உயர்வு - இன்று 21 பேர் குணமடைவு\nகொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 545 கடற்படை வீரர்களும், கடற்படை வீரர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 986 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த 986 தொற்றாளர்களில் 557 பேர் முப்படைகளைச் சேர்ந்தவர்களாவர். ���ன்றிரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஐவரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று மட்டும் 21 தொற்றாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஅதன்படி இதுவரை 559 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் 204 பேர் கடற்படை வீரர்கள் என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கூறினார்.\nஇந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 418 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 149 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/rti-online-application-2018-20.html", "date_download": "2020-06-05T15:49:51Z", "digest": "sha1:OUUGWJQ35UIUK3V4MZUMJGQ55H36Q5QW", "length": 3666, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: RTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nRTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nRTI ONLINE APPLICATION 2018 | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், நலிவடைந்தவர்களின் குழந்தைகளை சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக இலவச மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக அந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும். அவ்வாறு பள்ளிகளில் சேர அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே மாதம் 18-ந்தேதி கடைசிநாள் ஆகும். தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும். வட்டார வளமையங்கள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/01/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:41:56Z", "digest": "sha1:GLHSYWN7BO55LTJ74EPVN7ZGKTUZJA2A", "length": 27626, "nlines": 183, "source_domain": "www.tamilhindu.com", "title": "பகலவனும், பொங்கலும்! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபொங்கல் திருநாளன்று, புத்தரிசியுடன் புதுவெல்லத்தையும் பாலையும்கூட்டி, புதுப்பானையில் மஞ்சள்கிழங்கை இலையுடன் சேர்த்துக்கட்டி, “பொங்கலோ பொங்கல் பால்பொங்கல்” என்று மகிழ்ந்து குரவையிட்டு, நல்ல அறுவடைக்கு கதிரவனுக்கு நன்றிசெலுத்துவர் நம்தமிழ்ப் பெருமக்கள். இதை உழவர் திருநாளென்றும், மகர சங்கிராந்தி என்றும், உத்தராயணப் புண்யகாலம் என்றும் அனைவரும் கொண்டாடுகின்றனர்.\nஎப்பெயரைச் சொல்லிக் கொண்டாடினாலும், இத்திருநாள் கதிரவனுடன் தொடர்புள்ள ஒன்றேயாகும்.\nஅயராது, நெற்றி வியர்வை நிலத்தில்சிந்த, மாதக்கணக்கில் உழைத்த உழவர் – தகுந்த நேரத்தில் மாதந்தோறும் மும்மாரிமூலமும், அளவுக்கதிகமான வெப்பத்தால் பயிர்களைக் கருக்காமலும், நிறைந்த அறுவடையைத்தந்த ஆதவனுக்கு பொங்கல் நன்நாளில் நன்றிசெலுத்துகின்றனர். புதுப்பானையில் புத்தரிசி பொங்குவதைக் காணும் தமிழர் அந்நன்நாளைப் ‘பொங்கல்’ என்று பேணுகின்றனர்.\nவானில் தெற்குநோக்கி நகர்ந்து செல்லும் சூரியன், தனது ஓட்டத்தை நிறுத்தி, வடக்குநோக்கி நடைபயிலத் துவங்கும் நாளை, ‘உத்தராயணப் புண்ணியகாலம்’ என்று வானவியலறிந்த இந்தியப்பெரியோர்கள் பகர்வர். ஆதவனின் இந்த வடக்கு-தெற்கு ஓட்டமே பருவகாலங்களையும், மழையையும் தோற்றுவிக்கிறது என்று அறிவியல் அறிவிக்கிறது.\nபகலவன் தனுர்ராசியிலிருந்து மகரராசிக்குச் செல்வதை ‘���கர சங்கிராந்தி’ என்று வடமொழி சொல்கிறது.\nஆதவனுக்கும், நமக்கும் என்ன அப்படியொரு உறவு\nசுருங்கச் சொன்னால் ஆதவனில்லையேல் நம் உலகம் இல்லை, நாம் இல்லை, நாம் உண்ணும் உணவும் இல்லை, நமது அறிவும் இல்லவேயில்லை\n“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nஎன்று வள்ளுவர்பிரான் வழங்கியபடி மண்ணில் புல் தோன்றக்கூட விண்ணிலிருந்து மழை பொழியவேண்டும்; அம்மழைபொழிய சூரியன் வடக்கு-தெற்காக நடைபயின்று பருவகாலத்தையும், பருவமழையையும் தோற்றுவிக்கவேண்டும். எனவே, ஒருவர் ஊணுண்டாலும்சரி, ஊனுண்டாலும்சரி, மண்ணில் பயிர் விளையவேண்டும், மண்ணில் விளைவதை உண்ணும் உயிரினம் உண்டாகவேண்டும். அதற்கு ஆதவனின் ஒத்துழைப்பு கட்டாயம் நமக்கு வேண்டும்.\nஆதவனின் ஒளியையும், கரியமிலவாயுவையும் கையாண்டுதானே தாவரங்கள் வளருகின்றன கதிரவனின் ஒளியின் சக்திதானே காய்களிலும், கனிகளிலும் சேமித்துவைக்கப்படுகிறது கதிரவனின் ஒளியின் சக்திதானே காய்களிலும், கனிகளிலும் சேமித்துவைக்கப்படுகிறது கதிரவனின் அந்த சக்திதானே ஊணுண்ணும் மாந்தருக்கும், மிருகங்களுக்கும் உணவாகிறது கதிரவனின் அந்த சக்திதானே ஊணுண்ணும் மாந்தருக்கும், மிருகங்களுக்கும் உணவாகிறது ஊனுண்ணும் மாந்தரும், மிருகங்களும், காய்-கனிகளை உண்டவற்றை உண்டுதானே கதிரவனின் அந்த சக்தியைப் பெறுகிறார்கள்\nவேதத்தில் மிகவும் போற்றப்படும், உருவாக்கியவர் யாரென்று தெரியாத, விசுவாமித்திர முனிவர் உணர்ந்தோதி மற்றவருக்களித்த காயத்திரி மந்திரத்தை ‘சந்தஸின் அன்னை’ [காயத்ரீம் ச்சந்தஸாம் மாதா] என்று சொல்லி ஓதுவார்கள். அந்த காயத்திரி மந்திரம் குறிப்பிடும் பரம்பொருள் பகலவனே என்று, சூரியப்பிரமாணப் பொருளும் சொல்வார்கள்.\n“பூவுலகம், விண்ணுலகம், பாதாளவுலகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான, ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை [சூரியனை] நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அப்பரம்பொருள் [சூரியன்] எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்”\nபாரதியாரும், தான் இயற்றிய ‘பாஞ்சாலி சபத’த்தில்,\n“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்; அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக” என்றே பாடிப் பரவியுள்ளார்.\nஎனவே, சூரியன்தான் அனைத்துக்கும் காரணம், நமது அறிவை ஊக்குவிக்க அவனது அருள் வே���்டும் என்பதை நமது ஆன்றோர்கள் என்றோ உள்ளி உணர்ந்துவிட்டார்கள் என்று தெரிகிறதல்லவா\nநாம் எதையும் ஒளியின்றிப் பார்க்கவியலாது. ஒளியில்லையேல் பார்வையில்லை; பார்வையில்லையேல் கல்வியில்லை; கல்வியில்லையேல் அறிவில்லை; அறிவில்லையேல் மாந்தருக்கு — இவ்வுலகமென்ன, எவ்வுலகமும் இல்லை\nஅறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்\nதன் ஈர்ப்புச் சக்தியைக்கொண்டு இப்புவீயைச் சரியான பாதையில் சுற்றவைப்பதும் ஆதவன்தான். அதுமட்டுமா ஒரே தூசுமண்டலமாக இருந்தவற்றை – தானாக உருவாகி, தன் விசையினால் அத்தூசுமண்டலத்தைத் தன்னைச் சுற்றிவரச்செய்து, தூசுகள் ஒன்றுசேர்ந்து இப்புவி உருவாகக் காரணமான, நாம் நேரில் காணும், நம் அனைவரும் உருவானமைக்குக் காரணகர்த்தாவும் இக்கதிரவன்தான். எனவேதான் கதிரவன் ஒரு கடவுளாக, நம்மால் வணங்கப்ப்டுகிறான்.\nநம்மையும், நாமிருக்கும் இப்புவியையும், நமது உணவையும் உருவாக்கி, நமக்கு ஒளியையும், உஷ்ணத்தையும், ஈந்து, நம்மை வாழவைக்கும், நம்மைத் தினமும் வந்து பார்த்து, நமக்கு, “நான் இருக்கிறேன், உன்னைப் படைத்த கடவுள்” என்று சொல்லி தரிசனமும் தரும் கதிரவனை – நமது கண்கண்ட தெய்வத்தை இப்பொங்கல் நன்நாளில் நினைவில்நிறுத்தி, நன்றிகூறுவோமாக\nTags: கண்கண்ட தெய்வம், கதிரவன், காயத்திரி மந்திரம், சந்தஸின் அன்னை, சந்தஸ், சூரியன், சூரியப் பிரமாணம், பகலவன், பொங்கல்\n2 மறுமொழிகள் பகலவனும், பொங்கலும்\nநன்றி திரு அரிசோனன் அவர்களே ,உலகத்திலுள்ள உழவர்கள் முதலான உணவுக்கு காரணமான எல்லோருக்கும் எனது நன்றிகளும் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் எல்லாம்வல்ல சூரியப்பரம்பொருளை போற்றி வணங்குகிறேன் . அன்புடன் பிறேமதாசன் திருமேனி\nவையகம் வாழ்வாங்கு வாழ்ந்திட தன் ஒளிக்கிரணங்களால் பூமியை ஹிதமாக ஸ்பர்சித்து பயிர்கள் வளர்ந்து காலத்தே அறுவடை நடக்க ஹேதுவாக இருக்கும் ப்ரத்யக்ஷ தெய்வமாகிய சூரிய நாராயணனுக்கு ஹிந்துஸ்தானம் முழுதும் நன்றி செலுத்தும் நாள் ………… தமிழகத்தில் நாம் பொங்கல் திருநாள் என்று களிப்புடன் கொண்டாடும் நன்னாள்.\nஆதவனுடைய பெருமைகளை அழகாக அடுக்கிச்சென்றுள்ளது இந்த வ்யாசம். வாழ்த்துக்கள் ஸ்ரீ அரிசோனன்.\nஉழவர்களுடைய பேருழைப்பிலேயே உலகம் வாழ்கிறது. அன்றாடம் சோறுண்ட பின்னர் ****அன்னதாதா ���ுகீ பவ**** அன்னமளித்தவர் சுகமாக வாழ்க என்று நிரம்பிய வயிறுடன்…….அன்னத்தை அளித்தவர்களை வாழ்த்துவது மரபு. புத்தரிசியில் பொங்கல் பொங்கும் நன்னாளன்று உழவர்களை நினைக்காது பொங்கல் கொண்டாட முடியாது.\nஅது போன்றே உழவுத்தொழிலுக்கு பேருபகாரமாக இருக்கும் ஆவினங்களும். அவற்றுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக தமிழகம் முழுதும் தனியொருநாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அவ்வப்போது தொடர்ந்து ஆவினங்கள் குடியிருக்கும் கோஷ்டம் சுத்தம் செய்யப்பட்டாலும் மாட்டுப்பொங்கலுக்காக சுத்தம் செய்யப்படுவது மட்டுமின்றி அழகாகக் கோலமிட்டு கோஷ்டமும் ஆவினங்களும் அலங்கரிக்கப்பட்டு………….. வருஷம் முழுதும் தாயின் ஆதுரத்துக்குக் குறைவின்றி நமக்கு பாலளித்த ………….. பசுவிற்கு பூஜை.\nஆவினம் அழியாது சந்ததிகளைப் பெருக்கும் ஏறுகளை பூஜிக்கும் சடங்கே தமிழகத்தின் பெருமை மிக்க ஜல்லிக்கட்டு / ஏறுதழுவல் சடங்கு. ஸ்ரீமத் பாகவத மஹாபுராணத்திலும் அஷ்டமஹிஷி விவாஹத்தில் ஏழு ஏறுகளை அடக்கி நக்னஜித் ராஜனின் மகளான சத்யாவை மணப்பதை விவரிக்கிறது.\nஇது சம்பந்தமாக வேறு இழையில் மேற்கொண்டு.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்ப���களுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\nஇந்துமதம் குறித்து மூன்று நூல்கள்\nகோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\nஎழுமின் விழிமின் – 32\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nகாங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்\nஹிந்து தரும வித்யா பீடம் – நான்காம் ஆண்டு சமயவகுப்பு மாணவர் மாநாடு\nதமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாமிய பயங்கரவாதம்: ஆவணப் படங்கள்\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nசாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116047?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:11:27Z", "digest": "sha1:MDEJPON2S7D2PLYNQUGFTH7FGLKWGSGW", "length": 7608, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பெண் பொலிஸ் மீது ஆசிட் வீச்சு! பயந்து ஒதுங்கிய மக்கள்.. பின்னணி காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண் பொலிஸ் மீது ஆசிட் வீச்சு பயந்து ஒதுங்கிய மக்கள்.. பின்னணி காரணம் என்ன\nதமிழகத்தில் பெண் பொலிஸ் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் நகரத்திலே இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசம்பவத்தன்று பணி முடிந்து இரவு லாவண்யா வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார்.\nவலியால் அலறி துடித்த லாவண்யாவை பார்த்து பொதுமக்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர்.\nபின்னர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ஆசிட் வீசிய நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை\nபொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/573019/amp?ref=entity&keyword=law%20student", "date_download": "2020-06-05T16:06:02Z", "digest": "sha1:QRD7UWLRNCFZDKJT76NVT6JQRGGJPBVQ", "length": 11883, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona, New Law, Trump, Signature | அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு: புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு: புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து\nவாஷிங்டன்: கொரோனா பாதித்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும், மக்களுக்கு இலவச பரிசோதனை செய்யவும், ‘கொரோனா வைரஸ் குடும்ப பொறுப்பு சட்டம்’ (எச்ஆர் 6201) என்ற புதிய சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் 363 எம்பி.க்கள் ஆதரவுடனும், செனட் சபையில் 90 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்தியில் குறிப்பில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க குடும்பங்கள், தொழில் துறையினருக்கு பொருளாதார உதவிகள் கிடைப்பதை இந்த புதிய சட்டம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், அனைத்து அமெரிக்க குடும்பத்தினரும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பவர்கள், விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிப்பவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும். கொரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்களுக்கும் இந்த சட்டம் உதவும். முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த வருவாய் குடும்பங்களுக்கும் அவசர கால ஊட்டச்சத்து உதவிகள் கிடைக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.\nகொரோனா வைரசை எதிர்த்து போராட, அமெரிக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக 1500 அமெரிக்க டாலரை (ரூ.1 லட்சம்) செலுத்தவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புகிறார். 33 கோடி அமெரிக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக நிதியுதவி அளிக்க 500 பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏப்ரல், மே மாதத்தில் இரு தவணையாக செலுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதை டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்த நேரடி நிதியுதவி திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.’’ என்றார்.\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா : 3,500 பேரிடம் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு திட்டம்\nசுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 'இபுபுரூபன்'மாத்திரை : இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய நம்பிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\n× RELATED சென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995033/amp?ref=entity&keyword=Paramakudi%20Assembly", "date_download": "2020-06-05T15:56:12Z", "digest": "sha1:MWMIAU6AZDYJH2YRET5SEDNUZOIZNDV7", "length": 9162, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்���ுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nபரமக்குடி, மார்ச் 20: பரமக்குடி நகராட்சி சார்பாக மக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா வைரசை தடுப்பதற்கான கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உத்தரவின்பேரில் கலெக்டர் அறிவுறுத்தலின்படி நகராட்சி ஆணையாளர் வீரமுத்து குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமக்கள் கூடும் பகுதிகளான பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகர் பகுதிக்குள் வரும் அனைத்து பேருந்துகளிலும் தொடர்ந்து கிருமிகளை அழிக்க கூடிய மருந்துகளை தெளித்து வருகின்றனர். இந்த மருந்தில் 5 சதவீதம் லைசாலுடன் ஒரு சதவீதம் ஹைப்போ குளோரைட் கலந்து தெளித்து வருகின்றனர். மேலும் நகரில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு நிற���வனங்கள், குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கை கழுவும் முறைகளை பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து சரவணன், தினேஷ்,பாண்டி உள்பட நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nபராமரிப்பு இல்லாமல் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:24:10Z", "digest": "sha1:4KGLM5Q5F6LCHD6DOREH3N2OCAMBPJ55", "length": 10092, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்குஜா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்குஜா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அம்பிகாபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nநக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nசூரஜ்பூர் மாவட்டம் ஜஷ்பூர் மாவட்டம்\nகோர்பா மாவட்டம் ராய்கர் மாவட்டம்\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 19:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/icici-bank-3-month-emi-moratorium-terms-and-conditions-char-018427.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:29:54Z", "digest": "sha1:WPFRSJSS6FCH4EW77YZH37PCA2FVKOCV", "length": 25510, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 மாத EMI அவகாசம்.. எவ்வளவு கட்டணம்.. நிபந்தனை என்ன.. ஐசிஐசிஐ வங்கி தகவல்..! | ICICI bank 3 month EMI moratorium terms and conditions, charges - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 மாத EMI அவகாசம்.. எவ்வளவு கட்டணம்.. நிபந்தனை என்ன.. ஐசிஐசிஐ வங்கி தகவல்..\n3 மாத EMI அவகாசம்.. எவ்வளவு கட்டணம்.. நிபந்தனை என்ன.. ஐசிஐசிஐ வங்கி தகவல்..\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n5 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n6 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பயத்தின் மத்தியில், நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதாரம் 2008 - 2009ம் ஆண்டு அடைந்த வீழ்ச்சியை விட, தற்போது மோசமாக வீழ்ச்சி அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் ஒர் அறிக்கையில் கூறியிருந்தது.\nகொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் தற்போது எதிர்பாராத பொருளாதார தடையை சந்தித்து வருகிறது. இதனால் 2020-21ம் நிதி ஆண்டில�� பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அது மிகப் பெரிய வீழ்ச்சியாக இருக்கும்.\nபணப்புழக்க பிரச்சனைகள் கடன் பிரச்சனைகளாக மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nஇப்படி ஒரு நிலையில் மக்களை பாரபட்சம் பாராமல் வாட்டி வதைத்து வரும் கொரோனா, குறிப்பாக வயதானவர்களை குறிவைத்து தாக்கி வரும் கொரோனா பெரும்பாலும், வயதில் முதியவர்களை அதிகமாக பலி கொண்டுள்ளது. இதனால் மேற்கொண்டு கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ வங்கிகளுக்கு 3 மாத இஎம்ஐ-களுக்கு அவகாசம் வழங்க அனுமதி அளித்தது. இதனை ஒவ்வொரு வங்கிகளும் செயல்படுத்தி வரும் நிலையில், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் இதனை செயல்படுத்தியுள்ளது. மேலும் அதன் விதிமுறைகள் என்ன நிபந்தனை என்ன பல விவரங்களையும் கொடுத்துள்ளது. வாருங்கள் அதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.\nஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளார்கள் 3 மாத இஎம்-ஐகளுக்கு அவகாசம் பெற OPT-IN அல்லது OPT-OUT என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. ஆக வாடிக்கையாளர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது 3 மாதம் இஎம்ஐக்கான கால அவகாசத்தினை பெற முடியும்.\nயார் யாரெல்லாம் சலுகை பெற முடியும்\nஐசிஐசிஐ வங்கியின் இந்த சலுகையினை கிசான் கிரெடிட் கார்டு, சுய உதவிக் குழு கடன், விவசாயம் சார்ந்த (Farm Equipment) கடன், கூட்டு குழு கடன் (Joint Lending Group), வணிகக் கடன், தங்க நகை மீதான கடன், சிறு வணிக கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன் என பல வகையான கடன்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என தெரிவித்துள்ளது.\nஎப்படி இந்த சலுகையினை தேர்வு செய்வது\nஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் நீங்கள் இந்த கால அவகாசத்தினை பெற விரும்பினால், ஐசிஐசிஐ வங்கியின் https://www.icicibank.com/ தளத்தில் உள்ள Choose your option என்ற லிங்கினை கிளிக் செய்தால் https://buy.icicibank.com/moratorium.htmlITM=nli_cms_hp_1_static_EMI-moratorium-m_ChooseYourOption என்ற பேஜ் ஓபன் ஆகும். அங்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மெயில் ஐடியை கொடுத்து பதிவு செய்து உங்கள் விருப்பதினை தெரிவிக்கலாம்.\nநீங்கள் ஆர்பிஐ மூன்று மாதம் கால அவகாசத்தினை மட்டுமே இதன் மூ���ம் பெற முடியும். ஆனால் நிலுவையில் உள்ள கடனுக்கு ஏற்ப வட்டி வசூலிக்கப்படும். இது மார்ச் 1 முதல் மே 31வரையில் உங்களுக்கு கால அவகாசத்தினை வழங்கும். ஆக ஐசிஐசிஐ வங்கி மட்டும் அல்ல மற்ற வங்கிகளும் இதே செயல்முறையை நடைமுறைப் படுத்தியுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\nகொரோனா பீதியில் வங்கி வேலை நேரத்தை குறைத்த தனியார் வங்கிகள்.. டிஜிட்டல் பக்கம் போங்க..\n158% வளர்ச்சி.. அசால்ட் காட்டிய ஐசிஐசிஐ பேங்க்\nஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nவீடியோகானுக்கு முறைகேடாக அள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. மாஜி சி.இ.ஓ. சந்தா கோச்சர் சொத்து முடக்கம்\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஇந்திய சிஇஓ வாழ்க்கை வரலாறு படத்துக்கு தடை..\nஐசிஐசிஐ வங்கியில் பணம் சேமிக்கிறீங்களா.. வட்டி விகிதங்கள் மாறிடுச்சு.. விவரங்களுக்கு இங்க பாருங்க\n300 மில்லியன் டாலர் ஒப்பந்தம்.. விப்ரோ தட்டிச்சென்ற ஜாக்பாட்..\nவாராக்கடன் குறைவால் நிகரலாபம் ரூ.1,908 கோடி.. சொத்துமதிப்பும் அதிகரிப்பு\nரூ.1875 கோடி கடன் முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர்\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175404?ref=archive-feed", "date_download": "2020-06-05T17:25:46Z", "digest": "sha1:Q7GZFR6EMV7472TJ7RWKNAIOMRAI2NF6", "length": 6518, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜோக்கர் இத்தனை ஆயிரம் கோடி வசூலா! உலகம் முழுவதும் அதிர வைத்த சாதனை - Cineulagam", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\n14 வயதிலேயே இது ஆளானேன்.. அந்த வலி கொடுமையானது.. மாளவிகா மோகனின் சோக பக்கம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஜோக்கர் இத்தனை ஆயிரம் கோடி வசூலா உலகம் முழுவதும் அதிர வைத்த சாதனை\nஜோக்கர் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து, அதை படமும் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஜோக்கர் படம் இந்தியாவில் மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளதாம், அதிலும், மல்டிப்ளக்ஸில் மட்டும் தான் இப்படம் ரிலிஸாகியுள்ளது.\nதற்போது இப்படம் உலகம் முழுவதும் 250 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாம், அதுவும் இப்படத்தை பார்க்க சிறுவர்களுக்கு அனுமதி இல்லையாம்.\nஇந்திய மதிப்பில் இவை ரூ 1500 கோடியை தாண்டும், மேலும், படம் இந்த வார முடிவில் ரூ 500 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/15010031/The-banner-falls-off-Female-Engineer-Kills-ADMK-Separate.vpf", "date_download": "2020-06-05T17:00:43Z", "digest": "sha1:Y553C5HRZM46F5YKY3Q5KC5I565SCRDQ", "length": 15083, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The banner falls off Female Engineer Kills ADMK Separate to capture celebrity || பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை + \"||\" + The banner falls off Female Engineer Kills ADMK Separate to capture celebrity\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:45 AM\nசென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nகடந்த 12-ந்தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nஇதுபற்றி பரங்கிமலை போலீசார் பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும் பேனர் அடித்து கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.\nஇந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலிடம் விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது. இதனால் தலைமறைவான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேட�� வருகின்றனர்.\nஇதற்கிடையில் நெஞ்சுவலியால் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. உடனே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரித்தனர்.\nஆனால் அதுபோல் அவர் எந்த ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்து சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nப லியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தாய் கீதா, குரோம்பேட்டையில் புத்தக விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சுபஸ்ரீ ஒரே மகள் ஆவார். மகளின் சாவு, அவரது பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.\nசென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து முடித்த சுபஸ்ரீ, வெளிநாட்டு வேலைக்கு தேர்வெழுதி கனடாவுக்கு செல்ல இருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது.\nபன்முகத்திறமை கொண்ட சுபஸ்ரீ, ‘ஜூம்பா’ நடனத்தில் கைதேர்ந்தவர் என்றும், கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரிகளில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். அதில் வெற்றி பெற்று அதிக பரிசுகளையும் அள்ளி விடுவார், அவரை செல்லமாக ‘ஜில்லு’ என்று அழைத்து வந்ததாகவும் அவரது வீட்டின் அருகே வசிப்பவர்கள், உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nசு பஸ்ரீ மறைவுக்கு சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். படிப்பில் கெட்டிக்காரியாக விளங்கிய சுபஸ்ரீயின், பல்வேறு ‘டிக் டாக்’ வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவரது சாவுக்கு காரணமாக இருந்த பேனர்கள் வைக்க தடை செய்யவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அத���ர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்\n2. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n3. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n4. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n5. அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-05T16:05:21Z", "digest": "sha1:YIMZXJZA5DST3XKFRXYOQCIUZ6PPNYEP", "length": 8491, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜென் கவிதை", "raw_content": "\nஉயர்திரு .ஜெயமோகன் அவர்களுக்கு ,இந்த ஜென் கவிதைகளை பற்றி உங்கள் அபிபிராயம் சொல்ல முடியுமா .இக் கவிதைகள் நான் எழுதியது . அன்பும் நன்றியும் நரன் தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன் கிளையை பிடித்து தொங்காதே. கிட்டத்தட்ட 127 ஆண்டுகள் பழையது இந்த மரம் . ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை ********* குட்டி தவளைகள் குட்டி பூச்சியை வுன்க்கிறது. குட்டியான வாயால் குட்டியான சப்தங்களை எழுப்புகின்றது -தம் குட்டியான கால்களால் குட்டியான வுயரத்தை …\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்ச��ரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasumaiputhinam.com/prosopis-juliflora/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=prosopis-juliflora", "date_download": "2020-06-05T14:45:12Z", "digest": "sha1:ROJ2WS5IEMGH5CLVJOMP2SUUZDZ5WQT6", "length": 19145, "nlines": 89, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை முறை விவசாயம், நஞ்சில்லா விவசாயம் - சீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora)", "raw_content": "\nசீமை கருவேலம் மரம் (Prosopis Juliflora)\nஇது ஒரு நச்சு மரம். தாவர அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்து தடை செய்யப்பட்ட இந்த தாவரத்தின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora). தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான், டெல்லி முள் , காட்டுக் கருவல், லண்டன் முள், வேலிக்கருவல் என்று பல்வேறு வட்டார பெயர்கள் இதற்குண்டு. மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சு மரம் நமது நாட்டின் வளமான பகுதிகளை சீரழிக்�� சில அந்நிய சக்திகளால் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது நமக்கு வளர்ந்த வரலாறு, விதைத்த வரலாற்றை விட அவற்றை முற்றிலுமாக அழித்த வரலாறு மட்டுமே இப்போது தேவைப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.\nசீமை கருவேலம் மரத்தின் வரவு\nஅந்நிய சக்திகளால் பரப்பும் அளவிற்கு இந்த மரம் அவ்வளவு ஆபத்தானதா என்று நீங்கள் கேட்டல் 100% ஆபத்தானது என்பதே பதிலாக இருக்கும்.\nவிறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது.\nசீமை கருவேலம் மரத்தின் தீமைகள்\nஇது நிலத்தடி நீரை வற்றி போகச்செய்துவிடுகின்றன மற்றும் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது\nஇது கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.\nஇதன் நிழலில் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளரவிடாது\nஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சி விடு���தால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.\nஇது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் கால்நடை, மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்\nஇந்த நச்சு மரத்திலிருந்து வெளிவரும் வெப்பம் உயிரினங்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகிறது\nஇவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது.\nஇந்த முள் மர விதைகள் எத்தகைய பூச்சிகளுக்கும் இரையாகாமல், 10 ஆண்டு காலத்திற்கு பின்னும் முளைக்கும் வீரியம் கொண்டவை. எத்தகைய வறண்ட நிலப்பரப்பிலும் 12 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மையுடையது. இம்மர சல்லி வேர்கள் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் மேலேயே தேங்க வைத்து விடுகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி, வேளாண்மை தொழிலுக்கு தீமை விளைவிக்கும்\nஇந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.\nஇம்மரங்களில் பறவைகள் அமர்வதில்லை. கூர்மை மிக்க அடர்த்தியான முட்கள் இருப்பதால், எந்த பறவைகளாலும் இம்மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்ய முடிவதில்லை.\nநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.\nகேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும். கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்… நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும். கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்… சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் குளுமை பெறும்.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட, இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமை கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ஆகவே கருவேலமரங்களை ஒழிப்போம் நம் மண்ணின் மாண்பை காப்போம்.\nசீமை கருவேல மரம் காணொளி\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (15)\nவெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nMay 25, 2020, No Comments on வெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nகரும்புத் தோகையை உரமாக மாற்றுதல்(Compost from Sugarcane Waste)\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்(Goodness Causing Insects)\nகொரோனாவும் இயற்கை விவசாயமும்(Corona and Organic Farming)\nகற்பூர கரைசல் – இயற்கை பூச்சி விரட்டி(Camphor Solution for Pest Control)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை த���ும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2020-06-05T14:43:49Z", "digest": "sha1:L3RSOCNLIA456U46MBK4G6RSQVSFZLMQ", "length": 5353, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "பிச்சைக்காரன் – ட்ரெய்லர் | இது தமிழ் பிச்சைக்காரன் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer பிச்சைக்காரன் – ட்ரெய்லர்\nPrevious Postஇறைவி - டீசர் Next Postபாயிண்ட் பிரேக் விமர்சனம்\nபிச்சைக்காரன் – வெற்றிச் சந்திப்புப் படங்கள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/kaatrin-mozhi-movie-review/", "date_download": "2020-06-05T17:15:56Z", "digest": "sha1:V7W2RTQJPNQU4ZZGM7MML4RELK2H4B5A", "length": 5256, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Kaatrin Mozhi movie review | இது தமிழ் Kaatrin Mozhi movie review – இது தமிழ்", "raw_content": "\n‘தும்ஹாரி சுலு’ எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/vijender-singh-retains-asia-pacific-champion-title/c77058-w2931-cid303784-su6262.htm", "date_download": "2020-06-05T15:50:22Z", "digest": "sha1:3JR6NYW7A6LXAWJCLBWTR3MHMXPC3ERG", "length": 3052, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "ஆசிய பசிபிக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த விஜேந்தர் சிங்", "raw_content": "\nஆசிய பசிபிக் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த விஜேந்தர் சிங்\nஇந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங் தொடர்ந்து 10வது முறை வெற்றி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.\nஇந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங் தொடர்ந்து 10வது முறை வெற்றி பெற்று தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.\nகுத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஓரியன்டல், ஆசிய பசிபிக் சாம்பியன் உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விஜேந்தர் சிங் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் விளையாடி வருகிறார். ஏற்கனவே 9 முறை தொடர்ந்து இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விஜேந்தர், நேற்று ஆப்பிரிக்க சாம்பியன் எர்னஸ்ட் அமுஸுவுடன் மோதினார்.\nபரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், விஜேந்தர் சிங் வெற்றி பெற்றார். இதனால் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து அவர் தனது 10வது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம், தனது ஆசிய பசிபிக் குத்துச் சண்டை பட்டத்தை விஜேந்தர் சிங் தக்க வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=49796", "date_download": "2020-06-05T17:20:32Z", "digest": "sha1:O33ADOKBKKUQQ52ZB24N3OIH42XKL3HW", "length": 4423, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு \nவெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.\nஅதன் ஆரம்ப கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு மாத்திரம் அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறும்.\nஅதன் பிரகா���ம் பணியகத்தின் பிரதான காரியாலயம், மாகாண மற்றும் மாவட்ட காரியாலயங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nஇதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து, வந்திருப்பவர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும்.\nதொழிலுக்காக செல்பவர்களிடம் பணியகத்தினால் சாதாரணமாக கோரப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமாக, தென் கொரியா, ஜப்பான், கனடா, ஜேர்மன் போன்ற நாடுகளின் தொழில் தருணர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளும் இலங்கையர்கள் அந்த நாடுகளில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக அனுப்பப்படும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.\nஅத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகள் எதிர்வரும் நாட்களில் ஆம்பிக்கப்படும்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையும் இலக்கானதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 13 ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1387833.html", "date_download": "2020-06-05T15:33:31Z", "digest": "sha1:ZQR3OK5WG5SSVJDIMZSXS57ZSE6JVRXS", "length": 17342, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமுழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்\nமுழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்\nகிளிநொச்சி முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு யாஎல மற்றும் வாதைத்தோட்டம் (கெசல்வத்த) ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக அழைத்து வரப்பட்டவர்களே பரிசோதனைகள் நிறைவு பெற்று இன்று வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் முகாமிற்கு 59 பேர் அழைத்து வரப்பட்டனர் .அவர்களில் பரிசோதனைகள் நிறைவுற்ற ஒரு பகுதியினர் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க��யிருந்த 22 பேரே இன்று அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகுறித்த தனிமைப்படுத்தல் முகாமில் கடற்படையினர் தம்மை முறையாக பராமரித்ததாகவு்ம, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.\nகுறித்த முகாமில் தங்கியிருந்த மக்கள் இன்று மருத்துவ பிசோதனைகள் நிறைவுற்று தொற்ற அடையாளம் காணப்படாத நிலையில் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக முழங்காவில் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி கொமான்டர் சாரக கேரத் (Commander Charaka Kerath) தெரிவித்தார்.\nதொடர்ந்து குறித்த மக்கள் விசேட பேருந்து ஒன்றில் ஏற்றி தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு \nகொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு \nஇலங்கையில் மதுபான நுகர்விலும், புகைத்தலிலும் கணிசமான வீழ்ச்சி\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது\nபொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை\nஇலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா\nசுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு \nகொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்\nநாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்\nயாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி\nசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்\nஇலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு\nகொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்\nஇலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nநாளை முதல் தனியார், இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் \nசீனாவில் ஏதோ பயங்கரமான தவறு நடந்திருக்கு.. மிகவும் மோசமானது.. டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nசீனாவினை எச்சரிக்கும் அமெரிக்கா.. கொரோனா மருந்து தகவல்களை திருட முயற்சி.. US பரபரப்பு புகார்..\nஇலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா\nமுன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்\nகொவிட் 19 கட்டுப்��டுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் \nமன்னாரில் சர்வோதயத்தினால் சமூக இடைவெளியை வலியுறுத்தும் செயற்பாடுகள்\nஇனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்:…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது..\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய அரசு..\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\nஅதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை…\nமன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.\nவவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..\nவிசேட அதிரடிப்படையினரால் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை…\nகொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம்…\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் சட்டச்சிக்கல் இருப்பதால் தாமதம்…\nகல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு\nஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க வழங்க முன்வர வேண்டும்\nஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nமொனராகலையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி \nயாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும்…\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக்…\nஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/trump-asks-modi-to-fix-malaria-drug-exports/", "date_download": "2020-06-05T16:49:15Z", "digest": "sha1:W2IFYBQOEIKO3TDF4LUTUIFTPGFP46DV", "length": 13895, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கோவிட் -19 சிகிச்சைக்காக மலேரியா மருந்து ஏற்றுமதியை சரி செய்ய மோடியை கேட்கும் டிரம்ப்!! – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nகோவிட் -19 சிகிச்சைக்காக மலேரியா மருந்து ஏற்றுமதியை சரி செய்ய மோடியை கேட்கும் டிரம்ப்\nகோவிட் -19 சிகிச்சைக்காக மலேரியா மருந்து ஏற்றுமதியை சரி செய்ய மோடியை கேட்கும் டிரம்ப்\nகடந்த மாதம் இந்தியா ஏற்றுமதிக்கு மருந்துகளை தடை செய்ததை அடுத்து அமெரிக்கா உத்தரவிட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவை வெளியிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை காலை பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், அமெரிக்காவுக்கான ஹைட்ராக்சிகோலோரோக்வினை விடுவிக்கக் கோரியதாகவும் டிரம்ப் கூறினார்.\n“நான் இன்று காலை இந்தியாவின் பிரதமர் மோடியை அழைத்தேன். அவர்கள் அதிக அளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தயாரிக்கிறார்கள். இந்தியா இதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று டிரம்ப் சனிக்கிழமை வெள்ளை மாளிகையில் தனது தினசரி செய்தி மாநாட்டில் கூறினார்.\nஇந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் மார்ச் 25 அன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதியை தடைசெய்தது, ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில ஏற்றுமதிகளை ஒரு வழக்கு அடிப்படையில் அனுமதிக்கலாம் என்று கூறினார்.\nமூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு சிகிச்சையும் இல்லாத கொடிய கொரோனா வைரஸ் நோய்���ளால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.\nஉலகெங்கிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் இதுவரை 64,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.2 மில்லியனைப் பாதித்த வைரஸுக்கு ஒரு தடுப்பூசி அல்லது ஒரு சிகிச்சை முறையைக் கண்டுபிடிப்பதற்கான நேரத்தை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.\nசில ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸின் வெற்றிகரமான சிகிச்சைக்காக, பல தசாப்தங்களாக பழமையான மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினைப் பயன்படுத்துவதில் டிரம்ப் நிர்வாகம் பெரிதும் வங்கிச் செயல்பட்டு வருகிறது.\nகடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க பெடரல் மருந்து நிர்வாகத்தின் விரைவான தற்காலிக ஒப்புதலைத் தொடர்ந்து, நியூயார்க்கில் சுமார் 1,500 COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையில் மலேரியா மருந்து மற்றும் வேறு சில மருந்துகளின் கலவையும் பயன்படுத்தப்படுகிறது.\nடிரம்ப்பைப் பொறுத்தவரை, மருந்து சாதகமான முடிவுகளை அளிக்கிறது. அது வெற்றிகரமாக இருந்தால், அது சொர்க்கத்திலிருந்து கிடைத்த பரிசாக இருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nதேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுப்பேன் என்று டிரம்ப் கூறினார்.\n“அது நானாக இருந்தால் மக்கள் எப்படியாவது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நான் அதை எப்படியும் செய்யலாம். நான் அதை எடுத்துக் கொள்ளலாம், சரி நான் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், நான் அதைப் பற்றி என் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும், ஆனால் நான் அதை எடுத்துக் கொள்ளலாம், அவர் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.\nஅடுத்த பல வாரங்களில், அமெரிக்காவின் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் காரணமாக 100,000 முதல் 200,000 வரை இறப்பார்கள் என்று கணித்துள்ளனர், இது மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவதால் அமெரிக்காவில் காட்டுத்தீ போல் பரவுகிறது.\nகொரோனா வைரஸ் சிகிச்சையில் இது ஒரு வெற்றிகரமான மருந்து என்று எதிர்பார்த்து, அமெரிக்கா ஏற்கனவே சுமார் 29 மில்லியன் அளவுகளை சேமித்து வைத்துள்ளது.\nஇந்தச் சூழலில்தான், இந்தியாவில் வெகுஜன அளவில் உற்பத்தி செய்யக்கூடிய மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மில்லியன் கணக்கான மருந்துகளைப் பெற அமெரிக்காவிற்கு உதவுமாறு டிரம்ப் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.\nஅமெரிக்கா உத்தரவிட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவை இந்தியா வெளியிட்டால் பாராட்டுவேன் என்று டிரம்ப் கூறினார்.\n“நாங்கள் உத்தரவிட்ட தொகையை அவர்கள் (இந்தியா) வெளியிட்டால் நான் பாராட்டுவேன் என்று நான் சொன்னேன், இந்தியாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களால் ஆர்டர் செய்யப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அளவைக் குறிப்பிடாமல் அவர் கூறினார்.\nடிரம்ப் நிர்வாகம் தனது மூலோபாய தேசிய கையிருப்பின் ஒரு பகுதியாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உருவாக்கியுள்ளது.\nமலேரியாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்படுவதில்லை என்று டிரம்ப் கூறினார்.\nகொரோனா வைரஸை மாநிலம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கேரள சுகாதார அமைச்சர்\n4,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்த அறிக்கையை வெளியிட்ட டிரம்ப்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2015/01/blog-post_31.html", "date_download": "2020-06-05T14:55:58Z", "digest": "sha1:XLCHW5RBZSIPBJQTW4PNSIQ3HH5SA4QZ", "length": 8804, "nlines": 72, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: உடலுக்குள் ஒரு விவாதம்", "raw_content": "\nசனி, 31 ஜனவரி, 2015\nஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. \"நாங்கள் இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் \" என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும் \"நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடிய��து . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது \" என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,\"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவாஇயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவா என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. \"எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம் நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை\" என்று எதிர்க் குரல் கொடுத்தன. \" கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்.\" என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,\"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்\"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. \"செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன் \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே \"என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். \"நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் .\" என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்.\"உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, \"உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே\nஎல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, \"சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் \"என்று கட்டளை பிறப்பித்தது.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 10:26 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது ஆத்திச் சூடி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2015/09/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-05T15:50:30Z", "digest": "sha1:7DLWPRZSEPLUJWEMNVWJLUL7KH2IF4NQ", "length": 7336, "nlines": 97, "source_domain": "amaruvi.in", "title": "கண்ணனை வரவழைப்பது எப்படி ? | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nகண்ணன் பாதம் ( பரத்ராம் பாதம்)\nவழக்கமான கிருஷ்ண ஜெயந்தி தான் என்று நினைத்திருந்தோம். பரத்ராமின் கால் கொண்டு கண்ணன் பாதங்கள் பதித்தோம். முறுக்கு, சீடை, சீயன் என்று பட்சணங்கள் தயார். ஆனால் கண்ணன் தான் வரவில்லை.\nஆண்டாள் அழைத்தவுடன் வந்த கண்ணன் நாங்கள் அழைத்து வரவில்லை. ஒரு தந்திரம் செய்தோம்.\nஆண்டாள் செய்ய முடியாததைச் செய்தால் வருவான் என்று ஒரு உபாயம். சொல்கிறேன் கதையை.\nகையளவு வெண்ணை + பட்சணங்கள\nஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணுவதாகப் பாடுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை.\nஆனால் 300 ஆண்டுகள் வழித்து அந்த ஊருக்கு வந்த இராமானுசர் ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். நூறு தடா சமர்ப்பிக்கிறார். வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவரை ‘அண்ணரே’ என்று அழைக்கிறாள்.\nஎங்களால் நூறு தடாவெல்லாம் சமர்ப்பிக்க முடியாது. அதனால் ஒரு கையளவு கண்டருளப்பண்ணி அதை நூறு தடாவாக்கினோம். எப்படி \nஆண்டாளின் பாசுரத்தை சேவித்தோம் ( படித்தோம் ). இதோ அந்தப் பாசுரம் :\nநாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்\nநூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்\nநூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்\nஒரு மாற்றமும் இல்லை. இன்னுமொரு பாசுரம் சேவித்தோம். இதோ அது :\nஇன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்\nஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்\nதென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்\nநின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே\nஒரு நிமிடத்தில் ஒரு கையளவு நூறு தடாவானது போன்ற ஒரு பாவனை ஏற்பட்டது.\nவீட்டின் அழைப்பு மணி அடித்தது.\nகண்ணன் வந்தான் 10 வயது கரண் வடிவில்.\nகரண் பரத்ராமின் விளையாட்டுத் தோழன். சிங்கப்பூரில் இவனது முதல் நண்பனும் கூட.\nபி.கு.: கரணின் தந்தை பெயர் கண்ணன் \nSeptember 6, 2015 ஆ..பக்கங்கள்\tஆண்டாள், இராமானுசர், கிருஷ்ண ஜெயந்தி, சிங்கப்பூர், நூறு தடா வெண்ணெய்\n← 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு' – வாசிப்பு அனுபவம்\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t993-topic", "date_download": "2020-06-05T15:59:55Z", "digest": "sha1:E2PYKE6LVXJ2VKVVAIEGN2CXGHMNONUI", "length": 24858, "nlines": 118, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வ�� பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் \n1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிபதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.\n2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா என்று அதற்கு ` என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக வருத்தபட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்’ என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் – மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n4. பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் ஆண்கள் கவனம் செலுத்து வதில்லை. சிறு பிரச்சினை என்றாலும் கூட, போர்க்களத்தில் நிற்பதுபோல கொந்தளிக்கிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து வாழ்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் இஷ்டம் போல் பேசுகிறார்கள். அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n5. பெண் மீது நம்பிக்கைத் தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் `இன்ப உலகம் செல்லலாம் வா’ என்று வற்புறுத்தி அழைக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள்.\n6. பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள். அத்துடன் தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள்.\n7. காதலிக்கும்போது `உன்னை பிடிக்கிறது, உன் சிரிப்பில் மயங்குகிறேன்’ என்று ஆண்கள் சொல்கிறார்கள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க பலவித முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் மணவாழ்வுக்குள் நுழைந்துவிட்டால் அந்த நகைச்சுவை உணர்வை மறந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவள் சிரிப்பது ஆண்களுக்கு எரிச்சலைத் தூண்டுகிறது. வாழ்வில் எல்லாம் முடிந்து போனதாக எண்ணி சிடுசிடுபானவர்களாக மாறிவிடுகிறார்கள். அப்படி இல்லாமல் கலகலப்பாக இருக்கும் ஆண்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n8. புத்திசாலி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். புத்திசாலித்தனம் என்றால் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் அளவுக்கு சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. குடும்பம், வாழ்வு பற்றிய தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் இருந்தாலே போதும்.நீங்கள் அப்படித்தான் என்றால் உலகமே எதிர்த்தாலும் நீங்கள்தான் அவள் மனதை ஆளும் ராஜாவாக இருப்பீர்கள். எல்லையில்லா நேசம் காட்டுவார்கள் உங்கள் மீது\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/god-murugan-thuthi-tamil/", "date_download": "2020-06-05T16:56:42Z", "digest": "sha1:HIOE2B25LBIXYECUVMO722NTWNJY5XKU", "length": 9918, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "முருகன் துதி | God murugan thuthi in Tamil | Murugan stuti in Tamil", "raw_content": "\nHome மந்திரம் நீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ\nநீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ\nபுவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை போக்கி நமக்கு நன்மையை அருளும் தெய்வமாக முருகன் இருக்கிறார். அவருக்குரிய “முருகன் துதி” துதிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nஉருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் பணியாய் ஒளியாய்\nதருவாய் உயிராய் சதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nகுன்றுகளில் கோயில் கொண்டிருக்கும் குகனாகிய முருகப்பெருமானை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் துதிப்பதால் மிகுந்த நன்மைகள் ஏற்படும். செவ்வாய்கிழமைகள் மற்றும் மாத சஷ்டி தினங்களில் காலையில் முருகன் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பித்து இத்துதியை 108 முறை துதிப்பதால் உங்களிடம் இருக்கும் கேடான குணங்கள் மறைந்து நற்குணங்கள் உருவாகும். நீங்கள் விரும்பிய காரியங்கள், வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். காரிய வெற்றி உண்டாகும்.\nதமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நில தலைவன் மற்றும் கடவுளாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். குன்றுகள் தோறும் இருக்கும் குகனாகிய முருக பெருமான் பக்தர்கள் வேண்ட உடனே அருள்புரியும் கடவுளாக இருக்கிறார். தன்னை வழிபடும் பக்தர்களின் தீவினைகளை போக்கி நற்பலன்களை அருள்பவராக இருக்கிறார். அந்த முருகப்பெருமானுக்குரிய இந்த துதியை தினமும் துதித்து வருபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்க���ா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-05T15:12:34Z", "digest": "sha1:YMM6WN5LI2RKVCNVMDI6IUMAQ3HC66LD", "length": 14158, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "காட்டுத் தீயால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கும் ஆஸ்திரேலிய நகரங்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகாட்டுத் தீயால் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கும் ஆஸ்திரேலிய நகரங்கள்\nஆஸ்திரேலியாவின் தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த காட்டுத் தீயின் தாக்கம், தற்போது மெல்ஃபோர்ன் நகரை எட்டியுள்ளது. மூன்று மாநிலங்களில் கட்டுப்பாட்டை இழந்து தீ பரவி உள்ளது. சில பிராந்தியங்களில் நிலைமைகள் மோசமடைந்து உள்ளன.\nகாட்டுத் தீயின் தாக்கத்தை தொடர்ந்து மெல்ஃபோர்ன் புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.\nஎன்.எஸ்.டபிள்யூ / விக்டோரியா எல்லை நகரமான ஆல்பரிக்கு அருகே தீயை அணைக்க முயன்ற தன்னார்வ தீயணைப்பு ஆர்வலர் சாமுவேல் மெக்பால் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். என்.எஸ்.டபிள்யூ நகரமான கோபர்கோவில் ஒரு தந்தையும், மகனும் தீக்கு பலியானதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபண்டோராவில் உள்ள 2 பல்கலைக் கழகங்களில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக விக்டோரியா தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகாட்டுத் தீக்கு பல வீடுகள் தீக்கிரையாகி வரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் குண்டுகளை வீசி, தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்டோரியாவின் கிழக்கு கிப்ஸ்லேண்டில் ஒரு கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர்.\nவிக்டோரியாவின் கடலோர நகரமான மல்லக்கூட்டாவில் ஒரு பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவ ஹெலிகாப்டர்களால் மீட்கப்பட்டு உள்ளனர். மல்லக்கூட்டாவில், வானம் ஆழ்ந்த சிவப்பு நிறமாக மாறி உள்ளது.\nமுந்தைய பதிவுடைம்ஸ் சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர்\nஅடுத்த பதிவுமரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தையை உருவாக்கிய சீன விஞ்ஞானிக்கு சிறை\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமாற்றப்பட்டுள்ளது இன்று மாலை 5 மணிக்கு\nவெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள், பணம் கொள்ளை\nரஷ்யாவில் கொரோனா ; இறப்பு எண்ணிக்கையில் உயர்வு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,251 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-05T16:03:17Z", "digest": "sha1:ZESBUWMC3QA2ETZVIDGC7UL6TUQP5IZ5", "length": 31854, "nlines": 212, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா\nஅமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அடக்க முடியாதா\nசீனாவின் பங்குச் சந்தையின் வீழ்ச்சியும் அதன் நாணயத்தின் மதிப்பிழப்பும் சீனாவில் வேதியியல் பொருட்களின் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் சீனா உலகின் முதல் தர நாடாகஉருவெடுக்குமா என்ற ஐயத்தை உருவாக்கியது. அத்துடன் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் அடக்கப் பட முடியாத ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. சீனா சோவியத் ஒன்றியம் போல் சரியப் போவதுமில்லை, ஜப்பானைப் போல் தொடர் பொருளாதார மந்த நிலையில் அமிழ்ந்திருக்கப் போவதுமில்லை. ஆனாலும் சீனாவின் புள்ளி விபரங்கள் மீதான் நம்பகத்தன்மையின்மை அதன் பொருளாதாரத்தின் மீதும் படை வலு மீதும் நம்பகத் தன்மையின்மையை ஏற்படுத்துகின்றது.\n2000-ம் ஆண்டில் இருந்து 2020இற்கும் 2050இற்கும் இடையில் சீனா பொருளாதாரத்திலும் படைத்துறையிலும் அமெரிக்காவை முந்தி விடும் என எதிர்பார்க்கப் பட்டது.இப்போது சீனா தவிக்கின்றது.\nஅமெரிக்காவிற்கான பொருளாதாரச் சவால்ஐரோப்பிய ஒன்றியம், பிரிக்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்தும் சீனாவிடமிருந்து தனியாகவும் விடுக்கப்படுகின்றது. பல ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகள்தற்போது தொடர் பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன. மேற்கு ஜேர்மனியும் பிரான்ஸையும் தவிர்ந்த ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்ப்பதற்குத் திராணியற்றன. பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார ரீதியில் நோய் வாய்ப்பட்டவையாகவே இருக்கின்றன. இரசியா தனது இருப்பிற்கு பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியிருக்கின்றது. உலகச் சந்தையில் எரிபொருள் விலை நூறுஅமெரிக்க டொலர்களுக்கும் மேலாக இருந்தால் மட்டுமே இரசியாவால் பொருளாதார ரீதியாகாத் தாக்குப் பிடிக்க முடியும்சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புதான் சீனாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. சீனாவின் முதியோர் தொகை அதிகரித்துக் கொண்டும் இளையோர் தொகை குறைந்து கொண்டும் போகின்றது. இது சீனாவில் சமூக நலன் செலவுகளை அதிகரிக்கின்றது அரச வரி வருமானத்தைக் குறைக்கின்றது. கடினமாக உழைஉழை என்று உழைத்து செல்வந்தன் ஆக முன்னம் வயோதிபன் ஆன கதை தான் சீனாவின் கதை. அமெரிக்காவிற்கு சவால் விடுவதாயின் சீனா ஐந்து விழுக்காட்டிற்கு மேல் வளரவேண்டும். சீனப் பொருளாதாரத் தகவல்கள் உண்மையாகக் கணிக்கப்பட்டால் அது ஒரு வளர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றது. இந்தியாவில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகை அதிக இளையோரைக் கொண்டதாகும். ஆனால் சீனாவைப் போல் இந்திய உற்பத்தி செய்த பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதில்லை. மூலப் பொருட்களையே பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றது. தற்போது உள்ள முன்னணி நாடுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கின்றது. ஆனால் இந்தியப் பொருளாதாரம் சிவப்பு நாடாவினாலும் ஊழல் என்னும் சங்கிலியாலும் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு சவால் விடும் எண்ணம் இந்திய ஆட்சியாளர்களிடமோ அல்லது கொள்கை வகுப்பாளர்களிடமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nசீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சியவை சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர்தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால்இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15 ஐத் தாக்கி அழிக்கமுடியும்.\nஅமெரிக்கக் கடற்படையினர் MQ-4C Triton unmanned aircraft system என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். இந்த ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவ���்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். 2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் BO-4F ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை.இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போதுவெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்கமுடியும். 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களுÖடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும். ஐக்கியஅமெரிக்கா தனது ஆங்கில மொழி பேசும் நட்புநாடுகளான கனடா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா,நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக் கடற்பரப்பை ஆள்கின்றது.\nநிதி நெருக்கடியும் ஆதிக்கப் புறத்திறனீட்டமும் (Outsourcing)\nஅமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கான உள்ளகத் தடையாக இருப்பது அதன் அரச நிதிப் பற்றாக் குறை. இதை அமெரிக்கா தனதுகேந்திரோபாய நட்பு நாடுகள் மூலம் நிவர்த்திசெய்கின்றது. அமெரிக்கா தான் நேரடியாகப் போரில் ஈடுபட்டால் அரச செலவு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு தனது போரை புறத்திறனீட்டம் (Outsourcing) செய்கின்றது. அந்த நாடுகள் போருக்குத் தேவையான படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இது அமெரிக்காவின் வருமானத்தை அதிகரிக்கின்றது. சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா ஒத்துழைப்புச் சபை நாடுகள் யேமனிலும் ஈராக்கிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான போரைப் புரிகின்றன. அதற்காக பெருமளவு படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குகின்றன. இதே போல் ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் நைஜீரியா, சோமாலியா, எரித்தீரியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகின்றன. நெப்போலியனைத் தோற்கடித்த பின்னர் பிரித்தானியா பெரும் கடன் பளுவுடன் இருந்தது.ஆனால் அதன் பின்னர் அது உலகின் பல நாடுகளைக் கைப்பற்றியது. பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் போர் புரிந்து கொண்டிருக்கையில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 80 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொத்தத் தேசியஉற்பத்தியின் 280 விழுக்காடு ஆகும்.\n1862-ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின்செல்வந்த நாடாகி விட்டது. இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும், படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்தது. சோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லை. சோவியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூடஎட்டியதில்லை. சீனா அமெரிக்கா அளவுபொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் இரசியா, கிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும், தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள். இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளன. ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டு.இரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும். இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றது. தாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றது.\nஅமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கு சவால் விடுக்கக் கூடிய ஒரு படைத் துறைக் கூட்டமைப்பு உருவாகும் நிலை அண்மையில் இல்லை. இரசியாவும் சீனாவும் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சூழ்நிலையும் அண்மையில் இல்லை.இதனால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகள் தொடரப் போகின்றது.\nPrevious articleஇது விதைப்புக் காலம்\nNext articleஅமெரிக்காவின் விமான மேலாதிக்கம் தொடருமா\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nகறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை…\nநாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்\nசிறிலங்கா அரசில் மலிந்த போர்குற்றவாளிகளும் ஊழல் அதிகாரிகளும்\nஅமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம்\nஈஸ்டர் சிறிலங்கா குண்டுதாக்குதல் விசாரணைகளில் திருப்தியில்லை – கத்தோலிக்க திருச்சபை காட்டம்,மஹிந்த உருட்டல்\nஅசோக மன்னனால் கழுவேற்றி கொல்லப்பட்ட 18000 ஆசீவகர்கள் – புத்த மதத்தின் கொடூர முகம்\nநெருங்கும் அபாயம் | சரவணன் சந்திரன்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை ��ன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/14/", "date_download": "2020-06-05T16:11:05Z", "digest": "sha1:EGKMV2NWRY367LDX4AOXVZQJWFL3U2VM", "length": 25821, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "14 | ஜூன் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராங் கால் – நக்கீரன் 13.06.2017\nராங் கால் – நக்கீரன் 13.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\n தூண்டிவிட்ட காஞ்சி மடம்-நக்கீரன் 13.06.2017\n தூண்டிவிட்ட காஞ்சி மடம்-நக்கீரன் 13.06.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nஇரட்டை இலை பரபரப்பு… இணைப்புக் குழு கலைப்பு..\nகழுகார் வந்ததும் டி.வி ரிமோட்டை கையில் எடுத்து ‘டைம்ஸ் நவ்’ சேனலைத் தட்டிவிட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைக் காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஸ்டிங் ஆபரேஷன் உச்சபட்ச டெசிபலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நம் பக்கம் திரும்பிய கழுகார், ‘‘நேற்றுகூட ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டது’ எனக் குற்றம் சாட்டினாரே… கவனித்தீரா\nPosted in: அரசியல் செய்திகள்\nஜூலை 15-ம் தேதியை இந்திய அரசியல் அரங்கம் மட்டுமல்ல, பிசினஸ�� உலகமும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசை ஆட்டம் காணவைத்த, தி.மு.க-வின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய 2ஜி வழக்கின் தீர்ப்பு நாள்தான் ஜூலை 15. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலின் போக்கையே புரட்டிப்போடக்கூடியதாக இருக்கலாம்\nPosted in: அரசியல் செய்திகள்\nபாலியேட்டிவ் கேர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருப்பது மிகப் பெரிய உண்மை. நோய் முற்றிய நிலையில் இருக்கும்போது அது குணப்படுத்தக்கூடிய நிலைகளைத் தாண்டியபிறகு அவர்கள் அனுபவிக்கிற வலி அசாதாரணமாக இருக்கும். அந்த அதீத வலியின் காரணமாக உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளும் பிரச்னைக்கு உள்ளாகும்.உதாரணத்துக்கு வயிற்றில் புற்றுநோய் இருக்கிறது என்றால் குடலைச் சுற்றி நெறிகட்டி வயிற்றில் நீர் சேர்ந்து கொள்ளும். இடுப்பில்\nசுமார் நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி. இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் இஞ்சி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், அதன் பலன் நம்மை காக்கும். இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளவிடமுடியாதவை. அதன் சிறப்பை உணர்ந்தே நம் முன்னோர் இஞ்சியை நம் உணவில் அதிகம் சேர்த்து வந்தனர். இஞ்சியின் பிரமாத பலன்கள் இதோ…\nPosted in: இயற்கை மருத்துவம்\nபணி இழப்பு எனும் பதற்றம் உடல் மனச் சிக்கல்களிலிருந்து மீள்வது எப்படி\nஐ.டி என்கிற பிரமாண்ட துறையின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதோ என்கிற கவலை பரவலாக எழ ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் ஆள் குறைப்பு, இந்தியாவில் பல ஐ.டி நிறுவனங்களில் ஆள்களை வேலையைவிட்டு எடுப்பதற்கான திட்டமிடல் ஆகியவையெல்லாம் சேர்ந்து இந்தத் துறை இளைஞர்கள் மனத்தில் பயத்தைக் கிளப்பியிருக்கிறது. வேலை இழப்பு இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்திய��்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:16:09Z", "digest": "sha1:7IABC7HJA3FHV7ZSOTMZMN6TNN3HIWRQ", "length": 5040, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன்றன்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.\nஅது, இது, உது, - சுட்டுப்பொயர் [1]\nயாது - வினாப்பெயர் [2]\nவந்தது, ஓடிற்று, குலைக்காந்தட்டு என்பன போல் து, று, டு என முடியும் வினைச்சொற்கள் ஒன்றன்பாலை உணர்த்தும். [3]\n↑ தொல்காப்பியம் பெயரியல் 13\n↑ தொல்காப்பியம் பெயரியல் 13\n↑ த���ல்காப்பியம் வினையியல் 20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:12:25Z", "digest": "sha1:D6JNLWPX47OATV7GOPL7BIXOPKTSXCXT", "length": 5200, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பெங்களூரு ஊரக மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெங்களூர் ஊரகம் என்று மாற்றலாம். பெங்களூர் நகரம், பெங்களூர் ஊரகம் என்று சொல்வதற்கு அழகாய் இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 22 ஏப்ரல் 2013 (UTC)\nஅழகாக தலைப்புகள் இருக்க வேண்டும் என்றால் எப்படி அப்படி என்றால் நாட்டுப்புறம் அசிங்கமான தலைப்பா அப்படி என்றால் நாட்டுப்புறம் அசிங்கமான தலைப்பா :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:59, 23 ஏப்ரல் 2013 (UTC)\nஹி...ஹி.. அப்படியில்லை. பெங்களூர் ஊரகம் என்பது புழக்கத்தில் உள்ள சொல்லென்று நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:51, 24 ஏப்ரல் 2013 (UTC)\nபெங்களூர் நாட்டுப்புறம் என்பதை விட பெங்களூர் ஊரகம் அல்லது பெங்களூர் புறநகர் என்று கூட இருக்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 11 ஆகத்து 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2013, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/andrea-sing-songand-thank-for-corona-relief-real-hero-qa9wu1", "date_download": "2020-06-05T17:02:31Z", "digest": "sha1:KI7IE4E2DJ7Q63XBXGS46IHJYBM7EWE3", "length": 11657, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நேற்று சூரி... இன்று ஆண்ட்ரியா... நிஜ ஹீரோக்களுக்கு பாட்டு பாடி வாழ்த்து! | andrea sing songand thank for corona relief real hero", "raw_content": "\nநேற்று சூரி... இன்று ஆண்ட்ரியா... நிஜ ஹீரோக்களுக்கு பாட்டு பாடி வாழ்த்து\nநேற்றைய தினம் நடிகர் சூரி, இரவு பகல் பாராமல், மக்களுக்காக வேலை செய்து வரும், காவலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக, சென்னையில் உள்ள D1 காவல் நிலைய���், அண்ணா சாலை, Triplicane ஆகிய இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கு சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் ஆட்டோகிராப் பெற்றார்.\nநேற்றைய தினம் நடிகர் சூரி, இரவு பகல் பாராமல், மக்களுக்காக வேலை செய்து வரும், காவலர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக, சென்னையில் உள்ள D1 காவல் நிலையம், அண்ணா சாலை, Triplicane ஆகிய இடங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களுக்கு சென்று, அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களிடம் ஆட்டோகிராப் பெற்றார்.\nமேலும் சினிமாவில் மட்டுமே நாங்கள் ஹீரோக்கள், உண்மையில் மக்கள் உயிரை காப்பாற்றி வரும், மருத்துவர்களும், காவலர்களும், துப்புரவு பணியை மேற்கொண்டு வருபவர்கள் தான் நிஜ ஹீரோக்கள் என புகழ்ந்தார்.\nஇவரை தொடர்ந்து, தற்போது நடிகை ஆண்ரியா மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை நிஜ ஹீரோக்கள் என தன்னுடைய பாட்டின் மூலம் அவர்களுக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த கொடூர வைரசியிடம் இருந்து மக்களை காப்பற்ற அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறிப்பாக காவல் துறையினர் என அனைவரும் பாடுபட்டு வருகிறார்கள்.\nஇவர்களுக்கு தன்னுடைய உள்ளம் கணித நன்றியை ’யூ ஆர் தி ரியல் ஹீரோ’ என்ற பாட்டை பாடி தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா, மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ’போலீசாராகிய நீங்கள் நாட்டிற்காகவும் நகரத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றீர்கள். உங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் செய்யும் பணிக்கு மிகப்பெரிய நன்றி. தயவு செய்து யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று நாமும் காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார்.\nமகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி..\n“மத நம்பிக்கையை புண்படுத்தும் எண்ணமில்லை”... “காட்மேன்” வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்தியது ஜீ குழுமம்...\nபெரம்பலூர்: அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.\nகொரோனா லாக் டவுன்... எப்படி இருந்த அஞ்சலி இப்படி ஆகிட்டாங்களே...\nநடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\n முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்..\nமகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...\nமனைவியிடம் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க..கொரோனா முகாமிலிருந்து திரும்புவோருக்கு ஆணுறையுடன் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-founder-dr-ramadoss-on-migrant-workers-return-to-native-place-q9lx4r", "date_download": "2020-06-05T16:17:13Z", "digest": "sha1:CYCTAQWLRPNWVFCKE7GQZYXTOSTJSSUK", "length": 18437, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நல்ல வாய்ப்பு வந்துருக்கு... விட்ராதீங்க.. உடனே நடவடிக்கை எடுங்க.. எடப்பாடி அரசுக்கு ராமதாஸ் யோசனை! | PMK founder Dr.Ramadoss on migrant workers return to native place", "raw_content": "\nநல்ல வாய்ப்பு வந்துருக்கு... விட்ராதீங்க.. உடனே நடவடிக்கை எடுங்க.. எடப்பாடி அரசுக்கு ராமதாஸ் யோசனை\nமராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாடும் தமிழகத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் இணைந்து தமிழக அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் தாமதம் செய்யாமல் இந்தப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அதிகாரிகளை உடனடியாக நியமித்து, சொந்த ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளர்களின் பட்டியலைத் தயாரித்து பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊர் திரும்பிய பின்னர் அவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.\nவெளி மாநிலங்களில் வாடும் தமிழர்களை பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரும் முயற்சியை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. சொந்த மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில், வெளி மாநிலங்களுக்கு சென்று பணியாற்றி வந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்தனர். அதேநேரத்தில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிழைக்கப் போன இடத்தில் வேலையும் இல்லாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். கையில் பணமின்றி, உணவின்றி, உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாநிலங்களில் தவித்து வந்தனர். அவர்களின் நீண்ட கால துயரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.\nமராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் உணவின்றி, பணமின்றி தவித்து வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், ஒடிஷா, மேற்குவங்கம், குஜராத், அந்தமான் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாடி வருகின்றனர். எப்படியாவது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாகவும், லட்சியமாகவும் இருந்து வருகிறது.\nதங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்போது கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் உச்சத்தில் இருந்ததாலும், மாநிலம் விட்டு, மாநிலத்திற்கு பயணம் செய்வது அவர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல.... அவர்கள் செல்லவிருக்கும் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என்பதாலும் இந்த முயற்சி அப்போது மேற்கொள்ளப்படவில்லை.\nஆனால், இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கும், அவர்களால் பிறருக்கு கொரோனா நோய் தொற்றாமல் தடுக்க புறப்படும் இடத்திலும், சேரும் இடத்திலும் உடல்நல சோதனைகள் செய்யப்படும்; சொந்த ஊருக்கு சென்ற பிறகு அவர்களுக்குரிய நோய் அறிகுறிகளைப் பொறுத்து வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த முறை மிகவும் பாதுகாப்பானது.\nமராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாடும் தமிழகத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் இணைந்து தமிழக அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் தாமதம் செய்யாமல் இந்தப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அதிகாரிகளை உடனடியாக நியமித்து, சொந்த ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளர்களின் பட்டியலைத் தயாரித்து பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊர் திரும்பிய பின்னர் அவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.\nஅதேபோல், வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களை மே 3-ம் தேதிக்கு பிறகு திரும்ப அழைத்து வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குவைத், துபை உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழகத் தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் பட்டியலைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளையும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து தமிழக அரசு தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஅரசுகளை விடுங்கள்..கொரொனாவிலிருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளுங்கள்..மக்களுக்கு திருமாவளவன் அட்வைஸ்\n“வலிமை” பட தயாரிப்பாளர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி... ரசிகர்களை குஷிப்படுத்திய போனி கபூர்....\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nரேலா மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்..\nஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி... எந்த உதவியும் செய்ய அரசு தயார்..\nஅடுத்த ஒரு மாதம் இதை மட்டும் செய்யுங்க கொரோனாவை விரட்டலாம்.. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\nவிராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/cmie-unemployment-rate-in-india-hit-4-month-high-017945.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:05:37Z", "digest": "sha1:X66HXURIJFRV6DQJ2NYLVQUBSGSE3IHV", "length": 24174, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தலை தூக்கும் வேலை இல்லா திண்டாட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | CMIE unemployment rate in india hit 4 month high - Tamil Goodreturns", "raw_content": "\n» தலை தூக்கும் வேலை இல்லா திண்டாட்டம் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nதலை தூக்கும் வேலை இல்லா திண்டாட்டம் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports சுத்தமா காசே இல்லை.. தலையில் துண்டு தான்.. வழித்து துடைத்து கணக்கு காட்டிய ஆஸ்திரேலியா\nNews தன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறியீடுகளில் மிக முக்கிய ஒன்றான ஜிடிபி, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையான காலாண்டில் 4.7 % மட்டுமே வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு.\nஇது ���ுமாராக கடந்த, ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஜிடிபி சரிவே, நம்மை பெரிதும் பாதித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், இன்னொரு செய்தி, நம் காதில் இடியை இறக்கியது போல வந்திருக்கிறது.\nஒன்றா, இரண்டா சொல்ல.. பல தலைவலிகள்.. 31% வீழ்ச்சி கண்ட இண்டிகோ.. கொரோனாவின் பங்கும் உண்டாம்..\nகடந்த சில வருடங்களாகவே வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள், இந்திய மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதம் தொட்டதாகச் செய்திகள் வெளியானது. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை.\nஇது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதன் பின்னும் மத்திய அரசு தன்னால் முடிந்த வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை நல்ல பலன்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.\nCentre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு தொடர்ந்து, இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 2019 - 20 நிதி ஆண்டின், இரண்டாவது அரையாண்டின் தொடக்கமான, அக்டோபர் 2019-ல் இருந்து, வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருந்த மாதம் எது என்றால் அக்டோபர் 2019 தானாம்.\nகடந்த அக்டோபர் 2019-ல் அதிகபட்சமாக வேலை இல்லா திண்டாட்டம் 8.10 சதவிகிதமாக இருந்தது. அதன் பிறகு நவம்பர் 2019-ல் 7.23 %, டிசம்பர் 2019-ல் 7.60 %, ஜனவரி 2020-ல் 7.16 % என குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இந்த பிப்ரவரி 2020-ல் மீண்டும் ஒரு திடீர் ஏற்றம் கண்டு, வேலை இல்லா திண்டாட்டம் 7.78 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது.\nகொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே தேங்கி நிற்கிறது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. இந்த கொடூர வைரஸால், மேற்கொண்டு இன்னும் கூட பொருளாதாரம் மந்த மடைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எல்லாம் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என காத்திருந்து பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 61 கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால் 5 பேர் தான் பேசுகிறார்கள்\n மார்ச் முடிவில் 8 கோடி பேர் வேலை இழப்பாம்\nதமிழகத்தில் 49% பேருக்கு வேலை காலி..\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\nட்ரம்புக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. வல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. பரிதாப நிலையில் அமெரிக்கா\nவல்லரசுக்கே இப்படி ஒரு நிலையா.. வேலையின்மை சலுகை கோரி 3 வாரத்தில் 16.8 மில்லியன் பேர் விண்ணப்பம்..\n2ம் உலகப் போருக்கு பின்.. இது மிக மோசமான நிலை.. 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்\nதலைவிரித்தாடும் வேலையின்மை விகிதம்.. ஆபத்தில் இந்திய ஊழியர்கள்.. இனி என்னவாகுமோ..\nவருமானமின்றி தவிக்கும் கிராமவாசிகள்.. ரேஷன் கார்டு இல்லை.. உணவு பொருள் இல்லை.. பசியால் மக்கள்..\nஆட்டம் காணும் அமெரிக்கா.. வேலையின்மை சலுகை கோரி குவியும் விண்ணப்பங்கள்.. வல்லரசுக்கே இப்படியா..\nஎந்த நாடு எப்படியெல்லாம் காலியாக போகிறது..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/02020244/Tamilisai-Soundarajan-New-post-Tamil-woman-appointed.vpf", "date_download": "2020-06-05T15:35:58Z", "digest": "sha1:YJPINEAMQVB6YZUGZM6TRSCG34BSGESD", "length": 14995, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamilisai Soundarajan New post Tamil woman appointed as Telangana governor Brings joy Minister Kadambur Raju Interview || தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி: “தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு ப���திய பதவி: “தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + Tamilisai Soundarajan New post Tamil woman appointed as Telangana governor Brings joy Minister Kadambur Raju Interview\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி: “தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n“தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது“ என்று தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 02, 2019 04:00 AM\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபா.ஜனதாவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஒரு நல்ல நிர்வாகி. ஒரு டாக்டர். தெலுங்கானாவில் ஒரு தமிழ் பெண் கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழகத்துக்கு பெருமை. அவர் தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு நாங்கள் ஓட்டு கேட்டோம். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது ஜெயலலிதா, தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இந்த கவர்னர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nதீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்னையில் இருந்து தமிழக அரசு சார்பில் தென்மாவட்டங்களுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டால் அரசுக்கு தெரியப்படுத்தலாம். கண்டிப்பாக போக்குவரத்து துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான உரிமமும் ரத்து செய்யப்படலாம்.\nவங்கிகள் இணைப்பு என்பது மத்திய அரசின் நடவடிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் மத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பாதிப்பு உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது தான் அதன் தாக்கம் முழுமையாக தெரியும்.\n1. “பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது” தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசம்\n‘பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தான் சரியானது’ என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.\n2. இந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது சமய மாநாட்டில் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\nஇந்திய பண்பாடு, கலாசாரம் ஆன்மிகத்தை சார்ந்தது என சமய மாநாட்டில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் சவுந்தரராஜன் பேசினார்.\n3. வரலாறுகள் மறைக்கப்படுகின்றன தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை\nவரலாறுகள் மறைக்கப் படுகின்றன என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.\n4. ‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடு இந்தியா’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு\n‘பொருளாதாரத்தில் வலிமை மிக்க நாடாக இந்தியா உள்ளது’ என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\n5. “பெண்களை பூத்து குலுங்க விடுங்கள்” மேடையில் கண் கலங்கிய தமிழிசை சவுந்தரராஜன்\nபெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ��ாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174323&cat=32", "date_download": "2020-06-05T17:13:45Z", "digest": "sha1:ZOXYDOVFEAJM5B2WJEVLLRP5RP7QDAQ5", "length": 26168, "nlines": 558, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு அக்டோபர் 19,2019 00:00 IST\nபொது » போலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு அக்டோபர் 19,2019 00:00 IST\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தை அடுத்து மாநகரில் உள்ள நகைக்கடைகள், அடகுகடை மற்றும் வங்கிகள் பாதுகாப்பு குறித்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஒருவர் கைது\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது\n100% காதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபெட்ரோமாஸ் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகொள்ளைக்காக திருச்சியில் தங்கிய முருகன்\nயானைகள் பாதுகாப்பு ஓகே தான்\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nகாஞ்சி காமகோடி யானைகள் திருச்சியில் ஒப்படைப்பு\nசைரா நரசிம்ம ரெட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்\nதிருச்சி ஜாமல் முகமது கல்லூரி சாம்பியன்\nஇருதலைவர்கள் சந்திப்பு போக்குவரத்து மாற்றம் தெரிந்துக்கொள்ளுங்கள்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nபாலிடெக்னிக் வாலிபால் : திருச்சி எம்ஏஎம் சாம்பியன்\n'நீட்' பயிற்சிக்கு கொள்ளை கட்டணம்; ஐ.டி., ரெய்டு\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nதிருச்சியில் காவிரி காவலன் ஆப் அறிமுகம் | Kavalan App Introduction | Trichy | Dinamalar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி ச���ய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுரு மஹிமை சிறப்பு - எழுத்தாளர்.இந்திரா செளந்தரராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/17073-indian-2-shooting.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T16:09:48Z", "digest": "sha1:ST3PHPO72OE2SBE2WVOTPWPNMML2KGES", "length": 20085, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கொடைக்கானலில் குவியும் `லாங் ரைடு ரேஸ் பைக் இளைஞர்கள்: மலைச் சாலைகளில் சாகசம் செய்வதால் விபத்து அபாயம் | கொடைக்கானலில் குவியும் `லாங் ரைடு ரேஸ் பைக் இளைஞர்கள்: மலைச் சாலைகளில் சாகசம் செய்வதால் விபத்து அபாயம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nகொடைக்கானலில் குவியும் `லாங் ரைடு ரேஸ் பைக் இளைஞர்கள்: மலைச் சாலைகளில் சாகசம் செய்வதால் விபத்து அபாயம்\nகொடைக்கானலில் 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் வட மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ரேஸ் பைக்குகளில் இளைஞர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மலைச் சாலைகளில் சீறிப் பாய்ந்து சாகசப் பயிற்சி செல்வதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.\nகொடைக்கானலில் சாரல் மழை, மிதமான குளிர், சூரிய வெளிச்சமே இல்லாத குளிர்ச்சியான காலநிலை, மூடுபனி சூழ்ந்த பசுமைப் பள்ளத்தாக்குகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளன. அதனால், தற்போது வடமாநிலங்கள், கேரளம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த சீசன் வரும் அக்டோபர், நவம்பர் வரை நீடிக்கும். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரை கொடைக்கானலில் கடும் குளிர், மூடுபனி காணப்படுவதால் கனடா, இங்கிலாந்து, சுவீடன், இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருவார்கள். தற்போது 2-வது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஸ் பைக்குகளில் வடமாநில இளைஞர்கள், தமிழகத்தின் பிற மாவட்ட இளைஞர்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள், கார்களில் வருவதைத் தவிர்த்து தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே ரேஸ் பைக்குகளில் வந்து செல்கின்றனர்.\nதற்போது, சென்னையில் போலீஸ் கெடுபிடி அதிகளவில் இருப்பதால், சென்னை, பெங்களூரு மற்றும் வடமாநில ரேஸ் பிரியர்களும் தற்போது கொடைக்கானலில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்கள், கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்ப்பதோடு, மலைச் சாலைகளில் ப்ராரி, டுக்காட்டி, யமகா, ஆடி, சுசுகி, ஹோண்டா உள்ளிட்ட ரேஸ் பைக்குகளில் மலைச் சாலைகளில் அதிவேகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது, மலைச் சாலை வளைவுகளில் பிரேக் பிடிக்காமல் கியர்களை மட்டுமே பயன்படுத்தி வேகத்தைக் கட்டுப்படுத்துவார்கள்.\nகொடைக்கானலில் அபாயகர மான பள்ளத்தாக்குகள், கொண்டை ஊசி வளைவுகள், குறுகலான சாலைகளில் இந்த இளைஞர்கள் ரேஸ் பைக்களில் அதிவேகத்தில் சீறிபாய்ந்து செல்வது, எதிரே வரும் சுற்றுலாப் பயணிகள், அரசுப் பேருந்து, அரசாங்க வாகன ஓட்டுநர்களை பதறவைக்கிறது.\nஇதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரா கூறியதாவது: ’’ரேஸ் பைக்குகளில் செல்வது ஒரு மனோபாவம், இந்த மனோபாவம் உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து நீண்ட தொலைவுள்ள சுற்றுலா நகரங்கள், பெருநகரங்களில் `லாங் ரைடு' சுற்றுலா வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் உயர்தட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டுமே ரேஸ் பைக்குகள் இருந்தன. தற்போது தொலைக்காட்சி, திரைப்படங்கள் மூலமாக சாமானிய இளைஞர்களும் ரேஸ் பைக்குகளை அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனர். சாலைகளில் ரேஸ் பைக்குகளில் சாகசம் செய்வதை அவர்கள் ஆண்மைக்கான அடையாளமாக நினைக்கின்றனர்.\nசென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள அனுமதி பெற்ற ரேஸ் சாலைகளில் இதுபோன்ற ரேஸ் பைக்குகளில் அவர்கள் சாகசம் நிகழ்த்தலாம். கொடைக்கானல் போன்ற அபாகரமான சாலைகளில் ரேஸ் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறப்பது பெரும் விபத்துகளை ஏற்படுத்தும். ரேஸ் பைக்குகளின் ஓவர் ஸ்பீடு, ரேஸ் டிரைவிங், வளைவுகளில் வாகனங்களை முந்துவதால் அடுத்தவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம��. செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகொடைக்கானல்2-வது சீசன்ரேஸ் பைக்குகள்ரேஸ் டிரைவிங்பைக் சாகசங்கள்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article)\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்...\nஅமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் ‘webinar’...\nசிந்தனைச் சிறகுகள் - ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு\nமதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 40 கரோனா...\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர் பாராட்டிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகள்...\nமதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 22 கரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்\nகரோனாவால் விலகியிருக்கச் சொன்னால் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ என்கிறார்: மதுரை முன்னாள் மேயர் குற்றச்சாட்டு\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை- நீதி இன்னும் வாழ்கிறது: ராமதாஸ்\nதிருமஞ்சனக் கோயில்களும் நீராழி மண்டபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-05T16:17:20Z", "digest": "sha1:P6ORJYGWPL7MHTNP7NUV2GT6IZR7JLHB", "length": 9129, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செயற்கை ஆறு", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nSearch - செயற்கை ஆறு\nஉடனடி கவனம் கோரும் சுவாசக் கருவிகளின் தேவை\nரோபோ பேச்சு, மனிதனிடம் வீழ்ந்தே போச்சு\nசெயற்கை கரை அமைத்து குவாரிக்காக ஆறு இரண்டாகப் பிளப்பு: சகாயத்திடம் கிராம மக்கள்...\nஇறந்தவரை செயற்கை சுவாசத்தில் ஒரு வாரம் வைத்திருந்த மருத்துமனை: நீதிமன்ற உத்தரவுப்படி பதிவானது...\nஆயிரக்கணக்கில் உயிர் பறித்த செயற்கை ஆறு- சலனமின்றி செல்லும் நீரோட்டத்தில் மக்கள் பலியாவது...\nஆற்று மணலுக்கு மாற்று மணல்... சாத்தியங்கள் என்ன\nவிளைநிலங்கள் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு\nமரபு மருத்துவம்: இயற்கை தரும் அற்புத அழகு\n8 செ.மீ.க்கு மேல் விரிவடைந்த இதய ரத்தக் குழாய் அகற்றம் - அரசு...\nபொதுப்பணித்துறையில் ரூ.149 கோடியில் புதிய திட்டங்கள்: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஉலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சை: பிரான்ஸ் மருத்துவர்கள் சாதனை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2019/01/diabetes-signs-symptoms.html", "date_download": "2020-06-05T16:06:17Z", "digest": "sha1:X6D5ZNJINNI3H2MUVAOWH5QYWTSUWQY3", "length": 8088, "nlines": 144, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "சர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்..!", "raw_content": "\nசர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்..\nநீரிழிவு (சர்க்கரை) நோயின் காரணிகள் அதன் வகையினை பொருத்து மாறுபடுகின்றன. எந்த வகையான நீரிழிவு நோய் எனினும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதுவே காரணமாய் அமைந்து விடுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது உடலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nநீரிழிவு நோய் பொதுவாக Type 1, Type 2 என இருவகைப்படும் (இது பற்றிய விரிவான கட்டுரை விரைவில்). இதில் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் (gestational diabetes) எனப்படும் இன்னுமோர் நிலைமையும் உண்டு, எனினும் பொதுவாக குழந்தை பிறந்ததும் இந்நிலைமை இல்லாமல் போய்விடும்.\nஇரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவைப் பொருத்து சர்க்கரை நோயின் அறிகுறிகளும் வேறுபடலாம். இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோயின் அறிகுறிகள் உடனடியாக தோன்றாவிடினும், முதலாம் வகை (Type 1) சர்க்கரை நோயின் அறிகுறிகள் உடனடியா மற்றும் மிகவும் உக்கிரமாகத் தோன்றலாம். எனினும் உலகில் வாழும் சர்க்கரை நோயாளிகள் அதிகளவானோருக்கு பொதுவாக காணப்படுவது இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோயாகும்.\nசர்க்கரை நோயின் பொதுவான அறிகுறிகள்:\n- அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அதிகம் சிறுநீர் கழிப்பது.\n- திடீர் என உடல் எடை குறைதல்.\n- சிறுநீரில்கீட்டோன்கள் (ketones) காணப்படுதல்.\n- சருமத்தில் வறட்சி மற்றும் அரிப்பு.\n- அடிக்கடி தொற்றுகள் ஏற்படுதல் (தோல் மற்றும் முரசு).\nமேலும், சர்க்கரை நோயின் தன்மையை பொருத்து வித்தியாசமான அறிகுறிகளும் தோன்றலாம். எனினும், இவ்வறிகுறிகள் ஏற்படுமிடத்து இவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளே என திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாது. இவை வேறு நோய் நிலைமைகளின் தோற்றப்பாடாகவும் இருக்கலாம். ஆகவே இவ்வாறான அறிகுறிகள் உங்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏற்படுவதாக நீங்கள் கருதினால், அவற்றுக்கு வைத்தியரை நாடி முறையான ஆலோசனைகளைப் பெறுவது மிக முக்கியமானதாகும் (முக்கியமாக 40 வயதினை தாண்டியவர்கள்).\nமுதலாம் வகை (Type 1) சர்க்கரை நோய் பொதுவாக இளம்பராயத்தில், சிறுவர்களிலேயே அதிகம் ஏற்படுகிறது. இரண்டாம் வகை (Type 2) சர்க்கரை நோய் பொதுவாக எந்த வயதினருக்கும் ஏற்படலாம், அதிலும் பொதுவாக 40 வயதினை தாண்டியவர்களில் அதிகளவில் ஏற்படுகிறது.\nவாயுத்தொல்லையை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியம்\nபல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புத பானம்\nஉயர் இரத்த அழுத்தத்தை எப்படி இயற்கையாக கட்டுப்படுத்தலாம்\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nமூட்டு வலிக்கு இலகுவான 5 பாட்டி வைத்திய குறிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-91.html", "date_download": "2020-06-05T16:21:50Z", "digest": "sha1:2T5HV3W6OIU3I226GYUXFKRFCZZWLNYJ", "length": 30026, "nlines": 344, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புக��்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nசனி, 28 பிப்ரவரி, 2015\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nநபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை.\nஅவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ''இறைவா (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி'' என்று (பாடியவண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப்பதிலளித்த வண்ணம், ''நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர்புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிதந்துள்ளோம்'' என்று (பாடியவண்ணம்) கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்கள்: புகாரீ 2834, முஸ்­லிம் 3693\nஹிஜ்ரி நான்காம் ஆண்டு, அல்லது ஐந்தாம் ஆண்டு நடந்த யுத்தம் தான் அகழ் போர். இதற்கு அஹ்ஸாப் போர் என்றும் குறிப்பிடுவர். மக்காவில் இருந்த குறைஷிகள்,கத்ஃபான் கூட்டத்��ினர், யூதர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்த பலர், மதீனா மீது போர் தொடுக்கத் திட்டமிட்டி ருந்தனர். இந்நேரத்தில் ஸல்மான் பாரிஸி (ரலி­) அவர்கள் தங்கள் நாட்டில் எதிரிகள் இவ்வாறு தாக்கும் போது நாங்கள் ஊரைச் சுற்றி அகழ் தோண்டுவோம் என்று கூறியதை கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர் களும் அதைப் போன்றே மதீனாவை சுற்றி அகழ் தோண்டினார்கள்.\nஇந்த குழி தோண்டும் காலம் மிகுந்த குளிர் காலம். மேலும் நபித் தோழர்களுக்கு சரியான உணவும் கிடைக்கவில்லை. வேலை செய்ய கூ­யாட்களும் இல்லாமல், நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் அகழ் தோண்டும் வேலையில் ஈடுபட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்த நபிகளாரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. கடுமையான கஷ்டம்.\nஒருவர் இவ்வளவு கஷ்டத்திலும் வேலை செய்கிறார் என்றால், அவர் மறுமைவாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அந்த வாழ்க்கை தான் முக்கியம்என்பதைச் சரியாகப் புரிந்துள்ளார் என்பதால் தான். இதைக் கவனித்த நபி (ஸல்)அவர்கள், ''இறைவா (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்''என்று கூறி விட்டு, இந்த வாழ்க்கையை தேர்வு செய்து அதில் உறுதியாக இருந்த நபித்தோழர்களுக்காக இவ்வாறு பிராத்தித்தார்கள்.\nநபித்தோழர்களின் கஷ்டத்தைப் பார்த்துக் கவலையடைந்த நபிகளாரைப் பார்த்தநபித்தோழர்கள், நாங்கள் மிகமிக உறுதியாக இருக்கிறோம் என்பதைக் கவிதை வரிகளில் தெளிவு படுத்தினார்கள். ''நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்திலேயே இருந்துகொண்டிருப்போம் என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்'' என்று நபிகளாரிடம் கூறினார்கள். புகாரியின் (4100) ஆவது அறிவிப்பில்''நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்''என்று நபித்தோழர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.\nஎத்தனை சோதனைகள் வந்தாலும், சிரமங்கள் வந்தாலும் அதற்காக ஏற்ற கொள்கையை விட்டு விட்டுப் போக மாட்டோம். நாங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே இருந்து மடிவோம் என்று சோதனையான கட்டத்தில் கூறியது,இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவருக்கும் படிப்பினையாகும். ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ''அஞ்சாதீர்கள் கவலைப்ப���ாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' எனக் கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கை யிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.(அல்குர்ஆன் 41:30,31)\n''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலி (அல்குர்ஆன் 46:13,14)\nமக்காவி­ருந்து நாடு துறந்து சென்ற முஹாஜிர்களும், மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரிகளும் அகழ்போரில் இந்த வசனங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.\n''இஸ்லாம் தொடர்பாக ஒரு (கருத்தாழம் மிகுந்த) சொல்லைக் கூறுங்கள் அதுதொடர்பாக வேறு எவரிடமும் நான் கேட்க வேண்டியதிருக்கக் கூடாது (அதாவதுஅந்தச் சொல் அனைத்தையும் பொதிந்த வார்த்தையாக இருக்க வேண்டும்)'' என்றுநபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்என்று சொல் அதுதொடர்பாக வேறு எவரிடமும் நான் கேட்க வேண்டியதிருக்கக் கூடாது (அதாவதுஅந்தச் சொல் அனைத்தையும் பொதிந்த வார்த்தையாக இருக்க வேண்டும்)'' என்றுநபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்என்று சொல் பின்னர் அதில் உறுதியாக இரு பின்னர் அதில் உறுதியாக இரு'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் (ர­லி) நூல்: முஸ்­லிம் (63)\nஇஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இறைவன் புறத்தி­ருந்து பலவிதமான சோதனைகள் வரும். அப்போது அதில் பொறுமையாக இருந்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறதே என்று நம்பிக்கை இழந்து இஸ்லாத்தை விட்டு விலகி விட்டால் நஷ்டம் நமக்கே\nஎனவே இஸ்லாத்தில் இருக்கும் போது, நபிகளார் கூறியது போல் ''குஃப்ருக்குச்செல்வதை நெருப்பில் விழுவதைப் போல் வெறுக்க வேண்டும்'' (பார்க்க புகாரீ16)\nகுஃப்ரையும் இணை வைத்தலையும் வெறுத்து ஓரிறைக் கொள்கையை உயிர் நாடியாகப் பேணி காக்க வேண்டும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழல��ல் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/09/blog-post_25.html", "date_download": "2020-06-05T16:44:43Z", "digest": "sha1:QMCS4Y63IVDVXGYFCGQGZRUX6LG54MHX", "length": 5279, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த இந்தியாவுக்கு - ரணில் வியட்னாம் பயணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த இந்தியாவுக்கு - ரணில் வியட்னாம் பயணம்\nமஹிந்த இந்தியாவுக்கு - ரணில் வியட்னாம் பயணம்\nவியட்நாமில் இடம்பெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பயணமாகியுள்ள அதேவேளை ஐந்து நாள் இந்தியாவுக்கு பயணிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.\nசுப்பிரமணிய சுவாமியின் அழைப்பை ஏற்று நாமல் மற்றும் ஜி.எல்லுடன் மஹிந்த ராஜபக்ச இந்தியா செல்லும் அதேவேளை ஜனபலயவுக்கு முன்பாக நாமல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவையும் சந்தித்திருந்தார்.\nஇந்துத்வா சர்ச்சைகளை கிளம்பும் சுப்பிரமணிய சுவாமி மஹிந்தவுக்கு இந்தியாவின் பாரத ரத்னா விருது வழங்கவும் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும�� பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/38-zechariah-chapter-13/", "date_download": "2020-06-05T15:40:57Z", "digest": "sha1:XM74NDGYOXXAZ4TNP6KPE53SMMTHYIRV", "length": 5438, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "சகரியா – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசகரியா – அதிகாரம் 13\n1 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.\n2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்திலிராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும் அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.\n4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய்சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போத்துக்கொள்ளாமல்,\n5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.\n6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதில் உண்டானவைகள் என்பான்.\n7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.\n8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.\n9 அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் ��ாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.\nசகரியா – அதிகாரம் 12\nசகரியா – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20191108-36182.html", "date_download": "2020-06-05T14:57:17Z", "digest": "sha1:MRNCXQFZQU5NZNWHC2KGUOTVR2IYB7MX", "length": 9287, "nlines": 93, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியத் தம்பதி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியத் தம்பதி\nகல்லால் அடித்துக் கொல்லப்பட்ட இந்தியத் தம்பதி\n‘கௌரவக் கொலை’யின் வெறியாட்டத்தில் அந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. படம்: UNSPLASH\nநான்கு ஆண்டுகள் கழித்து பெற்றோரைப் பார்க்க சொந்த ஊருக்குச் சென்ற தம்பதி, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அவர்களது இரு குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கியுள்ளது.\nகர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் லக்காலாகட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மாதர், கங்கம்மா என்ற இருவரும் காதலித்து வந்தனர். கங்கம்மாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் 2015ஆம் ஆண்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகினர்.\nபெங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் அவர்கள் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர்.\nஇந்நிலையில், 29 வயதான அந்தத் தம்பதியர், உறவினர்களைப் பார்ப்பதற்காக நான்கு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனர்.\nகடந்த புதன்கிழமை (நவம்பர் 6) அவர்கள் ஊருக்குள் நுழைந்த செய்தி கங்கம்மாவின் அண்ணனை எட்டியது.\nகும்பலைத் திரட்டிச் சென்ற கங்கம்மாவின் அண்ணனுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து தம்பதியரை கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.\nஇதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘கௌரவக் கொலை’யின் வெறியாட்டத்தில் அந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகௌரவக் கொலைகள் குறித்துப் பேசும் படம்\nஇம்ரான் கானை மணக்க விரும்பிய விளம்பர நாயகி கௌரவக்கொலை\nஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர்\nஹாங்காங்கில் தேசிய கீத மசோதா நிறைவேறியது\nபாதிப்பு இரண்டு லட்சம் கிட்டத்தட்ட பாதிப் பேர் மீண்டனர்\nதடுப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு: பிரித்தம் சிங் கோரிக்கை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rules-of-the-lock-down-changed-by-central-government", "date_download": "2020-06-05T17:15:43Z", "digest": "sha1:JRROC7537UFBLHLN2GV5LJXCBXSEXA5W", "length": 16953, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "எல்லையில் தவித்த தொழிலாளர்கள்; அமைச்சரின் ராஜிநாமா எச்சரிக்கை! -விதியை மாற்றிய மத்திய அரசு? | Rules of the lock down changed by central government", "raw_content": "\nஎல்லையில் தவித்த தொழிலாளர்கள்; அமைச்சரின் ராஜிநாமா எச்சரிக்கை -விதியை மாற்றிய மத்திய அரசு\nபுதுச்சேரி பிராந்தியம், ஏனாம் எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்ததையடுத்து, மத்திய அரசு ஊரங்கு உத்தரவு விதியை அனைத்து மாநிலங்களுக்கும் மாற்றி வெளியிட்டிருக்கிறது.\nபுதுச்சேரியில், நான்கு பிராந்தியங்களில் ஒன்று ஏனாம் தொகுத��. ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே அமைந்திருக்கும் ஏனாம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது புதுச்சேரி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவருபவர், மல்லாடி கிருஷ்ணாராவ்.\nமத்திய அரசிடம் மனு கொடுக்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்\nகொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் போதுமான உணவு கிடைக்காமலும், கையில் பணமில்லாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அதன்படி, ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 14 தொழிலாளர்கள், ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளுக்கு பணிக்குச் சென்றிருக்கின்றனர்.\nஊரடங்கால், அவர்களின் சொந்த ஊரனா ஏனாமுக்குத் திரும்பியபோது, அவர்களை எல்லையில் தடுத்துநிறுத்தியது காவல்துறை. ஏனாம் திரும்பிய தொழிலாளர்கள், ஆந்திர எல்லைப் பகுதியில் மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்டதால், அவர்களை ஊருக்குள் அனுமதிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டார் மல்லாடி கிருஷ்ணாராவ். ஆனால், கொரோனா விதிகளின்படி அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள், மத்திய அரசின் உத்தரவுப்படியே செயல்படுவதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, கவர்னர் கிரண் பேடியின் உத்தரவுப்படியே அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம் சுமத்திய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், 24 மணிநேரத்துக்குள் அந்த தொழிலாளர்களை ஏனாமுக்குள் அனுமதிக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று எச்சரித்திருந்தார்.\nதர்ணாவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்\nஅதையடுத்து, மத்திய கேபினட் செயலரைத் தொடர்புகொண்ட முதல்வர் நாராயணசாமி, ஏனாம் வந்திருக்கும் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி, அதன்பிறகு பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் செயல்படலாம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு நடந்த பேரிடர் கூட்டத்தில் முடிவு செய்து, தொழிலாளர்களை ஏனாம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார் முதல்வர் நாராயணசாமி. அந்த 14 தொழிலாளர்களும் நேற்றிரவு ஏனாம் தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு படுக்கை, உணவு வசதி செய்து தரப்பட்டிருந்தது. மேலும், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற���கொள்ளப்பட்டு, மாதிரிகள் ஆந்திர மாநில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு கறுப்பு உடையுடன் வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சபாநாயகர் சிவக்கொழுந்தைச் சந்தித்து, 14 தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர், \"ஏனாமைச் சேர்ந்த தொழிலாளர்களை இன்னும் ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இன்னும் அவர்கள் ஆந்திர மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார். அதனை கண்டித்துதான் தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.\nஅமைச்சரின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்டு பேசினார். அதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு உத்தரவின் விதிகளை மாற்றி வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வெளிமாநிலங்களில் பணி புரிபவர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நாடு முழுவதும் சொந்த ஊரைத் தேடி வரும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்கள் அனுமதிக்கலாம் என்று மாற்றியிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏனாம் நிர்வாக அதிகாரியான சிவராஜ் மீனா, மத்திய அரசின் உத்தரவு குறித்து கூறும்போது, \"ஊரடங்கு குறித்து மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய உத்தரவு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். அனைத்து மாநில தலைமைச்செயலருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவை அனுப்பியிருக்கிறது. அதன்படி, இனி சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களை ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்.\nஉணவு, தங்குமிடம் இல்லாததால்தான் பலரும் சொந்த ஊருக்கு வருகின்றனர். ஏற்கெனவே இருந்த மத்திய அரசின் உத்தரப்படி எங்களால் அந்தத் தொழிலாளர்களை அனுமதிக்க முடியவில்லை. உணவு, இருப்பிடம் மட்டும் ஏற்பாடு செய்திருந்தோம். தற்போது அந்த 14 தொழிலாளர்களையும் ஏனாமுக்குள் அனுமதிக்கிறோம்\" என்று தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில், சொந்த ஊருக்குத் திரும்பும் மக்களை அனுமதித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அதனடிப்படையில்தான் புதுச்சேரி அரசும் அவர்களை அனுமதிக்கும்படி கேட்டது. ஆனால் மத்திய அரசு, விதிகளின்படி அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார் கவர்னர் கிரண் பேடி. இந்நிலையில்தான் ஊரடங்கு உத்தரவில் திருத்தங்களைச் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/116080-raising-cricket-stars-of-india", "date_download": "2020-06-05T17:00:23Z", "digest": "sha1:YII5EENI66J4B7MYHT7Q27IZN5YYK54N", "length": 13816, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 February 2016 - ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்! | Raising Young cricket stars of India - Ananda Vikatan", "raw_content": "\nவிஜயகாந்துக்கு ஏன் இந்த மவுசு\n“கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓய்வு எடுக்கலாம்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“ரஜினி சாயலை தவிர்க்க முடியாது\nஉலக சினிமா வரட்டும்னு காத்திருக்கோம்\nகதவுக்கு பின்னால் ஓர் உலகம்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\n\"கடந்த கால வாழ்க்கை என்பது கழற்றிப்போட்ட பாம்புச் சட்டை\n“ நயன்தாராவுக்கு 38 வயசு\nசிங்கிளா இருங்க பாஸ், லைஃப் சிறப்பா இருக்கும்\nமைல்ஸ் டு கோ - 1\nஉயிர் பிழை - 27\nஇந்திய வானம் - 26\nகுடி குடியைக் கெடுக்கும் - 18\nவீடும் கதவும் - சிறுகதை\nபார்ட் - 2 பண்ணிரலாமா \nஜஸ்ட் மிஸ் ஆனாலும் வருங்கால சூப்பர் ஸ்டார்ஸை அடையாளம் காட்டியிருக்கிறது ஜூனியர் உலகக் கோப்பை. வங்க தேசத்தில் நடந்து முடிந்திருக்கும் ஜூனியர் உலகக் கோப்பையில், இந்திய அணி தோற்றது ஒரே ஒரு போட்டியில்தான். அதுவும் இறுதிப் போட்டி. இந்திய ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா தோல்வி அடைந்திருக்கும் முதல் போட்டியும் இதுதான். இன்னும் சில மாதங்களில் இந்திய சீனியர் அணிக்குள் இடம்பிடிக்க இருக்கும் திறமைமிகு இளைஞர்களின் மினி டேட்டா இங்கே...\nமும்பையைச் சேர்ந்த சர்ஃபரஸ் நெளஷத் கான்தான் ஜூனியர் உலகக் கோப்பையின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். இந்தியா விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் அரை சதம். ஒரு போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேன் என அதிரவைத்தார் சர்ஃபரஸ் கான். இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தால், இவர்தான் தொடர்நாயகன். 18 வயதான சர்ஃபரஸ் கான், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே மும்பையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் 438 ரன்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்தியா முழுக்கப் பிரபலமானவர். `மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களம் இறங்கும் இவர், இந்திய சீனியர் அணியில் யுவராஜ் சிங்கின் இடத்தைப் பிடிப்பார்' என்கிறார்கள்.\n`தோனிக்குப் பிறகு இந்தியாவின் விக்கெட் கீப்பர் யார்' என்ற கேள்விக்கு, `சொல்லுங்க நான் என்ன பண்ணணும்' என்ற கேள்விக்கு, `சொல்லுங்க நான் என்ன பண்ணணும்' என முன்னால் வந்து நின்றிருக்கிறார் ரிஷப் பண்ட். ஜூனியர் உலகக் கோப்பையில், ஒரு சதம்... இரண்டு அரைசதங்கள் என கெத்து காட்டிய ரிஷப் பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் மேலே. ஸ்டம்ப்பிங் செய்வதிலும், பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதிலும் கில்லி. `இந்தியா இதுவரை இப்படி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைப் பார்த்தது இல்லை' என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.\nஇந்திய அணிக்கு உடனடித் தேவை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். காலியாக இருக்கும் ஸ்ட்ரைக் பெளலர் ஸ்லாட்டுக்கு அற்புதமாகப் பொருந்துவார் அவேஷ் கான். அதிரடி வேகத்திலும் அக்யூரஸியிலும் எதிர் அணி பேஸ்ட்மேன்களைக் கலங்கடித்தார் அவேஷ். உலகக் கோப்பையில் ஆறு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை அள்ளிய அவேஷ் கானின் எக்கனாமி ரேட், வெறும் 3.5 ரன்கள்தான். `பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான வங்கதேச பிட்ச்சிலேயே அதிரடியாக விளையாடியவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மைதானங்களில் நிச்சயம் கலக்குவார்' என்கிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.\nஇறுதிப் போட்டியில் 50 ஓவர்களில் வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், வெற்றிக்காக மேற்கு இந்திய தீவுகள் அணியை 50-வது ஓவர் வரை போராடவைத்தது மயாங் டகாரின் சுழற்பந்துவீச்சு. 10 ஓவர்கள் வீசி, 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டகார். உண்மையைச் சொல்லப்போனால், டகாருக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால் இந்திய அணிக்கு வெற்றியே கிடைத்திருக்கும். இந்த உலகக் கோப்பையின் மோஸ்ட் எக்கனாமிக்கல் பந்துவீச்சாளர் இவர்தான். விரைவில் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இந்திய அணியில் இவர் கைகோப்பார்.\n16 வயதான வாஷிங்டன் சுந்தர், வளரும் நம்பிக்கை நட்சத்திரம். ஆல் ரவுண்டரான வாஷிங்டன், பக்கா சென்னைப் பையன். ஒரு அரை சதமும், ஐந்து விக்கெட்டுகளும் இவரது உலகக் கோப்பை சாதனைகள். வாஷிங்டனின் அப்பா, முன்னாள் கிரிக்கெட் வீரர். இவரது தங்கையும் தற்போது தமிழ்நாடு பெண்கள் அணிக்காக கிரிக்கெட் விளையாடிவருகிறார்.\nகிரிக்கெட் ஜீனியஸ் ராகுல் டிராவிட்டின் பயிற்சியால் உருவெடுக்கும் இந்த ஜூனியர் ஸ்டார்ஸில், பலரும் 2019-ம் ஆண்டு சீனியர் உலகக் கோப்பையில் இடம்பிடிப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பு... கமான் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124086/", "date_download": "2020-06-05T15:18:26Z", "digest": "sha1:WIHYOWGHNKCB355GTKIUD7T4TEPR3IZ3", "length": 13621, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "கருணா அணியின் உறுப்பினர் தற்கொலைக்கு முயற்சி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகருணா அணியின் உறுப்பினர் தற்கொலைக்கு முயற்சி…\nதமிழ் காவற்துறை உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு பகுதியில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற காவற்துறை உத்தியோகத்தர் கருணா குழு உறுப்பினர்கள் என சந்தேகப்படும் சிலரால் கடத்திக் கொல்லப்பட்ட நிலையில் முனைக்காடு மையானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தெரிய வந்தது.\nஇவ்விடயம் தொடர்��ாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காவற்துறை உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா குழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன் மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டமாவடி களுவாஞ்சிக்குடி கல்லடி ஆகிய இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் கைது செய்திருந்தனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காணாமல் போன காவற்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இதனடிப்படையில் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் நேற்று(11) பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதன் போது சந்தேக நபர்களில் ஒருவரான லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் அவ்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நீதிவானின் நீண்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் குறிப்பிட்ட இடங்களில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்படவில்லை.\nஇந்நிலையில் தற்காலிகமாக குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இத் தற்கொலை முயற்சி இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடுமயாக உடல் நலக்குறைபாட்டிற்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #தமிழ்காவற்துறை உத்தியோகத்தர் #படுகொலை #கருணாஅணி #மட்டக்களப்பு\nTagsகருணா அணி தமிழ் காவற்துறை உத்தியோகத்தர் மட்டக்களப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nரத்ன தேரர் குழுவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகமும் பதட்டமும்…\n30 வருட யுத்தம் நடத்தி விட்டு இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/world-cup-archery-medal-for-india-in-the-inaugural/c77058-w2931-cid301854-su6262.htm", "date_download": "2020-06-05T16:04:55Z", "digest": "sha1:TJIVR5GWDLI55SRWT7NR5NBBXYGTOYYV", "length": 3041, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "உலக கோப்பை வில்வித்தை: துவக்க போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம்", "raw_content": "\nஉலக கோப்பை வில்வித்தை: துவக்க போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம்\nதுருக்கியில் உள்ள அன்டால்யா நகரத்தில் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் துவக்க நாளான நேற்று இ��்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று பதக்க கணக்கை துவக்கியது.\nதுருக்கியில் உள்ள அன்டால்யா நகரத்தில் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் துவக்க நாளான நேற்று இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று பதக்க கணக்கை துவக்கியது.\nபெண்கள் காம்பவுண்ட் குழு பிரிவு போட்டியில், இந்தியா சார்பில் இடம் பெற்றிருந்த ஜோதி சுரேகா வெண்ணம், முஸ்கன் கிறார், திவ்யா தயா ஆகியோர் சீன தைபே எதிரணியினரிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை பெற்றது.\nபின்னர் கலப்பு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி, பெல்ஜியன் கலப்பு இணையிடம் மோதி வெண்கலம் பெற்றது.\nதீபிகா குமாரி, ப்ரோமிலா டைமறி, அங்கிதா பாகா ஆகியோர் அடங்கிய பெண்கள் ரிகர்வ் அணி, சீன தைபேவின் ரிகர்வ் அணியை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோத உள்ளன. ஆண்கள் ரிகர்வ் அணி, துவக்க போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-06-05T17:29:48Z", "digest": "sha1:2A5DZC64K63DX45VOFXLU23TTJUXRNL4", "length": 7379, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ‘மெர்சல்’ – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஅமெரிக்க வசூலில் சாதனை படைத்த ‘மெர்சல்’\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக நிலவிய வந்த பிரச்சனைகளுக்கு முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் ரசிகர்களும் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வருகின்றனர். விரைவில் வரு���ிற 26-ஆம் தேதி மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு உலக அளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nவெளிநாடுகளில் பாலிவுட் படங்களான அமீர் கானின் `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ மற்றும் அஜய் தேவ்கனின் `கோல்மால் அகேன்’ படங்களை விட விஜய்யின் மெர்சல் வசூலில் முன்னணியில் உள்ளது.\nஅதேநேரத்தில் அமெரிக்காவில் மட்டும் ‘மெர்சல்’ 1 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வசூலில் முதல் 5 இடங்களில் 4-வது இடத்தில் உள்ளது. ரஜினியின் கபாலி, எந்திரன், லிங்கா படங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நிலையில், விஜய்யின் ‘மெர்சல்’ 4-வது இடத்திலும், கமலின் விஸ்வரூபம் 5-வது இடத்திலும் உள்ளது.\nவிரைவில் 1.5 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kakvoiadesh.com/app/allergens.jsp?l=ta", "date_download": "2020-06-05T15:28:45Z", "digest": "sha1:LYVHKJYA3TA35XHVGGP6E3WSAPICAUR4", "length": 2276, "nlines": 27, "source_domain": "kakvoiadesh.com", "title": "ஒவ்வாமை,", "raw_content": "\nட்ரீ நட்ஸ் | பாதாம் | வாதுமை கொட்டை | முந்திரி | பிஸ்தானியன் 2898\nமுட்டை | முட்டை கலவையில் 3212\nமானிடோல் | e421 137\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/12905-kanimozhi-said--modi-trying--threaten-opponents-by-i.t.-raids.html", "date_download": "2020-06-05T15:37:31Z", "digest": "sha1:X7FK3ODRTQCZHIUEJ2HOCUDLQLYILS7E", "length": 14822, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தி.மு.க.வை பயமுறுத்த வருமான வரி ரெய்டு! கனிமொழி ஆவேசம்!! | kanimozhi said that modi trying to threaten opponents by I.T. raids - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதி.மு.க.வை பயமுறுத்த வருமான வரி ரெய்டு\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர் தூத்துக்குடி க��றிஞ்சிநகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமும் செயல்பட்டு வந்தது.\nகனிமொழி நேற்று தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கட்சிக்காரர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து விவாதித்து கொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை படையினர் அங்கு வந்தனர்.\nவீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், எல்லோரையும் வெளியேற்றி வீட்டு கதவை மூடிவிட்டு சோதனை நடத்தத் தொடங்கினர். அப்போது கனிமொழியின் செல்போனையும் பறித்து கொண்டனர்.\nஇந்த தகவல் காட்டுத்தீ போல பரவி, தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராகவும், தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியே இரவிலும் பரபரப்பாக காணப்பட்டது. வருமான வரித் துறையினரின் சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.\nஇதன்பின், வருமான வரித் துறையினர் வெளியேறும் போது அவர்களுக்கு எதிராக தி.மு.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.\nவருமான வரி சோதனை முடிந்ததும் வீட்டில் இருந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎங்களை பயமுறுத்துவதற்காகவே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை குறிவைத்து இந்த சோதனைகளை நடத்துகிறார்கள். மோடி எதிர்க்கட்சிகளை பயமுறுத்த வருமான வரித் துறையை பயன்படுத்துகிறார். தோல்வி பயத்தில் இந்த வேலைகளை செய்கிறார்கள்.\nஎன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியதும், அதற்கான முறையான ஆவணங்களை கேட்டோம். ஆனால் அவர்கள் எதையும் தரவில்லை. நாங்கள் வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஒரு மணி நேரமாக வீடு முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தவறான தகவலால் சோதனை நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டனர்.\nநாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் –அறிந்து கொள்ள வேண்டிய சில சுவாரசிய தகவல்கள் இதோ...\nஆண்டிபட்டியில் அமமுகவினரை அலறவிட்ட அதிகாரிகள் - ரூ.1.5 கோடி பறிமுதல்; போலீஸ் துப்பாக்கி சூடு - 150 பேர் மீது கொலை முயற்சி வழக்கு\nஉத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை மிரட்டும் கூட்டணிக் கட்சி\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nதுரோகிகளைச் சுட்டு தள்ளுங்க.. அமித்ஷா பொதுக் கூட்டத்தில் கோஷம் போட்ட பாஜகவினர்\nஓ.பி.எஸ் உள்பட 11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை.\nரஜினி மன்றத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை...\nஉள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா\nதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கு.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..\nநதிநீர் பிரச்னைகளில் முதல்வருக்கு ஆர்வமில்லை.. திமுக குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/siluvai-sumanthaar-un-aantavar/", "date_download": "2020-06-05T15:09:39Z", "digest": "sha1:WVKVX5T35YY6DATYVXDYPW2ECTIVDEXP", "length": 3977, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Siluvai Sumanthaar Un Aantavar Lyrics - Tamil & English", "raw_content": "\nநீ தேடும் நிம்மதி இயேசுவில் உண்டு\n1. சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர்\nஅலைமோதும் உன்னை தேடி வருறார்\nநிலையான இன்பங்கள் நீ பெறவே\nநீ தேடும் நிம்மதி இயேசுவில் தான்\nநீ தேடும் விடுதலை இயேசுவில் தான்\nநீ தேடும் ஆரோக்கியம் சந்தோஷமும்\nஅன்பும் அமைதியும் இயேசுவில் தான்\n2. பாவங்களால் மன சஞ்சலமோ\n3. வாழ்வெல்லாம் வீழ்ச்சி தோல்வியோ\nவிடுதலை நீ காணாத ஏக்கமோ\nவாழ்விக்க தம் கரம் நீட்டுகிறார்\n4. அடைக்கலம் இயேசுவின் பொற்கரமே\nஅன்பின் நெஞ்சே உன் தாபரமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2225818", "date_download": "2020-06-05T17:23:40Z", "digest": "sha1:SOOHTVWTROGBJ37URI2QVVB5N4SGHPRN", "length": 17049, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்\n3 லட்சத்து 94 ஆயிரத்து 306 பேர் பலி மே 01,2020\nகேரளாவில் யானை கொலை: ஒருவர் கைது ஜூன் 05,2020\nபிரதமர் பாராட்டிய மதுரை மோகன் மகள் நேத்ரா ஐ.நா. நல்லெண்ண தூதராக தேர்வு ஜூன் 05,2020\nபிரதமர் நிவாரண நிதி விபரம் : ஆர்.ட��.ஐ.,யில் வெளியிட மனு ஜூன் 05,2020\nஅவசர கதியில் செயல்பட வேண்டும் முதல்வர் ஜூன் 05,2020\nராமநாதபுரம்:நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கிராம, மகளிர் மன்ற இளைஞர் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது.\nஒன்றிய அளவில் வெற்றி பெற்ற இளைஞர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். நேரு யுவகேந்திராவில் பதிவு பெற்ற 14 மன்றங்களிலிருந்து 120க்கு மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர். 100 மீ., 400 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தனிநபர் போட்டிகளும், வாலிபால், கோ-கோ., கயறு இழுத்தல் உள்ளிட்ட குழுப்போட்டிகளும் நடந்தது.\nதனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களையும் குழு போட்டியில் முதல் இரண்டு இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் டி.எஸ்.பி., நடராஜன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை முருகன், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. பேரு தான் பெரிய கண்மாய்: ஒதுக்கப்பட்ட ரூ.19 கோடி எங்கே\n1. இளநீர் விலை அதிகரிப்பு\n2. பரமக்குடி ஒட்டப்பாலத்தில்பல மாதங்களாக கசியும் நீர்\n3. கண்காணிப்பு கேமரா வீண்\n1.நேரடி கொள்முதல் மையம் விவசாயிகள் முற்றுகை\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி ��ெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173219&cat=32", "date_download": "2020-06-05T17:22:55Z", "digest": "sha1:AJNV44CFW7ARYV5UHT5WHS5VCZOSQTLR", "length": 25294, "nlines": 542, "source_domain": "www.dinamalar.com", "title": "நீட் போர்ஜரி : ஆறுபேரிடம் தேனியில் விசாரணை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நீட் போர்ஜரி : ஆறுபேரிடம் தேனியில் விசாரணை செப்டம்பர் 28,2019 00:00 IST\nபொது » நீட் போர்ஜரி : ஆறுபேரிடம் தேனியில் விசாரணை செப்டம்பர் 28,2019 00:00 IST\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி முறைகேடாக மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ராகுல், பிரவீண், அபிராமி ��ற்றும் அவர்களது தந்தை ஆகிய ஆறுபேர், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nஉதித்சூர்யா பெற்றோரிடம் தேனி டி.எஸ்.பி விசாரணை\nநீட் போட்டோவில் மாற்றம்: 2 பேரிடம் விசாரணை\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nதரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்\nகுரு துரோகம் செய்து விட்டார்\nநீட் தேர்வில் நம்பிக்கை இழப்பு\nINS DP: ஆதிமூலம் தேர்வு\nபொம்மை பயிற்சி பெற்ற துருக்கி மாணவர்கள்\nராணுவத்தில் சேர்ந்த காஷ்மீர இளைஞர்கள் சபதம்\nஏரியில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி\nமாநில ஹாக்கி சங்க நிர்வாகிகள் தேர்வு\nஏரிக்கு சென்ற 3 மாணவர்கள் பலி\nபுதுக்கோட்டையில் டெங்கு இல்லை : கலெக்டர்\nமகளுக்காக குளத்தைச் சுத்தப்படுத்திய பாசக்கார தந்தை\n'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்\n'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு\nநீரில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப பலி\nபருவமழையால் 4399 இடங்களுக்கு பாதிப்பு : உதயகுமார்\nசிறுவர்கள் மூலம் மதப்பிரசாரம் : போலீஸ் எச்சரிக்கை\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளா���்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுரு மஹிமை சிறப்பு - எழுத்தாளர்.இந்திரா செளந்தரராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/26143635/Magnitude8-earthquake-strikes-northcentral-Peru.vpf", "date_download": "2020-06-05T16:54:24Z", "digest": "sha1:26D7PDBXJ3N2M57EANRZJEHMECV2UTCN", "length": 8815, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Magnitude-8 earthquake strikes north-central Peru || பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சின���மா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு + \"||\" + Magnitude-8 earthquake strikes north-central Peru\nபெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 8.0 ஆக பதிவு\nபெரு நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\nபெரு நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் ஆனது லகுனாஸ் என்ற கிராமத்தின் தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் என்ற பெரிய நகரத்தின் வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டுள்ளது.\nஇதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பெரு நாட்டு அரசாங்கத்தின் அவசரகால துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தலைநகர் லிமா மற்றும் கல்லாவோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது 7.2 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. \"ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது\" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\n2. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n3. கொல்லப்படுவதற்கு முன்னர் ஜார்ஜ் பிளாயிட்டுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது\n4. அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையில் திருப்பம்: 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\n5. வெளிநாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க சீனா திட்டம் ;அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/10/Kerala-Priest-65-Allegedly-Sexually-Assaulted-10YearOld.html", "date_download": "2020-06-05T15:17:46Z", "digest": "sha1:RX6XNXYIWCFWXPYEYLQU7KEUNBTT2QX2", "length": 5380, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது - News2.in", "raw_content": "\nHome / கேரளா / செக்ஸ் டார்ச்சர் / பாதிரியார் / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\n10 வயது சிறுமியிடம் சில்மிஷம் 65 வயது கேரள பாதிரியார் கைது\nTuesday, October 10, 2017 கேரளா , செக்ஸ் டார்ச்சர் , பாதிரியார் , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக 65 வயது பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் கடந்த ஞாயிற்று கிழமை பாதிரியார் தேவ்ராஜ் பைபிள் வகுப்பு நடத்தி உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.\nசிறுமியின் தந்தை தனது மகள் பாதிரியார் தேவராஜால் தவறாக நடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.\nஇதை தொடர்ந்து போலீசார் பாதிரியார் தேவராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசமூக விரோதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் ஜக்கி வாசுதேவ்- தமிழச்சி அதிரடி புகார்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\n‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-06-05T17:01:04Z", "digest": "sha1:UTIRZ3AUM3YPHQTHSWMZBJWTLULRB2XL", "length": 25255, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "கனடாவின் புகழ் பூத்த சரவணபவன் உணவகம் உட்பட உலகலாவியரீதியில் பல வியாபார நிறுவனங்களின் தொழில் அதிபர் மாண்புமிகு கணேஷன்சுகுமார் (Ganeshan Sugumar) அவர்கள். – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nகனடாவின் புகழ் பூத்த சரவணபவன் உணவகம் உட்பட உலகலாவியரீதியில் பல வியாபார நிறுவனங்களின் தொழில் அதிபர் மாண்புமிகு கணேஷன்சுகுமார் (Ganeshan Sugumar) அவர்கள்.\nகனடாவில் முதன் முதலாக ஆடிவேல் விழாவினை அறிமுகம் செய்ததில் கனடா பிரம்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பெருமை கொள்கின்றது. இம்முறை 15 ஆவது ஆடிவேல் விழா நேற்றைய தினம் மூன்றாவது நாளாக அதாவது ஆலயத்தின் இறுதி விழாவாக மிகவும் சிறப்பாக நூற்றுக்கணக்கான இறைபக்தியுடன் கூடிய பக்தர்கள் கலந்துகொண்ட ஓர் விழாவாக நிறைவேறியது. சிரேஷ்ட சிவாச்சாரியார் ஹரி அவர்கள் ஆடிவேல் பூஜைகளுக்கு தலைமை தாங்கி ஆகம விதிகளுக்கு அமைவாக மிகவும் சிறப்பாக நிகழ்வுகளை நடத்திவைத்து பெருமை சேர்த்துக்கொண்டார்கள்.\nநடனம், பாடல்கள், சிறப்பு பூஜைகள், உள்வீதி, வெளிவீதி உலா, தங்க ரதம் பவனி, மயிலாடடம், சிறப்பு அன்னதானம், வானவேடிக்கை, ஏராளமான சிவாச்சாரியார்கள், அந்தண பெருந்தகைகள் மற்றும் தொழில் அதிபர் கலந்து கொண்ட சிறப்பான விழா எனலாம். மூன்று நாட்களும் ஏராளமான புகைப்படங்களுடன் கூடிய சிறப்பான கட்டுரைகளை Tamilbc.ca and Facebook: Tamil Tamil BC என்ற இணையத்தளத்தின் பிரதம செய்தியாளர் இலங்கேஸ் அவர்கள் உலகலாவியரீதியில் பகிர்ந்திருந்தார்கள்.\nஏராளமான பக்தர்கள் நன்றிகளை தெரிவித்திருந்தார்கள். என்ற இணையத்தளம் தனிப்படட முறையில் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். விஷேடமாக கனேடிய அரசாங்க ஊடக பிரதிநிதியாக வெள்ளை இனத்தை சேர்ந்த டானி அவர்கள��� தங்களது நேரத்தினையும் பொருட்படுத்தாது ஏராளமான துல்லியமான படங்களை எடுத்து உதவினார்கள். அவர்களுக்கும் இந்நேரத்தில் சிரம் தாழ்த்திய நன்றிகள். ஏராளமான அந்தண பெருந்தகைகள் கலந்துகொண்டு விழாவின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கனடாவில் டொராண்டோ மாநகரில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம், தமிழர்களின் அடையாளம் மற்றும் இந்துமதம் ஆகியவற்றினை பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் முதன் முதலாக ஓர் விநாயகர் (ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்) ஆலயத்தினை ஆரம்பித்தவரும், ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் மற்றும் ஆலய தர்மகர்த்தா, ஆலயங்களில் கவின் கலைகளை முதன்முதலாக அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல் சமய கலை ஆகியவற்றினை வளர்க்கும் நோக்குடன் ஓர் மிகப்பெரிய கல்லூரியினை அமைத்து பல ஆண்டுகளாக சேவையாற்றிவரும் சிரேஷ்ட சிவாச்சாரிய பெருந்தகை சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்ச்சர ஐயர் அவர்களின் தலைமையில் ஏராளமான அந்தண பெருந்தகைகள், பிராம்டன் மிஸ்ஸிஸாகா ஸ்ரீ கணேஷா துர்கா ஆலயத்தின் சார்பாக ஆலயத்தின் தர்மகர்த்தா கிறிஸ்ணராஜா பஞ்சாட்ச்சர ஐயர் மற்றும் அவர்களின் அந்தண பெருந்தகைகள், ஸ்ரீ வரசித்தி ஆலயத்தின் ஆலோசகராக கடமையாற்றும் டாக்டர் சோமாஸ்கந்த குருக்கள் அவர்கள், பல ஆலயங்களின் மகோற்ஸவ விழாக்களை நடாத்தி பெருமை சேர்த்துவரும் குமாரதாஸ குருக்கள், கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு மற்றும் ஆலயத்தின் தர்மகர்த்தா ரமேஷ் குருக்கள் என பலர் கலந்துகொண்டு ஆடிவேல் விழாவின் முக்கியத்துவத்தினை வெளிக்காட்டுவதட்காக வருகை தந்து இருந்தார்கள்.\nமேலாக ஆலயத்திட்கு முதட்தடவையாக வருகை தந்திருந்தார்கள் கனடாவின் புகழ் பூத்த சரவணபவன் உணவகம் உட்பட உலகலாவியரீதியில் பல வியாபார நிறுவனங்களின் தொழில் அதிபர் மாண்புமிகு கணேஷன்சுகுமார் (Ganeshan Sugumar) அவர்கள். அவர்களின் வருகையின் முக்கியத்துவத்தினை மதித்து அவர்களுக்கு ஆலயத்தின் சார்பாக சிறப்பான கெளரவம் வழங்கப்பட்ட்து. ஆலய ஆடிவேல் விழாவும் ஆடிவேல் இசைமாலையும் ஜூலை மாதம் 28,29,30ம் திகதிகளில் பக்தி இசைமாலையில் கலந்துகொள்வதற்காகவும் 31ம் திகதி அதாவது இன்று (2016-07-31) வெகுசிறப்பாக நடைபெற இருக்கின்ற ஆடிவேல் இசைமாலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பின்னணிப்பாடகர்கள் சத்யபிரகாஷ், சோனியா, சௌந்தர்யா மற்றும் கிருஷ்ணா ஐயர் ஆகியோர் மிகவும் சிறப்பாக பல பக்திப்பாடல்களை பாடி சகல பக்தர்களையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.\nகுறிப்பாக மிகவும் கடினமான பக்திப்பாடல்களை தெரிவு செய்து மிகவும் சிறப்பாக பாடி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தனர். பின்னணிப்பாடகர் சோனியா அவர்கள் ஆடிவேல் விழாவின் சிறப்பு கீர்த்தனைகளை பாடியபோது மிகவும் சிறப்பாக இருந்தது. சகல பாடகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார்கள். பாடல்களுக்கான இசையினை கனேடிய பிரபல இசையமைப்பாளர் பாய்ஸ் (Fiaz ) அவர்கள் மிகவும் சிறப்பாக இசை வழங்கினார்கள். குறிப்பாக சகல பக்திப்பாடல்களுக்கும் மிகவும் சிறப்பாக இசை வழங்கினார்கள். fiaz அவர்கள் கி போர்டு வாசிப்பதில் மிகவும் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள். கனடாவில் தென் இந்திய பின்னணிப்பாடகர்கள் வருகின்றபோது மிகவும் சிறப்பாக வாசித்து புகழ் பெற்றவர்கள். தபேலா மற்றும் டோல்கி போன்ற கருவிகளை ரவி அவர்கள் மிகவும் சிறப்பாக வாசித்தார்கள். ஆலயத்தின் தர்மகர்த்தா, என்றும் இறை பணியில் நிற்கும் கணகுக சிவத் தொண்டர் இரா. விஜயநாதன் அவர்கள் நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள். அவர்களே ஆடிவேல் விழாவின் பிரத்தியேகமாக தயாரிக்கப்படட ஊஞ்சல் பாடல்களை தங்களது சிறந்த குரலில் பாடினார்கள். ஊடக பிரிவை சேர்ந்த தீபன் வீடியோ, தொழில் அதிபர் முரளிதரன் கதிர்காமநாதன், கயா போட்டொ அதிபர் ஸ்ரீபதி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தார்கள். ஊஞ்சல் பாடல்களினை தொடர்ந்து பின்னணிப்பாடகர்கள் சத்யபிரகாஷ், சோனியா, சௌந்தர்யா மற்றும் கிருஷ்ணா ஐயர் ஆகியோர் கலந்துகொண்டு மிகவும் சிறப்பான பக்திபரவசத்துடன் கூடிய பாடல்களை பாடி பக்தர்களின் பலத்த பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். 2016-07-31, ஞாயிற்று கிழமை மாலை 5 மணியளவில்) சத்யபிரகாஷ், சோனியா, சௌந்தர்யா மற்றும் கிருஷ்ணா ஐயர் ஆகியோர் குத்துப்பாடல்கள், நடனம், ஆட்டம் மற்றும் பல்வேறுவிதமான அசத்தலான இசை மழை பொழிய இருக்கின்றனர். ஆடிவேல் நிகழ்விற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பான ஆடிவேல் உஞ்சல் பாடல்களை மிகவும் சிறந்த குரலில் ��லயத்தின் தர்மகர்த்தா இரா விஜயநாதன் அவர்கள் பாடி ஆடிவேல் விழாவின் முக்கியத்துவத்தினை பக்தர்களுக்கு வெளிப்படுத்தினார்கள். அந்தக்கணம் கண்கொள்ளா காட்சியாக இருந்ததாக பலர் என்னிடம் தெரிவித்திருந்தார்கள். வழமைபோல ஒலிக்கட்டுப்பாட்டு மையத்தினை தொழில்நுட்ப வித்தகர் சுழிபுரம் முரளி அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு கேட்போருக்கு சந்தோசத்தினை ஏற்படுத்த இருக்கின்றார்கள். இசை வேள்வி நிகழ்ச்சியினை காரை தவம் அவர்கள் மிகவும் சிறப்பாக தங்களது துல்லியமான குரலில் தொகுத்து வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கனடாவின் முதன்மை நடனப்பள்ளியான சிலம்பொலி ஷேஸ்திர மாணவிகள் பலர் ஓர் சிறப்பான மயிலாடடம் ஆடி பக்தர்களை பரவசப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆடிவேல் விழாவின் முக்கியத்துவத்தினையும் வேதங்களது அசத்தலான நடன வடிவின் மூலம் வெளிக்கொணர்ந்தார்கள். முருகப்பெருமான் உள்வீதி உலா வந்து பின்னர் அழகிய வர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடிவேல் வெள்ளிரதத்தில் அமர்ந்து வீதிஉலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக பக்தர்களுக்கு இருந்தது. நாதஸ்வர தவில் கலைனர்கள் மிகவும் சிறப்பாக சற்றும் களைக்காமல் அசத்தலாக இசை அமுதமழை பொழிய உள்வீதி உலா மற்றும் வெளிவீதி உலா வந்த காட்சி மிகவும் சிறப்பாக இருந்ததாக பல வயது முதிர்ந்த பக்தர்கள் கண்களில் கண்ணீர் சொரிய கூறிய போது நானும் என்னை மறந்து சற்று தள்ளாடியபோது முதியவர்கள் பக்க பலமாக இருந்தார்கள். ஆடிவேல் ரதம் ஆலயத்தின் வடக்கு வீதியில் தரித்து நிற்க மிகவும் சிறப்பான முறையில் ஏராளமான சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க வானவேடிக்கை மிகவும் சிறப்பாக இருந்தது. நாதஸ்வர தவில் வித்துவான்கள் மிகவும் அசத்தலாக இறுதியில் இசைமழை பொழிந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் இந்த விழா ஊரில் நடந்த விழாபோன்று இருந்ததாக பலர் கூறினார்கள். ஆடிவேல் விழா கதிர்காம முருகனின் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் மூன்றாம் திருவிழாவின் இறுதியிலே கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமானது என்று கருதப்படுகிறது. கதிர்காம முருகனைத் திருவிழாவின் போது தரிசிக்க முருக பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்த���ம் காவடி ஏந்தியும் வேல் ஏந்தியும் செல்வது மரபாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருசமயம் இலங்கையின் தெற்குப் பகுதியில் நேர்ந்த அநர்த்தத்தினால் யாத்திரைகள் தடைப்பட்டதால் பக்தர்கள் தமது யாத்திரையைத் தொடர முடியவில்லை. இந்நிலையை அநுபவித்த கொழும்பு நகரத்தார் கதிர்காமத் திருவிழாவின் அந்தத்திலே கொழும்பிலே வேல்விழாவினைக் கொண்டாடத் தொடங்கினர் என நம்பப்படுகிறது. விழாவின் இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்ட்து.\nசிலம்பொலி ஷேஸ்திர நடனப்பள்ளியின் வருடாந்த பரத நாட்டிய “சலங்கை ஒலி சங்கமம்”\nநேற்றைய தினம் நடன ஆசிரியை கௌரி பாபு அவர்களின் வருடாந்த பரத நாட்டிய நிகழ்வு\nஆலயத்தின் உபதலைவர் கருணாநிதி அவர்கள்\nபிரபல நடன ஆசிரியை, பரத கலா வித்தகர், பரத சூடாமணி ஸ்ரீமதி பத்மினி ஆனந்த் அவர்களின் மாணவியுமாகிய செல்வி ஐடீலா யோகேஸ்வரன்\nமாண்புமிகு சிவாச்சாரியார் திலகம் முத்துக்குமார சர்மா வைகுந்தவாசு சிவாச்சாரியார் சற்று முன்னர் ரொறோண்டோ பியர்சன் விமான நிலையத்தில்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/118/", "date_download": "2020-06-05T15:30:02Z", "digest": "sha1:JLO3AYL44RX65G277YZG47ODDIJRBFP2", "length": 6281, "nlines": 117, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தமிழகம் – Page 118 – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nகச்சத் தீவு பிரச்னைக்கு மூடு விழா நடத்தியவர் கருணாநிதி: ஜெயலலிதா ஆவேசம்\nகச்சத் தீவு பிரச்னைக்கு மூடு விழா நடத்தியவர் மு. கருணாநிதி என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ\nபுரட்சித்தலைவர் எம் ஜீ ஆரின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 -திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட\nராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் ��ங்கேற்பு\nராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சாதி, ம\nபிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவர\nதிருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் பற்றி சிறப்பு தொகுப்பு\nபாம்பாட்டி சித்தர் வரலாறு பாகம் 1 தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வ\nவள்ளல்பெருமானின் வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16546-prithviraj-to-get-bigil-kerala-theatrical-rights.html", "date_download": "2020-06-05T16:01:33Z", "digest": "sha1:BKHNXFFSXXVKJKJRSBVGKK75LRN5WQWC", "length": 11681, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஜய் பிகில் பட வதந்திக்கு ஃபுல்ஸ்டாப்... | Prithviraj To Get Bigil Kerala Theatrical Rights? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவிஜய் பிகில் பட வதந்திக்கு ஃபுல்ஸ்டாப்...\nவரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம். மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. இந்நிலையில் பிகில் படம் பற்றி நெட்டில் வதந்திகள் உலா வந்தன.\nவரும் 12-ஆம் தேதி பிகில் படத்தின் ட்ரைலர் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டதை தொடர்ந்து பிகில் படத்தின் விநியோகத்தை தொடங்கி உள்ளது படக்குழு. ஆனால் கேரளாவில் பிகில் படம் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை என்று தகவல் பரவியது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வதந்திக்கு பதில் அளிக்கும் வகையில் பிகில் கேரள விநியோகம் பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.\nபிகில் படத்தின் திரையரங்க உரிமையை கேரளாவில் பிரித்விராஜ் வாங்கி உள்ளார் என்ற தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்��ியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.\nஜோக்கர் பட நாயகியின் ஹேர் ஸ்டைல் குறும்பு...\nமனைவி குழந்தையுடன் கடற்கரையில் காற்றுவாங்கிய அஜீத்..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போ��ு, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது\n17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..\nமாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறன் பட அப்டேட்..\nஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா\nபோலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா\nகமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\nதயாரிப்பாளர் சங்க தலைவர் வேட்பாளர் தேனாண்டாள் முரளிக்கு வாழ்த்து..\nநடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்..\nஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/19181-.html", "date_download": "2020-06-05T16:31:25Z", "digest": "sha1:KL7OAV6UVXPWVYM2IODZ5TFUIWAJT23T", "length": 19543, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க வாய்ப்பு | மகாராஷ்டிரம்: பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க வாய்ப்பு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nமகாராஷ்டிரம்: பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்க வாய்ப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nஅதன் பிறகு முறைப்படி ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபத்நவீஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, \"சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களின் கூட்டம் திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதில் ஆட்சி அமைப்பது சில குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும்.\nபாஜக உறுப்பினர்களின் ஆதரவின்பேரில் மாநிலத்தின் முதல்வர் பதவிகான நபரும் இந்தக் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவ���ர்.\nதீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களில் எதிர்ப்பார்த்த அளவில் எந்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எனவே, சுமுக முடிவுக்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது\" என்றார்.\nஇந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிறு அன்று வழங்க இருக்கும் தேநீர் விருந்தில் சிவசேனா உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும், அடுத்த இரண்டு நாட்களில் இரு கட்சிகளின் நிலைப்பாடும் தெரிய வரும் என்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.\nமேலும், இந்தச் சந்திப்புக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்தால், சிவசேனாவுக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை வழங்க நிபந்தனை வைத்ததாக வெளியாகும் தகவல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அனில் தேசாய் , மஹாராஷ்டிராவில் நிலையான அரசு அமைய வேண்டும் என்பதே சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோள் என தெரிவித்தார்.\nபாஜக-சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் திங்கட்கிழமை அன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் இந்த இரு கட்சிகளும் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.\nநடந்த முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 123 இடங்களை பெற்றது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை பெறாததால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜக உள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் 63 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனாவின் ஆதரவை பாஜக மீண்டும் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன்னர் தொகுதி உடன்பாடு பிரச்சினையில் பாஜக - சிவசேனா ஆகிய கட்சிகள் தங்களது 25 வருட கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தனர், இருப்பினும் தற்போது ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்வைத்து சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.\nமறுபுறம் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அ��ிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தும், பாஜக தலைமை வட்டாரம் சிவசேனாவின் ஆதரவை மட்டுமே எதிர்நோக்கி உள்ளது.\nஇதனிடையே, பாஜக மகாராஷ்ட்ராவில் உள்ள மற்ற சில சிறிய மற்றும் சுயேட்ச்சை கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கும் முயற்சித்து வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஊரடங்கு கால சாலை விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 750 பேர் பலி\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nகரோனா அச்சுறுத்தலிலிருந்து சென்னையை மாற்றும் ஒரு முயற்சியே 'நாமே தீர்வு': கமல்\nபாஜக அணியில் இருந்து மதிமுக, பாமக வெளியேறுமா- ராமதாஸ் இல்ல நிகழ்ச்சியில் ‘பிள்ளையார்சுழி’...\nகிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரும் வழக்கு: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Markdorf+de.php?from=in", "date_download": "2020-06-05T15:39:39Z", "digest": "sha1:QOJAMWC5NBMBU6537WJIVYI6ZCGMVPRK", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Markdorf", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Markdorf\nமுன்னொட்டு 07544 என்பது Markdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Markdorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Markdorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7544 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Markdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7544-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7544-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_30.html", "date_download": "2020-06-05T16:17:54Z", "digest": "sha1:XW5CRBOFYSJJ4H5ZZ3EXR4RE2ZQGJ5CG", "length": 4908, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மங்கள சமரவீ��வுக்கு மாத்தறையிலும் 'தடை' - sonakar.com", "raw_content": "\nHome NEWS மங்கள சமரவீரவுக்கு மாத்தறையிலும் 'தடை'\nமங்கள சமரவீரவுக்கு மாத்தறையிலும் 'தடை'\nகம்பஹாவையடுத்து மாத்தறையிலும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தடை விதித்துள்ளது அங்குள்ள மகா சங்கம்.\nஇப்பின்னணியில் மங்கள சமரவீர கலந்து கொள்ளும் நிகழ்வுகளை பௌத்த துறவிகள் புறக்கணிப்பார்கள் என மாத்தறை மகா சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமான நாடில்லையென அண்மையில் மங்கள சமரவீர தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே மங்களவுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_18.html", "date_download": "2020-06-05T17:05:08Z", "digest": "sha1:V2LOITJSZBQRTOJ56AMYHUF2CGBGF5VN", "length": 5391, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அருவக்காடு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாது: நீதிமன்றம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அருவக்காடு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாது: நீதிமன்றம்\nஅருவக்காடு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாது: நீதிம���்றம்\nகொழும்பிலிருந்து கழிவுகளை அருவக்காடு நோக்கி கொண்டு செல்லப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு இடையூறு விளைவிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம்.\nகடந்த சில நாட்களாக கொழும்பு வீதிகளில் கழிவுகள் குவிந்து காணப்பட்டிருந்த நிலையில், மாநகர சபையினால் தற்போது துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் அருவக்காடு நோக்கி அனுப்பப்பட்டு வருகின்றன.\nஎனினும், அதற்கு புத்தளம் பகுதியில் கடும் எதிர்ப்பும் தொடர் போராட்டங்களும் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2020/05/blog-post.html", "date_download": "2020-06-05T15:42:27Z", "digest": "sha1:DVLDOK4MMFHQJSC6RFOAQY4YJ3VADCN6", "length": 8120, "nlines": 127, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE", "raw_content": "\nN.நாகேஸ்வரன் அவர்களின் முழக்கத்திற்கிடையே தோழியர் காந்திமதி வெங்கடேசன் அவர்கள் AIBSNLPWA ஓய்வூதிய சங்கக் கொடியினை ஏற்றிவைத்தார்கள்.\nமற்றும் சிவகங்கை , இராமநாதபுரம் , காரைக்குடியில் பொது மேலாளர் அலுவலகம் இரண்டு RSU அலுவலகங்களில் மேதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே கொடி ஏற்றப்பட்டது.\nமேதின தியாகிகளுக்கு மலர் அஞ்சலி மற்றும் விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்கல்.....\nஎட்டுமணி வேலை கேட்டு உயிர்த்தியாகம் செய்த தோழர்களின் நினைவாக கொண்டாடப்படும் மேதின வரலாறு பற்றியும் இந்தியாவில் எட்டுமணி வேலைக்கு வேட்டு வைக்க முயற்சிக்கும் அரசின் நிலைபற்றியும்\nபத்து மாதங்களாக ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் பெறாத நிலையில் அவர்களின் துயர்துடைக்க அனைவருக்கும் தலா ரூ 2000 வீதம் வழங்க பணியில் இருக்கும் தோழர்கள் மற்றும் பணிநிறைவுபெற்ற தோழர்களிடம் நன்கொடை பெற்றது பற்றியும் நாகேஷ் அவர்களும் மாரி அவர்களும் உரையாற்றினர்.\nஅதிகத்தொகையை அள்ளித்தந்த தேவகோட்டை பன்னீர்செல்வம் அவர்கள் கேஷுவல் ஊழியர்களுக்கு நன்கொடை அளித்து துவக்கி வைத்தார்.\nதொடர்ந்து ஓய்வூதியர்கள் பாண்டித்துரை, P.முருகன், C.முருகன், காந்திமதி, சுதா, சங்கரன், இராஜேந்திரன், நம்புகண்ணன் லால்பகதூர், காதர்பாட்சா, துரைபாண்டியன் ஆகியோர் வந்திருந்த கேஷுவல் தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்கி சிறப்பித்தனர்.\nதோழர் முத்துக்கிருஷ்ணன் நன்கொடை தந்தவர்களை பாராட்டிபேசினார்.\nகொரானா தீநுண்மீ உலகம் முழுவதும் கலவரத்தை உண்டுபண்ணியபோதும் இதனால் ஒழுக்கம், கூடிவாழ்தல், சுத்தம் பேணுதல், உதவும் மனப்பான்மை, சிக்கனம், சேமிப்பின் அவசியம் போன்றவற்றை கற்றுக்கொடுத்துள்ளது என்றும் பேசினார்.\nஓய்வூதியர்சங்க காரைக்குடி பொருளாளர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.\n66 பேர் கலந்து கொண்ட சிறப்பான நிகழ்ச்சியாக, ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிசெய்த நிகழ்ச்சியாக\nஇந்த மேதினம் அமையப்பெற்றது அனைவருக்கும் மன நிறைவை மனமகிழ்ச்சியை தந்தது.\nமேதின விழாவினை அரசாங்க விதிமுறைகளுக்குட்பட்டு, தனிநபர் சமூக இடைவெளிவிட்டும், முகக்கவசம் அணிந்தும்\nகாரைக்குடியில் மேதினகொடியேற்றம்... நிகழ்வு-1 AIBS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/new-arrivals/management-guru-kamban.html", "date_download": "2020-06-05T14:31:59Z", "digest": "sha1:IYUYGNSMFXLTJ2FNLKYM6MDSHHWF54QT", "length": 10111, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "மேனேஜ்மெண்ட் குரு கம்பன்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதிருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்த��� பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கண்டறிந்து எவரும் எழுதவில்லை என்ற குறை தொடர்ந்து இருந்துகொண்டே வரும் நேரத்தில்தான், கம்பர் காவியத்தையும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, மேலாண் வல்லுனர் சோம வள்ளியப்பன், மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊக்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.\nYou're reviewing: மேனேஜ்மெண்ட் குரு கம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_52.html", "date_download": "2020-06-05T14:43:50Z", "digest": "sha1:U5HHAI3QQMW537A6V2JRU4EBYGHVAKRE", "length": 2847, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாட��� வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்பு. வெளிநாடு வாழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆரம்பமாகி உள்ளது. ஜூன் 15-ந் தேதி வரை இவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வெளிநாட்டு மாணவர்களும் இந்த மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம். ஜூன் 21-ல் இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு ஜூன் 22-ல் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல் இந்திய மாணவர்களுக்கும் இணையதளம் வழியாகவே கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:45:22Z", "digest": "sha1:6B3TVI3SI2TJRMJJNNBXXWBGHVYKMS6E", "length": 6524, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் வீதிப்பிரச்சினைகள், அம்மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் நெடுங்குளம் வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த வீதியின் ஊடகாக 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.\nஇரு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றால், ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாத அளவிற்கு குறுகி இந்த வீதி காணப்படுகிறது.\nஇதனை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அது ��ொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nகுறிப்பாக யாழ்.மாநகரசபை துணை மேயர் ஈசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை தொடர்புகொண்டோம். இவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான திட்டத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட செயலகத்தின் ஊடாக விரைவில் இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயலகம் இதனை விரைவில் ஆரம்பிக்குமா\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:10:42Z", "digest": "sha1:SB5CR3AD42YITO2X4GTYIH6F76PVFKFO", "length": 10929, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி வோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமா கா பா ஆனந்த்\nதோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்\nதி வோல் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2019 முதல் மார்ச் 7, 2020 வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான கேள்வி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2][3] இது அமெரிக்க நாட்டில் புகழ் பெற்ற தி வோல் என்ற நிகழ்ச்சியின் தமிழாக்கம் மற்றும் இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகும் முதல் நிகழ்ச்சியும் இதுவாகும்.[4]\nஇந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உச்சபட்ச பரிசுத் தொகையாக ரூ.2.50 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.[5]\nஇந்த நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னால் மட்டும் பத்தாது. இந்த நிகழ்ச்சியில் வோல் ஒன்று இருக்கும். வோலில் மேலிருந்து கிழாக பல தடங்கல்களைத் தாண்டி பந்து ஒன்று விழும். அந்த பந்து எந்த தொகையில் விழுகிறதோ அந்த தொகை நமக்கு கிடைக்கும். மேலிருந்து விழுகிற பந்துகளில் மூன்று வண்ணங்கள் இருக்கும்.\nவெள்ளை பந்து - கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை சொன்னால் விழும்.\nபச்சை பந்து - கூடுதலாக குறிப்பிட்ட தொகையில் விழுந்தால் அந்த தொகை நமக்கு கிடைக்கும்.\nசிவப்பு பந்து - சில பணத்தொகையை அது எடுத்துக்கொள்ளும்.\n↑ \"Bigg Bossக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தி வால் கேம் ஷோவின் சீக்ரெட்\".\nவிஜய் டிவி யூ ட்யுப்\nவிஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 9 மணி நிகழ்ச்சிகள்\nபிக் பாஸ் தமிழ் 3 திரு & திருமதி சின்னத்திரை 2\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nசுந்தரி நீயும் சுந்தரன் நானும்\nநாம் இருவர் நமக்கு இருவர்\nஅதிசய பிறவியும் அற்புத பெண்ணும்\nமிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை (பருவம் 2)\nசூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)\nஸ்பீட் கெட் செட் கோ\nதமிழ் விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2020 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2020, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/women-candidates-invited-for-nurse-assistant-post-in-chennai-puzhal-jail/articleshow/70644018.cms", "date_download": "2020-06-05T17:03:18Z", "digest": "sha1:YWX7ITXURAWLGB6ZJFNXJIHLZBDPAZBB", "length": 13962, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "puzhal jail chennai: புழல் சிறையில் பெண்களுக்கான வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுழல் சிற��யில் பெண்களுக்கான வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்\nவிண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.\n8ஆம் வகுப்பு முடித்த பெண்கள் புழல் சிறை வேலைக்கு முயற்சிக்கலாம்.\nஅஞ்சலில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி.\nபுழல் மத்திய சிறைச்சாலையில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள பெண் செவிலி உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கபடுகின்றன.\nசெனையில் உள்ள புழல் மத்திய சிறைச்சாலையில் பெண்கள் தனிச் சிறை உள்ளது. இதில் பெண் செவிலி உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட கலெக்டர் ஆர். சீதாலட்சுமி வெளியிட்டுள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு: இது பெண்களுக்கு மட்டும்\nதகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் புகைப்படத்தையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பலாம்.\nசிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல் , சென்னை – 66\nகுறைந்தபட்ச எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை வேலை\nஇந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 35 இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள் உட்பட்டவராக இருப்பது அவசியம்.\nஇந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாத ஊதியமாக 15,700 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை (நிலை 1) கிடைக்கும்.\nகாஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை\nதமிழக அரசில் தற்காலிக வேலை.. 2,215 காலியிடங்கள்\nTNEB TANGEDCO கள உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி மாற்ற...\nதூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதிருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை\nஇப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரச...\nவனக்காப்பாளர் பதவிக்கான தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியா...\nTANGEDCO TNEB புதிதாக மாபெரும் வேலைவாய்ப்பு.. 3 ஆயிரம் ...\nதமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அ...\n2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் பணிக்கான ...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி\nஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்றால் என்ன - என் அப்படி அழைக்கப்படுகிறது\nகற்கண்ட வெச்சே சளி, இருமலை அடியோடு விரட்டலாம்... எப்படினு தெரிஞ்சிக்கங்க...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை திட்டித் தீர்த்த ரசிகர்கள்\n'தலைவி' OTTயில் நேரடியாக ரிலீஸ் ஆகிறதா\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nMyGate APP : கொரோனா காலத்தில் மிகவும் உதவும் ஹோம் சொசைட்டி மேனஜ்மென்ட் செயலி.\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nகிடைச்சாச்சு ராஜ்ய சபா சீட் - மல்லிகார்ஜுன கார்கேவிற்கு மீண்டும் வாய்ப்பளித்த காங்கிரஸ்\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்த இரண்டு விஷயத்துல சேவாக் மிகப்பெரிய மாஸ்டர்: லட்சுமண்\nமுக்கிய ச��ய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/russian-woman-dies/", "date_download": "2020-06-05T15:06:13Z", "digest": "sha1:7E7GMLNTO4DCLTRB56TD4ZPWWLV7OTUZ", "length": 13381, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "குளிக்க போன இளம்பெண்… சார்ஜரில் இருந்த செல்போன்… பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம் - Sathiyam TV", "raw_content": "\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World குளிக்க போன இளம்பெண்… சார்ஜரில் இருந்த செல்போன்… பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்\nகுளிக்க போன இளம்பெண்… சார்ஜரில் இருந்த செல்போன்… பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்\nரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக் அங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.\nஇவருக்கு வயது 26. இவர் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல குளிப்பதற்கு என்ஜினியா பாத்ரூமுக்குள் சென்று தண்ணீர் தொட்டிக்கு மேல் செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது சார்ஜரில் இருந்த செல்போன் தவறி தண்ணீருக்குள் விழுந்தது மின்சாரம் தண்ணீர் முழுவதும் பரவி என்ஜினியா உடலிலும் பாய்ந்தது.\nஎன்ஜினியா தண்ணீருக்குள் துடிதுடித்து உயிரிழந்தார். குளிக்க போன மகளை இன்னும் காணவில்லை என்று அவர் அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு சென்று பார்க்கும் போது மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலரி துடித்தார்.\nஇத்தகவலரிந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் மாஸ்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய...\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒ��ுவர் கைது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_87.html", "date_download": "2020-06-05T16:27:38Z", "digest": "sha1:KNUDOQNIJBDPAMBQHQ5QIL2ZEZ4HL5PZ", "length": 13309, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "எதிரிகளின் சதி: பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குடும்பத்தினர் கடிதம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS எதிரிகளின் சதி: பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குடும்பத்தினர் கடிதம்\nஎதிரிகளின் சதி: பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குடும்பத்தினர் கடிதம்\nஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நள்ளிரவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தீவிரப் போக்குக்கு எதிராக பல வருடங்களாக எழுதியும் பேசியும் வந்துள்ள அவரை தடுப்புக் காவலில் வைத்துள்ளமை குறித்தும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 25ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) அதிகாரிகளால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.\nதனது உடன் பிறந்த சகோதரனின் இரு மகன்களும் தீவிரக் கருத்துக்களை வெளியிட்டு பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் இணை அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலிருந்து அவர்கள் விலக்கப்படுவதற்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே ஆலோசனை கூறியிருந்தார். அவ்வாறே, 2018ஆம் ஆண்டு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக இருக்கும்போதே அவரது குறித்த சகோதரரும் ஜமாஅத்தே இஸ்லாமியிலிருந்து அங்கத்துவ நீக்கம் செய்யப்பட்டார். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் குடும்பத்தினரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிரிவர்த்தனவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 27.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்தில் மேற்சொன்ன விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.\n26.12.2018ஆம் திகதியன்று கடுகண்ணாவ பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களது ச��ோதரரின் இரு மகன்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர். புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தனது உறவினர்களை அவர்களது தீவிரக் கருத்துக்கள் காரணமாகவும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் காரணமாகவும் அவர்களது அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு காரணமாக அமைந்த, நடுநிலைமிக்க ஒருவரான அவரின் திடீர் கைது குறித்து அவரது சட்டத்தரணிகள் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டு தெய்வங்கள் கொச்சைப்படுத்தப்படுவதை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த நிகழ்வு இஸ்லாமியப் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான செயல் எனவும் நாகரிகமிக்க சமூகம் ஒன்றில் வாழ்கின்ற எந்தவொறு மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் எனவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு சட்டத்தரணிகள் வழங்கியுள்ள அறிக்ககையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை விசாரணைக்காக ஆஜாராகுமாறு கோரி இருந்தால் அவராகவே அங்கு ஆஜராகி இருந்திருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அபேயசிறிவர்தனே அவர்களுக்கான கடிதத்தில் அவரின் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, \"உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இந்நாட்டு மக்களுக்கும் சமூகத்துக்கும் தன்னாலான சேவையை அயராது வழங்கிய கீர்த்திமிக்க சமூகத் தலைவர் என்பதையும் நாடு முழுவதும் 85 கிளைகளோடு வியாபித்து இயங்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக பலமுறை தெரிவுசெய்யப்பட்டு 1994ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அவ்வியக்கத்தை கடின உழைப்போடும் நேரிய சிந்தனையோடும் வழிநடத்திய, வெகுஜன ஆதரவைப் பெற்ற ஒரு தலைவர் என்பதையும் உங்களுக்கு அறியப்படுத்த விரும்புகின்றோம்\"\n\"கடந்த 08 மாதங்களாக நடைபெற்று வருகின்ற புலன்விசாரணைகளுக்கூடாக வெளியேற்றப்பட்ட குறித்த தந்தையும் அவரது இரு புதல்வர்களும் தமக்கு ஏற்பட்ட கோபாவேசத்தின் காரணமாக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களையும் இயக்கத்தையும் தொடர்ந்தேர்ச்சியாக விமர்சித்து வந்திருப்பதை அறிய முடியுமாக இருந்திருக்கக் கூடும்.\nஇப்பின்னணியில், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை தொந்தரவு செய்யும் முகமாக அவருக்கு எதிரான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்ட தரப்பினர் சில தவறான தகவல்களை வழங்கியிருப்பதற்கு உறுதியான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.”\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/forum/can-i-sit-in-chair-and-do-sandhyavandanam_183.html", "date_download": "2020-06-05T17:03:09Z", "digest": "sha1:34IBJ7IRFFIW7DWWR7T7JVJ4YFJBLE5U", "length": 9607, "nlines": 187, "source_domain": "www.valaitamil.com", "title": "சந்தியா வந்தனத்தை நாற்காலியில் அமர்ந்து செய்யலாமா?, can-i-sit-in-chair-and-do-sandhyavandanam, ஆன்மிகம்(spritual), spiritual-question-answers, ஆன்மீகம் (Spritual), spritual", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | ஆன்மீகம் (Spritual) | ஆன்மிகம்(spritual)\nசந்தியா வந்தனத்தை நாற்காலியில் அமர்ந்து செய்யலாமா\nஎனக்கு 76 வயது, தரையில் உட்கார்ந்து சந்தியா வந்தனம் செய்ய இயலவில்லை. நாற்காலி, ஊஞ்சலில் அமர்ந்து செய்யலாமா\nநீங்கள் இத்தனை வயதிலும் அனு��்டானங்களை விடாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களே அதுவே, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும். நாற்காலி, பெஞ்சில் அமர்ந்து செய்யலாம். ஊஞ்சலில் செய்ய வேண்டாம். ஜபம் செய்யும் போது நாம் அமரும் ஆசனம் ஆடக்கூடாது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஎங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது\nஎனது எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎப்போது நல்ல வேலை அமையும்\nஎனது எதிர்காலம் பற்றிய கேள்வி\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_dec2002_10", "date_download": "2020-06-05T15:34:04Z", "digest": "sha1:OU5PFAU5GEJEMBT2TCWFL5HS7D6R3EJB", "length": 9114, "nlines": 126, "source_domain": "karmayogi.net", "title": "10.பிரார்த்தனை பலிக்க வேண்டும் | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002 » 10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்\nஅண்ணன் - ஒரு கண்ணாடிக்கு முன்னால் 15 பொருள்களிருந்தால் கண்ணாடி 15 பொருள்களையும் பிரதிபலிப்பதுபோல் செயல் சூழ்நிலையைப் பூரணமாகப் பிரதிபலிக்கும்.நமக்குச் சில விஷயங்கள் மட்டும் தெரிகின்றன. வைத்தியர் நாடி பார்க்க கையைப் பிடிக்கிறார். அதனால் நாடி மணிக்கட்டில் மட்டும் இருக்கிறது எனப் பொருளில்லை. உடலெங்கும் நாடித் துடிப்புண்டு. இல்லாத இடமில்லை, மணிகட்டில் நாடி தெளிவாகத் தெரியும்.\nதம்பி - பெற்றோர் குழந்தையைப் பூரணமாகக் கவனித்து ஒரு monograph ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினால் நமக்கு அதிகம் புரியுமா\nஅண்ணன் - மிகவும் உதவும். பொதுவாகக் குழந்தையைக் கவனிக்க - இந்தக் கண்ணோட்டத்தில் - பெற்றோர் பயிலவில்லை. ஆனால் அது மிகவுதவியாக இருக்கும்.குழந்தையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது. சொல்லக் கூச்சப்படக் கூடாது. சிறு வயதிலி ருந்து குழந்தையைத் தாய் அறிவார். அதுபோல் நினைவு கூர்ந்து எழுதுவது மிகவுதவும். இது போன்ற ரிப்போர்ட் ஆங்கிலத்தில் எழுதினால் நல்லது. நம் நாட்டு வழக்கங்களைத் தமிழில் எழுதுவது பயன்படும்.\nதம்பி - கருவான விஷயம் சமர்ப்பணம், அன்னையை அறிதல்.\nஅண்ணன் - எந்த விஷயமும் பெரியது (infinite). நாம் செயல்படும் பொழுது அதன் பெரிய அம்சத்துடன் தொடர்பு கொள்வதில் இரகஸ்யமிருக்கிறது. அன்னை எழுதியவற்றை அடிக்கடிப் பார்க்க வேண்டும். குழந்தை சண்டி செய்தால் அன்னை சண்டித்தனத்தைப் பற்றி என்ன சொல்லி யிருக்கிறார் என்று எல்லா 18 வால்யூம்களிலும் பார்க்க வேண்டும். அதற்கெதிரான சொல் நிதானத்தையும் பார்க்க வேண்டும். தொடர்புள்ள சொற்கள் எரிச்சல், கவலை போன்ற எல்லாச் சொற்களையும் பார்க்க வேண்டும். பெரிய சாதனைகளானாலும், பெரிய வாய்ப்புகளானாலும், எதிர்காலத்தை முழுவதும் மாற்றியமைத்த திருப்பங்களானாலும், அன்பர்கட்கு அது நடப்பது, முடிவு எடுப்பது - உருவாவது என்பது 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் என்பதைக் கவனிப்பதில்லை.\nதம்பி - செயலை (act) ராசி, அம்சம், குணம் என விவரமாக அறிந்தால் மேற்சொன்னதை அறிய உதவுமா\nஅண்ணன் - அது சரி. நான் சொல்வது வேறு. அன்னை கொடுப்பன பெரியவை. அவற்றை வெகு குறுகிய காலத்தில் தருகிறார். பெரியதைக் கொடுக்க முடியாது. கொடுத்தால் நாளாகும். அன்னைக்குரிய விசேஷம் பெரியதைக் குறுகிய காலத்தில் - க்ஷணத்தில் எனவும் கூறலாம் - தருகிறார்.\nதம்பி - இந்தக் குழந்தைக்கு அப்படிப் பெரிய எதிர்காலத்தை க்ஷணத்தில் தருவார் என்கிறீர்களா\nஅண்ணன்-அன்னை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார், அதை நாம் தெரிந்து பலன் பெறத் தெளிவு வேண்டும் என்கிறேன்.\nதம்பி - இங்கு வேண்டிய தெளிவு 3. தானே அன்னையை Consciousness-Force ஜீவிய சக்தி என அறிதல், செயலின் சூட்சுமம், பெரிய அம்சத்துடன் (infinity) தொடர்பு கொள்ளும் திறன்.\n‹ 09.அன்பர் கடிதம் up 11.இலட்சியத் திருமணம் ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n12.உயர்ந்த உள்ளமும் \"உன்னதமான'' மனநிலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/46205/preemptive-circumstantial-diplomatic-quantities-credibility", "date_download": "2020-06-05T16:33:48Z", "digest": "sha1:I6SVS5W7IGIY6H32KPG75O6O2P4QFLP3", "length": 4289, "nlines": 30, "source_domain": "qna.nueracity.com", "title": "{Rep. Mike Rogers suggests preemptive strike to take out Syria chemical weapons|Rogers, however, pointed to the wider body of circumstantial evidence from the two-year civil war|Our allies in the region are getting very nervous about us.\" \"If we're ever going to have a diplomatic solution where this regime doesn't get to the point where it uses mass quantities of chemical weapons, we've got to rebuild our credibility,\" he said| - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/11/madham-enum-pey/", "date_download": "2020-06-05T14:43:24Z", "digest": "sha1:2PMGCYRQNSTY7IHP6K7EPLAZYW7XO66Z", "length": 75937, "nlines": 368, "source_domain": "www.tamilhindu.com", "title": "மதமெனும் பேய் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n”பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான\nஎன்கிறார் வள்ளலார். ஏகாதிபத்திய,அதிகார சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்க உருவாக்கியிருக்கும் ஒரு விஷயமே மதம். பொதுவுடைமை சித்தாந்தத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ் அவர்கள் மதம் பொதுஜனங்களுக்கு போதையேற்றும் ஒரு அபினி என்று சொன்னார். ஆனால் நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு\nஎன்று பேசிக் கொண்டே போனார் நண்பர் ஒருவர். அவர் சொல்வது முற்றிலும் தவறு, அது உச்சரிப்புப் பிழையால் வந்த குழப்பம் என்று நான் கூறினேன். ஆன்மிக அருட்செல்வராகிய வள்ளலார் எப்படி மதத்தைப் பேய் என்று சொல்வார் அதுவும் அந்தக் குறிப்பிட்ட வரி தெய்வமணிமாலை என்னும் பிரபலமான துதிப் பாடலில் உள்ளது. கந்தகோட்டத்தில் உறையும் முருகப் பெருமானைப் போற்றி வரம் கேட்கும் பாடல். அதிலே போய் மதம் பேய் என்று ஒரு வரி வருமானால் அது முற்றிலுமே ���ுரணாக இல்லையா அதுவும் அந்தக் குறிப்பிட்ட வரி தெய்வமணிமாலை என்னும் பிரபலமான துதிப் பாடலில் உள்ளது. கந்தகோட்டத்தில் உறையும் முருகப் பெருமானைப் போற்றி வரம் கேட்கும் பாடல். அதிலே போய் மதம் பேய் என்று ஒரு வரி வருமானால் அது முற்றிலுமே முரணாக இல்லையா என்று கேட்டேன். ஆமாம், நீங்கள் சொல்வது தர்க்கபூர்வமாக இருக்கிறது. அதன் சரியான பொருளை நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். பிறகு விஷயத்தை அவருக்கு விளக்கினேன்.\nஇங்கே வள்ளலார் எடுத்தாளும் சொல் madham (मद:). இதன் பொருள் ஆணவம், செருக்கு, கொழுப்பு என்பதாகும். மதத்தல் என்று வினைச்சொல்லாகவும் வரும். யானைக்கு மதம் பிடித்தலைக் குறிக்கும் “மதம்” என்ற சொல்லும் இதே உச்சரிப்பு கொண்டது தான். களிப்பு,வேட்கை மிகுதியால் மதநீர் ஒழுகி ஒழுகி யானையின் முகத்தில் தடமாகவே பதிந்து விடும். அதற்கு மதச்சுவடு என்று பெயர். பெருங்களிப்பு, பித்து, மயக்கம், காமவேட்கை இவற்றை யானையின் மதத்தோடு ஒன்றுபடுத்திப் பாடும் பல பாடல்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் உண்டு.\nவாய்க் கொழுப்பு என்பதைக் குறிக்க ”வாய்மதமோ வித்தைமதமோ” என்று குற்றாலக் குறவஞ்சியில் (பாடல் 76) வருகிறது. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு குணங்களையும் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறான ’அறுபகை’ என்னும் ஆறு பகைவர்களாக உருவகிப்பார்கள். பரிமேலழகர் உரையில் ”காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆன்மாவின் உட்பகைகளா யுள்ள ஆறு குற்றங்கள்” என்று குறிப்பிடுவார் (குறள், அதி. 44, அவதாரிகை). வள்ளலார் பாடலின் மற்ற வரிகளையும் இணைத்துப் பார்த்தால் காமம், குரோதம், மதம், லோபம் ஆகிய பகைகளிடத்திலிருந்து தம்மைக் காக்க அவர் வேண்டுவது தான் இந்தப் பாடல் என்பது தெளிவாக விளங்கும்.\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற\nஉத்தமர் தம் உறவு வேண்டும் (சத்சங்கம்)\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்\nஉறவு கலவாமை வேண்டும் (தீநட்பு விலக்கல்)\nபெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்\nபொய்மை பேசாதிருக்க வேண்டும் (நல்லொழுக்கம்)\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்\nபிடியாதிருக்க வேண்டும் (மதம் அறுதல்)\nமருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை\nமறவாதிருக்க வேண்டும் (காமம் அறுதல்)\nமதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற\nவாழ்வு நான் வாழவேண்டும் (லோபம் அறுதல்)\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nசண்முகத் தெய்வமணியே. (தெய்வ வணக்கம்)\nசமயம் என்ற பொருள் கொண்ட மதம் என்ற சொல்லே வேறு. அது matham (मत:). அந்தச் சொல்லுக்கு ’ஏற்றுக் கொண்ட கருத்து’ என்பது பொருள். அதனால் தான் தேர்தலில் போடும் வாக்குகளுக்கு ஹிந்தியில் matha-daan (मतदान) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். சம்மதம் என்றால் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்ட கருத்து. மதித்தல், மதிப்பு ஆகிய சொற்களும் இதிலிருந்தே வருகின்றன. இச்சொல் மதி அதாவது அறிவு என்ற வேர்ச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே மதம் என்பதற்கு அறிவுபூர்வமாக (கண்மூடித்தனமாக அல்ல) ஏற்றுக் கொண்ட கருத்து என்பது உள்ளுறை பொருளாக நிற்கிறது. கீதையில் ‘இதி மே மதம்’ (இது என் கருத்து) என்று பல இடங்களில் கண்ணன் கூறுவதாக வரும்.\nஇதற்கு இணையாக நாம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொல் religion. அந்தச் சொல்லின் மூலத்தைப் பார்ப்போம்.\nஇந்தச் சொல் கட்டுப்படுத்துவது, அனுமதிப்பது, ஆணையிடுவது, சார்ந்திருப்பது ஆகியவற்றைக் குறிக்கும் வேர்ச்சொல்லில் இருந்தே உருவாகியிருக்கிறது. rely, reliable ஆகிய சொற்களும் வேர்ச்சொல் அளவில் religion என்ற சொல்லுடன் தொடர்புடையவை.\nமதத்தைக் குறிக்க இருமொழிகளிலும் பயன்படும் சொற்களே அவை பிரதிநிதித்துவப் படுத்தும் மதங்களின் இயல்பைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளன.\nகாலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். அதனால் தான் கிறிஸ்தவத்தைக் குறிக்க christianity என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஆங்கில மொழியில் ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்க ity என்ற பதம் வழங்கும் – originality, chastity, liberty என்பது போல. கிறிஸ்தவத்தைக் குறிக்கும் சொல் இந்தச் சொற்களுடன் ஒத்திசைவு கொண்டுள்ளது.\nHinduism, Buddhism, Jainism, Mohammedanism என்று மற்ற மதங்களைக் குறிக்க ism என்ற வார்த்தையை உபயோகித்தார்கள். 18-19ம் நூற்றாண்டுகளில் ism என்ற இந்தச் சொல் ஒரு வினோதமான, தனிப்பட்ட சிந்தனையையோ அல்லது கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதையோ குறித்தது. பெரும்பாலும் எதிர்மறை நோக்கிலேயே பயன்படுத்தப் பட்டது. racism, fascism, nazism ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இதே ரீதியில் கிறிஸ்தவத்தையும் Christism என்றே அழைக்கவேண்டும் என்று ஒரு சாரார், குறிப்பாக மேற்கத்திய நாத்திகவாதிகள் அப்போது சொன்னார்கள். இன்றும் சிலர் அப்படிக் கூறி வருகிறார்கள்.\n20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சுதந்திரமான, புரட்சிகரமான, கலகத் தன்மையுடைய சிந்தனைகளைக் குறிக்க ism என்ற சொல்லை நவீன கலை, இலக்கிய, தத்துவ கோட்பாட்டாளர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் – cubism, communism, impressionism, transcendentalism, existentialism, structuralism, feminism. காலனியத்திற்குப் பின் வந்த காலகட்டங்களில் ism என்ற சொல் ஒருமித்த சிந்தனைப் போக்கு என்ற பொருளிலேயே வலுவாக நிலைபெற்று விட்டது – அந்த சிந்தனைப் போக்கு நேர்மறையானதவோ அல்லது எதிர்மறையானதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஒரு பீடத்தின் மீதமர்ந்து மற்ற மதங்களை ‘இசங்களாக’ முத்திரை குத்தியது கிறிஸ்தவம். தான் இதற்கெல்லாம் மேற்பட்டது என்று சொல்லிக் கொண்டதன் மூலமாக கருத்து ரீதியான சித்தாந்தம் என்பதாக இல்லாமல், ந்ம்பிக்கை, விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அமைந்த ஒரு குழு நடவ்டிக்கை (faith based cult/creed) என்று தன்னைத் தானே கிறிஸ்தவம் அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டது கிறிஸ்தவத்தில் இறையியல் மட்டுமே உள்ளது; தத்துவம் இல்லை. மேற்கத்திய தத்துவ சிந்தனை முழுவதும் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை நிராகரித்தே வளர்ந்துள்ளது என்று அதன் வரலாற்றைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.\nஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும். இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வழிபாட்டு முறைகளும், சமய ஆசாரங்களும் உருவாகி அவை பொதுமக்களிடையே பரவின. இவற்றின் சாரத்தை விடுத்து வெளித் தோற்றங்களிலேயே மக்கள் ஆழ்ந்துவிட்டபோது ஞானியர் சமயத்தின் தத்துவ சாரத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டினர். அவர்கள் மதத்தை நிராகரிக்கவில்லை; உண்மையான ஆன்மிக அனுபவம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்றே கூற விழைந்தார்கள்.\nபொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம்\nபுகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்\nஎன்றார் வள்ளலார். இங்கு சம��ங்களை இறைவன் என்ற பெருங்கடலில் சென்று சேரும் நதிகளாகவே காண்கிறார்.\nநதி உண்ட கடலெனச் சமயத்தை உண்டபர\nமைவிடாது எழு நீலகண்ட குருவே – விஷ்ணு\nமலர்மேவி மறை ஓதும் நான்முகக் குருவே\nமதங்கள் தொறும் நின்ற குருவே\nஎன்றும் பாடுகிறார் வள்ளலாருக்கும் முன்பு தோன்றிய தாயுமானவர்.\nஇது இந்து மரபில் நீண்ட நெடுங்காலம் பயின்று வந்த சமய சமரச தரிசனமேயாகும். சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ பேருரையில் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். தான் சிறுவயதில் கற்ற ஒரு துதிப் பாடலில் இருந்தே தனக்கு சமயங்களின் சமரசம் என்ற தரிசனம் கிடைத்ததாக அதில் அவர் கூறுகிறார் –\nநால்வேதங்கள், சாங்கியம், யோகம், சைவம், வைஷ்ணவம் போன்று பற்பல வழிகளை தங்கள் விருப்பத்தின் காரணமாகவும், இயல்புகளின் காரணமாகவும் மனிதர் கொள்கின்றனர். இறைவா, எல்லா நீர்ப்பெருக்குகளும் சென்று சேரும் பெருங்கடல் போல, நேராகவும், வளைந்து நெளிந்தும் செல்லும் இந்த எல்லாப் பாதைகளின் முடிவாகவும் நீயே இருக்கிறாய்\n– சிவ மஹிம்ன ஸ்தோத்திரம், 7.\nமத வழிபாட்டின் ஒரு அங்கமாக உள்ள துதிப்பாடலே மதங்களை ஒன்றிணைக்கும் உன்னதமான மனித நேயப் பார்வையையும், மதங்களைக் கடந்து செல்லும் ஞானப் பார்வையையும் அளிப்பதாக உள்ளது. இந்து மதத்தின் பேரியல்பு அல்லவா இது\nஇந்தத் தாய் மதத்தைப் பேய் என்று வள்ளலார் கண்டிப்பாக சொல்லவில்லை.\nTags: ஆங்கிலம், ஆன்மிக சமய மொழி, இந்துமதம், கவிதை விளக்கம், காலனியம், கிறிஸ்தவம், கிறிஸ்துவம், குறியீட்டு மொழி, கொள்கை முரண், சமயம், சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சம்ஸ்கிருதம், சொல், தத்துவம், தமிழ், தாயுமானவர், திறந்த மூல மதம், நல்லிணக்க நாள், நவீன சிந்தனை, பிற மதங்கள், மதம், மேற்குலகம், மொழி, வள்ளலார், விவேகானந்தர்\n26 மறுமொழிகள் மதமெனும் பேய்\nஆங்கிலேயர்களின் கள்ளத்தனத்தை அருமையாக அரங்கேற்றி பறை சாற்றி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட ஐரோப்பியர்கள், பாரதத்தை, எவ்வளவு கேவலப்படுத்திச் சுராண்டினார்கள் என்பதைவைத்துக்கொண்டே அவர்களுடைய, கிறித்தவ மதம், ஒரு சுராண்டல் மதம் என்றும், ‘அன்பு’ ‘ஆண்டவன்’ என்ற பெயரில், காழ்புணர்ச்சியைக் காட்டி, பாரத்தத்தையும், மக்களையும், “பகன்” /”பாகன்” என்றும் “விக்ரக ஆராதனை செய்பவர்கள்” என்றும் குறை கூறி, தாங்களே அதைத்தான் செய்கிறார்கள் என்பதை முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தவர்கள் என்றும் நிரூபணம் செய்யப்பட்டு இருக்கின்றது.\nஇன்று தான் मद – मत வேறுபாடு தெரிந்து கொண்டேன். தமிழில் வேறுபாட்டுடன் எழுத முடியாமையால் இது பலருக்கும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்.\nஇது புரியாமல் பெரியாரும் வள்ளலாரும் ஒன்று என்று சிலர் புருடா விட்டு மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்கிறார்கள்.\nவள்ளலாரின் மதம் விஷயத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள். இனியும் இந்த வரிகளை வைத்து வள்ளலார் மத விரோதி என ஜல்லியடிக்க முடியாமல் பலர் பிழைப்பில் மண்ணை போட்டு விட்டீர்கள். 🙂 வாழ்த்துக்கள்.. எந்த விஷயத்தையும் காண்டக்ஸ்ட் இல்லாமல், பிழையான அறிதலுடன், அடிப்படை ஹிந்து தத்துவமரபின் அறிவும் இல்லாமல் பார்ப்பது எத்தனை தவறென இக்கட்டுரை அழகாகக் காட்டுகிறது. மூளையுள்ளவன் புரிந்து கொள்வான் என நம்பலாம்.\nஆனால் இந்த இஸம் சமாச்சாரம் கொஞ்சம் உதைக்கிறது. நாஸியிஸம், பாசிஸம், ரேசிஸம் என்கிற வார்த்தைகள் உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டில்தான். Monotheism, atheism, polytheism, monism, pantheism ஆகிய வார்த்தைகள் 19 ஆம் நூற்றாண்டில் புழக்கத்திலிருந்துள்ளன. அத்துடன் poverty, anxiety, ஆகிய வார்த்தைகள் எதிர்மறை பொருள் உள்ளவைதான். நியூட்ரலான பதங்களும் உள்ளன: gravity போன்றவை. எனவே இந்த ஆய்வு சரியா என்பது தெரியவில்லை.\nமிகவும் அருமயான விளக்கம் . வள்ளலார் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லமுடயுமா\nசாதியும் மதமும் சமயமும் பொய்யென\nஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி\nஎன்று எழுதி உள்ளாரே அதற்கு என்ன பதில் \n// அத்துடன் poverty, anxiety, ஆகிய வார்த்தைகள் எதிர்மறை பொருள் உள்ளவைதான். நியூட்ரலான பதங்களும் உள்ளன: gravity போன்றவை. எனவே இந்த ஆய்வு சரியா என்பது தெரியவில்லை. //\nஉண்மை. cruelty, brutality, banality ஆகிய வார்த்தைகளும் நினைவில் வந்தன. அதனால் தான் நேர்ம்றையோ எதிர்மறையோ “ஒரு பொருளின் இயல்பான தன்மையைக் குறிக்க ity என்ற பதம் வழங்கும்” என்று எழுதினேன். அதாவது கிறிஸ்தவம் இயல்பானது, மற்ற மதங்கள் செயற்கையானவை என்று அவர்கள் கருதியிருக்கலாம்.\n// இந்த இஸம் சமாச்சாரம் கொஞ்சம் உதைக்கிறது. நாஸியிஸம், பாசிஸம், ரேசிஸம் என்கிற வார்த்தைகள் உருவாக்கப்பட்டது இருபதாம் நூற்றாண்டில்தான். Monotheism, atheism, polytheism, monism, pantheism ஆகிய வார்த்தைகள் 19 ஆம் ��ூற்றாண்டில் புழக்கத்திலிருந்துள்ளன //\nஓ… சரி. திருத்திக் கொள்கிறேன். இப்படி சொல்லலாமா மைய நீரோட்ட கிறிஸ்தவம் தவிர மற்ற மதக் கொள்கைகளைத் தான் “இசம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் இல்லையா\nதவிர “இசம்” என்ற தனிச்சொல் பொதுவாக மட்டம் தட்டும், இழிவுபடுத்தும் தொனியிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.\nசாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே\nசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே\nஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்\nஅலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே\nநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த\nநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே\nவீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய\nமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே\nஇதற்கு என்ன பொருள் கூற போகறீர்கள் ஜடாயு.\nமனிதனை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள்\nநாளடைவில் மதங்களாக, சமயங்களாக உருபெற்று\nநாளடைவில் அவற்றின் உண்மை சாரத்தை விட்டு\nஒரு சிலரின் கைப்பாவையாக மாறி விட்டன.\nஇது எல்லா மதங்களிலும் பொதுவான ஒன்றாக உள்ளது.\nஎந்த நெறியின் சாரம் மனிதர்களை நெறிப்படுத்துமோ அவை\nசாரம் இழந்து சக்கைகள் மனிதர்களிடம் போற்றப்படுகின்றன.\nஉலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவருமே மனிதர்களை\nநெறிப்படுத்தவே தாம் அடைந்த அனுபவங்களை தெரிவித்து சென்றார்கள்\nஆனால் மனிதர்கள் அவர்கள் சொன்ன கருத்தை விட்டு\nதங்களுக்கு என்ன புரிந்ததோ அதை வைத்துக் கொண்டு\nஉண்மையை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டார்கள்.\nசக மனிதரிடம். சக உயிர்களிடம் அன்பு செய்\nஉலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை\nஅனைத்து உயிர்களுக்கும் இந்த உலகம் சொந்தம்\nஆகவே அனைவரையும் சமமாக பாவிப்போம்.\nஇதுவே வள்ளலார் நமக்கு சொன்ன கருத்து.\nஆங்கிலத்தில் இருப்பதற்கு மாறாக, சைவம், வைணவம், சாக்தம் என்ற அதே தொனியில் “கிறிஸ்த*வம்*” என்ற மதத்தின் பெயரும் தமிழில் ஆக்கப் பட்டுள்ளது. இந்த ‘-வம்’ என்ற சொல் (’-துவம்’ என்ற சொல் போல) இயல்பான தன்மையைக் குறிக்கிறது. இது -ity, -ness ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நிகரானது.\n’-வாதம்’ என்ற தமிழ்ச்சொல் தான் -ism என்ற சொல்லுக்கு நிகராகனது.\n// ’-வாதம்’ என்ற தமிழ்ச்சொல் தான் -ism என்ற சொல்லுக்கு நிகராகனது.//\nஇயம் என்ற சொல்லும் “ism” என்பதற்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. முதலியம் – காபிடலிசம், மார்க்சியம் – மார்க்சிசம் etc..\nமிகச்சரியாக உங்கள் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது.\n”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலார…\nஅருமை. பல விஷயங்களை நமக்கு யாராவது தப்பாவே சொல்லித் தந்து விடுவதால் அதையே சரின்னு நினைச்சுக்கறோம்.\nஉருவ வழிபாடு, ஜோதி வழிபாடு பற்றிய வள்ளலார் நிலைப்பாடு என்ன அதையும் விளக்கினால் நல்லா இருக்கும்.\nஇஸ்லாம், கிறிஸ்துவம், ஆபிரஹாமியம் அனைத்தும் இஸ்ரேலியர்களின் ஆதி வேதாகமத்திலிருந்து வந்தவை.\nஆதி வேதாகமத்தில் இறைவன் பெயர் யெஹோவா ( யெஹ் வஹ்)\nஆதம் ஏவல் தொடங்கி கிறிஸ்துவுக்கு முன்பு வரை உள்ள அனைத்து இறை தூதர்களும் இஸ்ரேலியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒன்றுதான்.கிறிஸ்துவத்தில் ஏசு நாதர் இறைவனின் மகனாக பார்க்கப் படுகிறார். ஆனால் இஸ்லாத்தில் ஏசு நாதர் ஈசா நபியாகவும், கடைசி நபியாக முகமது நபி மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படுகிறார். (நபி = இறை தூதர்)\nஇந்த அனைத்து மதங்களுமே மனித நேயத்தை மட்டும் வலியுறுத்துகின்றன. (இந்த மதங்களில் உள்ள ஒரு சிலர் இந்த பூமியில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்காக படைக்கப் பட்டுள்ளன என்கின்ற கருத்து உள்ளவர்கள். மேலும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று நினைப்பவர்கள்.)\nஇந்த மதங்கள் அனைத்துமே இறைவன் மேலானவன் நாம் அனைவரும் இறைவனின் சொல்லை கேட்காத ஆதி பாவத்தினால் வந்தோம் என்னும் நம்பிக்கையில் உள்ளவை.\nமறு பிறவியில் நம்பிக்கை இல்லாதவை.\nசுவர்க்கம், நரகம் எனும் நம்பிக்கை உள்ளவை.\nநித்ய வாழ்வு என்பது சொரக்த்தில் இறைவனோடு இருப்பதே என்று நம்புபவை.\nசன்மார்க்கம் என்பது அடிப்படையே அனைத்து ஜீவர்களிடமும் அன்பு செலுத்துவது.\nஎந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது.\nசைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபே சன்மார்க்கம்.\nஇங்கே உரு, உருஅரு, அரு என்னும் கடந்த நிலையே.\nஇங்கும் அருட்பெரும் ஜோதி என்னும் ஓர் இறை கொள்கையே உள்ளது.\nஎனினும் இறைவன் வேறு நாம் வேறு என்னும் நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆக முடியும் என்னும் நிலை உள்ளது.\nமேலும் சைவ சமயத்தின் சைவ சித்தாந்தம் புரிந்தவர்கள் சன்மார்க்க நிலைக்கு மேல் ஏற முடியும். ஒரு விதத்தில் சைவ சித்தாந்தம் சன்மார்க்கத்தின் படி என்றே சொல்லலாம்.\nவள்ள��் பெருமான் ஏன் சைவ சமயம் மற்றும் அனைத்து சமயங்களையும் விட சொன்னார் என்றால் சமயங்களில் சொல்லப்பட்ட ஒருமை நிலையை அடைவதற்கு பதில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறை நிலையினை உணராமல் போய் விடுவார்கள் என்பதனால்தான்.\nஆக சைவ சமயம் சார்ந்தவர்களின் அடுத்த படி சன்மார்க்கம்.\nஆகவே சைவ சமயத்தில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள்\nசன்மார்க்கத்தை பாதையாக தேர்ந்தெடுக்க வசதியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் சைவ சமயத்தவர்களால் சைவ சமயத்தோடு வைக்கப் பட்டுள்ளது.\nஆனால் சன்மார்க்க பாதைக்கு வந்த பின்னர் அனைத்து சமயங்களில் இருந்தும் விடுபட்டு விடுவதனால் சன்மார்க்கிகள் சைவ சமயமோ அல்லது வேறு எந்த சமயமோ சார்வது இல்லை.\nவள்ளல் பெருமான் ஒரு போதும் தன்னை கடவுளாக சொல்லிக் கொண்டதில்லை. மேலும் அவரது உருவத்தை புகைப்படம் எடுக்க கூட அனுமதி அளிக்க வில்லை. அப்படி இருந்தும் ஒரு சில அன்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்தும் (எட்டு முறை)\nஅவர் புகைப் படத்தில் விழவில்லை.\nபண்ருட்டி குயவர் ஒருவர் வள்ளல் பெருமானை போல் மண்ணினால் ஒரு சிலை செய்து வந்து அவரிடம் காட்டினார்.\nஅந்த சிலையை பார்த்து பொன்னான மேனியை மண்ணாக செய்து விட்டாயே என்று உடைத்து விட்டார்.\nஆகவே அவர் உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாடுபட்டார்.\nதன்னை துதி பாடுவதை என்றுமே அனுமதித்தது இல்லை.\nஆகவே ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாம் மார்க்கத்திற்கும் வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.\n//சமயங்களின் சமரசம்// அதே போல் இது குறுப்பிடுவது இதைத்தான்\nநால்வேதங்கள், சாங்கியம், யோகம், சைவம், வைஷ்ணவம் மற்றும் கௌமாரம், சாக்தம், சண்முகம்\nமக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன்..\nதிரு.ஜடாயு அவர்களே நீங்கள் ism inity இதற்கு விளக்கம் குடுத்தது போதும் பாமரஜீவன் அவர்களின் மறுமொழிக்கு பதில் சொல்லவும் வள்ளல் பெருமானாரின் பெயரை ஆத்திகவாதிகளும் சரி நாத்திகவாதிகளும் சரி அவர் அவர்க்கு தெரிந்த கண்ணோட்டத்தில் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்\nசாதியும் மதமும் சமயமும் பொய்யென\nஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி.\nசாதியும் மதமும் சமயமும் காணா\nஆதியம் அனாதியாம் அருட்பெ���ும்ஜோதி. என்று கூறும் வள்ளல் பெருமானார் அதே சமயம் நாத்திகவாதத்தையும் ஏற்று கொள்ளவில்லை . மேலும்,\nநாத்திகம் பேசும் நாக்கு முடைநாக்கு நாறிய புண்ணாக்கு என்று நாத்திகர்களை கண்டிபதையும் சற்று பார்க்க வேண்டும் .\nநவம்பர் ஐந்தாம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் ஆறாம் நாள் சனிக்கிழமை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் விடுமுறை.எனவே ஞாயிறு நவம்பர் ஏழு காலை கடைத்தெருவுக்கு சென்று செய்தி தாள்கள் வாங்கி வந்தேன். வழியில் ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட நுழைந்தேன். அங்கு என் நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரை குசலம் விசாரித்து விட்டு , வேறு ஏதேனும் செய்தி உண்டா என்றேன். வேறு என்ன சனிக்கிழமை காலை பேப்பரில் வழக்கமாக போடும் செய்தியை இந்தவார சனிக்கிழமை தீபாவளியை ஒட்டி லீவு என்பதால் ஞாயிற்று கிழமை பேப்பரில் போட்டிருக்கிறான் என்றார். என்ன செய்தி என்றேன் சனிக்கிழமை காலை பேப்பரில் வழக்கமாக போடும் செய்தியை இந்தவார சனிக்கிழமை தீபாவளியை ஒட்டி லீவு என்பதால் ஞாயிற்று கிழமை பேப்பரில் போட்டிருக்கிறான் என்றார். என்ன செய்தி என்றேன் உடனே தன் கையில் படித்துக்கொண்டிருந்த பேப்பரை என்னிடம் காண்பித்தார். அதில் பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் வழக்கம் போல ஷியா சன்னி முஸ்லிம்கள் மோதலில் ஒரு முஸ்லிம் தீவிரவாதி தற்கொலைப்படையாக மாறி , பெல்ட்டில் வெடிகுண்டுகளுடன் வெள்ளிக்கிழமை தொழுகையின் இறுதி சமயத்தில் வெடி வெடித்ததில் 71 பேர் உடனடி மரணம். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்னும் சிலர் தங்கள் இறுதி மூச்சை விட வாய்ப்பு உள்ளது.இது தான் அந்த செய்தி.\nநண்பர் சொன்னார். ஒவ்வொரு வாரமும் இதே போன்ற சன்னி- ஷியா மோதல்களினால் வெள்ளி க்கிழமை தொழுகையின்போது உயிர்ப்பலி ஏற்படுகிறது என்றார். இதுவரை இந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்களினால் மட்டுமே லட்சக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர் என்றார். ஒரே மத நூலை பின்பற்றுவோருக்கு இடையே ஏன் இதுபோல மோதல்கள் வருகின்றன அது அமைதியை விரும்பும் மதம் என்றுவேறு இங்கு சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே என்றேன்.\nஅதற்கு நண்பர் சொன்னார் அவர்களது மத நூலில் ” கடவுள் நம்பிக்கையில்லாதவர்களை உடனே கொன்று விடு, உனக்க�� சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு ” உருவங்களின் மூலம் இறைவழிபாடு செய்கிற காபிர்களை, அவர்கள் நம் மதத்துக்கு மாறிவர சம்மதிக்காவிட்டால், கொன்றுவிடு.உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” வேத புத்தகம் வைத்துள்ள பிற மதத்தவர்களை, நம் மதத்திற்கு மாறிவர அவர்கள் சம்மதிக்காவிட்டால் அவர்களை கொன்று விடு. உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” நம் மத வாழ்க்கை முறையை பின்பற்றி ஒரு ஊரில், அல்லது நாட்டில் வாழமுடியாவிட்டால், உற்றார் உறவினர் மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் என்று அனைவரும் அந்த ஊர் அல்லது நாட்டை விட்டு வெளியேறி வேறு ஊர் அல்லது நாட்டுக்கு சென்று விடுங்கள். அப்படி வெளியேறும்போது உங்களுடன் வர உங்கள் கணவன், மனைவி, குழந்தைகள் சம்மதிக்கா விட்டால் அவர்களையும் கொன்றுவிடு .உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லோரையும் தங்கள் மதத்திற்கு கட்டாயமாக மாற்றிவிடவேண்டுமென்று அவர்கள் முயல்வதன் காரணம் இதுதான் போலிருக்கிறது என்றார்.\nஅது சரி, ஷியா, சன்னி, அகமதியா என்று பல பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்குவதன் மர்மம் என்ன என்றேன். வேறு ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் தான் உயர்வாக மதிக்கும் தன்னுடைய மதத்தை, வன்முறை, அச்சுறுத்தல், ஆகியவற்றின் மூலம் பிறர் மீது திணிக்கும் போக்கினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரவருக்கு அவரவர் வழி என்று இல்லாமல், எல்லோரும் ஒரே மதத்தினை பின்பற்றவேண்டுமென்று சிலர் தவறாக ஆசைப்படுவதால் இந்த இழிநிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் செய்தித்தாள்களில் படிக்கும் சமயம், நம் மனதில் என்ன தோன்றுகிறது என்றால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பிறரை பயமுறுத்தியும், கொலைகள் செய்தும் தங்கள் மதத்தை பிறரிடம் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்பவர்களால், மனித இனத்துக்கே மதங்க���் வேண்டாம், எல்லா மதங்களையும் கைவிட்டு விடுவோம் என்று மத வாதிகளை குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிடுவார்கள். அந்த நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.” என்றார்.\n// இதற்கு என்ன பொருள் கூற போகறீர்கள் ஜடாயு. //\nஅன்புள்ள பாமர ஜீவன், கட்டுரையின் கடைசிப் பகுதியைப் பாருங்கள். நான் கூறவந்த கருத்தின் சாரம் அதுவே. நீங்கள் சொல்வதுடன் இயைவதாகவே அது உள்ளது.\nதூய அத்வைத நிலையில் கண்காணும் உலகம் (’ஜகத்’) முழுவதுமே நிறைநிலை அடைந்த ஞானிக்கு பொய்யாகவே தோன்றும். எனவே சமயம் மட்டுமல்ல அறநெறி, ஒழுக்கம், பாவ புண்ணியம் எல்லாமே கூட அங்கே மாயத் தோற்றங்களே. மோட்சம்/விடுதலை என்பது ”நல்லவன் ஆவது” அல்ல; தன்னைத் தான் உணர்ந்து, நன்மை, தீமை இரண்டையும் கடந்து செல்வதே – இது தான் வேதாந்த, சைவசித்தாந்த, வள்ளலார் நெறியாகும்.\nஆனால், அதற்காக நடைமுறை வாழ்வில் நன்மை தீமை இல்லை என்று ஆகிவிடாது.. அருட்பெருஞ்சோதி அகவல் பாடிய வள்ளல் பெருமான் தான் குழந்தைகளுக்கு நற்பண்புகள் கற்றுக் கொடுப்பதற்காக மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலும் எழுதி அருளினார் என்பதை எண்ணிப் பாருங்கள்.\nவெறுமனே நற்பணிகள் செய்வது தான் வள்ளலார் போதித்தது என்றால் பிறகு வள்ளலாருக்கும் மதர் தெரசாவுக்கும் என்ன வித்தியாசம் ஒருவர் நிறைநிலை அடைந்த ஞான பூரணர். மற்றொருவர் மதப்பிரசார சமூகசேவகர் மட்டுமே.\n// மனிதனை நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் நாளடைவில் மதங்களாக, சமயங்களாக உருபெற்று நாளடைவில் அவற்றின் உண்மை சாரத்தை விட்டு ஒரு சிலரின் கைப்பாவையாக மாறி விட்டன //\nஇந்த ஒரு சிலரின் சதி போன்றவை தத்துவ ரீதியாக ஏற்கக் கூடிய கருத்தல்ல, அது ஒரு பிரசாரம் மட்டுமே. வள்ளலார் போன்ற ஒரு ஞானி அப்படிக் கூறமாட்டார். ஏனென்றால் மனித மனதின் இயல்பே அது தான்.. காலப் போக்கில் எந்த நல்ல நடைமுறையும், ஆசாரமும் சீரழியவே செய்யும்,\nஒளியும் இருளும் ஒருகாலும் தீரா\nஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்\nஎன்கிறார் திருமூலர். .அதனால் தான் இந்து தர்மத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும் மீண்டும் ஞானியர் தோன்றுகிறார்கள். மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.\nஇப்பொதைக்கு இது போதும் என்று நினைக்கீறேன்.. வள்ளலார் பற்றி விரைவில் விரிவாகவே எழுதுவேன்.\nவள்ளலார் மற்றும் நந்தனார் தங்களை நெருப��பில் அர்ப்பணம் / தூய்மை படுதிகொண்டனர் என்பது உண்மையில்லை என்றும் அவர்கள் மதவாதிகளால் தீக்கிரை ஆக்கப்பட்டனர் என்றும் சிலர் பிரசாரம் செய்கின்றனர்.\nசரியான நிலையை எடுத்துகூற முடியுமா \nவள்ளலார் ஒரு நாள் ஒரு அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னதாகவும் ,சில நாட்கள் கழித்து அவரது சீடர்கள் பயந்து போய்,அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும், அப்போது இருந்த வெள்ளைக்கார அதிகாரிகள் வந்து அறையின் பூட்டை உடைத்துப் பார்த்த பொது அறை காலியாக இருந்ததாகவும்நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.\nவிஷயம் தெரிந்தவர்கள் இது பற்றிக் கூறலாம் .\nவள்ளலார் சொல்ற மாதிரியே நடக்குறது போல கட்டுற வெளியிட்டு இருக்கீங்க. அவர் கடவுளுக்கு உருவம் இல்லை அவர் ஒளிவடிவானவர் நு சொன்னார் ல. நீங்க follow பண்றீங்களா. பொணத்த எரிக்கக்கூடாது பொதைக்கணும் நு சொல்லி இருக்காரு அத சைரீங்கலா.வுங்களுக்கு தேவானந்தா மட்டும் எடுத்துக்குறது மத்தத விட்டுர்றது.இப்ப கரெக்டா கமெண்ட் அனும்சாலும் போடறது இல்லையே நீங்க ஏன் பயமா.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்���ாதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅக்பர் எனும் கயவன் – 1\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nவெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்\nநரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nஅமெரிக்க[அதிபர்] தேர்தல்/அரசியல் — 1\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nதாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nகணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-06-05T15:56:22Z", "digest": "sha1:QWEX2Q6O4KGQEOD5SOCUXXEUI4BNFQLY", "length": 6806, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\n4 முதல் 9 வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்க���ம் சைவ குடும்பத்தினர் ஆண் பிள்ளைகளுக்கு உயர்தர இலவச ஹாஸ்டல் வசதியுடன் கல்லூரி படிப்பு வரை இலவசமாக படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.\nபள்ளிக் கல்வியுடன் பண்பாட்டு பயிற்சி, தேவார திருவாசக பயிற்சி,சைவ ஆகம பயிற்சி, நவீன கம்ப்யூட்டர் பயிற்சி, உலகளாவிய வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் விதமாக ஆங்கில புலமை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.\nஇந்த அரிய வாய்ப்பை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக வழங்க தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ 27-வது குருமகா சந்நிதானம் அனுக்கிரகம் செய்துள்ளார்கள்.🙏\nகொரானாவால் முடங்கிப் போயிருக்கும் சைவப் பெருமக்கள் குடும்பத்தினர் இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி ,நமது பிள்ளைகள் வாழ்க்கை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வழிவகை செய்வோம்.\nஇச்செய்தியை உலகெங்கும் உள்ள சைவ குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்து உதவிட சைவ குல அமைப்புகளையும், சைவ சமூக ஆர்வலர்களையும், சிவாச்சாரியார் பெருமக்களையும், ஓதுவார் தேசிகர் பெருமக்களையும், அன்புடன் வேண்டுகிறோம்.\nசைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்வோம்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nஇன்னொன்று இருக்கிறது என்று நினைத்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209605?ref=archive-feed", "date_download": "2020-06-05T14:36:06Z", "digest": "sha1:RB56XIDFOLXGDIOCNGRDOPYNDA6IBYNB", "length": 8122, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் வாளியில் குளித்த ஒன்றரை வயது குழந்தை, நீரில் மூழ்கி பரித��பமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது ஒன்றரை வயது குழந்தை அருணை, எப்போதும் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம்.\nஇதேபோல் நேற்றைய தினமும் தனது குழந்தையை குளிப்பாட்ட இருந்தார் முருகன். அப்போது நீர் நிரம்பிய வாளி அருகே குழந்தை நின்றுகொண்டிருந்தது. அச்சமயம் முருகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால், அங்கிருந்து சென்றுள்ளார்.\nஅதே நேரம் குழந்தை நீர் நிரம்பிய வாளியில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளது. முருகன் திரும்பி வந்தபோது, குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஉடனே உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை அங்கு பரிதாபமாக உயிரிழந்தது.\nகுழந்தை நீரில் மூழ்கிய நேரத்தில் முருகனின் மனைவி சமையல் அறையில் இருந்த காரணத்தினால், அவரும் குழந்தையை கவனிக்க தவறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-fall-second-day-amid-physical-demand-slow-018359.html", "date_download": "2020-06-05T15:45:30Z", "digest": "sha1:MVLNKVVBEZHO3YJBCY2VPYVAOQLZC2CF", "length": 28221, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..! | Gold prices fall second day amid physical demand slow - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews தன்னலம் கருதாமல், வீர மரணமடைந்த மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nSports சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nஅதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், அனைத்து கடைகள்,தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், ஷோரூம்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால் அத்தியாவசியம் தவிர அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையும் குறைந்து வருகிறது.\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை\nசர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. அதிலும் இன்று மட்டும் இதுவரை அவுன்ஸூக்கு 11.20 டாலர்கள் குறைந்து 1,642.90 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையில் 1662.65 டாலராக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1662.55 டாலராக தொடங்கியது. இந்த நிலையில் தற்போது 1642.85 டாலராக வர்த்தகமாகி வருகிறது.\nஇந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது ஜூன் கான்டிராக்டில் 345 ரூபாய் வீழ்ச்சி கண்டு 43,200 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று சரிவில் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தேவை குறைவு என்றும் கூறப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் வெள்ளி விலை\nஇதே தங்கம் விலையை போலவே சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் இன்று தற்போது 3.36% வீழ்ச்சி கண்டு 14,055 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த முந்தைய சில சந்தை தினங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று 3% மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக தற்போது 1368 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 39,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இன்றி, சென்னையில் இன்று கிராமுக்கு 3,984 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,878 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு தினங்களாகவே பெரிதும் மாற்றம் இல்லாமல் தான் உள்ளது.\nதங்கத்தினைப் போலவே வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 39.52 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து 39,520 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு தினங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி உள்ளது.\nசர்வதேச அளவில் தங்கத்தின் தேவையானது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இந்தியா கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளும் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என்ற நிலையில் மேலும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.\nஅதோடு டாலரின் மதிப்பும் தங்கத்தின் தேவையினை குறைந்து வருகிறது. இதுதவிர உலகம் முழுக்க நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் தங்கம் தேவையானது குறைந்துள்ள நிலையில், விலையானது இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. இதனையடுத்து பல நாடுகளும் பொருளாதார சரிவிலிருந்து பாதுகாக்க, பாதுகாக்க 2 டிரில்லியன் டாலர் பொருளாதார பேக்கேஜினை அறிவித்துள்ளது.\nவீழ்ச்சிக்கு இது தான் காரணம்\nஇதே போல் இந்தியாவிலும் பொரு��ாதாரத்தினையும் மக்களையும் மீட்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தங்கம் விலையானது சற்று குறைந்து வருகிறது. இவ்வாறு பலவேறு காரணங்களுக்கு தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. எனினும் கொரோனாவின் லாக்டவுனால் மக்களிடையே இது பெரும் தாக்கத்தின ஏற்படுத்தாது என்றாலும், கமாட்டி வர்த்தகத்தில் இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nChennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nChennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nசெம சான்ஸ் போங்க.. தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. \nசென்னையில் 49,160 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை மற்ற கள நிலவரம் இதோ\nஇன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூட இப்படியும் ஒரு செய்தி உண்டு..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/15011009/General-Elections-for-Grades-5-and-8Notification-should.vpf", "date_download": "2020-06-05T14:35:27Z", "digest": "sha1:CQFSXDQF2FZ2RVCSPEUUAKZCSWLESKZH", "length": 15557, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "General Elections for Grades 5 and 8 Notification should be withdrawn by the Teachers Alliance State Executive Committee || 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 139 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம்\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:15 AM\nதமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஜங்‌‌ஷன் பகுதியில் ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுசெயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nபுதிய தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொய் வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் உள்பட அனைத்து ஆசிரியர், பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியினர் திரளாக பங்கேற்பது.\nமேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பும், கண்டனத்தையும் தெரிவித்தும், இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, மாநில பொருளாளர் சந்திரசேகர், துணை பொது செயலாளர் முனியாண்டி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி எட்வர்ட் ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதால் தொழில்கள் வளர்ச்சி அடையும்\nசிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி அடையும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.\n2. டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: குடையுடன் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்\nபுதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடையுடன் வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.\n3. ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் காணாமல் போன சமூக இடைவெளி\nஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. அனைத்து கடைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை\nதற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரி மஞ்சுநாதா கூறினார்.\n5. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இரு��்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/19030846/Refusing-to-pay-for-alcohol-Cut-the-neck-and-kill.vpf", "date_download": "2020-06-05T17:01:18Z", "digest": "sha1:IMFSF25DXVBLXSMYPIKZK2O4DG7NLZSX", "length": 15005, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Refusing to pay for alcohol Cut the neck and kill the wife Building Master Suicide || மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை + \"||\" + Refusing to pay for alcohol Cut the neck and kill the wife Building Master Suicide\nமதுகுடிக்க பணம் தர மறுத்ததால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்று கட்டிட மேஸ்திரி தற்கொலை\nகாளிப்பட்டி அருகே, மது குடிக்க பணம் தர மறுத்ததால் கொடுவாளால் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபதிவு: அக்டோபர் 19, 2019 04:30 AM\nநாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி அருகே உள்ள கோணங்கிபாளையம் நைனாமலை காட்டை சேர்ந்தவர் சித்தன் (வயது 55). கட்டிட மேஸ்திரியான இவர், கூலி வேலையும் செய்து வந்தார். இவரது மனைவி ஈஸ்வரி (48). இவர்களுக்கு அய்யந்துரை (27), கிரு‌‌ஷ்ணமூர்த்தி (25), முருகன் (23) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.\nசித்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து, நான் கட்டிய வீட்டிற்குள் நீ வரக்கூடாது என்று கூறி மனைவி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் ஈஸ்வரி பணம் தர மறுத்ததால் இது தொடர்பாகவும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வீட்டின் அருகே சிமெண்டு அட்டை போட்டு அதில் ஈஸ்வரி தங்கியிருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி சிமெண்டு அட்டை போட்டு இருந்த இடத்தில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சித்தன் கொடுவாளால் ஈஸ்வரியின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்தார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள சோளக்காட்டுக்கு சென்ற அவர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமுன்னதாக மனைவியை அவர் கொலை செய்தது மகன்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் இந்த சம்பவம் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த அவரது மகன்களுக்கு உடனடியாக தெரியவில்லை. நேற்று அதிகாலை அவர்கள் எழுந்தபோது வீடு பூட்டி இருந்ததையடுத்து, வீட்டின் ஓட்டை பிரித்து வெளியே வந்து பார்த்தபோது தான் நடந்த சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது.\nஇந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் அங்கு வந்து கணவன், மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமது குடிக்க பணம் தர மறுத்ததால் கொடுவாளால் கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்த கட்டிட மேஸ்திரி, தானும் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. போடியில் பரபரப்பு: மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது உறவினர் உள்பட 5 பேரும் சிக்கினர்\nபோடியில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nமனைவியை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.\n3. குடும்ப தகராறில் மனைவி எரித்து கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு\nகுடும்ப தகராறில் மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n4. மனை���ியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nமனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/famous-food-items-in-tamil-nadutamil/", "date_download": "2020-06-05T15:15:13Z", "digest": "sha1:L4QWPGI7TM73XS3WKCL46ZHQQWIYMF7B", "length": 8003, "nlines": 174, "source_domain": "www.haja.co", "title": "Famous Food Items in Tamil Nadu(Tamil) - haja.co", "raw_content": "\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..\n1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை\n2. நடுக்கடை : இடியாப்பம் – ஆட்டுக்கால் பாயா\n4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்\n5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை\n7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்\n12. கும்பகோணம் டிகிரி காபி\n13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா\n14. கோவில்பட்டி கடலை மிட்டாய்\n15. ஆம்பூர் தம் பிரியாணி\n16. நாகர்கோவில் அடை அவியல்\n18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா\n20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல���\n21. மணப்பாறை அரிசி முறுக்கு\n23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி\n24. பண்ருட்டி முந்திரி சாம்பார்\n25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்\n26. சாயல்குடி கருப்பட்டி காபி\n27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா\n28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்\n29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி\n30. புதுக்கோட்டை முட்டை மாஸ்\n32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி\n33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு\n34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்\n35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்\n36. செட்டிநாடு – ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.\nஅப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..\n5. பூண்டு வெங்காய குழம்பு\n10. நாட்டுகோழி மிளகு வறுவல்\n12. நாட்டுக் கோழி ரசம்\n17. பருப்பு உருண்டை குழம்பு\nஉணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத ‘மசாலா’ பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/12682/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D-2/", "date_download": "2020-06-05T14:47:01Z", "digest": "sha1:2XBGSJGUW7VPRIMSJIEZBU5H45LIFHEV", "length": 9425, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் …\nஇலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் …\nComments Off on இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் …\nகருப்பு பட்டியலில் 30 ஆயிரம் இலங்கை படையினர்\nஇலங்கை வந்த தமிழக அமைச்சரை புகழ்ந்து தள்ளிய மக்கள்\nவடக்கு, கிழக்கில் மக்களுக்காக இலங்கை இராணுவம் …\nசிறீசேனாவை கொல்ல சதி இலங்கை தீவிரவாத எதிர்ப்புப் படை …\nஅனர்த்த நிவாரணச் ���ெயற்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை …\nஇலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் … தினமணிகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை குவிப்பு – தமிழக மீனவர்கள் … மாலை மலர்1000க்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்களை விரட்டியடித்த இலங்கை … Samayam TamilFull coverage\nComments Off on இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் …\nவெளிநாட்டில் பெண்ணிடம் தவறான நடந்த கொண்ட இலங்கை …\nஇந்து அல்லாத ஒருவருக்கு இந்து மத விவகார பிரதி அமைச்சுப்பதவி …\nசி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும் …\nஇலங்கை பந்துவீச்சாளர் ஒரு ஆண்டு சஸ்பெண்ட்: ஒழுங்கீனமான …\nஉடன்பாடிக்கைகளை மீறிய இலங்கை இராணுவம்: மைத்திரிக்கு …\nதென்னாப்ரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=102&Itemid=462&lang=ta", "date_download": "2020-06-05T15:46:14Z", "digest": "sha1:5GCAWI3UYDFFFCDIMCMOPJCN56JBLNCT", "length": 4934, "nlines": 97, "source_domain": "meteo.gov.lk", "title": "வானிலை வரைபடம்", "raw_content": "\nபொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nமூன்று நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nபத்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு\nசீரற்ற வானிலை பற்றிய முன்னெச்சரிக்கை\nவானிலை மற்றும் காலநிலை தரவு\nகேள்வி பத்திரம்/ கொள்முதல் அறிவிப்புகள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி தகவல்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி வலையமைப்பு\nகூட்டான மழை வீழ்ச்சி விளக்கப்படங்கள்\nவிவசாய வானியல் ஆரய்ச்ச்சி அறிவிப்பு\nசூரியோதயம் சூரிய அஸ்தமனம் /சந்திரோதயம் சந்திர அஸ்தமனம்\nசூரியன் உச்சம் கொள்ளும் தினம்\nரமழான் பிறை தொடர்பான தரவு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 28 ஜூன் 2016\nஉள்நாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - 1919\nவெளிநாட்டிலுருந்து அழைப்பவா்கள் சுழற்ற வேண்டிய எண் - +94 11 2 191919\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/won-todays-contest-what-does-astrology-say/c77058-w2931-cid301794-su6262.htm", "date_download": "2020-06-05T14:42:48Z", "digest": "sha1:PQYU7W6THJFDRRCEPVBGJTJGLIES2KZZ", "length": 4592, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது?", "raw_content": "\nஇன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு- ஜோதிடம் என்ன சொல்லுது\nஇன்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல போவது யார் என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல��லுது தெரியுமா\nஇன்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல போவது யார் என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல்லுது தெரியுமா\n2வது குவாலிபையர் சுற்றில் கொல்கத்தாவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது ஹைதராபாத் அணி. அதன் முன் அந்த அணி அடைந்த தொடர் தோல்விகளில் இருந்து இந்த வெற்றியின் மூலம் மீண்டு வந்துள்ளது. தற்போது 4வது முறையாக சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.\nஇந்நிலையில் இன்றைய போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து கிரீன்ஸ்டோன் லேபோ என்னும் சைன்டிபிக் ஜோதிடர் கணித்துள்ளார்.\nஅவர் கணிப்பின் படி சென்னை அணியை சன்ரைசர்ஸ் இன்று வீழ்த்தும் என்று கூறியிருக்கிறார். இந்தாண்டு சன்ரைசர்ஸ் அணியும் கடந்தாண்டு மும்பை அணியும் ஒரே நிலையில் தான் உள்ளன. இந்தாண்டு ஹைதராபாத்துக்கு எதிரி சென்னை என்றால் சென்ற ஆண்டு மும்பை அணியின் எதிரி புனே. சென்னைக்கும் புனேவுக்கு இருக்கும் ஒற்றுமையான ஒரே பெயர், ‘ தோனி’. கடந்த ஆண்டு மும்பை அணி மூன்று போட்டிகளில் புனேவிடம் தோல்வியடைந்து இருந்தது. ஆனால் கடைசியாக இறுதிப்போட்டியில் வென்று சாம்பியனானது. மும்பை போல ஹைதராபாத்தும் ஜெயிக்கும் என்கிறார் அவர்.\nமேலும் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கோச் டாம் மூடிக்கு கட்டம் பிரமாதமாக இருப்பதாகவும், சென்னை அணி கேப்டன் தோனி வெற்றியடைய வாய்ப்புகள் குறைவே என கூறியுள்ளார். இருப்பினும், சென்னை வெற்றிபெறும் என்பதுதான் சென்னை ரசிகர்களின் உறுதியான எண்ணம். ஜோதிடம் ஜெயிக்கிறதா, சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t990-topic", "date_download": "2020-06-05T15:46:19Z", "digest": "sha1:UPMG5MLI3LYMLSH66DX77KVOD7SPECQU", "length": 22907, "nlines": 119, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n# தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.\n# எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது.\n# உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக்கோளாறுகளும் ஏற்படும்.\n# உறவுக்கு முன் இனிமையான உரையாடலும், உணர்வுப்பறிமாறலும், முன்விளையாடலும் உறவு முழுமைபெற உதவும். தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம். இசைப்பதும், ரசிப்பதும் மென்மையாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் தாம்பத்தியம் அரைகுறையாக அலங்கோலமாக ஆகிவிடும்.\n# அன்றாட வாழ்வில் அலையலையாய் வரும் குடும்ப பிரச்சனைகளில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அது நீடிக்கக்கூடாது. பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மனஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இயங்கி தேகவேட்கையைத் தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி.\n# தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடிவரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.\n# வயது அதிகமாகும் போது. ... தாம்பத்திய உறவு இயலாமல் போய்விடுமோ என்ற அச்சம் தேவையற்றது. உடலுறுவுக்கு வயது ஒரு தடை அல்ல.\n# கணவன் மனைவியின் அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர். புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பேசினால் அநாகரீகம் அப்படிச் செய்தால் அநாகரீகம் என்று எண்ணத் தேவையில்லை. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே, சுகமான அனைத்துமே பாலியல் வாழ்க்கை நெறிப்படி சரியானதுதான்.\n# கணவனுக்கும் மனைவிக்கும் தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும். பெண்ணுக்கு விருப்பமில்லாதபோது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கிறான். இது தொடர்கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்கள�� சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும். அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு.ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதியரிடம் என்றென்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படுத்தும்.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T15:52:31Z", "digest": "sha1:J3HSAZVJFPCALXBW752TPODVIMPXGNG4", "length": 20040, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "பண தட்டுப்பாடு: Latest பண தட்டுப்பாடு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு...\nதமிழகத்தில் ஆறாவது நாளாக ஆ...\nவங்கக் கடலில் மீண்டும் உரு...\nஅதுக்குனு இவ்ளோ கரண்ட் பில...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு வேற போன் ஆர்ட...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட���ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nபணத் தட்டுப்பாடு: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு\nபண தட்டுப்பாடு விவகாரத்தில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.\nதேதி குறிப்பிடாமல் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nமறுதேதி குறிப்பிடாமல் நாடாளுமன்ற மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nரூபாய் நோட்டுகள் சீர்திருத்த விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன.\nஇன்னும் 15 நாளில் நிலைமை சீராகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி\nரூபாய் சீர்திருத்தம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்னை இன்னும் 15 நாளில் சீராகும் என, உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.\nடாஸ்மாக் விற்பனையில் ரூ.200 கோடி சரிவு\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, இதுவரையிலும் ரூ.200 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, டாஸ்மாக் தெரிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்றம் நோட்டீஸ்\nபண தட்டுப்பாடு குறித்து விளக்கம் அளிக்கும்படி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.\nஇன்று நள்ளிரவு முதல் விமான நிலையங்களில் கார் நிறுத்த கட்டணம்\nஇன்று (நவ.,28) நள்ளிரவு முதலாக, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கார் பார்க்கிங் செய்வோரிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்படுகிறது.\n2 நாள் விடுமுறைக்குப் பின் வங்கிகள் திறப்பு\nபாரத் பந்த் நடைபெற்று வந்தாலும், 2 நாள் விடுமுறைக்குப் பின் நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத்���ுறை வங்கிகள் இன்று (நவ.,28) திறக்கப்பட்டுள்ளன.\nரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்க நபார்டு வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு\nநிதி நெருக்கடியில் இருந்து விவசாயிகளை மீட்கும் விதமாக, ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்க, நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nகிராமப்புறங்களில் பண தட்டுப்பாடு; விரைவில் சீராகும் என அருண் ஜேட்லி உறுதி\nரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நிலை விரைவில் சீராகும் என்று, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்.\nஅடுத்த 2 வாரத்தில் ஏடிஎம் மையங்களின் நிலை சீராகும் என தகவல்\nநாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் நிலவும் பண தட்டுப்பாடு பிரச்னை அடுத்த 15 நாட்களுக்குள் சீராகும் என தகவல் கூறப்படுகிறது.\nவங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை\nஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12 ஆம் தேதி வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை\nநாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பண தட்டுப்பாடு- அதிமுக மீது எ.வ.வேலு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் பணப்புழக்கம் குறைந்துள்ளதாகவும், பணம் அனைத்தும் போயஸ் கார்டனுக்குச் செல்வதே இதற்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவீட்டிலிருந்தே வேலை... கண்ணாடி, நாற்காலி வியாபாரம் அமோகம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅமெரிக்க போராட்டம்: ட்ரம்பை எதிர்க்கும் ராணுவ தலைவர்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறப்பு: கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...\nஅட சும்மா இருங்கய்யா... போராட்டக்காரர்களிடம் கெஞ்சும் பிரதமர்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521421-banking-operations-may-be-affected-due-to-strike-on-tuesday.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-06-05T15:26:59Z", "digest": "sha1:KAUMJY3EZFBUEE7DCRF2BFDQQ2J45WTD", "length": 20282, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் | Banking operations may be affected due to strike on Tuesday - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nவங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nமத்திய அரசு வங்கிகளை இணைக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து வங்கி இணைப்பு ஒரு முக்கிய இலக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சில வங்கிகளைக் குறைத்து அவற்றை தேசியமயமாக்கப்பட்ட பெரிய வங்கிகளோடு இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வங்கி இணைப்பிற்கு எதிர்ப்பு மற்றும் வைப்பு விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு செவ்வாயன்று சில பணியாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அரசுக்குச் சொந்தமான வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனினும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (பிஇஎப்ஐ) விடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பில் வங்கி உயரதிகாரிகளும் தனியார் வங்கிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறப்படுகிறது.\nநாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) உட்பட பெரும்பாலான வங்கிகள் நாளை நடைபெறும் வேலை நிறுத்தம் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களிடம் முன்னரே தகவல் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து கடந்தவாரம் பாரத ஸ்டேட் வங்கி பங்கு சந்தைகளுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது:\n\"வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் எங்கள் வங்கி ஊழியர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு, எனவே வங்கிகளின் செயல்பாட்டில் வேலை நிறுத்தத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும்\nமற்றொரு பொதுத்துறை கடன��� வழங்குநரான சிண்டிகேட் வங்கியும் ''உத்தேச வேலை நிறுத்த நாளில் கிளைகளை சீராகச் செயல்படுத்த வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வேலை நிறுத்தம் செயல்பட்டால், கிளை அலுவலகங்களின் செயல்பாடு பாதிக்கப்படலாம்'' என்று சற்று தங்கள் வங்கி செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தோடு தெரிவித்துள்ளது.\nவேலை நிறுத்தம் குறித்து ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் சி. எச். வெங்கடாச்சலம் கூறியதாவது:\nபணியாளர்கள் சங்கம் எழுப்பிய கோரிக்கைகள் தொடர்பாக பேச தலைமை தொழிலாளர் ஆணையாளர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் எந்தவொரு சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது'\nதலைமை தொழிலாளர் ஆணையர் முன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஆனால் ஒரு பொதுவான நிலையை அடையத் தவறிவிட்டது.\n\"எனவே வேலை நிறுத்தத்திற்காக நாங்கள் அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டது. நாளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க நாடு முழுவதும் உள்ள எங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.\nஇவ்வாறு ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் தெரிவித்தார்.\nகடந்த மாதம், அதிகாரிகள் சங்கங்கள் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு அகில இந்திய வங்கி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன, பின்னர் அவை அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவங்கிகள் வேலை நிறுத்தம்வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுஅகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்இந்திய வங்கி ஊழியர��� கூட்டமைப்பு\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nவெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் கட்டண தொகையாக ரூ.1 கோடி...\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு 5 சதவீத வளர்ச்சி போதுமா\nஇன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: அகில...\nபுதிதாக வங்கியில் சேரும் ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்: அகில...\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஊரடங்கு கால சாலை விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 750 பேர் பலி\nஉ.பி.யின் 13,000 கைப்பேசிகளுக்கு ஒரே ஐஎம்இஐ எண் இருப்பது கண்டுபிடிப்பு: தேசப் பாதுகாப்பிற்கு...\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்னணியாகக் கொண்ட சக்ரா\nஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. மோசத்திலிருந்து படுமோச நிலைக்குத் தள்ளப்பட்ட தென் ஆப்பிரிக்கா\nசிரியா மீதான ராணுவ நடவடிக்கை நில அபகரிப்பு அல்ல: துருக்கி அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2017/11/teens-glued-to-smartphones-have-400-more-chance-of-cancer/", "date_download": "2020-06-05T15:43:46Z", "digest": "sha1:RZ7W2QRV5IDGJOTHVXG3FSQQ6HQH5KTW", "length": 17885, "nlines": 187, "source_domain": "www.joymusichd.com", "title": "செல்போனை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஆபத்து >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome தொழில்நுட்பம் செல்போனை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஆபத்து\nசெல்போனை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஆபத்து\nமும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார், செல்போன்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளார்.\nஅவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் ‘செல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற தலைப்பில�� நடந்த கருத்தரங்கில் பேசியதாவது:-\nசெல்போன் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகளை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. இந்த தொழில்நுட்பம் நமக்கு மறைமுக ஆபத்தை விளைவிக்க கூடியது.\nஒரு நாளைக்கு 30 நிமிடத்துக்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.\nசெல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். குழந்தைகளிடம் செல்போன்களை கொடுக்க வேண்டாம்.\nஏனெனில் அவர்களின் மூளை கபாலம் மிகவும் மென்மையானது. செல்போன் கதிர்வீச்சு உடனடியாக அவர்களின் மூளையை பாதிக்கும்.\nதொடர்ச்சியாக செல்போன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்பட 400 சதவீதம் வாய்ப்பு உள்ளது.\nமேலும் அவர்களின் டி.என்.ஏ.விலும் பாதிப்பு ஏற்படும். இதை தவிர தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்.\nமனிதர்கள் மட்டுமன்றி செல்போன் கதிர்வீச்சால் விலங்குகள் மற்றும் தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன.\nPrevious articleதலைவர் நேற்றுத் தான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்\nNext articleபிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம்: உத்தியோகபூர்வ அறிவிப்பு (Video)\nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் கழி வு பொரு ட் களை வைத்து மோட்டா ர் கார் தயாரிப்பு \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து விடுங்கள் \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க் அழைப்பு \nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\n உங்கள் மொபைலுக்குள் ஒரு உளவாளி உள்ளான் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவி���்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் அதிர்ச்சியில் இந்திய அரசு \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20191108-36170.html", "date_download": "2020-06-05T16:19:04Z", "digest": "sha1:LGO5DGON2WOANXKUCTKVPO77WVTHKWVZ", "length": 10004, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘நான் தனிமையில்தான் வாழ்கிறேன்’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகமலின் ‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் ‘பாகுபலி’ வில்லன் ராணாவுடன் அண்மைக்காலமாக இவர் கைகோத்து சுற்றுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.\nஇதுகுறித்து ரகுல் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என்னுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என அனைவருடனும் நான் ஒரே மாதிரியாக நட்புடன் மட்டுமே பழகுகிறேன்.\n“ராணாவுடன் சேர்ந்து ஒரு போதும் நான் சுற்றியதில்லை. நான் எப்போதும்போலவே இப்போதும் தனிமையில்தான் வாழ்ந்து வருகிறேன்.\n“ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் வ��ந்தியே தவிர அதில் துளியும் உண்மையில்லை,” எனத் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.\nஇவர் இப்போது புதிய இந்திப் படம் ஒன்றில் அர்ஜுன் கபூரின் காதலியாக நடிக்க உள்ளார்.\nதென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து இந்தியில் கால் பதித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், இந்த ஆண்டில் இரு படங்களை நடித்து முடித்துள்ள நிலையில், மூன்றாவது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்த மாகியுள்ளார்.\nபாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் காதலியாக நடிக்க உள்ள ரகுலின், பெயர் வைக்கப்படாத படத்தை காஷ்வி நாயர் இயக்குகிறார்.\nபடத்திலுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறி விக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇதனிடையே படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க வுள்ளது.\nஇந்நிலையில் காதலுடன் தன்னைப் பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் தோள்களைப் பின்னாலிருந்து அணைத்த வாறு அர்ஜுன் கபூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\n1761ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாம் பானிபட் போரை அடிப்படையாகக் கொண்டு அர்ஜுன் கபூர் நடித்துள்ள ‘பானிபட்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.\nரகுல் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ள ‘மார்ஜவான்’ என்ற படம் இன்று நவம்பர் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அனுகூலங்களைத் தராதோர் தண்டிக்கப்படுவர்\nஹாங்காங்கில் தேசிய கீத மசோதா நிறைவேறியது\nபாதிப்பு இரண்டு லட்சம் கிட்டத்தட்ட பாதிப் பேர் மீண்டனர்\nதடுப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு: பிரித்தம் சிங் கோரிக்கை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியந��ஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143940", "date_download": "2020-06-05T16:43:45Z", "digest": "sha1:OFMVXXWV7UOCDDZA3HFTJ2BKYLSHADVE", "length": 9853, "nlines": 131, "source_domain": "www.todayjaffna.com", "title": "அமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஅமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமானது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டின் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.\nசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்-கின் (Xi Jinping) தலைமையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், 47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஉலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள மனித குலத்தின் இருப்பிற்காக, உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.\nஇம்மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nஎமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலினால் பலர் உயிரிழந்தனர். இதனால் நாம் வேதனையுடனும் கேள்விக்குறியுடனும் இருக்கின்றோம். எமது உறவை பலப்படுத்தி அனைவரதும் கௌரவம், அடையாளம், தேசியத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு விரிவான சர்வதேச திட்டமொன்றின் தேவை எமக்கு புலப்படுகின்றது. சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதம் மத ரீதியான பிரிவினைவாதம் ஆகியவற்றைத் தோற்கடித்து, சுதந்திரமாகவும் அமைதியாகவும் காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு நட்புடன் செயற்பட வேண்டும் என்றே நான் எண்ண���கின்றேன்\nஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பீஜிங் நகரில் நடைபெறவுள்ளது.\nPrevious articleகுண்டுதாரிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பான பாதுகாப்பான வீடுகள் அதிரடிப்டையால் முற்றுகை\nNext articleகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nநாளை முதல் நாடாளவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nஇலங்கையில் 1800 ஐ நெருங்கவுள்ள கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\nமரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை – மருத்துவர் வெளியிட்ட தகவல்\nதொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1797 ஆக அதிகரிப்பு\nயானைக்கு யாரும் வெடிமருந்து நிரப்பிய அன்னாசிப் பழங்களை தின்னக் கொடுக்கவில்லை உண்மையில் நடந்தது இதுதானாம் – புதுக்கதை விடும் தனியார் செய்தி ஊடகம்\nமேலும் 32 பேருக்கு தொற்று – மொத்த எண்ணிக்கை 1,781\nLatest News - புதிய செய்திகள்\nநாளை முதல் நாடாளவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் – ஜனாதிபதி ஊடகப்...\nகொடுமைப்படுத்திய மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=271", "date_download": "2020-06-05T16:09:53Z", "digest": "sha1:KEVIQRCLVFDF6AM5FPRO4AQUT5GAZGOK", "length": 6726, "nlines": 104, "source_domain": "tamilnenjam.com", "title": "திருக்குவளை கவிமாமணி வெற்றிப்பேரொளி – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஆசிரியர்: திருக்குவளை கவிமாமணி வெற்றிப்பேரொளி\nசூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .\nமெரினா கடற்கரை மணலாய் நானும்\nமனதிற் கினிய அண்ணா கலைஞரை\nவிரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில்\nவிடியல் தலைவர் மஞ்சள் துண்டென\n» Read more about: சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . . »\nBy திருக்குவளை கவிமாமணி வெற்றிப்பேரொளி, 10 மாதங்கள் ago ஆகஸ்ட் 22, 2019\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30140/", "date_download": "2020-06-05T14:48:57Z", "digest": "sha1:ZJEDXIGJUEUVWSZ6UAMFEEP56LYJSG2X", "length": 13008, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "உடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் உடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்பு.\nஉடலை நோயின்றி வைக்கும் சித்த மருத்துவக் குறிப்பு.\nநெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.\nவிரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.\nஅரசு மரத்துப்பட்டைய�� காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.\nஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nகருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.\nமுசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.\nதூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.\nPrevious articleமுதுநிலை படிப்புக்கான, ‘டான்செட்’ நுழைவு தேர்வுக்கு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nNext articleகல்வி வளர்ச்சி நாள்: விருதுநகர் மாவட்டம் சார்பில் கல்வி தொலைக்காட்சியில் ஒரு நாள் நிகழ்ச்சி: மாணவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்.\nபாகற்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மை.\nபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை.\nகொய்யா இலையில் டீ செய்து சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ishalife.my/products/paadhayil-pookkal", "date_download": "2020-06-05T16:01:25Z", "digest": "sha1:CUZR43U2KBW6QDAQEXRTYSXFDEUBDUVK", "length": 3654, "nlines": 77, "source_domain": "ishalife.my", "title": "Paadhayil Pookkal — Isha Life Malaysia", "raw_content": "\nசத்குரு அவர்களின் தெளிந்த பார்வையில் வாழ்வின் அத்தனை அம்சங்களும் ஒளிபெறும் அற்புதத்தின் பதிவாய் இந்தத் தொகுப்பு. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதி வந்த பத்திகளின் தமிழ் வடிவம் இது. போட்டிகள் நிறைந்த உலகில் பூக்களின் பங்கு என்னவென்று இதன் பக்கங்கள் புரளப் புரள நம்மால் புரிந்து கொள்ள முடியும். உள்ளம் மலர, உறவுகள் மலர, உயிர் மலர, சத்குரு மிகுந்த கருணையோடு வழி காட்டுகிறார். நளினமான நகைச்சுவை, நேர்பட உரைக்கும் துல்லியம், உயிரை அசைக்கும் உவமைகள், காலுக்குக் கீழே பூமியைக் கணப்பொழுதில் உண்மைகள் என்று, கற்பக விருட்சத்தில் மலர்ந்த கதம்ப மலர்களின் மாலை இது. அன்றாட வாழ்வின் அடிப்படைத் தன்மைகளில் தொடங்கி ஆன்மீகத்தின் உச்ச மலர்ச்சி வரையில் ஒவ்வோர் அம்சத்தையும் சத்குரு அனாயாசமாய் அலசிக் கொண்டே செல்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க, நம் பாதையில் புதிது புதிதாய்ப் பூக்கள் சிரிப்பது புலப்படும். வாசித்தவற்றை யோசிக்க யோசிக்க, வாழ்க்கை நமக்கு வசப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/982220/amp?ref=entity&keyword=Big%20Bazaar%3A%20Launch", "date_download": "2020-06-05T17:13:53Z", "digest": "sha1:GX7KV6XM5WIOZIE3I6WHOL3KLWQWOPMF", "length": 9630, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\nசென்னை: இந்தியாவில் அனைத்து தரப்பினராலும் விரும்பும் ஆடைகள், காய்கறிகள், பல சரக்கு பொருட்கள் வாங்கக்கூடிய மிகப் பெரிய விற்பனை மார்க்கெட்டான ‘பிக் பஜார்’ தள்ளுபடி விற்பனையை துவங்க உள்ளது. நாளை துவங்கி, வரும் 26ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை அனைத்து பிக் பஜாரிலும் வழக்கப்பட உள்ளது. இதில், ஆடைகளுக்கு 50 முதல் 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோல் உணவு பொருட்கள், பல சரக்கு பொருட்கள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ரூபே கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கினால், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.\nபெண்கள் டாப்ஸ் ஒன்று ஒரிஜினல் விலை ரூ.599. இது தள்ளுபடியில் ரூ.299க்கும், குழந்தைகள் இரு பாலருக்குமான டி-சர்ட் விலை ரூ.299. இது தள்ளுபடி விலையில் ரூ.149 தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளது. இதுபோன்று, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், சமையலுக்கு தேவையான பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான டிவி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என பிக்பஜார் முதன்மை செயல் அலுவலர் சதாசிவ் நாயக் தெரிவித்துள்ளார்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தர��ு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\n× RELATED பிக் பஜாரில் தள்ளுபடி விற்பனை: நாளை துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992212/amp?ref=entity&keyword=government%20college%20professor", "date_download": "2020-06-05T16:37:53Z", "digest": "sha1:GWMSCTWDM272J4QXWRDSBJO6TKCGTN3N", "length": 8890, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் கையெழுத்து இயக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் கையெழுத்து இயக்கம்\nதிருத்துறைப்பூண்டி, மார்ச் 10: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு கல்லூ��ியில் பகத்சிங் வேலைவாய்ப்பு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும்தமிழர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆசிரிய மற்றும் அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.வேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கையெழுந்து இயக்கம் நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் கணேஷ், ஒன்றிய துணை செயலாளர் வசந்தராஜா கையெழுத்து இயக்கத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். கல்லூரி கிளை நிர்வாகிகள் ராகவன், குபேந்திரன் சஞ்சய் நித்தியஸ்ரி உட்பட கலந்து கொண்டனர்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993487/amp?ref=entity&keyword=Tirupporeur%20Government%20School", "date_download": "2020-06-05T16:54:47Z", "digest": "sha1:XVFH7AQD6VBKSPRVI7CJOCJK4XRT4KXT", "length": 8653, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளியில் புதிய கட்டி��ம் திறப்புவிழா ₹1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நிர்வாகிக்கு பாராட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்புவிழா ₹1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நிர்வாகிக்கு பாராட்டு\nஓசூர், மார்ச் 13: ஓசூர் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்புவிழாவில் ₹1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நிர்வாகிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஓசூர் அருகே அந்திவாடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அப்போது, அந்திவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாதேவ புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.\nமுன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக நகர பொருளாளருமான சென்னீரப்பா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ராணி, உதவித் தலைமை ஆசிரியர் மலர்விழி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் லில்லிபுஷ்பம் ஆகியோர��� குத்து விளக்கேற்றி வைத்தனர். இந்த பள்ளி கடந்த 2011-2012 கல்வி ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக இருந்தது. இதனை தரம் உயர்த்த முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக நகர பொருளாளருமான சென்னீரப்பா அரசுக்கு செலுத்த வேண்டிய ₹1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி, விழாவில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/129482?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:52:56Z", "digest": "sha1:ZMO6BQI3NGONULFS6UDXN64FYM5JJL7X", "length": 8101, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஓட்டுனரை தாக்கி லொறியை திருடிய அகதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஓட்டுனரை தாக்கி லொறியை திருடிய அகதிகள்\nபிரித்தானியா செல்வதற்காக லொறி ஓட்டுனரை தாக்கி விட்டு லொறியை திருடி சென்ற அகதிகளை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள்.\nபிரான்ஸில் உள்ள Calais நகரில் வசிக்கும் அகதிகள் கும்பல் பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்தார்கள்.\nஅதன்படி அங்கிருந்த லொறி ஓட்டுனரை அவர்கள் அணுகியுள்ளனர். பின்னர் அகதிகள் கும்பல் தங்கள் கையில் வைத்திருந்த செங்கலை வைத்து லொறி ஓட்டுனர் தலையில் கடுமையாக தாக்��ியுள்ளார்கள்.\nஇதையடுத்து படுகாயமடைந்த ஓட்டுனரின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. பிறகு சாலையில் நினைவிழந்த நிலையில் அவர் விழுந்தார்.\nபின்னர், அகதிகள் அவரின் லொறியை திருடி கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிசார் லொறி ஓட்டுனரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.\nஅங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருடிய லொறியுடன் தப்பித்து சென்ற அகதிகள் கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ளார்கள்.\nபிரித்தானியா லொறி ஓட்டுனர்களுக்கு சம்பவம் குறித்த தகவலை தேசிய வாகன குற்றம் புலனாய்வு சேவை நிறுவனம் கூறியுள்ளது.\nமேலும், லொறி ஓட்டுனர்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/212054?ref=ls_d_world", "date_download": "2020-06-05T16:10:49Z", "digest": "sha1:J2CA43JI63E3VAPZVULDS6GGGK7OO6D4", "length": 11020, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 5 பெண்கள்... லேப்டாப்பில் இருந்த காட்சிகள்... அதிரவைத்த வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய 5 பெண்கள்... லேப்டாப்பில் இருந்த காட்சிகள்... அதிரவைத்த வாக்குமூலம்\nஇந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பல பிரபலங்களை பாலியல் தொடர்பில் மிரட்டி சொகுசாக வாழ்ந்த ஐந்து பெண்களின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தூரை சேர்ந்த அரசு அதிகாரி ஹர்பஜ���் சிங் என்பவர் பொலிசில் மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில், ஷிவானி மற்றும் ப்ரீத்தி என்ற இரு பெண்களுடன் நான் உல்லாசமாக இருந்தேன், அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டுகின்றனர்.\nபல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்தார்.\nஇதையடுத்து பொலிசார் அந்த பெண்களுக்கு ஹர்பஜன் பணம் கொடுக்க சம்மதம் தெரிவிப்பது போல அவர்களை வரவழைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.\nஇரண்டு பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் மூலம் இதில் மேலும் மூன்று பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nமேலும் அவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த காட்சிகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇந்த ஐந்து பெண்களும் தோழிகளாக இருந்துள்ளனர். இவர்களின் பழக்க, வழக்கம் எல்லாம் மேலிடம்தான்.\nஅமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை இவர்களுக்குப் பழக்கம் இருந்திருக்கிறது.\nஅவர்களுக்கு விலை மாதர்களை அனுப்பி வந்துள்ளனர். அப்படி அனுப்பி வைக்கும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு நடப்பதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளனர்.\nபின்னர், இதை வைத்து அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை பலரையும் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். அந்த வீடியோக்களில் பல பிரபலங்கள் இருப்பதால் விவகாரம் பெரிதாகியுள்ளது\nபொலிசார் கூறுகையில் இந்த விடயத்தில் மூளையாக செயல்பட்டவர் ஷிவானி தான்.\nஐந்து பேரும் சேர்ந்து போபால் மற்றும் இந்தூர் பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பெண்களை அனுப்பி வைத்துள்ளனர்.\nஅப்போது நடப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.\nகிடைக்கும் பணத்தில் ஆடி, பென்ஸ் கார், பப், சொகுசு வீடு என வாழ்ந்து வந்துள்ளனர்.\n13-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளோம். அனைத்து விடயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என கூறியுள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=93629&name=tamilvanan", "date_download": "2020-06-05T16:41:33Z", "digest": "sha1:E274XYRZDRURBU4QLRLCT7BFWXWQ4Y4B", "length": 15350, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: tamilvanan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் tamilvanan அவரது கருத்துக்கள்\nட் விட் செய்திகள் கமலஹாசன் ட்வீட்ஸ்\nபிதற்றல். கட்டுக்கடங்காத கூட்டம் வன்முறையில் ஈடுபட்டபோது போலீஸ் குண்டடி நடித்தியது என்று தான் கூறப்பட்டது. இதற்கு யார் காரணம் என்று ஆய்வு நடந்து வருகிறது, இன்னும் தெளிவாகவில்லை. எனினும், தொழிற்சாலையை முடிய பிறகு தான் வன்முறை சம்பவம் நடந்து இருக்கிறது. நிகழ்ந்த இடமோ தொழிற்ச்சாலை அருகில் அல்ல. கலெக்டர் ஆபிஸ் அருகே. தொழிற்ச்சாலை நிருவாகத்திற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக யாரும் சொல்லவில்லை. கமல் ஏன்வீணில் தொழில் முதலாளிகளை பழி சுமத்துகிறார் தமிழ்நாட்டில் உள்ள சில முதலாளிகளையும் வெளியேற்றிவிடுவார் போலும். 23-மே-2020 05:44:26 IST\nசினிமா பிளாஸ்மா வழங்கிய ஹிந்தி நடிகை மொரானி...\nஇது ஒன்றும் பெரிய விஷயமல்ல. குருதிக்கொடை போலத்தான் இதுவும். நம்மூரில், கூத்தாடி பெண்கள் பப்லிசிட்டி தேட இதை எல்லாம் பெரிது செய்கிறார்கள். அவற்றை வெளியிட நமது ஊடகங்கள் தயாராக இருக்கின்றன. வெட்கக்கேடு. 11-மே-2020 20:55:18 IST\nஅரசியல் தமிழ் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி கமல்\nகோர்ட் சொன்னது சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்பதே. தாய்மார்களின் குரலை கேட்டு அல்ல. மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கும் சமூக இடைவெளியை இங்கும் கடைபிடித்தால், இங்கும் கடைகள் திறக்கப்படும். ஏன் கமல் தாய்மார்களை இதில் இழுக்கிறார். எம் ஜி ஆர் ஸ்டைலை பின்பற்ற முயல்கிறார், கத்துக்குட்டித்தனமாக. 08-மே-2020 20:53:40 IST\nஅரசியல் கொள்ளையில் பங்குதாரர்கள் கமல் பாய்ச்சல்\nஒரு ஆதாரமும் இல்லாமல் இந்தமாதிரி குற்றச்சாற்றுக்களை வாரி வீசுவது அழகா\nசினிமா புரியாத அர்த்தங்கள் : கமல் சொன்ன விளக்கம்...\n���மிழை குறித்து ஏன் இந்த வெறுப்பு எளிதாக விளக்க தெலுங்கில் தான் முடியும், தமிழில் முடியாது என்றல்லவா சொல்லுகிறார். இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். ஆங்கிலமோ, தமிழோ ஒன்றும் முறையாக கற்கவில்லை. தமிழ் துரோகி. 05-மே-2020 03:59:27 IST\nஉலகம் உயிலில் கைரேகை வைத்த ஸ்டீபன் ஹாகிங்\nசக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே மூன்று பிள்ளைகளா\nசினிமா தஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்...\nவருத்தம் தெரிவிக்க அந்த பெரிய நடிகைக்கு மனம் இல்லை. இவர் சப்பைக்கட்டு கட்டுகிறார் அப்படி மருத்துவ மனையை பார்த்து கருணை பொங்கி வந்தால், தமது திரண்ட செல்வத்திலிருந்து நிதி கொடுக்கலாமே. ஏன் தஞ்சை பெறிய கோவிலை வம்புக்கு இழுக்க வேண்டும் அந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு கம்பிரமாக விளங்குகிறது. அதை பராமரிக்காமல் இருந்தால் பாழாகி விடும். நாட்டின் கலைச்செல்வதை பராமரிப்பது தவறா அந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு கம்பிரமாக விளங்குகிறது. அதை பராமரிக்காமல் இருந்தால் பாழாகி விடும். நாட்டின் கலைச்செல்வதை பராமரிப்பது தவறா இங்கிருந்து பல முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்கிறார்களே. அதற்கு அரசும் மானியம் வழங்குகிறதே. அந்த பணத்தை இந்த மருத்துவமனைக்கு அளிக்கலாம். 24-ஏப்-2020 17:34:15 IST\nஅரசியல் வாரம் ரூ.1,000 ராமதாஸ் கோரிக்கை\nவாரம் 1000 இலவச பொருள்கள், மதுக்கடைகளை மூடு. ஊரடங்கை பலப்படுத்து எல்லாம் கேட்க நன்றாக தான் இருக்கு. பணம் எங்கிருந்தோ தைலாபுரத்தில் அச்சடிக்க போறார்களா\nசிறப்பு பகுதிகள் மரணத்தை தடுக்க வழி\nஅருணன் கருத்துக்கு பிறகு யாராவது \"பெரியாரின் மறு பக்கம்\" என்று நூல் எழுதி வெளியிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும். 08-ஏப்-2020 00:52:45 IST\nசினிமா ஊரடங்கின் போது வாக்கிங் : நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்...\nஆண்கள் தான் செய்வார்கள் இந்த மாதிரி. இப்போது நாய்களுமா ஒருவேளை ஆன் நாய்களோ\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/10097-rbi-accepts-center-s-demands.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T16:12:30Z", "digest": "sha1:4RM6UJEUHSTQWZHQB35NRKHQAYPZI2LP", "length": 16801, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உலகக்கோப்பை கால்பந்து செய்தித் துளிகள்... | உலகக்கோப்பை கால்பந்து செய்தித் துளிகள்... - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஉலகக்கோப்பை கால்பந்து செய்தித் துளிகள்...\nஇந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெதர்லாந்து ஸ்டிரைக்கர் அர்ஜென் ராபன் கூறியதாவது: “சிறந்த முறையில் போட்டியை நிறைவு செய்திருக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியில் கண்ட அதிர்ச்சி தோல்வியில் இருந்து ஓரளவு மீளலாம். நாங்கள் மிக அருகில் வந்து கோப்பையை இழந்திருக்கிறோம். அந்த ஏமாற்றம் இன்னும் எங்களுக்குள் இருக்கிறது. இந்த 3-வது இடத்துக்கு நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்றார்.\nஎனது எதிர்காலம் சம்மேளனத்தின் கையில்\nபிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி கூறும் போது, “எனது எதிர்காலம் (பயிற்சியாளர் பதவி) குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரேசில் கால்பந்து சம்மேளனத்திடம் விட்டுவிடுகிறேன். அது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் முடிவெடுக்கட்டும்.\nஉலகக் கோப்பையில் பிரேசில் அணியின் செயல்பாடு தொடர்பான இறுதி அறிக்கையை சம்மேளன தலைவரிடம் கொடுத்துவிட்டு, அணியை முன்னேற்றுவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொறுப்பையும் அவரிடமே நாங்கள் விட்டுவிடுவோம்.\nஉலகக் கோப்பையில் சிறப்பாக ஆடாவிட்டாலும், 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறோம். அதற்காக வீரர்களை பாராட்டியாக வேண்டும். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு இணையாக ஆடினாலும், ஆரம்பத்திலேயே கோல் வாங்கியது பின்னடைவாக அமைந்தது” என்றார்.\nநொறுங்கிப் போன பிரேசில் ரசிகர்கள்\nஜெர்மனியிடம் படுதோல்வி கண்ட பிரேசில், 3-வது இடத்துக்கான ஆட்டத்திலாவது சிறப்பாக ஆடுமா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரேசிலுக்கு எதிராக நெதர்லாந்து கோலடித்தபோதெல்லாம் பிரேசில் ரசிகர்களின் கண்கள் குளமாகின. சில ரசிகர்கள் தங்கள் அணியை முற்றிலும் வெறுத்துவிட்டனர்.\nபிரேசில் ரசிகர் ஒருவர் கூறுகையில், “எனது ஆதரவு நெதர்லாந்துக்குத்தான். எங்கள் அணி ஒன்றுக்கும் உதவாத அணி” என்றார். அந்த ரசிகர் நெதர்லாந்து அணியின் ஆரஞ்சு நிற டி-சர்ட்டை அணிந்திருந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநெதர்லாந்து ஸ்டிரைக்கர்அர்ஜென் ராபன்பிரேசில் பயிற்சியாளர்லூயிஸ் பெலிப் ஸ்காலரிபிரேசில் ரசிகர்கள்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nசாஹலை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக சர்ச்சை: யுவராஜ் சிங் வருத்தம்\nலாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம்\nமூன்று வரை எண்ணி முடித்தவுடன் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்...\nகையெறி குண்டுகள், துப்பாக்கிச் சூடு, 2009 தாக்குதலில் என்ன நடந்தது- குமார் சங்கக்காரா பகிர்வு\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nதிருவள்ளூர் நர்ஸ் கொலை: காதலன் உட்பட 2 பேர் கைது\nநிலக்கரி ஊழல் வழக்கை ஏற்க கோபால் சுப்ரமணியம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/04/qitc-090415.html", "date_download": "2020-06-05T16:27:26Z", "digest": "sha1:KMKXYMMSXKIAKV5IPWQZ52KDPUXVNS56", "length": 12276, "nlines": 251, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான் - 09/04/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nஞாயிறு, 12 ஏப்ரல், 2015\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான் - 09/04/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/12/2015 | பிரிவு: வாராந்திர பயான்\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான் - 09/04/15\nஉரை: மௌலவி மனாஸ் பயானி\nஉரை: சகோ. காதர் மீரான்\nதலைப்பு: தொழுகையில் கவனம் தேவை\nஉரை: மௌலவி அப்துஸ் ஸமத் மதனி\nதலைப்பு: தூக்கம் பற்றி இஸ்லாம்\nஇடம்: சனையா அந்நஜா கிளை\nஉரை: மௌலவி தமீம் MISc\nதலைப்பு: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - கேள்வி பதில் நிகழ்ச்சி\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகொள்கை உறுதியே TNTJ-யின் வெற்றி\nகத்தார் மண்டலத்தில் 21/4/2015 முதல�� 24/4/2015 வரை ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nசனையா, அல்கோர் மற்றும் வக்ராவில் நடைபெற்ற வியாழன் ...\nகத்தர் மண்டல கிளைகளில் ஜும்மாவிற்குப் பின் நடைபெற்...\nQITC மர்கஸ், வக்ரா மற்றும் சனையாவில் நடைபெற்ற வியா...\nQITC நிர்வாகிகள் ஆலோசனக்கூட்டம் 03-04-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 03/04...\nகத்தரில் கடும் மணல் புயல் - 02-04-2015 வியாழன் இரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.steelprotectionpack.com/ta/certificationtest-report/", "date_download": "2020-06-05T15:41:15Z", "digest": "sha1:N7A3U5ENCKGW52PJ6GDLYUSCYGZLMOYE", "length": 4376, "nlines": 152, "source_domain": "www.steelprotectionpack.com", "title": "சான்றிதழ் மற்றும் தேர்வு அறிக்கைப் - மா Anshan ஸ்டீல் பேக்கேஜிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nVCI திரைப்படம் லேமினேட் கிறேப் காகிதம்\nஆதாய கொண்டு crepe கிராஃப்ட் காகித\nஆட்டோ தலைப்பை க்கான crepe காகிதம்\nஅல்லாத நெய்த துணி ஆதாய படம் வரிசையாக\nVCI பிபி பிணைக்கப்பட்டுள்ளது திரைப்படம்\nஸ்டீல் காயிலின் மெஷின் பேக்கேஜிங்\nஆட்டோ கூரை லைனிங் பொருட்கள்\nஐந்து ஆட்டோ மற்றும் இயந்திர பாகங்கள் பாதுகாப்பு\nஸ்டீல் சுருள் / தாளின் கையால் இயக்கப்படும் பேக்கேஜிங்\nசான்றிதழ் மற்றும் தேர்வு அறிக்கைப்\nசான்றிதழ் மற்றும் தேர்வு அறிக்கைப்\nநிறுவனம்: மா Anshan ஸ்டீல் பேக்கேஜிங் பொருட்கள் தொழில்நுட்ப கோ, Ltd.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசெலீனா: ஹாய், வைக்கவும் வரவேற்கிறோம்.\nசெலீனா: நான் உங்களுக்கு உதவலாமா\nவேண்டாம் நன்றி இப்போது அரட்டையடிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/late-night-tamil-aunty-sex/", "date_download": "2020-06-05T15:49:12Z", "digest": "sha1:W7POTGZX65CONUKCM2GZHGVDWKSX743C", "length": 11097, "nlines": 218, "source_domain": "www.tamilscandals.com", "title": "கல்பாக்கம் மங்கை சமந்தாவின் சாமான் சப்பும் வீடியோ கல்பாக்கம் மங்கை சமந்தாவின் சாமான் சப்பும் வீடியோ", "raw_content": "\nகல்பாக்கம் மங்கை சமந்தாவின் சாமான் சப்பும் வீடியோ\nஆண் ஓரின செயற்கை 1\nஇந்த வீடியோவை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றா நீங்கள் சிக்கிற மாக கல்யாணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை வந்து விடும். அவளவு மூடாக இருக்கிறது இந்த வீடியோ. எவளவு நெருக்கக் மாக இவள் தன்னு���ைய காதலன் வேலை விட்டு களைப்பாக வந்து இருபவனின் தடியினை பிடித்து வைத்து உம்பி சுகம் கொடுக்கிறாள் என்று பாருங்கள்.\nபக்கத்துக்கு வீட்டு பையனும் பக்கத்துக்கு வீட்டு நிமியும்\nவீட்டில் யாரும் இல்லாத நேரம் ஆக பார்த்து பக்கத்துக்கு வீட்டு பையனுக்கு கதைவை திறந்து விட்ட இந்த கிராமத்து பெண்ணின் செக்ஸ்ய் சேட்டைகளை பாருங்கள்.\nசெம்ம பெரிய செக்ஸ்ய் சூது ஆன்டி அதிரடி செக்ஸ் வீடியோ\nநான் வேலை செய்யும் இடத்தில தான் இந்த செக்ஸ்ய் கொழுத சூது கொண்ட ஆண்டியும் நானும் நெருங்கினோம். அவளுக்கு குரூப் செக்ஸ் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசை.\nபக்கத்துக்கு வீடு ஷர்மிளா ஆன்டி உடன் கதற வைக்கும் செக்ஸ்\nஇந்த செக்ஸ்ய் ஷர்மிளா ஆன்டி அவளது பக்கத்துக்கு வீட்டுக்காரன் மீது அவள் கொண்ட காமவெறி யால் அவளது புண்டையில் வெறி தன மாக வைத்து கதற கதற ஒத்து கொள்கிறாள்.\nகணவனுக்கு தெரியாமல் கிளிஎன்ட் கூட காம சேட்டை\nகல்யாணம் ஆகி விட்டு தனது கவன பூளை மட்டும் தான் இவள் தினமும் போட்டு போட்டு போர் அடித்து பொய். இவள் வெளியே சென்று தனது கள்ள காதலின் பூளை நாடினால்.\nவீட்டு வேலைகாரி வெட்கம் தவிர்த்து ஆசை தீத்து கொண்டால்\nஇது மாதிர் யாக செக்ஸ் அனுபவைபதர்க்கு இந்த வேலைக்கார ஆன்டி யால் இந்த வயதில் கூட எப்படி முடிகிறது என்பது தெரிய வில்லை. மாற்றி மாற்றி எல்லா விதத்திலும் செக்ஸ் கொள்கிறாள்.\nஅண்ணன் – முதரிக்கா போல இருக்கும் தங்கச்சி முலையை கவ்வினான்\nசூரத்து பொய் இருக்கும் அண்ணனுக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக புரிந்து வைத்து இருக்கிறாள் இந்த தங்கை. அவள் ஒலித்து வைத்து இருந்த காண்டம்யை வெளியே எடுத்தால்.\nஆபீஸ் மேனேஜர் ஆன்டி அவளது கள்ள காதலன் உடன் குஜால் அனுபவம்\nமஜா மல்லிகா போல இருக்கும் இந்த தேசி மேனேஜர் ஆன்டி அவளது வீடிற்கு இரவு தாமதம் ஆக வரும் பொழுது. கூட அவளாது நண்பன் தொனையிர்க்கு வந்தான்.\nஎதிர் வீட்டு பொண்ணு என்னுடைய தோட்டாவை துடைத்தால்\nஎன்னுடைய பக்கத்து வீட்டு ஆன்டி இற்கு சாமான் துடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அத நால் வீடிற்கு உள்ளே சென்று என்னுடைய சாமான் ஒன்றை துடைக்க சொன்னேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/sakshidiwedi-photo-gallery-q9pahb", "date_download": "2020-06-05T16:47:43Z", "digest": "sha1:2NTBJQW6V6QSQGNDEVMMQS6564J527DW", "length": 5307, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சலிக்காத அழகில்... சஞ்சலம் செய்யாமல் கவர்ச்சியை அள்ளி கொடுக்கும் சாக்ஷி திவேதி ! | Sakshidiwedi photo gallery", "raw_content": "\nசலிக்காத அழகில்... சஞ்சலம் செய்யாமல் கவர்ச்சியை அள்ளி கொடுக்கும் சாக்ஷி திவேதி \nசலிக்காத அழகில்.. சஞ்சலம் செய்யலாம் கவர்ச்சியை அள்ளி கொடுக்கும் சாக்ஷி திவேதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-alliance-action-decision-against-opening-tasmac-shop-q9whoi", "date_download": "2020-06-05T16:57:22Z", "digest": "sha1:VXEYQXT3JWXQN3HZLLGNGS7JDOQT6FXP", "length": 19012, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுக்கடை திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி அதிரடி முடிவு... அலட்சியமும், ஆணவமும் கொண்ட எடப்பாடி அதிர்ச்சி..! | DMK Alliance Action Decision Against Opening tasmac shop", "raw_content": "\nமதுக்கடை திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி அதிரடி முடிவு... முதல்வர் எடப்பாடி அதிர்ச்சி..\nகொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்\" என முழக்கமிட்டுக் கலைவதென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துப்பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அரசுக்கு எதிராக நாளை மக்கள் அனைவரும் கருப்பு சின்னம் அணிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக திமுக கூட்டணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி மக்களிடையே ஏற்படுத்தி வரும் பாதிப்பு, இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதே கதியில் தொடருமானால், அது எங்கே போய் முடியுமோ என்று எண்ணிப் பார்க்கவே இதயம் படபடக்கிறது. ஆனால், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசின் அணுகுமுறைகளையும், முடிவுகளையும், நடவடிக்கையும் பார்த்தால் கொரோனா குறித்த முழுமையான பார்வையும், ஏழை எளிய நடுத்தர மக்களின் எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா கடுமையாக பரவிவரும் நிலையில், ஏதோதோ புள்ளி விவரத்தை சொல்லி சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர, அடிப்படை உண்மைகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு அனைவரையும் உணர உணர செய்து, ஒத்துழைப்பைக் கோரி உடன் அழைத்துச் செல்லும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.\nகொரோனா எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவ கட்டமைப்பு உருவாக்கிட கிடைத்த வாய்ப்பினை கைநழுவ விட்டார்கள். தொடக்கத்திலேயே தலை நகரத்திலும் ஏனைய மாவட்டங்களிலும், மக்கள் தொகை அடர்த்தியின் அடிப்படையில், தீவிரமாக பாதிக்கப்படப் போகும் பகுதிகளை அடையாளப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. இது மறைமுக எதிரி நடத்தப்படும் போர், போர்க்காலத்தில் அடி வரை நுனிவரை ஒருங்கிணைப்பும், கடமையும், பொறுப்பும் இவற்றைப் பரவலாக்குதலும் அவசியம்.\nஅதிமுக அரசின் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை, அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாக தெரிகிறது. போர் பாலத்தில் அரசியலுக்கு இடமில்லை. ஆனால், அதிமுக அரசு, அரசியல் கணக்குப் போட்டு ப�� தரப்பிலிருந்தும், குறிப்பாக எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் காணப்படவில்லை என்பது வருந்துதற்குரியது.\nஊரடங்கு அரசு படிப்படியாக ரத்து செய்து, அதன் வலிமையைக் குறைப்பது என்பது அப்பாவி பொதுமக்களை நட்டாற்றில் கைவிடுவதற்கு ஒப்பாகும். தினக்கூலி தொழிலார்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கியதால் வேலை இழந்தோர். சிறு வணிகர்கள், இங்கிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து அவற்றுக்கான தீர்வுகள் மத்திய, அரசு மாநில அரசுகள் சிந்திக்கவில்லை. ஆனால் மே 7-ஆம் தேதி முதல் மதுபான கடை திறப்பது இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் காரணமாக சமூகத் தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.\nமார்ச் 24 முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. தோராயமாக இதற்கு 3,850 கோடி ரூபாய் தேவைப்படும். 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அரசுக்கு இது சாத்தியமாகும்.\nகொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். முன்கள வீரர்களான அவங்களுக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத தமிழக அரசின் மெத்தனத்தைக் கண்டிக்கிறோம். கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கை மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில்.\nமாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும், மே 7-ம் தேதி ஒருநாள் மட்டும் கருப்புச் சின்னம் அணிவது என்றும், அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, \" கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்\" என முழக்கமிட்டுக் கலைவதென்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துப்பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅலட்சியமும், ஆணவமும் கொண்ட தமிழக அரசுக்கு, கொரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் பெரும் பாதிப்பை உணந்த்திடும் வகையில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப் போகும் கருப்புச் சின்னம், அதிமுக அரசின் கண்களைத் திறக்கட்டும் இவ்வாறு திமுக அதன் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது எப்போது..\nகுடிமகன்களுக்கு குஷுயான அறிவிப்பு... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..\nபோதை தலைக்கேறிய இளைஞர் என்ன செய்தார் தெரியுமா இப்படியும் ஒரு குடிகாரனானு சிரிக்காம இருக்க மாட்டீங்க...\nடாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு... சென்னை உயர்நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி..\nநேற்று மட்டும்120கோடிக்கு மது விற்பனை. தமிழக அரசை தூக்கி நிறுத்திய குடிமகன்கள்.\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு... தமிழகத்துக்கு இணையான விலை.. குடிமகன்கள் அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்���ா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nதிமுகவை வளர்த்த பெருமை முடிதிருத்தகம் கடைக்கு உண்டு. அதற்கு சாட்சி மதுரை.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nசென்னை மக்களே உஷார்.. பிரபலமான ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/nandri-balipeedam-kattuvom/", "date_download": "2020-06-05T15:19:16Z", "digest": "sha1:KAF2L3VHJFNANQ7LEVFNWYXKXFHTA4NK", "length": 6927, "nlines": 205, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Nandri Balipeedam Kattuvom Lyrics - Tamil & English", "raw_content": "\nநல்ல தெய்வம் நன்மை செய்தார்\nநன்றி தகப்பனே நன்மை செய்தீரே\n1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்\nபாவம் நீங்கிட கழுவி விட்டீர்\nஉமது ஊழியம் செய்ய வைத்தீர்\n2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும்\nசிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே\nஇரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு\n3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்\nஉமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு\nஉரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்\n4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்\n5. எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை\nதூரம் வாழ்ந்து வந்த எங்களையே\n6. குற்றம் செய்ததால் மரித்திருந்தோம்\n7. பார்க்கும் கண்களை தந்தீரய்யா\n8. இதய பெலவீனம் நீக்கினீரே\n9. நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா\n10. இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர்\nவாழத் தேவையான வசதி தந்தீர்\nகடுமையாக தினம் உழைக்க வைத்தீர்\nகடனே இல்லாமல் வாழ வைத்தீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/9174-mersal-bjp-sarkar-admk.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-05T15:19:21Z", "digest": "sha1:LCULR2KCAZM2ZLVM6WX6DM77XQCE7MHU", "length": 16926, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்வு முக்கிய நடவடிக்கை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி | பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்வு முக்கிய நடவடிக்கை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nபாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு உயர்வு முக்கிய நடவடிக்கை: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி\nபாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) உச்ச வரம்பை 49 சதவீதமாக உயர்த் தியது, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி தொழிலை வலுப்படுத் தும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்று பாது காப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.\nதனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி யில் மேலும் கூறும்போது “எனது இந்த பரிந்துரையை நாடாளுமன்ற மும் மக்களும் ஏற்றுக்கொள் வார்கள். எப்டிஐ வரம்பை 49 சதவீதமாக உயர்த்தியது போது மானது. இதற்கு மேல் உயர்த்தி னால் உள்நாட்டில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 51 சதவீத பங்குகள் இந்தியர் வசம் இருப்பதன் மூலம் இந்த நிறு வனங்கள் இந்தியர்களால் நிர்வகிக் கப்படும். 49 சதவீத எப்டிஐ வரம்புக்குள் தொழில்நுட்பம், முதலீடு, உற்பத்தி மேம்படும் போது அரசியல் கட்சிகளும் பொது மக்களும் இம்முடிவை மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.\nஇந்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அரசின் இதர துறைகள், ஆயுதப் படை கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்த சீர்திருத்தம் போதுமான அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளால் ஏற்க இயலாத அளவில் சீர்திருத்தங்களை செய் யக்கூடாது.\nஅவ்வாறு செய்தால் சில்லறை வணிகத்தில் எப்டிஐ முடிவைத் திரும்பப் பெற்றது போன்ற நிலை தான் ஏற்படும்” என்றார்.\nஇந்நிலையில் பிடிஐ செய்தி யாளருக்கு அருண் ஜேட்லி அளித்த பேட்டியில், “பட்ஜெட்டில் போதுமான அளவு சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. எங்கள் பயணத்தின் தொடக்கமே இந்த பட்ஜெட். அனைத்து முடிவுகளையும் ஒரே நாளில் எடுக்க முடியாது.\nநேரடி வரியில் ரூ. 22,200 கோடி தியாகம் செய்து மாத சம்பளம் பெறுவோருக்கு நிம்மதி அளித் துள்ளோம். நாட்டுக்குத் தேவை யான, அதேநேரம் கடந்த 10 ஆண்டு களாக எடுக்கப்படாமல் இருந்த பல முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்த�� தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாதுகாப்பு துறைஅந்நிய நேரடி முதலீடுஉச்சவரம்பு உயர்வுமத்திய அமைச்சர் அருண் ஜேட்லி\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஊரடங்கு கால சாலை விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 750 பேர் பலி\nஉ.பி.யின் 13,000 கைப்பேசிகளுக்கு ஒரே ஐஎம்இஐ எண் இருப்பது கண்டுபிடிப்பு: தேசப் பாதுகாப்பிற்கு...\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்னணியாகக் கொண்ட சக்ரா\nபாலியல் குற்றச்சாட்டுகள்: காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய...\nதாராள செலவுகளால் தள்ளாடும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: சர்ச்சை எழுந்ததால் குடியரசுத் தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/759043/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-06-05T16:17:28Z", "digest": "sha1:TO7NNYIN5HK6YXTTJA7GV3A4KAEBYZCR", "length": 5566, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "பேட்ட வில்லனுக்கு விவாகரத்து அறிவிப்பு அனுப்பிய மனைவி – மின்முரசு", "raw_content": "\nபேட்ட வில்லனுக்கு விவாகரத்து அறிவிப்பு அனுப்பிய மனைவி\nபேட்ட வில்லனுக்கு விவாகரத்து அறிவிப்பு அனுப்பிய மனைவி\nரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக்கிற்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nபிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இந்தி திரையுலகின் தவிர்க்க முடியாத சிறந்த நடிகர். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் தாக்கரே படத்தில் பால்தாக்கரே வேடத்திலும், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லானாகவும் நடித்து உள்ளார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் முதல் மனைவி ஷீபா.\nஇவருடனான நவாசுதீன் சித்திக்கின் திருமண வாழ்க்கை குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவர் இரண்டாவதாக ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், நவாசுதீன் சித்திக்- ஆலியா தம்பதியின் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து மற்றும் பராமரிப்பு தொகை கேட்டு ஆலியா வக்கீல் அபய் சஹாய் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் விரைவு தபால் வசதி கிடைக்காததால் அவருக்கு இந்த விவாகரத்து நோட்டீஸ் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.\nஆனால் அந்த நோட்டீஸ் தொடர்பாக நடிகர் நவாசுதீன் சித்திக் இன்னும் பதிலளிக்கவில்லை என்று வக்கீல் அபய் சஹாய் கூறினார். இதுபற்றி ஆலியா கூறும்போது, ‘விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே கடுமையானவை’ என்று தெரிவித்துள்ளார்.\nகடவுளே…. ஏன் என் கண்ணை எடுத்தாய் என்று இரவெல்லாம் அழுதேன் – செல்வராகவனின் உருக்கமான கடிதம்\n – மவுனம் கலைத்த சாந்தனு\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு\nகேரளாவில் 9-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள், மால்கள் திறப்பு: பினராயி விஜயன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/2011/03/", "date_download": "2020-06-05T16:34:37Z", "digest": "sha1:Z6KQ67OCT2FFX6KOFYV2GR7PMYSWHAPY", "length": 12827, "nlines": 117, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "மார்ச் 2011 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » மார்ச் 2011\nமாத தொகுப்புகள்: மார்ச் 2011\nதூய ஜாதி | மார்ச், 24ஆம் 2011 | 13 கருத்துக்கள்\nமுஸ்லீம் அல்லாத சமூகங்களில் பிள்ளைகளை வளர்ப்பது\nதூய ஜாதி | மார்ச், 24ஆம் 2011 | 3 கருத்துக்கள்\nமுஹம்மது (P.B.U.H): குழந்தைகள் மீது நடத்தை\nதூய ஜாதி | மார்ச், 24ஆம் 2011 | 17 கருத்துக்கள்\nஅனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, மனித குலத்தின் உருவாக்கியவர், ஜின்கள் மற்றும் அனைத்து என்று உள்ளது. The greatest thing that God had offered humanity is that he provided them messengers...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதூய ஜாதி | மார்ச், 24ஆம் 2011 | 111 கருத்துக்கள்\nஜீனா (பாலியல் முறைகேடு) முஸ்லீம் இளைஞர் சமூகத்தில் ஒரு பொதுவான இடத்தில் வாடிக்கையாகிவிட்டது, மற்றும் முஸ்லீம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துரதிர்ஷ்டவசமாக மேற்கத்திய சமூகத்தின் கண்ணிகளை ஆட்படுகின்றனர். You...\n3 அவர்கள் திருமணம் முன் ஒன்றாக தவறுகளை செய்ய கூடாது (Webinar: 10ஏப்ரல் 2011)\nதூய ஜாதி | மார்ச், 21ஸ்டம்ப் 2011 | 4 கருத்துக்கள்\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 40 கருத்துக்கள்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணத்திற்கு தகுந்த வயதும் என்ன, அவர்களை விட வயதானவர்கள் சில இளம் பெண்கள் அந்த இருந்து திருமணம் ஏற்கவில்லை ஏனெனில் அதேபோல், சில மனிதர்கள் செய்வதைப்போல ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதிருமண முன் உறவுகள்: குறித்து மதம் பார்வையில் என்ன [கல்யாணத்திற்கு முன்பு] உறவுகள்\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 10 கருத்துக்கள்\nபதில்: கேள்வி கேட்டவரை \"திருமணம் முன்பாக பொருள் என்றால்,\"திருமணம் ஒட்டுமொத்தந்தான் முன் ஆனால் ஒப்பந்த பிறகு, பின்னர் அவர் தனது மனைவி என்பதால் வருகிறது உறவுகள் எந்த கெடுதலும் இல்லை ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 5 கருத்துக்கள்\nபதில்: இவரது தந்தை கட்டாயப்படுத்த முடியாது, அல்லது அவரது தாயார் அவர்கள் கூட இருவரும் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த முடியும் (அதாவது. தாயும் தந்தையும்) அவரது நடைமுறையில் மகிழ்ச்சி அடைகிறோம் ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nஉறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 1 கருத்து\nஎனது உறவினர் ஒருவரின் திருமணம் நோக்கத்திற்காக என்னை வந்துவிட்டது ஆனால் நான் உறவினர் அல்லாதோர் இருந்து திருமணம் செய்து கொள்ள எதிர்கால பொருட்டு விரும்பப்படுகிறது கேள்விப்பட்டேன் ...\nஎன்ன இஸ்லாமியம் உள்ள மிகவும் நிலையானதாக, ஒரு காதல் திருமணம் அல்லது ஒரு ஏற்பாடு திருமணம்\nதூய ஜாதி | மார்ச், 9ஆம் 2011 | 43 கருத்துக்கள்\nஇந்த திருமணம் பிரச்சினை முன் வந்து என்ன மீது ஆளும் பொறுத்தது. இரு தரப்புக்கும் இடையே காதல் அல்லாஹ் அல்லது அமைத்த வரம்பு மீறாதீர்கள் என்றால் ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/10/16/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-05T14:45:30Z", "digest": "sha1:SQPFICVGY3YNKRIOC657FT3HKUFCOZIA", "length": 10570, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் உயிரிழப்பு\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் உயிரிழப்பு\nஉலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் (Paul Allen) புற்றுநோயால் இன்று உயிரிழந்தார்.\nஅமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பண���யாளர், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் அலன் தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் சியாட்டில் நகரில் பிறந்த இவர், 14 வயதில் லேக்சைட் பாடசாலையில் படிக்கும் போதுதான் தன்னைப் போலவே கணினியில் அடங்கா ஆர்வமும் திறனும் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார். இருவரும் கல்லூரியில் படிப்பை நிறுத்திவிட்டு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர்.\nஇருவரும் இணைந்து 1975 இல் மைக்ரோசொப்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவினர். 1981 இல் இது வெளியானதில் இருந்து கணினிச் சந்தையில் அவர்களது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது.\nமைக்ரோசொப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார்.\nஇந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரராக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றுவந்தார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.\nஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்திற்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார்.\nஆபிரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை இவர் வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசொப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்\nமைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கவுள்ளார் அசின்\nட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nஅன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானை கொலை: விசாரணை நடத்துமாறு உத்தரவு\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ ; எண்மர் உயிரிழப்பு\nWhatsApp இன் இணை நிறுவனர் பதவி விலகுகிறார்\nமைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கவுள்ளார் அசின்\nட்ரம்ப் குறித்து ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nடெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றம்\nவெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nபரஸ்பர துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் உயிரிழப்பு\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவேட்பாளர்களுக்கான ஒழுக்க விதிகள் கோவை வௌியீடு\n11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nட்ரம்ப் குறித்து ஜிம் மெட்டிஸ் விமர்சனம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/07-judges-04/", "date_download": "2020-06-05T15:21:01Z", "digest": "sha1:5XVLRQSGK74WQ7334U7LAQLOJA2ZNEKA", "length": 12450, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "நியாயாதிபதிகள் – அதிகாரம் 4 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 4\n1 ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.\n2 ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.\n3 அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கின���ன்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.\n4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.\n5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.\n6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,\n7 நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.\n8 அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.\n9 அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.\n10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.\n11 கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.\n12 அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,\n13 சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.\n14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் ��னக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.\n15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.\n16 பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.\n17 சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.\n18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.\n19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;\n20 அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.\n21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.\n22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.\n23 இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.\n24 இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்க��மட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 3\nநியாயாதிபதிகள் – அதிகாரம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-05T15:04:20Z", "digest": "sha1:UK6O55IYNDI7FITTVC5LV5HCIV6VXKVP", "length": 10760, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்த பொலிஸார்! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nபோதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்த பொலிஸார்\nபோதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்த பொலிஸார்\nமுடக்கநிலை காலப்பகுதியில் பெருமளவான போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக க்வென்ட் (Gwent) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nக்வென்ட் பொலிஸார், 300இற்க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கணிசமான அளவு ‘ஏ’ தர போதைபொருட்களையும் சோதனைகளின் போது கைப்பற்றியுள்ளதாக க்வென்ட்டின் துணை தலைமை ஆய்வாளர் அமண்டா பிளேக்மேன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அமண்டா பிளேக்மேன் விபரிக்கையில், ‘கஞ்சா முதல் கோகோயின் வரை பலவிதமான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன், நாங்கள் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள பணத்தை பறிமுதல் செய்துள்ளோம், அதிக அளவு ‘ஏ’ தர போதைபொருட்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். மற்ற வகை போதைபொருட்களையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.\nமுடக்கநிலை தொடங்கியதிலிருந்து சுமார் 347 வாகனங்களை நாங்கள் கைப்பற்றி எடுத்துள்ளோம்’ என கூறினார்.\nஒரு வாகன நிறுத்தத்தில் 2 கிலோ (4.4 எல்பி)க்கும் அதிகமான கோகோயின் மற்றும் 30,000 பவுண்டுகள் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.\nஇதேவேளை, வீதிகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதால் குற்றவாளிகளைப் பிடிப்பது எளிதாகிவிட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீட���\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-13-11-2017/", "date_download": "2020-06-05T15:40:55Z", "digest": "sha1:RNSKVG23VKDQT24DSC4POOIWSS22PRPR", "length": 22889, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 06-11-2019 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 06-11-2019\nஇன்றைய ராசி பலன் – 06-11-2019\nசந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிடிக்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.\nநல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அது கல்வி கற்பிப்பதாகவும் இருக்கும். சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது. உங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.\nஅளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வது வெறுப்பை ஏற்படுத்தலாம். தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று புதிய பார்ட்னர்ஷிப்கள் நம்பிக்கையானதாக அமையலாம். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.\nசில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள்.\nசமீபகாலமாக வெளுப்பான உணர்வு தோன்றினால் – இன்றைக்கு சரியா நடவடிக்கைகளும் சிந்தனைகளும் உங்களுக்குத் தேவையான நிவாரணத்தை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசியமான பொருட்களை சவுகரியமாக வாங்கும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உறவினர்கள் வருகை, நீங்கள் கற்பனை செய்ததைவிட நல்லதாக இருக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று ஆபீசில் உங்களை மிக ஸ்பெஷலாக உணருவீர்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆனால் உங்கள் பலத்தை பாதிக்கும் எதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் எதிர்பார்த்த லாபங்களைக் கொண்டு வராது – பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். காதல் எப்போதும் கண் இல்லாதது என்பதால் ரொமான்சில் புத்தியைப் பயன்படுத்துங்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும்.\nநீங்கள் மன அதிர்ச்சியை சந்திப்பதால் அதிகபட்ச தைரியத்தையும் பலத்தையும் காட்ட வேண்டும். பரந்தமனதுடன் கூடிய செயல்களால் இவற்றை நீங்கள் வெற்றி காண முடியும். அனைத்து வாக்கு���ுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.\nமன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.\nநீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.\nமாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உங்களுக்கு கடினமான வேலை இருப்பதால் ���ொமான்ஸில் பின்னடைவு இருக்கும். சகாக்களை கையாளும் போது சாமர்த்தியம் தேவை. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை ஒரு கடினமான அத்தியாயத்தை சந்திக்கக் கூடும்.\nஉங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ரொமான்ஸ் உற்சாகத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் பிளான்களின்படி செயல்படுவதற்கு பார்ட்னரை சமாதானம் செய்வதில் கஷ்டப்படுவீர்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள்.\nஉங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது.\nஅனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் 05-06-2020\nஇன்றைய ராசி பலன் 04-06-2020\nஇன்றைய ராசி பலன் 03-06-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1537-poroorsivan", "date_download": "2020-06-05T17:03:41Z", "digest": "sha1:P6EJEQZUDJ6O5AQTJKQJM6JYCKOPG5EK", "length": 27630, "nlines": 573, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - POONTHAMALLI/பூவிருந்தவல்லி - POROOR-SIVAN/போரூர்#உத்திரராமேஸ்வரம்-சிவன்/இராமநாதஈஸ்வரர்-குரு-நவ-3/9 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nநம்மை வெறுப்பவர்கள் நமக்கு பகைவர்கள் இல்லை. நம்மால் வெறுக்கப்படுபவர்களே நம் பகைவர்கள்\nசெல்லும் வழி: குன்றத்தூர்-10,கிண்டி-6 பூந்தமல்லி-12,போரூர்-1\nபிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ முருகன்-, ஸ்ரீபைரவர்\n800 ஆண்டுகள் பழமையானது. சிவனுக்கும் சக்திக்கும் நடந்த நடனப் போட்டியில் தோற்ற உமை சினம் கொண்டு கடலினுள் மறைய சிவன் தரிசனம் கொடுத்த இடம் -இராமேஸ்வரம். அதனாலும் கோபம் குறையாமல் தன் அண்ணனிடம் காளி ரூபத்தில் தன் கணவனை நடனத்தில் ஆடி வெற்றி பெற்று அடக்கியாள வேண்டும் என்ற வரத்தினை பெற்று சிவன் காஞ்சியில் இருப்பது கண்டு அங்கு செல்ல இதை அறிந்த விஷ்ணு சிவனிடம் சொல்ல சிவன் காஞ்சி முழுவதும் லிங்கமாய்த் தெரிய பார்வதி திணற விஷ்ணு சிவனை மாங்காடு, போரூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், மேலூர், கோவூர், திருநாகேஸ்வரம், சௌகார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மாறி மாறி வாசம் செய்யச் சொல்லி விட்டு தான் கங்கையில் தியானத்தில் அமர்ந்து விடுகிறார். இதை அறிந்த பார்வதி தன் அண்ணன் வேண்டுமென்றே தன் திருமணத்தை நடக்க விடாமல் தன்னை பிரித்து வைத்திருக்கின்றார் என்ற சந்தேகம் வரவே தான் தன் கணவரைப் பிரிந்து வாடுவதுபோல் நீயும் உன் மனைவியைப் பிரிந்து வாட வேண்டும் என அண்ணனைச் சபிக்கின்றாள். அதனால்தான் இராம அவதாரத்தில் சீதையை பிரிய வேண்டியிருக்கின்றது. அப்படிச் சீதையை தேடிவந்த ராமர் ஞானதிருஷ்டியில் பூமிக்கடியில��� லிங்கம் கண்டு அதன் சிரசில் தன் கால்பட்டு தோஷம் ஏற்பட்டுவிட்டது என்று நெல்லிக்கணி உண்டு ஒரு மண்டலம் தவம் செய்து லிங்கத்தை வெளிக்கொணர்ந்து கட்டி யணைத்து அமிர்த லிங்கமாக மாற்றி-இராமநாத ஈசுவரர். சிவனிடம் சீதை இருக்குமிடம் அறிந்து இங்கிருந்து போருக்கு சென்றதால்- போரூர். இராமருக்கு குரு- சிவன்- விஷ்னுஅம்சம்- சிவனும் விஷ்னுவும் சேர்ந்தவராக காட்சி-உத்திரராமேஸ்வரம். இங்கு விபூதி- குங்குமம்+ தீர்த்தம்- ஜடாரி சேவையுடன் பிரசாதம். குரு- தட்சிணாமூர்த்தி தலம்- நிவேதம் சிவனுக்கு. குரு பரிகாரத்தலம். சென்னை-நவகிரகத்தலங்கள்-3/9\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/27-03-2015.html", "date_download": "2020-06-05T14:46:45Z", "digest": "sha1:YUXMAWMY326LK5MMGZ2AUE6PWEFA6R3M", "length": 16527, "nlines": 310, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nதிங்கள், 30 மார்ச், 2015\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் ���ேர்வு (27-03-2015)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/30/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம், சிறப்பு செய்தி\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு....\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 27-03-2015 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு பொதுக்குழு அதிகாரி சகோ. முஹம்மத் யூசுஃப் (TNTJ மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்...\nஷேக் அப்துல்லா : துணை தலைவர்\nமுஹம்மது அலி : செயலாளர்\nதஸ்தகீர் : துணை செயலாளர்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143943", "date_download": "2020-06-05T15:55:19Z", "digest": "sha1:3K24PASPVLHV7CV27U4MYZMRAMOTKTGA", "length": 10838, "nlines": 132, "source_domain": "www.todayjaffna.com", "title": "கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nநேற்றும் (14) நேற்று முன்தினமும் (13) வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுருணாகல், குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 5 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதெல்தெனிய நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட போது சந்தேகநபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டனர்.\nகண்டி – தம்பரெவ , கிரிமெட்டி மற்றும் பிலிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.\nமேலும், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பில் 20 சந்தேகநபர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய, அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் பொறுப்பாளர் ஒருவர் இன்மையால் அவரின் மகளும் அவருடனேயே உள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்\nPrevious articleஅமைதியாக காணப்படும் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்\nNext articleஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம்\nகாட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி\nமல்லாவிலிருந்து வவுனியாவிற்கு சென்றவரை காணவில்லை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் பெண் குண்டுதாரி பிள்ளைகளுடன் எப்படி குண்டை வெடிக்க வைத்தார்\nஇந்தியாவிலிருந்து கடல் வழியாக கள்ளமாக 2 பேரை அழைத்து வந்த 6 பேர் கைது – படகும் பறிமுதல்\nஇலங்கையில் 1800 ஐ நெருங்கவுள்ள கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\n14 வயது சிறுவனொருவரை துன்புறுத்தப்பட்டமை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு\nLatest News - புதிய செய்திகள்\nகொடுமைப்படுத்திய மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nகாட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.02.20&uselang=ta&printable=yes", "date_download": "2020-06-05T17:10:26Z", "digest": "sha1:WZCV76AONNSMS5MOP6HXXB4BHYJAAT3Z", "length": 2651, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.02.20 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.02.20 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,074] இதழ்கள் [11,798] பத்திரிகைகள் [47,105] பிரசுரங்கள் [891] நினைவு மலர்கள் [1,201] சிறப்பு மலர்கள் [4,554] எழுத்தாளர்கள் [4,106] பதிப்பாளர்கள் [3,361] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,933]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 06:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1066", "date_download": "2020-06-05T16:37:49Z", "digest": "sha1:RKVDF6TJXM433WTPNVJECSUFCJBE4ROI", "length": 18797, "nlines": 224, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – பாடல் பிறந்த கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\n“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – பாடல் பிறந்த கதை\nகவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது\nநான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,\n“நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க” என்று சொன்னார்.\n“இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க” என்றேன்.\n“வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க” என்றார்.\n“இல்லை வேண்டாம்” என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.\nஉழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு\n“கந்தனுக்கு மாலையிட்டாள்” – பாடியவர் வாணி ஜெயராம்\nஉழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் “பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்” அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா\nஅப்போல்லாம் எனக்கு ஒர��� இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.\nமுதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.\nஅதனால நான் முதலில் எழுதினேன்,\n“நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது\nநினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது\nஎன் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது\nஎன் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது\nஎது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது\nஎது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது”\nஅப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.\n“ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்” அப்படின்னு இன்னொரு பல்லவி.\nஇன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வர��. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.\n“உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக\n“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் – ஒரு\nமல்லிகை போல் மனதில் வாழும்\nஎன்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு “நெஞ்சுக்குள்ளே அன்பு” என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் “ஆட்டி வைத்த ஊஞ்சல்” அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் “நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு” என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.\n“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்\n3 thoughts on ““பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – பாடல் பிறந்த கதை”\nதல அருமையான தகவல்களுடன் கலக்கல் தொகுப்பு தல 😉\nகவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றிகள் பல 😉\nவருகைக்கு நன்றி தல கோபி, மகராஜன்\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/07/tipu-sultan-islamic-fanatic/", "date_download": "2020-06-05T17:02:56Z", "digest": "sha1:VYFH45Y2UNEUB6YWJHNEKUEOLSLFFOXK", "length": 60741, "nlines": 193, "source_domain": "www.tamilhindu.com", "title": "திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nதமிழ்ஹிந்து தளத்தில் முன்பு வந்திருந்த திப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் கட்டுரையைப் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாக திப்புசுல்தானின் மதவெறிச் செயல்கள் குறித்து பி.சி.என்.ராஜா என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையில் இருக்கும் செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\n“திப்பு சுல்தான் அவரது ராஜ்யத்தை 1782 டிசம்பர் 7 முதல் 1799 மே 4 வரை பதினாறரை ஆண்டுகள் ஆண்டார். அவரது ராஜ்யத்துக்குட்பட்டிருந்த மலபார் பகுதிகள் எட்டு ஆண்டுகள் மட்டுமே அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போதைய சாமர்த்தியமுள்ள அமைச்சராக இருந்த பூர்ணையா என்பவரின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இப்போது இருப்பது போல முகமதியர்கள் இந்த அளவுக்கு இருந்திருக்க மாட்டார்கள். இந்துக்களும் தொகையில் குறைந்தும் வறுமையில் உழன்றும் இருந்திருக்க மாட்டார்கள்.\nபூர்ணையா எனும் பிரதம அமைச்சரது மதியூகத்தால் 90,000 சிப்பாய்களையும், மூன்று கோடி ரூபாய் பணமும், விலை மதிப்பு சொல்லமுடியாத அளவு நகைகள், தங்கம், நவரத்தினங்கள் இவைகளைப் பெற்றுக் கொண்ட திப்புவுக்கு தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாக ஆகிவிடவேண்டுமென்கிற சபலம் உண்டாகியது. தன்னுடைய இந்த குறிக்கோளை அடைவதில் அப்போது தென்னிந்தியாவில் இருந்த ராஜாக்கள் குறிப்பாக மராத்தி, கூர்க், திருவாங்கூர் ஆகியவர்களோ அல்லது முஸ்லிம் மன்னரான நிஜாமோ தடையாக இருக்க மாட்டார்கள் என்பதை திப்பு உணர்ந்திருந்தார். தனக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் மட்டுமே என்ற பயம் அவருக்கு இருந்தது. அவர்களை மட்டும் இந்த மண்ணிலிருந்து விரட்டிவிட்டால் தான் தென்னிந்தியாவின் ஏகசக்ராதிபதியாகிவிட முடியும் என்று கணக்கு போட்டார். தன்னுடைய சுயநலம் காரணமாக பிரிட்டிஷ்காரர்களை திப்பு எதிர்த்த நிகழ்ச்சியை மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும் திப்புவை ஒரு சுதேச தேசபக்த வீரனாகப் படம் வரையத் தலைப்பட்டனர்.\nஅன்னிய நாட்டினரை எதிர்ப்பது என்பது தேசபக்தியினால் மட்டும் ஏற்படுவதல்ல. தன்னுடைய சுயநல நோக்கங்களுக்காக தன்னை அசைக்கமுடியாத அரச பதவியில் அமர்த்திக் கொள்வதற்காக, தனக்கு இடையூறாக இருந்த பிரிட்டிஷாரைத் துரத்திவிட இந்த புண்ணிய பூமியை ஆக்கிரமித்திருந்த மற்றொரு வெளிநாட்டாரான பிரெஞ்சுக்காரர்களைத் தன்னக்கட்டிக் கொள்ள நேர்ந்தது திப்புவுக்கு. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரை எதிர்த்துத் தங்கள் ஆதிக்கத்தை இங்கே பெருக்கிக் கொள்ள போராடிக் கொண்டிருந்த நேரம் அது. நிலைமை இப்படியிருக்கும்போது திப்புவை வெளிநாட்டாரை எதிர்த்துப் போராடிய தேசபக்தன் என்று எப்படி கூறமுடியும் நெப்போலியனிடமிருந்தும், பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியிடமும் ஆதரவு கேட்டு கையேந்தியவன் எப்படி அந்நியனை எதிர்த்த தேசபக்தனாகக் கொள்ள முடியும்\nஅதுமட்டுமல்ல, இந்த நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவன் திப்பு. அப்படி அவன் விரும்பிய இஸ்லாமிய ஆட்சியை இங்கு நிறுவ வேண்டுமானால் முதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே திப்பு சுல்தான் பெர்ஷியா, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளின் துணையை நாடினான். திப்புவிடம் சரணடைந்து அவனுக்கு நன்றி விஸ்வாசமுடையவராக இருப்பதென்று உறுதி கூறிய கொச்சி ராஜ்யத்தின் இந்து மன்னனையோ அல்லது வேறு எந்த இந்திய மன்னனுக்கோ திப்பு தொந்தரவு கொடுக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். இந்தவொரு காரணத்தினால் மட்டும் திப்பு இந்துக்களின் நண்பன் என்று கூறிவிட முடியுமா\nதென்னிந்தியாவில் நிஜாமும் திப்புவும் மட்டும்தான் முஸ்லிம் ராஜாக்கள் என்பதால் தக்ஷிணப் பிரதேசத்தில் இருந்த மற்றொரு முஸ்லிம் ராஜாவான நிஜாமிடம் திப்பு விரோதம் பாராட்டவில்லை. மேலும் தங்களிருவரின் உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக திப்பு நிஜாமிடம் அவருடைய மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து வைக்கவேண்டுமென்று வற்புறுத்தினான். ஆனால் நிஜாமோ இந்த திப்பு பரம்பரை மன்னனுமல்ல, அரச பாரம்பரியமுமல்ல என்பதால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். நிஜாம் பெண் தராவிட்டால் என்ன, நமக்கு வேறு ஆளா இல்லை என்று திப்பு கண்ணனூர் அரக்கல் பீவியின் மகளைத் தன் மகனுக்கு நிக்காஹ் செய்து மலபார் முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்றார். இந்த முடிவினால் மலபார் முஸ்லிம்கள் திப்புவின் ஆதரவாளர்களாக எப்படி மாறினார்கள் என்பதை வரலாறு சொல்லும். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கண்ணனூர் அரக்கல் பீபி மதம்மாறியவர் என்றாலும் அன்றைய வழக்கப்படி தாய்வழி உரிமை வழக்கத்தைக் கடைபிடிப்பவர், ஆனால் திப்புவோ இந்த முறையை மாற்ற நினைப்பவர்.\nதிப்புவின் குறிக்கோள் எல்லாம் பிரிட்டிஷாரை விரட்டிவிட்டுத் தான் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்பது தான். இதற்காக திப்பு பல ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தான். அவன் ஆட்சிபுரிந்த ஸ்ரீரங்கப் பட்டினத்தில் ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயிலில் பல ஜோதிடர்கள் இருந்தனர். அந்த ஜோதிடர்கள் திப்புவுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னார்கள். அவன் சில பரிகார சடங்குகளைச் செய்தால் அவன் மனோரதம் நிறைவேறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜோதிடக்காரர்கள் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிய திப்பு பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்றிவிட்டு தான் ஏகபோக மன்னனாக ஆகிவிடவேண்டுமெனும் ஆவலில் ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்களையெல்லாம் ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் செய்தான். ஜோதிடர்களுக்கும் விலை உயர்ந்த பரிசுகளை அள்ளி அள்ளி வழங்கினான். இப்படி இவன் ஸ்ரீரங்கநாதருக்குச் செய்த உபயங்கள் எல்லாம் இந்து மதத்தின் மீதான மரியாதை காரணமாகச் செய்ததாக மதச்சார்பின்மையாளர்கள் எழுதுகிறார்கள். இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உள்ள நம் வரலாற்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள் அவன் மலபார் பகுதியில் எங்காவது ஏதேனுமொரு இந்து கோயிலையாவது இடித்தோ அல்லது சேதப்படுத்தியோ இருக்கிறானா என்று.\nமைசூர் வரலாற்றை எழுதிய ஆங்கிலேய வரலாற்றாசிரியர் லூயிஸ் ரைஸ் என்பவர் மைசூர் சமஸ்தான ஆவணங்களையெல்லாம் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டுச் சொல்கிறார், “பரந்து விரிந்து கிடந்த திப்புவின் ராஜ்யத்தில், அவனுடைய சாவுக்கு முன்னால் ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்குள் இருந்த இரண்டே இரண்டு இந்து கோயில்களில்தான் தினசரி பூஜா கிரமங்கள் நடைபெற்று வந்தன” என்கிறார். அதுவும் இந்தக் கோயில்களில் பூஜைகள் நடைபெற திப்பு அனுமதித்தது ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் காரணமாகத்தான் என்பதையும் அவர் விளக்குகிறார். திப்புவின் ராஜ்யத்தில் இருந்த அத்தனை இந்து கோயில்களின் செல்வங்களெல்லாம் 1790ஆம் ஆண்டுக்கு முன்பே திப்புவால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ராஜ்யம் முழுவதும் போதை பானங்கள் (கள் முதலானவை) அருந்துவதைத் தடுத்துவிட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுசெய்யவே இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவாம்.\nதிப்பு சுல்தானின் ஆட்சி நியாயமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். இந்தக் கூற்றை மறுக்கும்படியான ஒரு அறிவிப்பினை மைசூர் ராஜ்யத்துக்காரரான எம்.ஏ.கோபால் ராவ் என்பவர் வெளியிடுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கட்டுரையொன்றில் அவர் கூறுவதாவது:\n“திப்பு சுல்தானின் பிறமத வெறுப்பு என்பது அவனது வரி விதிப்புக் கொள்கைகளிலேயே மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவன் சார்ந்த முஸ்லிம்களுக்கு வீட்டு வரியோ, வாங்கும் பொருள்கள் மீதான வரியோ, வீட்டு உபயோகத்துக்கான பொருட்கள் மீதான வரியோ அறவே கிடையாது. அதுமட்டுமல்ல மற்ற மதங்களிலிருந்து இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்து கொண்டவர்களுக்கும் இந்தச் சலுகை கொடுக்கப்பட்டது. முஸ்லீம் குழந்தைகளின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டது. அவனது தந்தை ஹைதர் அலி இந்துக்களைத் தனது பட்டாளத்தில் பல பதவிகளில் அமர்த்தியதை திப்பு நிறுத்திவிட்டார். முஸ்லிம் அல்லாதவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார் திப்பு. அவர் ஆண்ட பதினாறு ஆண்டுகளில் திவான் பூர்ணையா மட்டும்தான் உயர்ந்த பதவி வகித்த ஒரே இந்து. திப்பு இறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அதாவது 1797 வரை அரசாங்கத்தின் 65 மிக உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட ஒரு இந்துவுக்குப் பதவி கிடையாது. 1792இல் யுத்தத்தின் போது பிரிட்டிஷார் சிறைபிடித்த ராணுவ, சிவில் அதிகாரிகள் 26 பேரில் வெறும் 6 பேர் மட்டுமே முஸ்லீம் அல்லாதவர்கள். 1789இல் ஐதராபாத் நிஜாமும் மற்ற இஸ்லாமிய அரசர்களும் அரசாங்கப் பதவிகளில் முஸ்லீம்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்று முடிவு செய்ததன் அடிப்படையில் திப்பு சுல்தானும் தான் ஆண்ட மைசூர் சமஸ்தானத்தில் அதே நடைமுறையைக் கையாண்டார். ஒரு பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர் படிப்பறிவு இல்லாமல் இருந்தாலும், திறமை இல்லாமல் போனாலும் அவர் முஸ்லிமாக இருந்தால் போதும், அவர் முக்கியமான அரசாங்கப் பதவியில் நியமிக்கப்பட்டார். பணியில் இருக்கும்போது கிடைக்கக்கூடிய பதவி உயர்வில்கூட முஸ்லீம்களுக்கு மட்டும்தான் அது கொடுக்கப்பட்டது. முன்பு கன்னட மொழியிலும் மராத்தி மொழியிலும் கூட அரசாங்க கணக்கு வழக்குகள் எழுதப்பட்டு வந்த நிலையில், முஸ்லீம்களின் வசதிக்காக இவைகள் எல்லாம் பாரசீக மொழியில் மட்டுமே எழுதப்பட்டன. திப்புவின் ராஜ்யத்தில் அரசாங்க மொழியாக கன்னடத்துக்குப் பதிலாக பாரசீக மொழியை ஆட்சி மொழியாக ஆக்க முயற்சிகள் நடந்தன.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக சோம்பேறித் தனமும் பொறுப்பற்ற தனமும் உடைய பல முஸ்லீம்கள் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்படிப்பட்ட அதிகாரிகளும் பணியாளர்களும் பொழுது போக்காக பதவிகளை அலங்கரித்தார்களே தவிர மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவேயில்லை. அவர்கள் அனைவருமே பொறுப்பற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவுமே எல்லா முக்கிய பதவிகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்கள் தகுந்த ஆதாரத்துடன் அதிகாரிகளின் அலட்சியத்தையும், பொறுப்பற்ற தன்மைகளையும் எடுத்துச் சொன்னபோதும் திப்பு அவற்றை எதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை.”\nஇந்தக் கருத்துக்களையெல்லாம் சொன்ன கோபால் ராவ் என்பவர் இவற்றைத் தன் கருத்தாக மட்டும் சொல்லவில்லை, இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக திப்புவினுடைய சொந்த மகனான குலாம் முகம்மது, இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் கிர்மானி ஆகியோரை மேற்கோள்காட்டி எழுதுகிறார். பல இடங்களுக்கு இடப்பட்டிருந்த இந்துப் பெயர்கள்கூட திப்புவுக்கு உறுத்தலாக இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக மங்களபுரி எனும் மங்களூரின் பெயர் ஜலாலாபாத் என்றும், கண்வாபுரம் எனும் கண்ணனூரின் பெயர் குஸானாபாத் என்றும், வைபுரா எனும் பேபூர் சுல்தான்பட்டினம் அல்லது ஃபரூக்கி என்றும், மைசூரை நஸராபாத் என்றும், தார்வார் குர்ஷீத் ஸாவத் என்றும், கூட்டி ஃபைஸ் ஹிசார் என்றும் ரத்தினகிரி முஸ்தஃபாபாத் என்றும், திண்டுக்கல் காலிக்காபாத் என்றும், கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) இஸ்லாமாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nகூர்க் பிரதேசத்தில் திப்பு செய்த அராஜகம் போல வரலாற்றில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ஒரு சமயம் கட்டாயப்படுத்தி பத்தாயிரம் இந்துக்களை முசல்மான்களாக மதமாற்றம் செய்தார். மற்றொரு முறை ஆயிரம் கூர்க் மக்களைப் பிடித்து மதமாற்றம் செய்து ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையில் சிறைவைத்தார். இப்படி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட கூர்க் மக்கள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சிறையிலிருந்து தப்பித்து மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு மாறி அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். கூர்க் மன்னருக்குச் செய்து கொடுத்திருந்த சத்தியப் பிரமாணத்தை மீறி திப்பு சுல்தான் கூர்க் ராஜவம்சத்து இளவரசியொருத்தியைக் கட்டாயமாகக் கடத்திக் கொண்டு போய் அவள் விருப்பத்துக்கு மாறாகத் தன் மனைவியாக ஆக்கிக் கொண்டார்.\nவட கர்நாடகத்தில் பிட்னூர் எனும் பிரதேசத்தைப் பிடிக்கும் முன்பும், பிடித்த பிறகும் அங்கு அவர் செய்த அட்டூழியங்கள் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டித் தனமானவை. பிட்னூரின் கவர்னராக அயாஸ்கான் நியமிக்கப்பட்டார். கம்மரான் நம்பியார் எனும் பெயரில் சிரக்கல் ராஜ்யத்துக்காரரான இவரை ஹைதர் அலி கட்டாய மதமாற்றம் செய்திருந்தார். தந்தை ஹைதர் அலி மதமாற்றம் செய்து தன் நம்பிக்கைக்கு உரியவராக நடத்திய இந்த அயாஸ்கான் மீது திப்புவுக்கு பொறாமை ஆரம்பம் முதலே இருந்து வந்தது. காரணம் தந்தை ஹைதர் அலிக்கு இந்த அயாஸ்கானின் திறமை, புத்திசாலித்தனம் இவற்றின் மீதிருந்த நம்பிக்கைதான் திப்பு பொறாமைப்பட காரணம். திப்பு தன்னைக் கொல்ல சதி செய்கிறார் என்கிற செய்தியை அறிந்த அயாஸ்கான் ரகசியமாக பம்பாய்க்குத் தப்பிவிட்டார். அவருடன் ஏராளமான தங்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார். பெட்னூரைப் பிடித்த திப்பு அங்கிருந்த மொத்த ஜனங்களையும் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்தார்.\nமங்களூரைப் பிடித்��� பின்னர் அங்கிருந்த ஆயிரக்கணக்கான கிருஸ்துவர்களை கட்டாயமாக ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு அனுப்பி அங்கு அவர்களுக்குச் சுன்னத் செய்து மதமாற்றமும் செய்வித்து விட்டார். இவர் இப்படி செய்ததற்கு ஒரு சமாதானமும் சொன்னார். அது என்னவென்றால் பிரிட்டிஷார் இந்தப் பகுதியைப் பிடிப்பதற்கு முன்பு இங்கிருந்த போர்த்துகீசிய மிஷினரிகள் அங்கிருந்த முஸ்லீம்களை கிருஸ்தவர்களாக மாற்றிவிட்டார்களாம். தான் செய்த இந்தக் காரியத்தை மிகப் பெருமையுடன் பிரகடனம் செய்தார் திப்பு. போர்த்துகீசிய மிஷ்னரிகள் செய்த தவற்றுக்குத் தான் தண்டனை கொடுத்து விட்டதாக.\nபின்னர் கேரளத்தின் வடபகுதியிலிருந்த கும்பளா எனுமிடத்துக்குப் படையெடுத்துச் சென்றார். போகும் வழியெல்லாம் கிடைத்த மக்களை மதமாற்றம் செய்துகொண்டே போனார். இவர் இப்படி செய்ததற்கான காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தும் இஸ்லாமிய, மதச்சார்பின்மை பேசும் வரலாற்றாசிரியர்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா நாட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக (இஸ்லாமியர்களாக) இருந்தால்தான் ஒற்றுமையோடு பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராட முடியுமாம்\nமலபார் பகுதிகளில் திப்பு தன்னுடைய கவனத்தை இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் செலுத்தி அராஜகம் செய்தார். லூயிஸ் பி.பெளரி என்பவர் எழுதுகிறார்: “இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் திப்பு தொடுத்த அழிவு வேலை அராஜகம் வடக்கே முகமது கோரி, அலாவுதீன் கில்ஜி, நாதிர்ஷா ஆகியோர் இழைத்த கொடுமைகளைக் காட்டிலும் கொடுமையானவை.” முகர்ஜி என்பவர் தன் நூலில் திப்பு தன்னை எதிர்த்தவர்களை மட்டும்தான் மதமாற்றம் செய்தான் என்று எழுதியிருப்பதை இவர் மறுக்கிறார். பொதுவாக எந்த கொடியவனும் தன் எதிரிகளைத்தான் கொடுமைகளுக்கு ஆளாக்குவான், ஆனால் திப்பு செய்த கொடுமை, அதிலும் பெண்கள் குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான அராஜகம் எந்தவிதத்தில் நியாயப்படுத்த முடியாதவை.\nமலபாரில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வில்லியம் லோகன் என்பவர் ‘மலபார் மானுவல்’ குறிப்பில் சொல்லும் செய்தி இது. சிரக்கல் தாலுகாவிலுள்ள திரிச்சம்பரம், தளிப்பரம்பு ஆகிய இடங்களிலுள்ள கோயில்களும், தலைச்சேரியிலுள்ள திருவங்காட்டு கோயில் (Brass Pagoda) படகாராவுக்கு அருகில���ள்ள பொன்மேரி கோயில் ஆகியவற்றை திப்பு இடித்துத் தள்ளினார். அதே மலபார் மானுவல் தரும் மற்றொரு செய்தி மணியூர் எனுமிடத்திலுள்ள மசூதி முன்பு இந்து கோயிலாக இருந்தது. அங்கிருந்த இந்துக் கோயில் திப்பு சுல்தான் காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது என்பது உள்ளூர் மக்கள் கூறும் செய்தி.\nவடக்கங்கூர் ராஜ ராஜ வர்ம தன்னுடைய “கேரளத்தில் சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு” எனும் நூலில் கேரளத்தில் திப்பு சுல்தான் படையெடுப்பின் போது (படையோட்டம்) நடந்த அழிவு வேலைகள், ஆலயங்கள் இடித்தது போன்ற செய்திகளைப் பற்றி சொல்வதாவது: “திப்பு சுல்தான் படையெடுப்பினால் உண்டான இந்து ஆலயங்களின் அழிவு சொல்லும் தரமன்று. ஆலயங்களைத் தீயிட்டு கொளுத்துவது, விக்கிரகங்களை உடைப்பது, கோயிலுக்கென்று நேர்ந்து விடப்பட்ட ஆடு மாடுகளின் தலைகளை வெட்டுவது போன்ற செயல்கள் திப்புவுக்கும் அவரது படை வீரர்களுக்கும் ஒரு பொழுது போக்கு விளையாட்டு போல அமைந்திருந்தது. பிரபலமான ஆலயங்களான தலைப்பரம்பு திருச்சம்பரம் ஆகிய கோயில்கள் இடிக்கப்பட்டது மக்கள் மனமுடைந்து போகச் செய்து விட்டது. அப்போது அவர்கள் செய்த அழிவை இன்றுவரை சரிசெய்ய முடியவில்லை.”\n1784இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் மலபார் பிரதேசத்தில் சுய உரிமையோடு ஆண்டு கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் மலபார் பகுதி இந்துக்கள் வரலாறு காணாத துன்பங்களையும் அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததாக திரு கே.வி.கிருஷ்ண ஐயர் என்பார் தனது கள்ளிக்கோட்டை பற்றிய புத்தகத்தில் எழுதுகிறார்.\nஎல்.பி.பெளரி என்பவர் எழுதுவதாவது:- இஸ்லாம் மீது தனக்குள்ள பற்றை நிரூபிக்கும் விதத்தில் கோழிக்கோடு பகுதியில் தன் கவனத்தைத் திருப்பினான் திப்பு. மலபாரில் வசித்த இந்துக்கள் தாய்வழி சொத்துரிமை பழக்கத்தைக் கைவிட மறுத்ததாலும், பெண்கள் உடை அணிவதில் மாற்றங்கள் செய்து கொள்ள விரும்பாததாலும், திப்பு அவர்களைக் கட்டாயமாக மாற்றமடையச் செய்வதற்காக அவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாக மாற்றினான். மலபார் மக்கள் பெண்கள் வீட்டினுள் அடைபட்டிருப்பதற்கும், பல தாரங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும், சுன்னத் செய்து கொள்வதற்கும் மறுப்பு காட்டினர். கண்ணனூர் அரக்கல் பிபி குடும்பத்தில�� திருமணத்துக்கும் திப்பு ஏற்பாடு செய்தார்.\nஅந்த காலத்தில் கோழிக்கோடு நிரம்ப பிராமண குடும்பங்களைக் கொண்டிருந்தது. 7000 பிராமண குடும்பங்கள் அங்கு வசித்து வந்தன. அப்படிப்பட்ட இடத்தில் திப்புவின் அடாவடி காரணமாக 2000க்கும் அதிகமான பிராமண குடும்பங்கள் அழிந்து போயின. தன்னுடைய கொடுமைக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை. பெரும்பாலான ஆண்கள் காட்டுக்குள்ளேயும், வேறு நாடுகளுக்கும் ஓடிவிட்டனர்.\n1955 டிசம்பர் 25 “மாத்ருபூமி” இதழில் எலங்குளம் குஞ்சன் பிள்ளை என்பார் எழுதுகிறார்:- “முகமதியர்கள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் சுன்னத் செய்விக்கப்பட்டு விட்டனர். திப்பு செய்த கொடுமைகளினால் ஏராளமான நாயர்களும், சாமர்களும் (இவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.”\nதிப்பு சுல்தான் படையெடுப்பின் காரணமாக தளி, திருவண்ணூர், வரக்கல், புத்தூர், கோவிந்தபுரம், தளிக்குன்னு முதலான கோழிக்கோட்டிலும் சுற்றுப் புறங்களிலும் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் திப்புவின் தோல்வியை அடுத்து 1792 உடன்படிக்கையின்படி பல ஆலயங்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.\nகேரளதீஸ்வரம், திரிக்கண்டியூர், வேட்டூர் ஆகிய இடங்களில் புராதன கோயில்களுக்கு உண்டான சேதங்கள் கணக்கிலடமுடியாதவை. வேதங்களைக் கற்பித்து வர பயன்பட்ட திருநவயா கோயில் அழிக்கப்பட்டது. பொன்னானியில் திருக்காவு கோயிலில் விக்கிரங்களை என்லாம் தூக்கி எறிந்து உடைத்துவிட்டு அந்த இடத்தை தன்னுடைய ராணுவத்தினரின் ஆயுதங்களை வைக்கும் கிடங்காகப் பயன்படுத்தினான்.\nஎண்ணற்ற கோயில்களை உடைத்தபின் திப்பு குருவாயூர் கோயிலுக்கு வந்தான். அப்படி குருவாயூருக்கு வருமுன் மம்மியூர் கோயிலையும், பாலயூர் கிருஸ்துவ தேவாலயத்தையும் உடைத்தான். குருவாயூர் கோயிலில் திப்புவின் அழிவுச் சின்னங்கள் இன்று பார்க்கமுடியாததற்குக் காரணம் ஹைடுரோஸ் குட்டி என்பவர்தான் காரணம். இவர் ஹைதர் அலியினால் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர். குருவாயூர் கோயிலுக்கு நிலவரியை ரத்து செய்யவும், கோயிலுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கவும் இவர் ஹைதர் அலியிடம் அனுமதி வாங்கி வைத்திருந்தார். திப்புவினால் ஏற்பட்ட அழிவுகளை��ும் பின்னர் இவர் சரிசெய்து விட்டதால் அந்த அழிவுகள் இப்போது காணக் கிடைக்கவில்லை.\nகுருவாயூர் கோயிலை நோக்கி திப்பு வருவதறிந்து அங்கிருந்த புனிதமான ஸ்ரீகிருஷ்ண விக்ரகம் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. திப்புவின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் அங்கிருந்து மீண்டும் குருவாயூருக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் இன்றும்கூட அன்று குருவாயூரப்பனை வைத்து வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nTags: இந்துக்கள் மீது வன்முறை, இஸ்லாமிய அரசு இயந்திரம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கொடூரங்கள், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமியப் படையெடுப்பு, கர்நாடகம், கேரளம், கோயில் இடிப்பு, ஜிகாத், திப்பு சுல்தான், நாயர், போலி மதச்சார்பின்மை, மறைக்கப்படும் வரலாறு, மைசூர், வரலாற்று ஆய்வுகள், வரலாற்றுத் திரிப்புக்கள், ஸ்ரீரங்கப்பட்டிணம், ஹைதர் அலி\n4 மறுமொழிகள் திப்பு சுல்தானின் மதவெறிச் செயல்பாடுகள்\nதிப்பு சுல்தானை விட மோசமானவர்களான சில பல ஹிந்துப் பெயர்களை வைத்துக் கொண்டு உலவும் அரசியல் தலைவர்களை முதலில் ஓரம் கட்ட வேண்டும்\nதிப்பு என்ற கொடூரனை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி..\nஉண்மை சம்பவம் திப்புவின் ஆட்சியல் நடந்தது: எங்கள் சமுகம் கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி இடம் பெயர்ந்தது திப்புவின் ஆட்சியல் தான்.\nஅவனின் கொடூர செயல்களின் நினைவாக இன்றும் எங்கள் சமுகத்தில் தாலி கட்டுவதில்லை எங்கள் திருமணத்தில்…\nதிப்புவின் அடக்குமுறையிலிருந்து எங்கள் தாத்தா வின் தாத்தா ஸ்ரீரங்கம் பட்டியலிலிருந்து தப்பி கோவை வந்தடைநாதோம்பல ஆயிரம் மக்கள்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- ச��ுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமதுரைக் கலம்பகம் — 2\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nகோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nஅணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 1\nபோற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nகந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\nஅழைத்து அருள் தரும் தேவி\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார் சதுர்த்தி பிரம்மோத்சவம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/12/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-2/", "date_download": "2020-06-05T15:24:53Z", "digest": "sha1:2NGFRUANFCAV4ANLSQPXYJT7RU34XICG", "length": 42922, "nlines": 226, "source_domain": "www.tamilhindu.com", "title": "தூற்றிப் போற்றினரே! -2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஉயர்ந்த ஆண்டகை ஒருவன்பால் ஒரு இளம்பெண்ணின் மனம் ஈடுபட்டு விடுகின்றது. இதனை அறிந்த தாய் நயமாகவும் இதமாகவும் ஏளனமாகவும், “அவனிடம் என்னதான் உயர்வாக உள்ளதென நீ அவன்மீது ஆசைப்பட்டாய் பெண்ணே” எனக் கடிந்து கொள்கிறாள். பெண்ணின் நல்வாழ்வில் தாயைத்தவிர வேறு யாருக்கு அக்கறை இருக்கும்\n‘எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாயடி மகளே\nதன் பெண் காதல்கொண்ட அவனைப்பற்றி இத்தாய் அனைத்தும் அறிந்தவள் போலும் ஆகவே மகளின் மனதை மாற்றி அவள் அந்தப் ‘பயித்தியக்கார’னிடம் கொண்ட மையலை மாற்ற முனைகிறாள்.\nசுத்தப் பயித்தியக்காரன் கங்காதரன் தோகையே முன்னவன் பேயுடன்\nஆடிய தொந்திக்கோ பழம் கந்தைக்கோ ஏறும் நந்திக்கோ செய்யும் விந்தைக்கோ\n— (எத்தைக் கண்டு நீ)\n“கங்காதரன் எனும் பெயர்கொண்ட அவன் முழுப் பயித்தியக்காரன்; மயில் போலும் அழகிய என் மகளே (தோகையே) முன்பு சுடுகாட்டுப் பேய்களுடன் நடனமாடிய அவன்தொந்தியைக் கண்டு மயங்கினாயாடி முன்பு சுடுகாட்டுப் பேய்களுடன் நடனமாடிய அவன்தொந்தியைக் கண்டு மயங்கினாயாடி அல்லது அவன் உடுத்திருக்கும் பழங்கந்தைக்கு ஆசைப்பட்டாயோ அல்லது அவன் உடுத்திருக்கும் பழங்கந்தைக்கு ஆசைப்பட்டாயோ இல்லாவிட்டால் ஏறிச்செல்லும் வாகனமான நந்தியின்மீது நீயும் ஏற விரும்பினாயா இல்லாவிட்டால் ஏறிச்செல்லும் வாகனமான நந்தியின்மீது நீயும் ஏற விரும்பினாயா இல்லை, அவன் செய்கின்ற விசித்திரமான செயல்களையெல்லாம் பார்த்துப் பிரமித்து விட்டனையோ இல்லை, அவன் செய்கின்ற விசித்திரமான செயல்களையெல்லாம் பார்த்துப் பிரமித்து விட்டனையோ\nஎல்லாத் தாய்மார்களையும் போல்பவளே இவளும் என எண்ணத் தோன்றுகின்றது. மகள் விரும்பியவனின் இத்தனை செயல்களும் அவளுக்கு அவனுடைய பெருமைகளாகத் தோன்றுகின்றனவா எனப் பரிகாசம் செய்து கேட்கிறாள்.\nபாடலின் போக்கைக் கண்டால், இது சிவன்மீது மையல் கொண்டு அவனுக்காக அரசபோகங்களைத் துறந்து கடுந்தவம் செய்து அவனை அடைய விழையும் பார்வதியிடம் அவளுடைய தாயான மேனை கேட்பதுபோலத் தெரிகிறது\nமறுமொழி தரமறுக்கும் மகளிடம் மேலும் கிண்டலாகவே தனது உரையாடலைக் கேள்விகள் மூலம் தொடர்கிறாள்.\nபுலியை உரித்து ஆடை அணிந்திட்ட போர்வை ஆசைக்கோ\nவலிய கரத்தில் மழுவை ஏந்தும் மனது துணிவுக்கோ\nமலையின் பாம்பை பிடித்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டதைப்\nபூட்டிக் கொண்டிட்ட மாலைக்கோ தரும் சேலைக்கோ\nசெய்யும் வேலைக்கோ சிவ லீலைக்கோ\n“அவன் புலியை உரித்து ஆடையாக அணிந்துகொண்டிருப்பவன், அதற்கு நீ ஆசைப்பட்டாயா இல்லை வலிமையான கரத்தில் மழுப்படையை ஏந்திநிற்கும் துணிச்சலான செயலுக்காக அவன்மீது விருப்பம் கொண்டாயா இல்லை வலிமையான கரத்தில் மழுப்படையை ஏந்திநிற்கும் துணிச்சலான செயலுக்காக அவன்மீது விருப்பம் கொண்டாயா (சாகசம் செய்யும் இளைஞர்களிடம் இளம்பெண்கள் மயங்குவார்கள் எனத் தாய்க்குத் தெரியும். அவளும் ஒருகாலத்தில் இளம்பெண்ணாக இருந்தவள்தானே (சாகசம் செய்யும் இளைஞர்களிடம் இளம்பெண்கள் மயங்குவார்கள் எனத் தாய்க்குத் தெரியும். அவளும் ஒருகாலத்தில் இளம்பெண்ணாக இருந்தவள்தானே) மலையிலுள்ள பாம்புகளைப் பிடித்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ள அவன் உனக்கு அதனை மாலையாகத் தருவான் என நினைக்கிறாயா) மலையிலுள்ள பாம்புகளைப் பிடித்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டுள்ள அவன் உனக்கு அதனை மாலையாகத் தருவான் என நினைக்கிறாயா (உனக்கு வேறென்ன மாலைதர அவனால் முடியுமடி பெண்ணே (உனக்கு வேறென்ன மாலைதர அவனால் முடியுமடி பெண்ணே) உனக்கு அவன் கொடுக்கப் போகும் ‘பட்டுச்சேலை’க்காகவா) உனக்கு அவன் கொடுக்கப் போகும் ‘பட்டுச்சேலை’க்காகவா (சுடுகாட்டு ஆண்டியான அவனால் என்ன பெரிய சேலையைக் கொடுத்துவிட இயலும் எனும் எகத்தாளம் தொனிக்கிறது) அவன் செய்கின்ற பெரிய வேலைக்காகவா (சுடுகாட்டு ஆண்டியான அவனால் என்ன பெரிய சேலையைக் கொடுத்துவிட இயலும் எனும் எகத்தாளம் தொனிக்கிறது) அவன் செய்கின்ற பெரிய வேலைக்காகவா (அவனென்ன பெரிய உயர்ந்த பதவி வகிப்பவனோ (அவனென்ன பெரிய உயர்ந்த பதவி வகிப்பவனோ) அவனது தனித்துவமான சிவலீலைகள் புரிகிறானே, அதற்காகவோ) அவனது தனித்துவமான சிவலீலைகள் புரிகிறானே, அதற்காகவோ எதற்காக அவன்மீது நீ ஆசைகொண்டாய் எதற்காக அவன்மீது நீ ஆசைகொண்டாய்\nமகள் இப்போது சினத்தின் உச்சத்தில் நிற்கிறாள். தாய் தனது காதலனை ஏற்றுக்கொள்ள மறுக்க மட்டும் இல்லாமல், தன் உளம்கவர்ந்த தலைவனையே இழிவு படுத்தும் விதத்தில் பலவகையான கூற்றுகளை முன்வைப்பதால், கோபத்தில் சிவந்த முகத்துடன் தாயை நோக்குகிறாள் இமயவான் மகளான பார்வதி.\nமாமனும் மாமியும் ஒன்றாய் செய்கின்ற வரிசை பெருமைக்கோ\nசோமனை சிரத்தில் அணிந்து ஒருகண் துலங்கும் நெற்றிக்கோ\nகாமனை வென்றவர் ஆலத்தையுண்டு மார்க்கண்டனுக்காகவே\nசண்டனை உதைத்த காலுக்கோ சாம்பல் மேலுக்கோ\nகரித் தோலுக்கோ காளை வாலுக்கோ\n உனக்கு மாமனும் மாமியும் ஒன்றுசேர்ந்து செய்யப்போகின்ற சீர்வரிசைகளையும் அவைபற்றிய பெருமைகளையும் எதிர்பார்க்கின்றனையோ, என்னவோ [யார் வயிற்றிலும் பிறக்காத சிவனுக்கு (பிறப்பிலிப் பிஞ்ஞகன்) அப்பனா, அம்மையா [யார் வயிற்றிலும் பிறக்காத சிவனுக்கு (பிறப்பிலிப் பிஞ்ஞகன்) அப்பனா, அம்மையா உனக்கு மாமனும் மாமியும் வந்து திருமணச்சீர் செய்யப் போகிறார்கள் எனக் கனவு காண்கின்றாயா எனும் குத்தல்தொனி இழைகிறதே உனக்கு மாமனும் மாமியும் வந்து திருமணச்சீர் செய்யப் போகிறார்கள் எனக் கனவு காண்கின்றாயா எனும் குத்தல்தொனி இழைகிறதே] அவன் சோமன் எனும் நிலவைத் தலையில் ஆபரணம்போல அணிந்துகொண்டிருக்கும் அழகையும், நெற்றியில் துலங்கும் மூன்றாவது கண்ணையும் கண்டு ஆசையில் விழுந்துவிட்டாயோ] அவன் சோமன் எனும் நிலவைத் தலையில் ஆபரணம்போல அணிந்துகொண்டிருக்கும் அழகையும், நெற்றியில் துலங்கும் மூன்றாவது கண்ணையும் கண்டு ஆசையில் விழுந்துவிட்டாயோ மன்மதனையே அவன் வென்றவன் எனும் நினைப்பு உன்னைக் கவர்ந்ததோ மன்மதனையே அவன் வென்றவன் எனும் நினைப்பு உன்னைக் கவர்ந்ததோ மார்க்கண்டேயன் எனும் சிறுவனைக் காக்க எமனை உதைத்த கால் உன்னையும் எப்போதும் காக்கும் எனும் நினைப்பினால் வந்த ஆசையோ மார்க்கண்டேயன் எனும் சிறுவனைக் காக்க எமனை உதைத்த கால் உன்னையும் எப்போதும் காக்கும் எனும் நினைப்பினால் வந்த ஆசையோ சாம்பலைப் பூசிக்கொண்டு திரியும் அவனுடைய மேனியழகைக்கண்டு மயங்கிவிட்டாயா சாம்பலைப் பூசிக்கொண்டு திரியும் அவனுடைய மேனியழகைக்கண்டு மயங்கிவிட்டாயா அல்லது அவன் அரையில் அணிந்துகொண்டுள்ள யானைத்தோலாடைக்காகவா அல்லது அவன் அரையில் அணிந்துகொண்டுள்ள யானைத்தோலாடைக்காகவா இல்லை, அவனேறும் அந்தக் காளையின் வாலுக்காகவா இல்லை, அவனேறும் அந்தக் காளையின் வாலுக்காகவா எதற்காகத்தான் நீ அந்த சிவன்மீது இச்சை கொண்டாயோ, மகளே எதற்காகத்தான் நீ அந்த சிவன்மீது இச்சை கொண்டாயோ, மகளே\nஇந்தப் பாடலில் சிவபிரான் எனும் சொல்லோ, மகளின் தலைவன், காதலன் எனும் சொல்லோ ஒருமுறைகூட கையாளப்படாதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. வேண்டுமென்றே செய்த கவிதைநயம் என எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறெல்லாம் கிண்டலும் கேலியும் இழைய, தாயின் கூற்றாகப் பாடப்பட்டுள்ள இந்த கல்யாணி ராகப்பாடலை இயற்றியவர் கனம் கிருஷ்ணையர் என்பவர். இவர் இன்னும் நிறையப் பதங்கள் எனும் பாடல்வகைகளை எழுதியுள்ளார். நாட்டியத்திற்கும் அபிநயத்திற்கும் பொருத்தமான பாடல்கள்.\nநையாண்டியாக எழுதப்பட்டுள்ள இப்பாடலின் உட்பொருள் தெள்ளென விளங்குகிறது சிவபிரானின் சிறப்பையும், பல திருவிளையாடல்களையும் பாடி மகிழ்கிறார். அடியார்களுக்கே உரிய அன்பின் நெருக்கத்தால் அதனைக் கிண்டலும் கேலியுமாக — மையல்கொண்ட மகளிடம் தாயின் கூற்றாகப் பாடப்பட்ட மிக அழகான ஒரு பாடலாகப் பாடியுள்ளார்.\nதிருவாரூர்த் தியாகராஜர் விடங்க மூர்த்தி. அதாவது, உளியால் செதுக்கப்படாத மூர்த்தம் எனப்பொருள். சமஸ்கிருதத்தில் விடங்கம் என்றால் மிகுந்த அழகுடைய மூர்த்தி எனவும் பொருள் உண்டு.\nதியாகராஜப்பெருமானின் மூர்த்தம் தனிச் சன்னிதியில் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், மூர்த்தம் முழுமையும் — முகத்தைத்தவிர — ஆடைகள், மலர்மாலைகள், அணிமணிகளால் மூடப்பெற்று இருக்கும். பாதங்களும் மறைக்கப்பட்டிருக்கும். ஆண்டிற்கிருமுறை நடைபெறும் ‘பாத தரிசன சேவை’யன்று மட்டுமே பாததரிசனம் கிட்டும். இவை முறையே மார்கழித் திருவாதிரையன்று நிகழும் வலது பாத தரிசனம் எனவும் பங்குனி உத்திரத்திருவிழாவில் நிகழும் இடது பாததரிசனம் எனவும் அறியப்படும். பெருமானுடன் இணைந்த உமையம்மை கொண்டி எனப் பெயருடையவர்.\nதியாகேசப் பெருமானின் மூர்த்தம் சிவன்-உமை-கந்தன் ஆகிய மூவருமிணைந்த சோமாஸ்கந்த வடிவமாகும். இவ்வடிவிற்கு மிக நுணுக்கமான தாத்பரியங்கள் உண்டு எனப் பெரியோர்கள் கூறுவர். இப்பெருமான் வீதிவிடங்கர் எனவும் அறியப்படுவார்.\nஒரு அடியாருக்கு இத்தலத்தின் விசேடங்கள் பிரமிப்பையும், புளகாங்கிதத்தையும், பேரானந்தத்தையும் ஒன்றுசேர அளிக்கின்றன. கவிதை பாடுவதில் வல்லவரான பாபவிநாச முதலியார் பைரவி ராகத்திலமைந்த அ��்புதமானதொரு பாடலால் தூற்றுமறைத் துதியாக ஈசனைப் போற்றிக் களிக்கிறார்.\n‘முகத்தைக் காட்டியே தேகம் முழுமையும்\nகாட்டாமல் மூடுமந்திரம் ஏதய்யா — (முகத்தை)’\nஜகத்தில் அதிகமான ஆரூரில் வாசரே\nசெழித்த மேனியில் ஊனம் உண்டோ தியாகேசரே\nஇந்தத் தாத்பரியத்தைத் துருவித் துருவி யாரும் கேட்பதில்லை; அறிய முற்படுவதில்லை. அன்பர்களாலும், தொண்டர்களாலும் அடியார்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமம் இதுவாகும். இருப்பினும் கேட்கிறார்:\n“உலகில் மிகப்பெருமை வாய்ந்த ஆரூரின் ஈசனே உமது அழகான தேகம் முழுமையும் ஏன் மறைத்தீர் உமது அழகான தேகம் முழுமையும் ஏன் மறைத்தீர் உங்கள் உடலில் குறை, ஊனம் ஏதாவது உள்ளதா, உங்கள் உடலில் குறை, ஊனம் ஏதாவது உள்ளதா,சாயரட்சை பூஜையில் பார்க்கலாம் என்றால் காதிலணிந்த அழகான தோட்டைக் காட்டி மயக்கி விடுகிறீர்; மயக்கும் புன்னகையால் மான்மழுவேந்திய கரத்தையும் கூட மறைத்துக் கொள்கிறீர்சாயரட்சை பூஜையில் பார்க்கலாம் என்றால் காதிலணிந்த அழகான தோட்டைக் காட்டி மயக்கி விடுகிறீர்; மயக்கும் புன்னகையால் மான்மழுவேந்திய கரத்தையும் கூட மறைத்துக் கொள்கிறீர்\nசாயரட்சையில் வந்து சலிக்கப் பார்ப்போம் என்றால்\nசாந்தணிந்த செவ்வந்தி தோட்டைக் காட்டி மயக்கி\nமான்மழுவேந்திய கரத்தைக் கூட மறைத்து (முகத்தை)\nநாம் ஐயன் திருமுன்பு நிற்கும்போது, அவனுடைய திருவழகும், இனிய அருள்பெருகும், மயக்கும் மாயாவித்தனமான புன்முறுவலும் நம் மனதைத் திசைதிருப்பி விடும். முழுமையான வடிவைக்காண இயலவில்லை எனும் குறையே ஏற்படாது அதைத்தான் கூறுகிறார் போலும். தன்னில் நம்மை ஈர்த்து இணைத்துக் கொள்ளும் அபூர்வ ஆனந்த வடிவம் ஆண்டவனுடையது.\nதிருவாரூர் வீதிவிடங்கப்பெருமான் அஜபா நடனம் எனும் நடனத்தை ஆடுவதாகக் கூறுவர். இது நமது சுவாசத்திற்கேற்ப முன்னும் பின்னும் இழைந்தாடும் ஒருவித லயத்தில் இயங்கும் ஆட்டமாகும். நடனமாடுபவர் ஏதாவது ஒரு சமயத்தில், ஒரு அசைவில் காலைத்தூக்கியே ஆக வேண்டுமல்லவா அப்போதாவது ஐயன் காலைப் பார்த்துவிடுவோம் என உற்றுப் பார்த்தால் அந்த நடனக்காட்சியே நம்மைப் பரவசப்படுத்தி, பசி, தாகம் எல்லாவற்றையும் தீர்த்துவிடுகின்றதாம் அப்போதாவது ஐயன் காலைப் பார்த்துவிடுவோம் என உற்றுப் பார்த்தால் அந்த நடனக்காட்சியே நம்மைப் பரவசப்படுத்தி, பசி, தாகம் எல்லாவற்றையும் தீர்த்துவிடுகின்றதாம் தனது திருப்பாதத்தினைப் பணிகளாகிய ஆபரணங்களாலும் பாம்புகளாலும் மறைத்துக் கொண்டு நமக்குக் காட்டாமல் மறைத்து விடுகிறானாம் ஐயன் தனது திருப்பாதத்தினைப் பணிகளாகிய ஆபரணங்களாலும் பாம்புகளாலும் மறைத்துக் கொண்டு நமக்குக் காட்டாமல் மறைத்து விடுகிறானாம் ஐயன் எப்படி இருக்கிறது பக்தர் கூற்று\nதியாகேசப்பெருமானின் மற்றொரு பெயர் ‘இருந்தாடழகர்’ என்பதாம். அதாவது காலைத் தூக்காமலே இருந்து ஆடுபவர் எனப்பொருள் ஆடரவக்கிண்கிணிக்காலழகர் என்பதும் இவரது மற்றொரு பெயராகும்\nகூத்தாடும் போதங்கே குனிந்து பார்ப்போம் என்றால்\nகுதித்து குதித்து முன்பின் ஓடும் விதத்தை உற்றுப்\nபார்த்தால் பசிகள் தீரும் பரவசமாகச் செய்யும் பணியால்\nமறைத்துக் கொண்டொரு பதம் காட்டுவதல்லால் (முகத்தை)\nஅபிஷேக காலத்திலும் ஐயன் திருமேனியை ஒரு நீண்ட அங்கியால் மறைத்துத்தான் அபிஷேகம் செய்வார்களாம். ஆண்டிற்கு ஆறுமுறை மட்டுமே தியாகேசப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். தினப்படி அபிஷேகம் எல்லாம் அருகிலுள்ள பேழையிலிருக்கும் மரகதலிங்கத்திற்குத்தான்.\nஇவ்வாறு அபிஷேக காலத்திலாவது அருமைத் திருமேனியைத் தரிசித்துவிட வேணும் எனும் ஆவல் பக்தருக்கு இப்பேராசையை அறியாதவனா இறைவன் அவன் அதிரகசியமாகத் தன் திருமேனியைத் தோட்டால் மறைத்துக் கொள்கிறாராம். அழகான பெரிய தோடுகளைக் காதிலணிந்த பெருமானுக்கு செவ்வந்தித் தோடழகர், கம்பிக்காதழகர் எனப்பெயர்களும் உண்டு.\n“வாழ்வில் மேன்மை எல்லாம் தந்து எம்மைக் காக்கும் புனிதமான மங்களமான வடிவுடைய விடங்கரே தியாகராஜரே” எனத் தன் பெயரையும் முத்திரை பதித்துப் பாடலை முடிக்கிறார் அடியார் பாபவிநாச முதலியார்.\nஅபிஷேக காலத்தில் அருமைத் திருமேனியை\nஅதி ரகசியமான தோட்டால் மறைக்கிறீர்\nவிபவம் தந்து ரக்ஷிக்கும் திவ்ய மங்கள ரூப\nவிடங்க தியாகராஜரே பாபவிநாசரே (முகத்தை)\nஅழகான பொருள்பொதிந்த அதியற்புதமான பாடல். அதிகமாக யாருமே பாடிக் கேட்டதில்லை. சமீபத்தில் ‘அழகா‘ எனும் தலைப்பிலமைந்த குறுந்தகட்டில் பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளது கேட்கக் கிடைத்தது. திருமதி ஆர். வேதவல்லி, இன்னும் சில பாடகிகளின் இசைப்பதிவுகளையும��� you tube-ல் கேட்டு மகிழலாம்.\nதியாகேசப்பெருமானின் திவ்ய மங்கள வடிவின் அறியவொண்ணாத சூட்சுமத்தை அழகாகக் கோடியிட்டுக் காட்டும் பாடல்.\nதூற்றுவது போலப் போற்றியமைந்த சூட்சுமம் கொண்டது\nமணிவாசகப் பெருந்தகையும் இவ்வாறு இறைவனிடம் உரிமை கொண்டாடிப் பாடியுள்ளதைப் பார்க்கலாம்.\nநீத்தல் விண்ணப்பத்துப் பாடலொன்று நிந்தாஸ்துதி எனும் தூற்றுமறைத் துதியாகவே விளங்குகிறது. உலகப்பற்றை விட்டொழிக்க ஈசனை வேண்டி உளமுருகப் பாடும் மாணிக்கவாசகர், ஒரு கட்டத்தில் ஈசனிடம், ” நீ எனக்கருளவில்லையாயின் உன்னைப் பலவாறு பழிப்பேன்,” எனக் கடிந்துரைக்கிறார். அன்பினாலும் பக்தியினாலும் கொள்ளும் உரிமை இதுவல்லவோ\nவிழைதரு வேனை விடுதி கண்டாய்\nவிடின் வேலை நஞ்சு உண்\nமழைதரு கண்டன் குணம் இலி\n“பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா\n“அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்,” என்கிறார்.\nசிறிது ஆராய்ந்தால் ஈசனைப் போற்றும் அருமையான விளக்கங்களை இதில் உய்த்துணரலாம்: கடல் நஞ்சை உண்டது ஈசன் தன் பெரும் கருணையினால் செய்த செயல்; அவன் நீலகண்டன் ஆனது தியாகத்தின் விளைவாகும்; ‘குணம் இலி’ என்பது முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் எனப் பொருளுடையது; ‘மானிடன்’ எனில் மானை இடக்கையில் ஏந்தியுள்ளவன் எனும் பொருள்; ‘தேய்மதியன்’ என்றது பிறைச்சந்திரனுக்குத் தன் சடைமீதிருக்க அடைக்கலம் கொடுத்தவன் எனப் பொருள்படும். ‘பழைதரு’ என்பது அவனே முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளானவன் என்றும் ‘மா பரன்’ என்பது உமையவளை இடப்பாகம் கொண்டவன் எனவும் பொருள்படும்.\nஇவ்வாறு இறைவனின் சிறுமைகளாகக் கூறப்படுபவை உண்மையில் அவனுடைய பெருமைகளாகும்.\nஉள்ளன்போடு அவனை ஒன்றி வழிபடும் அடியவர்கள் உரிமையாக இவற்றைத் தமது கற்பனை வளத்தினால் தூற்றுவதுபோலப் போற்றியும், [நிந்தாஸ்துதியாகவும்] பாடிப்பரவ�� மகிழ்ந்துள்ளனர் எனக்காணும்போது நம் உள்ளம் நெகிழ்கின்றது.\nTags: கனம் கிருஷ்ணையர், சிவபெருமான், தியாகராஜர், திருவாரூர், தூற்றிப் போற்றுதல், நிந்தாஸ்துதி, நீத்தல் விண்ணப்பம், பாபவிநாச முதலியார், பார்வதி, மாணிக்கவாசகர், மீனாட்சி, வீதிவிடங்கர்\n2 மறுமொழிகள் தூற்றிப் போற்றினரே\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்\nகருப்புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா\nமுஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nஎழுமின் விழிமின் – 18\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T16:26:49Z", "digest": "sha1:IYBCZ7LA36ABU23GPR6KX5A5ZUTUDQCS", "length": 13595, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "சுவீடன்: Latest சுவீடன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய...\n'தலைவி' OTTயில் நேரடியாக ...\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆ...\nதமிழகத்தில் 5 லட்சம் வரை க...\nதமிழகத்தில் ஆறாவது நாளாக ஆ...\nவங்கக் கடலில் மீண்டும் உரு...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு வேற போன் ஆர்ட...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nஅவசரப்பட்டு வேற டேப்லெட் வ...\nஅவசரப்பட்டு வேற NOKIA போன்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணாம டேங்க் ஃபுல்...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசுவீடன் நடிகை எலிசபெத் எல்லி\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவீட்டிலிருந்தே வேலை... கண்ணாடி, நாற்காலி வியாபாரம் அமோகம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅமெரிக்க போராட்டம்: ட்ரம்பை எதிர்க்கும் ராணுவ தலைவர்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறப்பு: கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...\nஅட சும்மா இருங்கய்யா... போராட்டக்காரர்களிடம் கெஞ்சும் பிரதமர்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Nadukkattupatti-Sujith", "date_download": "2020-06-05T15:54:37Z", "digest": "sha1:STNGL2GWXORJEPF4UY2LZMUZ6MWZNHIL", "length": 2991, "nlines": 59, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுஜித் இறப்பிற்கு தமிழக முதல்வர், ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்டோர் இரங்கல்\nமீளாத் துயரில் ஆழ்த்திய சுஜித்; கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம்\nSurjith Died: இறந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு - மருத்துவமனையில் பிரேத பரிசோதனை\nரிக் இயந்திரத்திற்கு பதில் ப���ர்வெல்- வேகமெடுக்கும் சுஜித் மீட்பு பணிகள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/category/tnpds-2019/", "date_download": "2020-06-05T17:23:42Z", "digest": "sha1:2SLF6LOQM3TMGABAGOW2GR3ZPST3DOT2", "length": 24084, "nlines": 539, "source_domain": "tnpds.co.in", "title": "Tnpds 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nTNPDS 2020|ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்ளவங்க கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nTNPDS 2020|ஸ்மார்ட் ரேஷன் கார்டு உள்ளவங்க கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ\nதமிழகத்தில் ரேஷன் கடை பொருட்கள் புதிய தகவல்களால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் ரேஷன் கடை பொருட்கள் புதிய தகவல்களால் மக்கள் மகிழ்ச்சி\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க இன்றே கடைசி நாள்\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க இன்றே கடைசி நாள்\nஇன்று{10.01.2020} 2020 பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா\n2020 பொங்கல் பரிசு ரூ. 1000 பணம் தமிழக அரசின் முக்கிய உத்தரவுகள்\n2020 பொங்கல் பரிசு ரூ. 1000 பணம் தமிழக அரசின் முக்கிய உத்தரவுகள்\n2020 பொங்கல் பரிசு ரூபாய் 1000 பணம் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்குமா\n2020 பொங்கல் பரிசு ரூபாய் 1000 பணம் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைக்குமா\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://velgatamil.page.tl/%26%232949%3B%26%232985%3B%26%233009%3B%26%232965%3B%26%233009%3B%26%232990%3B%26%233009%3B%26%232993%3B%26%233016%3B.htm", "date_download": "2020-06-05T16:26:37Z", "digest": "sha1:FMWJO32EQE6AQDBKFPXMP35PIOQEA5BJ", "length": 16843, "nlines": 32, "source_domain": "velgatamil.page.tl", "title": "புரட்சிகள் என்னில் ஆரம்பம் - அனுகுமுறை", "raw_content": "\nமே திங்கள் 9 (09/05/2007) அன்று,சிங்கை இந்தியத் தூதரகத்திடம் இருந்து ஒரு மின்னஞ்சல், என் மின்னஞ்சல் முகவரியை அலங்கரித்தது. “ஆந்திர முதலமைச்சர் அழைக்கிறார்” என்ற தலையஅங்கத்தை ஏந்தி நின்ற அந்தச் செய்தியைப் படிக்க விளைந்தேன்,ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள் சிங்கை அரசையும்,சிங்கை தொழில் அதிபரையும் தொழில் தொடங்க ஆந்திரா அழைக்கிறார் எனவும்,அதற்காக ஒரு சந்திப்பு மே திங்கள் 11இல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மே திங்கள் 8 தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று மே திங்கள் 9 அன்று எனக்குத் தகவல் அனுப்பி இருந்தனர். காலம் கடந்து வந்த செய்தியாயினும் ஆந்திர முதல்வரின் அனுகுமுறையைக் காணவேண்டி,நிகழ்ச்சி நெறியாளரிடம் விண்ணப்பித்தேன் அனுமதி கிடைக்கவில்லை.பின் தொலைக்காட்சி மூலமாகவும்,செய்தித்தாள் மூலமாகவும் விவரம் அறிந்தேன்.அவற்றை என் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரையின் பிரசவம்.\nஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள் சிங்கை பிரதமரையும்,சிங்கை தொழில் முனைவர்களையும் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.இந்த சந்திப்பின் விளைவு சிங்கை அரசு ஒரு குழுவை ஆந்திரா அனுப்பி அங்கு தொழில் தொடங்கும் சாதக நிலையை அறிய முடிவெடுத்தது.அதுமட்டும் அல்லாமல் சிங்கையின் மூத்த அமைச்சர் திரு.கோ சோக் டோங் (Mr.Goh chow tong)அவர்கள் ஆந்திரா வரும் அக்குழுவிற்கு அங்கு அந்நாட்டின் இயற்கைவளம்,தொழில் தொடங்கும் சாதகநிலையைப் பற்றிய ஒரு பயிலரங்குப் பட்டறை ஒன்றை நடத்தும் படிக் கேட்டுக்கொண்டார்.அதை ஏற்றுக்கொண்ட முதல்வர், ஆந்திரா வரும் அந்த குழுவிற்கும்,மற்ற வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் உதவவும் தனி அமைச்சு அமைக்கப்பட்டுள்ளது எனும் தகவலையும் அந்த அமைச்சுக்குத் தற்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் திருமதி..கீதா ரெட்டி அவர்கள் தலைமை வகிப்பதாகவும் கூறினார்.\nஆந்திராவின் வளத்தையும்,அதன் தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியையும் விவரித்து அவர் கூறுகையில்,இந்திய மாநிலங்களிலேயே மென்பொருள் துறையில் 51% வளர்ச்சி கண்ட மாநிலம் ஆந்திரா எனவும், மென்பொருள் துறை ஹைதராபாத் நகரில் மட்டுமல்லாமல் புறநகரங்களான விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது எனவும்,பன்னாட்டு விமான நிலையம் ஒன்று விரைவில் விசாகபட்டினம் வர இருப்பதாகவும்,மேலும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு,மருத்துவத்துறை மற்றும் ஆடைதயாரிப்பு போன்ற துறைகளில் மாநிலத்தின் பங்கு போன்ற வளர்ச்சி பணிகளைப் பட்டியலிட்டார் முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள்,உள்நாட்டில் அவருடைய அரசின் பேரில் பல ஊழல் புகார் இருப்பினூம்,அவரின் இந்த அனுகுமுறை நல்லதொரு பயனைத்தரும் என்று நம்புவோம்.\nசற்றே பின்நோக்கி சிங்கையின் அனுகுமுறையையும் காண்போம்,ஒரு சிறு மீன்பிடித்துறைமுகமாயிருந்த சிங்கை இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் தனக்கொரு இடத்தைப் பிடித்துள்ளது.இந்த நிகழ்வுக்குப் பெறும் காரணமாக இருந்தது தற்போதைய மதியுரை அமைச்சர், அன்றைய பிரதமர் திரு.லீ குவான் யூ எனும் மந்திரசொல். அவருடைய வித்தியாசமான அனுகுமுறையே சிங்கையின் சீர்மிகும் வளர்ச்சிக்குப் பெரும் காரணம்..அதற்கு ஒரு சிறு உதாரணம், தற்பொழுது சிங்கைமுழுவதும் நிறைந்து கிடக்கும் பசுமையான புல்வெளிகளும் பூங்காக்களும் அன்று இல்லை,ஆனால் சிங்கையில் தொழில் தொடங்கும் ஆய்விற்கு வரும் குழுக்கள் சாங்கி விமானநிலையத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டு அவர்கள் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவர். விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு இட்டுச்செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும்,இடையிலும் வண்ணமயமான பூக்களின் அணிவகுப்பு பார்ப்பவர்களின் இதய பறிக்கொடுப்பிற்கு வித்தானது.பின் அந்தக் குழுக்கள் பிரதமரின் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாட்டுடனான அறையில் கலந்துரையாடும்.ஆக சிங்கை வந்திறங்கியவுடனும் அதன் பின் நடக்கும் வரவேற்புகளும் அந்த குழுக்களின் மனதளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி இங்கு தொழில்த் தொடங்கும் எண்ணத்தை உறுதிப்படுத்தும் நிலைக்கு இட்டுசெல்லும்.இந்த மனரீதியான அனுகுமுறை நல்ல பலனைக் கொடுத்தது.\nஅடுத்து,ஆசியாவின் மற்ற நாடுகள் கையாண்ட குறைந்த ஊதியம் கொண்ட ஊழியர்கள் எனும் அனுகுமுறையை பின்பற்றாமல், சிறந்த பயிற்சியைக் கொண்ட ஊழியர்கள் எனும் அனுகுமுறையை கையாண்டார் திரு.லீ.அதற்காக பயிற்சிப் பட்டரைகள் தொடங்கி அதன் மூலம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டது.இந்த அனுகுமுறையும் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இப்படி, பல வித்தியாசமான அனுகுமுறையால் சிங்கை இன்று மிளிர்ந்து நிற்கிறது. சிங்கையின் புகழ்பாட இந்த உதாரணங்களை கையாளவில்லை,நம்மவருக்கும் தெரியப்படுத்தவே இது கையாளப்பட்டுள்ளது.\nநம் கழகத்தின் ஆட்சியில் இத்தகையதொரு அனுகுமுறையை பார்க்கமுடிவதில்லை.பாவம் அவர் தன் வாரிசுகளைப் பலப்படுத்தவே அத்தகைய அனுகுமுறையை கையாளுகின்றார் போலும். தனிப்பட்ட கட்சி விரோத செயல்களில் ஈடுப்பட்டாரோ, இல்லையோ, ஆனால் அந்த அமைச்சர் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது உண்மை,ஆனால் அந்த வளர்ச்சியையும் தடைசெய்தது கழகத்தின் மற்றுமொரு சாதனை.அந்தத் துறைக்குப் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர் பத்திரிக்கையாளரை சந்திக்கையில் “என் முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வேன் என்கிறார். “தன் தலைவன் சிந்தனையே தன் சிந்தைனை என நினைத்து சுயசிந்தனையைத் தொலைத்த” மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்.கழகத்தின் அனுகுமுறையை மாற்றி தமிழகத்தை நல்வழிநோக்கி பயணப்படுத்துவாரா நம் தமிழினத்தலைவர்\nஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்களின் இந்த அனுகுமுறை நல்லபல பயனைத்தரட்டும்,அதே வேளையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காகவும் அவருடைய வித்தியாசமான அனுகுமுறை வேண்டும்.\nபணக்காரன் மே��ும் பணக்காரனாக ஆகிறானோ இல்லையோ,ஏழை நிச்சயம் நடுத்தரவர்க்கமாகவோ அல்லது பணக்காரனாகவோ மாற்றப் படவேண்டும் என்பதே நம் எண்ணம். 2007ல் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் இந்தியாவில் 40 பேர் பில்லியனர் (பில்லியனர் எனில் 4000 கோடி ரூபாய் சொத்து உள்ளவர்கள்).இந்த எண்ணிக்கை ஜப்பான் (24),சீனா (17),பிரான்ஸ்(14),இத்தாலி(14), என்ற வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம்.ஆனால் நாம் இன்னும் வளர்ந்து வரும் நாடு. இந்த 40 சீமான்களின் மொத்தச் சொத்து மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்,இந்திய அரசின் 91 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவானது.ஆக பணம் ஒருவரிடத்திலே குவிக்கப் படுவது நியாயமற்ற செயல்.அது அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும்.\n2020ல் இந்தியா வல்லரசுநாடாகும் என சூளுரைத்தார் நம் முதல்குடிமகன்.அந்த சூளுரையின் விளக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி,விஞ்ஞான வளர்ச்சி மட்டும் அல்ல, அடிப்படைத் தேவைகள் அனைவரையும் சென்றடைவதும்,ஆகும்.\nஆம், வறுமைக்கோட்டை முற்றிலும் அழித்து, அது இருந்ததற்கான எந்த ஒரு சுவடும் இல்லாமல் செய்வதே நம் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/15286-we-will-not-destabilize-this-govt-at-any-cost-congress-and-jds-need-not-worry.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T15:55:24Z", "digest": "sha1:IG6AKVCJ446N52BU4OJL5W7OJQIPC4VP", "length": 14268, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "எங்கள் சாய்ஸ் - அகத்தியன்’ஸ் 5 | எங்கள் சாய்ஸ் - அகத்தியன்’ஸ் 5 - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஎங்கள் சாய்ஸ் - அகத்தியன்’ஸ் 5\nஇஸ்லாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,\nகல்கியின் பொன்னியின் செல்வன். படிக்கப் படிக்க ஒரு வரலாற்று நிகழ்வோடு நாமும் ஒருவராய்ப் பயணிக்கலாம்.\nகாந்தி. தலைசிறந்த இந்தியர் ஒருவரின் வாழ்க்கையை, மிக நேர்த்தியான கதாபாத்திரத் தேர்வோடு பதிவுசெய்த படம்.\nஏ. ஆர். ரஹ்மானின் இசை. மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வந்த அனைத்து படப் பாடல்களும்.\nஏலகிரி மலை. இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பாதையில் உட்கார்ந்து தேர்வு நேரத்திலும், இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் படிக்க ஏற்ற இடம்.\nஇந்தியாவில் உள்ள அரசர்கள் வாழ்ந்த கோட்டைகளைப் பார்க்க ஆசை.\n‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்ற��ய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஅமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றமில்லை: கோட்டையில் பணிகளைத் தொடங்கினார் முதல்வர்\nஇன்னொரு திருடன் உருவாகக் கூடாது - முன்னாள் திருடர் மணியன்பிள்ளையுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/moongililae-paatisaikum-song-lyrics/", "date_download": "2020-06-05T15:01:05Z", "digest": "sha1:PUJ7A5FVCXRLGEX52SLW4H5UOJBO27KA", "length": 6855, "nlines": 154, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Moongililae Paatisaikum Song Lyrics - Raagam Thedum Pallavi Film", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்\nஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்\nஅவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே\nஅந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை\nஅவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே\nஅந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை\nஆண் : இரு விழி கவிதை தினசரி படித்தேன்\nபொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை\nஇரு விழி கவிதை தினசரி படித்தேன்\nபொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை\nஆண் : புதுப்புது வார்த்தை\nபார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள்\nநீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்\nநெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே\nஎன் கற்பனைக்கு விதை தூவினாள் ஓய் ஓய் ஓய் ஓய்\nஎன் கற்பனைக்கு விதை தூவினாள்\nஆண் : மூங்கிலிலே ஆ ஆ ஆ ஆ\nபாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ\nகாற்றலையை ஏ ஏ ஏ ஏ\nதூதுவிட்டேன் தர தரர தரர தரர\nஆண் : ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த\nஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த\nஆண் : செங்கரும்புச்சாரும் செவ்விதழில் தானே\nஇனிப்பெனும் சுவையை கற்றுக்கொண்டது ஆ ஆ ஆ\nமாது இதழ் இடத்திலே மாதுளங்கனி\nமுத்தை சிவப்பாக்கவே மா தவம் செய்தது\nஅவள் வரம் தரவே செந்நிறமானது ஒஒய் ஓய் ஓய் ஓய்\nஅவள் வரம் தரவே செந்நிறமானது\nஆண் : மூங்கிலிலே பாட்டிசைக்கும்\nஅவள் முகவடிவை மனம் பார்த்த பின்னே\nஅந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை\nலலல…..லல…ல ரரர ர ர ர……ல ரரர ரரர…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/keralas-first-tribal-woman-passed-upsc-exam-and-become-sub-collector", "date_download": "2020-06-05T14:41:22Z", "digest": "sha1:G3RLMWN43RCGOZFBBOHAG56BYC647AEU", "length": 17418, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "`பேப்பர் வாங்கக்கூட பணம் இருந்ததில்லை..!' -கேரளாவின் முதல் பழங்குடி இன கலெக்டரான ஸ்ரீதன்யா |kerala's first tribal woman passed upsc exam and become sub-collector", "raw_content": "\n`பேப்பர் வாங்கக்கூட பணம் இருந்ததில்லை..' -கேரளாவின் முதல் பழங்குடி இன கலெக்டரான ஸ்ரீதன்யா\nஸ்ரீதன்யாவின் தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். ஓர் அக்கா, ஒரு தம்பியுடன் பிறந்த பழங்குடி இனப் பெண்ணான அவருக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவை, அங்கு சப்-கலெக்டர் பொறுப்பில் இருந்த சீரம் சாம்பசிவ ராவ் ஏற்படுத்தினார்.\nகல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்��ாலும், நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சில பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இப்போதுதான் கல்வியின் பலனை அடையத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாகப் பெண்கள் கல்வித் துறையில் சாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\n`15 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி’ - கேரளா வழியில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் உ.பி\nகேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீதன்யா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண், ஐ.ஏ.எஸ் ஆகியுள்ளார். 26 வயது நிரம்பிய ஸ்ரீதன்யா கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 410-வது இடம் பிடித்தார்.\nசோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை\nஸ்ரீதன்யாவின் வெற்றி சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. கடின உழைப்பும் விடா முயற்சியுமே அவரை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளது. குரிசியா என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரான அவரின் தந்தை சுரேஷ், தாய் கமலா ஆகியோர் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருபவர்கள்.\nஸ்ரீதன்யாவின் அக்கா சுஷிதா, ஒட்டபாலம் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். அவரின் தம்பி ஸ்ரீராக், பாலிடெக்னிக் படித்து வருகிறார். பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ரீதன்யாவுக்கு உயிரியல் பாடத்தில் விருப்பம் அதிகம் என்பதால் கோழிக்கோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்தார்.\nகல்லூரிப் படிப்பை முடித்ததும், குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் போலீஸ் வேலையில் சேர்ந்தார். காவல்துறைப் பணி அவருக்குப் பிடிக்காததால் அதிலிருந்து விலகினார். பின்னர் வயநாடு பகுதியில் உள்ள ஆதிவாசி குழந்தைகளுக்கான ஹாஸ்டலில் வார்டன் வேலையில் சேர்ந்தார். சிறிது காலத்திலேயே அந்த வேலையும் பிடிக்காமல் போனதால் விலகினார்.\nஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஸ்ரீதன்யா\nபின்னர், கேரள அரசின் பழங்குடியின மேம்பாட்டுத் துறையில் அவருக்கு கிளார்க் வேலை கிடைத்தது. இரண்டு வருடங்கள் அந்த வேலையில் அவர் ���ர்வத்துடன் பணியாற்றினார். அந்தச் சமயத்தில், சப்-கலெக்டராக இருந்த சீரம் சாம்பசிவ ராவ் அவருக்கு உந்துதலாக இருந்தார். சப்-கலெக்டருக்குக் கிடைக்கும் மரியாதை, அந்தப் பதவிக்கான பொறுப்புகளும் கடமைகளும் அவரைப் பிரமிக்க வைத்தன.\nசப்-கலெக்டர் சீரம் சாம்பசிவ ராவ் போன்று தானும் ஒருநாள் கலெக்டராக வேண்டும் என்கிற லட்சியமும் கனவும் அவருக்கு ஏற்பட்டது. இது பற்றி சப்-கலெக்டரிடமே அவர் தெரிவித்தார். அவரது சிந்தனை, அதைச் செயல்படுத்தும் மனவலிமை ஆகியவற்றைப் பார்த்து வியந்த சப்-கலெக்டர் சாம்பசிவ ராவ், அவரை திருவனந்தபுரம் சென்று பயிற்சி மையத்தில் சேர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராக வழிகாட்டினார்.\nஐ.ஏ.எஸ் லட்சியத்துடன் தன்னைத் தயார் செய்துவந்த ஸ்ரீதன்யா, இரண்டாவது முறையாக எழுதிய தேர்விலேயே வெற்றி பெற்றார். 577 ஆண்கள், 182 பெண்கள் என மொத்தம் 759 பேர் தேர்வானதில் ஸ்ரீதன்யா 410-வது இடம் பிடித்தார். அதன் மூலம் வயநாடு மாவட்டத்திலிருந்து தேர்வாகும் முதல் ஐ.ஏ.எஸ் என்ற பெருமை பெற்றார்.\nதேர்வில் வெற்றி பெற்ற அவர் டெல்லியில் நடந்த நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டியதிருந்தது. ஆனால், அதற்கான பணம் அவரிடம் இல்லை. அவரது குடும்பத்தில் யாரிடமும் பணம் இல்லை என்பதால் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தார். அப்போது அவரின் தோழிகள் சிலர் சேர்ந்து 40,000 ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.\nஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தபோது பேப்பர் வாங்கக் கூட அவரிடம் பணம் கிடையாது. மனதில் லட்சியத்தை மட்டுமே வைத்திருந்தார்.\nஅந்தப் பணத்துடன் சென்ற அவர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றார். ``ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்து வந்த காலத்தில் அவரிடம் பேப்பர் வாங்கக் கூட பணம் இருந்ததில்லை. சில புத்தகங்களை வாங்க அவரிடம் பணம் இல்லாததால் லைப்ரரி சென்று படிப்பார்” என்கிறார்கள், அவரின் தோழிகள்.\nஐ.ஏ.எஸ் தேர்வில் ஸ்ரீதன்யா வெற்றி பெற்றதை அறிந்ததும், வயநாடு தொகுதியின் எம்.பி-யும் காங்கிரஸ் நிர்வாகியுமான ராகுல்காந்தி அவரை வாழ்த்தியும் பாராட்டியும் ட்வீட் செய்தார். கேரள முதல்வர் பினராய் விஜயனும் பாராட்டினார்.\nஉத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்று தேர்வான ஸ்ரீதன்யாவுக்கு தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் பயிற்சிக் கலெக்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி முகாமில் இருந்து திரும்பிய அவர், கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்பார் என கோழிக்கோடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஸ்ரீதன்யா யாரைத் தனது ரோல் மாடலாக கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தாயாரானாரோ அதே, சீரம் சாம்பசிவ ராவ், தற்போது கோழிக்கோடு மாவட்ட கலெக்டராக இருக்கிறார். அவருக்குக் கீழ் பயிற்சி கலெக்டராக பணியில் சேர இருப்பதைப் பெருமைக்குரியதாக அவர் கருதுகிறார்.\n``பின் தங்கிய பகுதியிலிருந்து நான் இந்தப் பொறுப்புக்கு வந்திருப்பதன் மூலம் எங்கள் பகுதியைச் சேர்ந்த பலரும் இதேபோல உயர் பொறுப்புக்கு வர வேண்டும் என்கிற எண்ணத்தைப் பெறுவார்கள். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார், ஸ்ரீதன்யா.\nஸ்ரீதன்யா, ஐ.ஏ.எஸ் ஆக பொறுப்பேற்க இருப்பதால் அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிராமமே அவரைப் பாராட்டி மகிழ்வதுதான் கூடுதல் சிறப்பு.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/netflix-brings-a-news-screen-lock-feature-to-prevent-accidental-touch", "date_download": "2020-06-05T17:19:27Z", "digest": "sha1:PWIQJPX27ZRP2I4GTQ2YIYIY2RNEHVL6", "length": 6798, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "தெரியாமல் பாஸ் பட்டனை அழுத்திவிடுகிறீர்களா... நெட்ஃப்ளிக்ஸில் வருகிறது புதிய வசதி! | Netflix brings a news 'screen lock' feature to prevent accidental touch", "raw_content": "\nதெரியாமல் பாஸ் பட்டனை அழுத்திவிடுகிறீர்களா... நெட்ஃப்ளிக்ஸில் வருகிறது புதிய வசதி\nஉலகமெங்கும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ஃப்ளிக்ஸ், புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nஇப்போது உலகமே வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பொழுதுபோக்குக்காக பலரும் பயன்படுத்துவதால், கடந்த சில வாரங்களில் மட்டும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுவருகின்றன ஸ்ட்ரீமிங். மக்களைத் தன்வசம் ஈர்க்க பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யத்தொடங்கியுள்ளன இந்த நிறுவனங்கள். அப்படித்தான் உலகமெங்கும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ஃப்ளிக்ஸ், புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nநெட்ஃப்ளிக்ஸ் மொபைல் ஆப்பை உங்களால் `ஸ்கிரீன் லாக்' (Screen lock) செய்யமுடியும். அதென்ன ஸ்கிரீன்லாக் என்கிறீர்களா... உங்கள் போனில் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆப்களில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது தெரியாமல் கை பட்டு அது பாஸ் ஆகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அதைத் தடுக்கவே இந்தப் புதிய வசதி. இந்த ஸ்கிரீன் லாக்கை ஆன் செய்துவிட்டால் தெரியாமல் ஸ்கிரீனை தொட்டுவிட்டாலும் வீடியோ பாஸ் ஆகாது.\nலாக்கை எடுத்தால் மட்டுமே ஆப்பில் மற்ற தொடுதிரை வசதிகளைப் பயன்படுத்தமுடியும். இது ஏற்கெனவே MX Player போன்ற சில ஆப்களில் இருக்கிறது. இது பயணத்தின்போது மொபைலில் வீடியோ ஸ்ட்ரீம் செய்வதை இன்னும் சௌகரியமாக்கும்.\n`அதிகரிக்கும் இணையப் பயன்பாடு' - ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப்\nமேலும், இந்த இக்கட்டான சூழலிலும் 2020-ன் முதல் காலாண்டில் (மார்ச் வரை) உலகம், முழுவதும் 1.58 கோடி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/tamilnadu-news/radharani-joining-the-aiadmk-nayanthara-is-responsible-for/c76339-w2906-cid250140-s10997.htm", "date_download": "2020-06-05T16:40:03Z", "digest": "sha1:4CP6UBVPXW6BGKIHQE2KLDD4RJ3JERCY", "length": 5891, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அதிமுகவில் இணைந்த ராதாரவி – எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்", "raw_content": "\nஅதிமுகவில் இணைந்த ராதாரவி – எல்லாத்துக்கும் நயன்தாராவே காரணம்\nநடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததன் பின்னணி தெரியவந்துள்ளது. திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கொலையுதிர்காலம் பட விழா மேடையில் நயன்தாரா பற்றி அநாகரீகமாக பேசிய ராதாரவிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். எனவே, நயன்தாராவுக்காக தன்னை திமுக கட்சியில் இருந்து நீக்கிவிட்டதே\nநடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததன் பின்னணி தெரியவந்துள்ளது.\nதிடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். ��ென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.\nகொலையுதிர்காலம் பட விழா மேடையில் நயன்தாரா பற்றி அநாகரீகமாக பேசிய ராதாரவிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். எனவே, நயன்தாராவுக்காக தன்னை திமுக கட்சியில் இருந்து நீக்கிவிட்டதே என கடும் அதிருப்தியில் ராதாரவி இருந்தார். உடனடியாக அதிமுகவில் இணைய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது. சரத்குமார் மூலமாக இது எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நேரம் என்பதால் இப்போது வேண்டாம் என பழனிச்சாமி கூறிவிட்டாராம்..\nஎனவே, தற்போது தேர்தல் முடிவுகளெல்லாம் வெளியாகி விட்டதால் ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார். எப்படியோ ராதாரவி அதிமுகவில் இணைய நயன்தாரா காரணமாகி விட்டார் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/06-5.php", "date_download": "2020-06-05T16:20:45Z", "digest": "sha1:5D3GGLC2Z4RWIGJDJD34KRYSDZ3244KR", "length": 13400, "nlines": 111, "source_domain": "www.biblepage.net", "title": "ஏசாயா 5, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nபலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வ���ளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 பதிப்பு Tamil Bible\n1 இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.\n2 அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.\n3 அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.\n4 யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.\n5 எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.\n6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.\n7 அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.\n8 ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள்.\n9 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.\n10 இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்\n11 பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.\n12 அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.\n13 பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.\n14 அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.\n15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/68562", "date_download": "2020-06-05T15:19:40Z", "digest": "sha1:ZZZWMFSIIT56UOYJG2F2VOR54Y44I7LC", "length": 12903, "nlines": 114, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரசல் விளாசல்: பெங்களூரு ‘அவுட்’ | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nரசல் விளாசல்: பெங்களூரு ‘அவுட்’\nபதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 02:59\nஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணி நேற்று ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. வழக்கம் போல் ஆன்ட்ரு ரசல் 13 பந்தில் 48 ரன் விளாசி கோல்கட்டா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இதையடுத்து கோஹ்லி, டிவிலியர்ஸ் அரைசதம் வீணானது.\nஇந்தியாவில் ஐ.பி.எல்., சீசன்-12 தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கோல்கட்டாவை எதிர்த்து பெங்களூரு மோதியது. கோல்கட்டா அணி இதுவரை விளையாடிய 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி அடைந்தது. அதே நேரம் நான்கு போட்டியில் விளையாடிய பெங்களூரு நான்கிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதனால், இப்போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் பெங்களூரு அணி இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன் இந்த அணி எழுச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.\n‘டாஸ்’ வென்ற பெங்களூ;ரு அணிக்கு பார்திவ் படேல், கேப்டன் விராத் கோஹ்லி இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன் (7.5 ஓவர்) சேர்த்த நிலையில், நிதீஷ் ரானா ‘சுழலில்’ பார்திவ் படேல் (24) சிக்கினார். அடுத்து டிவிலியர்ஸ் களம் வந்தார். கோஹ்லி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவருடன் டிவிலியர்ஸ் இணைய ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்தது. அதிரடியாக விளையாடிய கோஹ்லி 31 பந்தில் அரைசதம் அடித்தார். பெங்களூரு அணி 12.2 ஓவரில் 100 ரன் கடந்த போது இப்போட்டியில் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.\nஇதை உறுதி செய்யும் வகையில் டிவிலியர்ஸ் 28 பந்தில் அரைசதம் அடுத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த நிலையில், ‘சைனாமேன்’ குல்திப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து கோஹ்லி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், கோஹ்லி 84 ரன் (49 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். சுனில் நரைன் பந்தில் டிவிலியர்ஸ் 63 ரன�� (32 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினார். முக்கிய கட்டத்தில் இருவரும் வெளியேற ஸ்டாய்னிஸ் அதிரடியில் இறங்கினார். கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஸ்டாய்னிஸ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. ஸடாய்னிஸ் (28), மொயீன் அலி (0) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா தரப்பில் நிதீஷ் ரானா, குல்தீப் யாதவ், சுனில் நரைன் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.\nகடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் இருவரும் துவக்கம் தந்தனர். ஷைனி வேகத்தில் சுனில் நரைன் (10) நடையை கட்டினார். பின் கிறிஸ் லின்னுடன் உத்தப்பா இணைந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை விளாசியதோடு ஒரு ஓவருக்க 10 ரன்கள் எளிதாக எடுத்து வந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உத்தப்பா 33 ரன் (25 பந்த, 6 பவுண்டரி) எடுத்து பவன் நெகி ‘சுழலில்’ சிக்கினார். தொடர்ந்து அசத்திய நெகி இம்முறை கிறிஸ் லின் (42) விக்கெட்டை வீழ்த்தி அணிக்கு திருப்புமுனை கொடுத்தார். தவிர முக்கிய கட்டத்தில் நிதீஷ் ரானா (37), கேப்டன் தினேஷ் கார்த்திக் (17) வெளியேறினர். 3 ஓவரில் 53 ரன் தேவை என்ற நிலையில் ஆன்ட்ரு ரசல் களத்தில் இருந்தார். இவர் இதுபோன்ற நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செயதிருந்தார்.\nஆட்டத்தின் 18வது ஓவரை ஸடாய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் ரசல் 2 சிக்சர் அடித்தார். தவிர இந்த ஓவரில் 23 ரன் கிடைத்தது. இதையடுத்து 2 ஓவரில் 30 ரன் தேவைப்பட சவுத்தீ பந்து வீச வந்தார். இந்த ஓவரில் ரசல் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட பெங்களூரு தோல்வி உறுதியானது. கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆன்ட்ரு ரசல் 48 (13 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்), சுவப்மன் கில் (3) அவுட்டாகாமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில ஷைனி, நெகி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T16:07:19Z", "digest": "sha1:BXS4C4WRY5UYHLWNS5CVVCRFW7GQ7PHV", "length": 8215, "nlines": 119, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உள்ளே லிங்கம் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nஉள்ளே லிங்கம் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும்\nஉள்ளே லிங்கம் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும்\n🔥பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன்.\n🔥 அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர்.\n🔥உள்ளே லிங்கம் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.\n🔥 உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.\n🔥 விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.\n🔥 ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.\n🔥 அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும்\n🔥ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.\n🔥மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.\n🔥இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.\n🔥 இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும்,\n🔥பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.\n🔥இந்த பூவை கையில் வைத்துக்கொண்டு லிங்க பகுதியை உற்று நோக்க நோக்க நம்மை தியானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் மிக மிக விசேஷமான மலர்\n🔥இருபத்தோரு மாத்ருகா ரிஷிகள் தன்னுடைய தவ ஆற்றலைக் இந்த நாகலிங்க பூவிற்கு கொடுத்ததாக ஐதீகம்\nஎனவே பூவை வைத்து பூஜை செய்து முடித்த பின்னர்\n21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அதை சூட்சும வடிவில்\n21 மாத்ருகா ரிஷிகள் பெற்று செல்வதாக சிவ புராணம் கூறுகிறது\nகிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1aviagem.com/ta/dicas-sobre-gramado-brasil/", "date_download": "2020-06-05T15:32:31Z", "digest": "sha1:3QAZHM4PMOAWODHC7UNBMGDWDN4ZYNRN", "length": 28546, "nlines": 139, "source_domain": "1aviagem.com", "title": "கிராமடோ பற்றிய குறிப்புகள் - பிரேசில் - 1aviagemகாம்", "raw_content": "\nமுதல் முறையாக அமெச்சூர் சொன்னது குறிப்புகள், நேர்காணல்கள், கதைகள்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nகிராமுடோவின் உதவிக்குறிப்புகள் - பிரேசில்\nமுந்தைய இடுகை: சிங்கப்பூர் மற்றும் 500 டாலர் பசைக்கு பின்னால் உள்ள ரகசியங்கள்\nஅடுத்த இடுகை: தடுப்பூசிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nவெளியிடப்பட்டது 9 ஜனவரி 2019 3 விமர்சனங்கள் மூலம் ரொமொலோ லூசினா\nஇன்று பிரேசில் தெற்கே இருக்கும் இந்த அழகான நகரம் பற்றி பேசுவோம்.\nகிராமோடோ போர்டோ அலெக்ரேவிலிருந்து சில XNUM கிமீ தொலைவில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல்தானின் தலைநகரமாக உள்ளது. மற்றும் துரதிருஷ்டவசமாக நகரம் ஒரு விமான நிலையம் இல்லை ...\nஅங்கிருந்து நீங்கள் போர்டோ அலேக்ரேவுக்கு (POA) விமான நிலையத்தில் சென்று பஸ் மூலம் செல்லலாம் (நேரடி பஸ் டெர்மினலில் இருந்து R $ 32,00, சுற்றுலா இல்லாமல், இந்த மலிவானது) அல்லது நிர்வாக பஸ் R $ 53,60). அல்லது டாக்ஸி, யுபெரிலிருந்து கிராமுடோ வரை. (ஏற்கனவே மதிப்புகள் போகிறது).\nஅல்லது நீங்கள் சில Gaucho நண்பர்கள் இருந்தால் அவர்கள் \"குளிர்\" அவர்கள் அங்கு நீங்கள் எடுத்து கொள்ளலாம் இந்த அதிர்ஷ்டவசமாக எங்கள் வழக்கு. 😎😎😄 😃\nகுங்குமப்பூ + காண்டாங்கில் ஊடுருவியது\nசரி, இப்போதே நீங்கள் கிராமுடோவுக்கு எப்படிப் போவது என்று தெரியுமா, வியாபாரத்திற்கு கீழே இறங்குவோம்.\nகிராமுடோவில் என்ன செய்ய வேண்டும்\n1- நான் முதல் விஷயம் ஹோட்டல் கண்டுபிடிக்க மற்றும் சரிபார்க்க வேண்டும் என்று. Hehe. 😂😂\nகுறிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முற்படுவது, கிராமாடோ எல்லாவிதமான சுவைகளையும், வகைகளையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது, ஆனால் இது ஒரு சுற்றுலா நகரம். நீங்கள் இருவருக்கும் இட��யில் இருக்கும் இடத்தைக் குறிக்க நீங்கள் வெளியேறினால், நீங்கள் ஆபத்தை உண்டாக்குவீர்கள் ... அல்லது ரன் அவுட் (நகரம் கூட்டமாக இருப்பதால்), அல்லது நகரிலிருந்து சிறிது காலம் தங்கியிருக்க வேண்டும். எனவே, அதிக விருப்பங்களைக் கொண்டிருப்பது மற்றும் முத்திரை செலுத்துவதன் மூலம் ஹோட்டல், விடுதி அல்லது விடுமுறையை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். எனவே, இரைச்சல் இல்லாமல், ஒரு நல்ல இடத்தைக் தேர்வு செய்யலாம்.\n-அமெனிடா போர்கஸ் டி மெடிரோஸ்-க்குச் செல்கிறது\nஇது போன்ற Kikito சிலை (நாம் அதை விளக்கும் போன்ற), Joaquina ரீடா பயர் ஏரி, உள்ளடக்கப்பட்ட தெரு, சர்ச் செயின்ட் பீட்டர் தூதர் அணியை பின் வருமாறு காட்சிகள் மையத்தில் அடைய கொடுக்கிறது மூலம் புல்வெளி முக்கிய அவென்யூ; கிறிஸ்துமஸ் ஒளி பற்றிய குறிப்பு சாக்லேட், சாக்லேட்டுகள் மற்றும் தொடர்புகொள்ள Avenida போர்கஸ் டி மெடிரோஸ் சேர்த்து பல பெரிய உணவகங்கள். யோசனை காலில் நடக்க வேண்டும். போக்குவரவையும் மிகவும் நெருக்கடியான இருக்க மற்றும் அது மூலம் ஒரு இனிமையான நடை விட அது எந்த இடத்தில் அடைய நீண்ட எடுத்துக் கொள்ளலாம். என்னை நம்பு, அது காலில் பயணம் செய்யும் தகுந்தது (நிச்சயமாக, முன் ட்ராஃபிக் நிபந்தனைகளைச் சோதிக்க) 😉\nகோபர்டா ஸ்ட்ரீட் மற்றும் சாவோ பெட்ரோ தேவாலயம்\nமூடப்பட்ட தெரு கூட எங்கே கிறிஸ்துமஸ் ஒளி. அதில் சில பவள விளக்கங்கள் உள்ளன, மேலும் பல நல்ல கடைகள் மற்றும் உணவகங்களை சுற்றி பார்க்க முடியும் மற்றும் செயிண்ட் பீட்டர் சர்ச் அருகே உள்ளது.\nதிருச்சபை பொறுத்தவரையில், அது திருமணத்திற்கான கோரிக்கையில் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும், அது முடிவில்லாமல் நித்திய அன்பின் மூலமாகும்.\nஅதில் ஒரு இயேசு மேனேரோ கூட இருக்கிறார்.\nஉணவு, சாப்பிடுவது மற்றும் சாப்பிடுவது\nஆம், நீங்கள் புல்வெளிக்குச் சென்றால், உணவு குறைவாக இருக்காது.\nசாக்லேட்ஸுடன் தொடங்கி, சாக்லேட் இராச்சியம் வழியாக செல்லலாம், இது பிரேசிலில் வீட்டில் சாக்லேட்ஸ் எப்படி தொடங்கியது என்று சொல்கிறது. பின்னர் நீங்கள் லுகானோவிலிருந்து சாக்லேட்ஸை சுவைக்கலாம், மேலும் ப்ரோவர், ஃப்ளரிபால் மற்றும் பலவற்றில் இருந்து. ஒரு ஒப்பீடு செய்யுங்கள், திரும்பி வாருங்கள் மற்றும் மறுபடியும் சாப்பிடுங்கள்.\nகூடுதலாக உணவக���்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு நிறைய உள்ளன. நீங்கள் ஒரு நல்ல dinning அனுபவம் விரும்பினால் காத்திருக்க, நோயாளி, சிறிது நேரம் எடுத்து, ஆனால் அது மதிப்பு\nஃபாண்ட்யு சாப்பிடுங்கள். ஃபாண்ட்யு வேறு ஒரு வடிவத்தில் எனக்குத் தெரியும். அதில் இறைச்சி மூலமும், நீங்கள் விரும்பும் நேரத்தில்தான் வறுத்தெடுக்கப்படும் ஒரு கல்லில் நீங்கள் வறுக்கிறீர்கள். சாக்லேட் (நிச்சயமாக) குறைக்கப்படும் பழங்கள் மட்டுமே ஃபாண்ட்யு சாப்பிடலாம்.\nஇறுதியாக, இது மிகவும் பலவிதமான ஒயின்களில் இருந்து வருகிறது, இந்த மலைப்பகுதி முழுவதும் வழங்குவதற்கு இதுவே அதிகம். வாழ்க்கை வாழ்க\n(அதனால்தான் நான் சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிடுகிறேன், இப்பொழுதே செதில்களைப் பற்றி எச்சரிக்கிறேன்)\nநீங்கள் போலி-அப்களை, மினியேச்சர்கள், சிறிய நகைகளை விரும்பினால், இது உங்கள் இடம். மினி உலகில் பிரேசில் பல நாடுகளிலும், பார்வையிடல்களிலும் \"பயணம்\" செய்ய முடியும். ஜேர்மன் டிரான்ஸ்மிஷன் கோபுரம், ஆஸ்திரிய அரண்மனை, ஜெனரல் மினஸ் சர்ச், பரோலோச்சே விமான நிலையம் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம். 8 நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. வழிகாட்டி சுற்றுப்பயணத்திற்கு காத்திருப்பது. ஒரு பயிற்சி பெற்ற கண் பார்த்தால் சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, சிறிய இளவரசன் மற்றும் நரி (பரீலோசே விமான நிலையத்திற்கு அருகில்) டார்த் வேடர் மற்றும் சினிமாவுக்கு அருகில் ஸ்டார் வார்ஸ் ஊழியர்கள். ஒரு சதுரத்தில் குவாகோ மற்றும் சிக்ஹின்னாவுடன் சாவேஸ் கிராமத்தைத் தவிர. இது அவர்களின் குழந்தை பருவத்தின் மினியேச்சர் மாதிரிகள் மற்றும் நினைவூட்டல்களைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. தீவிரமாக, அது மதிப்பு. பின்னர் மினி வேர்ல்ட் பற்றி ஒரு இடுகையை நான் செய்வேன், நான் சத்தியம் செய்கிறேன்\nகறுப்பு ஏரி என்பது கிராமுடோ பூங்கா ஆகும், நுழைவு இலவசம் மற்றும் நடக்க மிகவும் இனிமையானது. ஹைட்ரேஞ்சாஸ் மற்றும் ஏரி அழகுக்கான ஒரு காற்றை வழங்குகிறது. இது ஒரு மிதிவண்டி படகு வாடகைக்கு மற்றும் ஏரி உள்ளே உலாவும் சாத்தியம். ஆர் $ 25 இரண்டு ஜோடி சிறிய மிதி படகு மீது சவாரி செய்யலாம். வரை 40,00 கிலோ இருவரும் எடை சேர்க்க.\nநீங்கள் ஏற்கனவே தாமதமாகிவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதிகமான எடை அதிகமானவராயிருந்தால், ��திகமான உணவு மற்றும் அத்தியாவசிய உணவு உங்களுக்கு மிதிவண்டி படகுக்குச் சவாரி செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாக செலுத்த வேண்டும். 180 கிலோவுக்கு அப்பால் ஜோடி (+ அல்லது - ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிலோ எண்களும்) R $ 90 வழங்கப்படுகிறது. ஆமாம், இன்னும் வலுவூட்டப்பட்ட மிதிவண்டி படகுக்காக (இது ஒரு பெரிய வெகுஜனத்தை ஆதரிக்கிறது) இது கப்பல்வீகத்தை தவிர்க்கிறது\nஆனால் நான் காலனித்துவ காபி மட்டுமே சாப்பிட்டேன்\nநீங்கள் ஒரு குடும்பத்தாரோ அல்லது ஒரு நண்பர்களுடனோ சென்றால், மிதிவண்டிப் படகு ஒன்றைத் தெரிவு செய்வது பற்றி சிந்தித்துப் பாருங்கள், பரிந்துரை மிகப்பெரிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சரி, நீங்கள் கிராமடோவில் விளையாட விரும்பும் டைட்டானிக் காட்சியை நீங்கள் அறிந்தவர். Hehe.\nநேர்மையாக இருக்க வேண்டும், இந்த ஈர்ப்புக்கு செல்ல நேரம் இல்லை, ஆனாலும், நான் அதை குறிப்பிட தவறிவிட முடியாது.\nஇது Urbini குடும்ப மரபு சேர்க்கப்பட்ட நீராவி இயந்திரங்கள் வரலாறு சொல்கிறது ஒரு இடம். கலை மற்றும் இயக்கத்துடன் நீராவி உலகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். தளத்தில் டிக்கெட் R செலவு $ 25. நான் பார்க்க விரும்பும் எவருக்கும் உதவ இங்கே இணைப்பை விடுகிறேன்.\nடிசம்பர் - தியேட்டர் தியேட்டரை பார்வையிடவும்\nகிராமாடோ திரைப்பட திருவிழா எங்கிருந்து வருகிறது, எங்கே அவர்கள் கிகிடோவை (எங்கே பிரேசிலிய ஆஸ்காருக்கு சமமானதாக இருக்கும்.\nஇது இல்லை, ஆனால் இது ஒன்று\nகிகாடோ = ஆஸ்கார் டி கிராமடோ\nகிகிதா என்பது எலிசபெத் ரோசென்ஃபெல்ட் உருவாக்கம் மற்றும் நல்ல நகைச்சுவைத் தெய்வத்தை பிரதிபலிக்கிறது. கிராமுடோ திரைப்பட விழாவின் முதல் பதிப்பில் இருந்து அவர் தனது சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த புகைப்படத்திலிருந்து எலிசபெத் மற்றும் கர்ட் ஜோடியின் பரிசாக வழங்கப்பட்டது\nஅருகில் உள்ள நகரம் Gramado இருந்து மட்டும் கி.மீ., ஆனால் இந்த இடுகையில் மிக பெரிய வருகிறது என, நான் வரவிருக்கும் வாய்ப்பை உள்ள இலவங்கப்பட்டை பற்றி எழுத விட்டு.\nஒரு கட்டி மற்றும் இன்னும்\nஆப்பிரிக்கா ஆசியாவில் ஐரோப்பா வட அமெரிக்காவில் ஓசியானியா தென் அமெரிக்காவில்\nகுறிப்புகள் போர்கஸ் டி மெடிரோஸ் பிரேசில் இலவங்கப்பட்டை சாப்பிட புல்வெளி Kikito கருப்பு ஏரி மினி உலக நீராவி உலகம் கிறிஸ்துமஸ�� ஒளி ரியோ கிராண்டி டு சல் மூடிய தெரு செயிண்ட் பீட்டர்\nட்விட்டர் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nFacebook இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nபயன்கள் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nPinterest மீது பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nரெட்டிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nசென்டர் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nபாக்கெட் மீது பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nதந்தி பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கும்)\n(புதிய சாளரத்தில் திறக்கும்) ஒரு நண்பர் மின்னஞ்சல் செய்க\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரொமொலோ லூசினா\tஅனைத்தையும் காண்க\nபயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், கொஞ்சம் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கொண்டு வாருங்கள், இதனால் உங்கள் பயணத்தை மிகவும் அமைதியானதாக மாற்ற முடியும்.\nநாங்கள் முதல் பயணத்தை மேற்கொள்கிறோம், நீங்கள் எங்களுடன் வாருங்கள்.\n3 கருத்துகள்\tஒரு கருத்துரை >\nஜனவரி மாதம் 29 முதல் 29 வரை:\nஜனவரி மாதம் 29 முதல் 29 வரை:\nஜனவரி மாதம் 29 முதல் 29 வரை:\nஉங்கள் கருத்தை இங்கு தெரிவிக்கவும்\tஇரத்து resposta\nமின்னஞ்சல் மூலம் ஒரு வலைப்பதிவுக்கு குழுசேரவும்\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய வெளியீடுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 136 மற்ற சந்தாதாரர்கள்\nதீம்: பயணிகள் புரோ தீம் வடிவமைப்பு\n#kitty #domingou #caixadepapelao எளிமையைப் பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால், அது மிகக் குறைவாகவே மகிழ்ச்சியடைகிறது. ஒரு # பெட்டி ஒரு சிறந்த மறைவிடமாக இருக்கலாம். இது ஒரு புதிய பொம்மை போன்றது. # கேட் + அட்டை பெட்டி # வெற்றிக்கு சமம். சிறியவர்களுடன் சந்தோஷப்படுங்கள், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடையலாம். #kittens #playing #around #enjoyyourweekend #sunday\nஒரு விருப்பத்தை விரும்பி உலகத்தை எனக்கு அறிய உதவுங்கள் (அது எதையும் செலவழிக்காது)\nநான் மொத்தம் எக்ஸ்எம்எல் ஐக்கிய நாடுகள் நாடுகளில் (34%) விஜயம் செய்தேன்.\nபுதிய இடுகைகளை இழக்க வேண்டாம்.\nஇந்த வலைப்பதிவைப் பின்தொடர உங்கள் மின்னஞ்சல��� முகவரியை உள்ளிடவும்\nஉங்கள் மின்னஞ்சலைப் பார்த்து உறுதிப்படுத்தவும்\nமின்னஞ்சல் oendereço அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் ரத்து\nபோஸ்ட் அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பார்க்கலாம்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/cinema-news.393/", "date_download": "2020-06-05T16:32:48Z", "digest": "sha1:6NYMKARYTG5UQVJBJ4O6H65GNW7IR7LJ", "length": 3330, "nlines": 138, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Cinema news | SM Tamil Novels", "raw_content": "\nபட்டாபிராமன் -ஜெயராம் நடித்த படம் -ஒரு அலசல்\nபேட்டி கிடையாது; பார்ட்டி கிடையாது. கவுண்டமணி அந்தக் காலத்து அஜித்\nவர்மா ---- எனது பார்வையில்\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 05\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை 06\nநறும் பூவே... நீ- நல்லை அல்லை\nபெண்ணியம் பேசாதடி - 9\nசரியா யோசி - 5\nஎன்னுள் நீ வந்தாய் - 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125653/", "date_download": "2020-06-05T17:12:29Z", "digest": "sha1:N575WG5AKOIAZPGIHIYHFD2QLK6RYTWC", "length": 13067, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிவப்பயல் -கடிதங்கள்", "raw_content": "\nசீரியசாக எழுதப்பட்ட கட்டுரைகள் நடுவே அவ்வப்போது உங்கள் புன்னகை வந்துசெல்லும் அழகான சின்னக் கட்டுரைகள் உண்டு. ஒரு சித்திரம் அல்லது ஒரு நினைவு. அந்தக்கட்டுரைகள்தான் எனக்கு நெடுங்காலம் நினைவில் நின்றிருக்கின்றன. ஏன் என்று நான் யோசிப்பதுண்டு.\nஎனக்கு தோன்றுவது இதுதான். இங்கே கருத்தியல் அரசியல் எது சார்ந்து எழுதினாலும் ஒரு எதிர்மறைத்தன்மை அல்லது விமர்சனத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் இந்தவகையான கட்டுரைகள் முழுக்கமுழுக்க நேர்நிலையானவை. காலையில் இவற்றை வாசிப்பது ஓர் இனிய தொடக்கமாக அமைகிறது. அன்றுமுழுக்க மனசிலே ஒரு விளக்கு கொளுத்தி வைத்ததுபோன்ற உணர்சி ஏற்படுகிறது.\nஅத்தகைய கட்டுரை சிவப்பயல். அதில் பலவரிகள் என்னை புன்னகைக்க வைத்தன. உதாரணமாக அந்த பாம்பை எப்போது கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார் சூலம் சின்னவயசிலேயே கையில் இருந்ததா சூலம் சின்னவயசிலேயே கையில் இருந்ததா குழந்தைப்பருவத்திலேயே புலித்தோலாடை தானா சாம்பலை அள்ளிப்பூசும்போது அவ்வப்போது வாய்க்குள்ளும் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்ததா என்றவரிகளை நினைத்து பஸ்ஸில் சிரித்துக்கொண்டே சென்றேன்\nசிவப்பயல் ஒரு அழகான கவிதைபோன்ற கட்டுரை. இப்போது தமிழில் அழகுகொண்டு வெளிவரும் இலக்கியவடிவம் என்பது இதைப்போன்ற குறுங்கட்டுரைகள்தான். கவிதையும் சிறுகதையும் கலந்த ஒரு வடிவம். இதையே கொஞ்சம் மாற்றி சிறுகதையாக ஆக்கமுடியும். கொஞ்ச வரிகளை மடித்துப்போட்டால் கவிதையும் ஆகிவிடும்.\nஅனுபவக்குறிப்பு என்பது இதன் பாவனை மட்டுமே. இதன் மையம் கவிதையாகவே வெளிப்படுகிறது. சிவன் என்னும் தீவண்ண தெய்வம் கனிந்து குழந்தையாக ஆகிறது. அதேபோல அப்பா அந்த கெத்தை விட்டுவிடாமலேயே மனசுக்குள் கனிவதுதானே கதை\nசிவன் உட்பட தெய்வங்களை குழந்தையாக ஆக்கிப்பார்க்கும் மனநிலை எங்கிருந்து வருகிறது அது இந்து ஆன்மிகத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லையா அது இந்து ஆன்மிகத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லையா நாம் பெற்றோராகிவிடுகிறோம். ஃபாவபக்தியில் அது ஒரு நிலை. நம்மை சிவனுக்கு மகளாக நினைப்பது ஒரு நிலை. சிவனுக்கு அம்மாவாக நினைக்கமுடிவது இன்னொரு மனநிலை. அற்புதமான ஒரு நிலை அது.\nகுழந்தைகளால் கண்ணைமூடி அமர முடியாது. அமர்ந்தால் தூங்கிவிடும். இல்லாவிட்டால் வெளியே கவனித்துக்கொண்டிருக்கும். அந்த சிவக்குழந்தை வெளியே கவனித்துக்கொண்டு அமர்ந்திருப்பது அற்புதமான சித்தரிப்பு\nபுறப்பாடு II - 1, லிங்கம்\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\nசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்��ு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/2861--3", "date_download": "2020-06-05T17:13:00Z", "digest": "sha1:PUTCD5JEN6K7WIQRCRTTQMF2SQBZIMCB", "length": 11969, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 February 2011 - சேலத்து 'பச்சை மண்'! | சேலத்து 'பச்சை மண்'!", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\n' : தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்\nஇன்று எகிப்து... நாளை இந்தியா\n''ஒரு யானை சாய்ஞ்சா... ஆயிரம் நரிகளுக்கு உணவு\nவிகடன் மேடை - பாலா\nகுழந்தைகளுக்கு டிரெஸ் கோட் அவசியமா\nவிகடன் மேடை - சூர்யா\nஎன் விகடன் - கோவை\n''இதைவிட மோசமாகப் படைத்திருந்தாலும் ஜெயிப்பேன்\nஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்\nகெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே\nஎன்னைப் பெண் பார்த்த படலம்\n''விஜயகாந்த் கட்சி நாயுடு கட்சியா\nஅஜீத் - விஜய் இணையும் ஆக்ஷன் ஷோலே\nசினிமா விமர்சனம் : பயணம்\n''விஜய் தனுஷை என்கிட்ட பேசச் சொல்லுங்க\n''இப்போ நான் தெளிவா இருக்கேன்\nபுதிய பகுதி : ''நானும் விகடனும்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஈரோடு 'வி’ டி.வி-யில் லைவ் புரொகிராம்களில் பாடல்கள் பாடி அசத்துகிறார் ஷிஜா. அழகான தமிழில் செய்திகள் வாசிக்கிறார். இடையிடையே டண்டணக்கா டான்ஸும் உண்டு. விதவி���மான காஸ்ட்யூம்களில் கலக்குபவரின் ஓரே கவலை... தனது மொத்தச் சம்பளமும் புது டிரெஸ் வாங்குவதற்கே போய்விடுகிறது என்பதுதான். சம்பளத்தைச் சேர்த்துக் கேளுங்க மேடம்\nதீபா... அளவான உயரம். அழகான சிரிப்பு. தெளிவான தமிழ். சேலம் பாலிமர் சேனலின் தொகுப்பாளினி. இவர் முகம் காட்டிய புரொகிராம்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியதால், 'ஆயிரம் புரொகிராம் கொடுத்த அபூர்வ சிந்தாமணி...’ என்று சேனல் வட்டாரத்தில் கலாய்க்கிறார்கள்.\n''நான் ஒரு கிளாஸிக்கல் டான்ஸர். பாலிமர் சேனல்ல வேலை பார்க்கிற ஒருத்தர், என்னோட டான்ஸைப் பார்த்துட்டு, சேனலில் முகம் காட்டக் கூப்பிட்டார். வந்துட்டேன். அவ்வளவுதான். ஆரம்பத்துல கேமரா பார்க்கப் பயம். இப்போ... பின்றோம்ல. எங்கே வெளியில் போனாலும், 10 பேராவது ஹாய் சொல்றாங்க. ஜாலியா இருக்கு...'' என்று மைக் பிடிக்காமலேயே பேசியவரிடம், ''அது சரி, நீங்க எந்த காலேஜ்'' என்று கேட்டோம். சோப்பு விளம்பரம்போல, ''காலேஜா... நானா..'' என்று கேட்டோம். சோப்பு விளம்பரம்போல, ''காலேஜா... நானா.. எனக்குக் கல்யாணமாகி, மூணு குழந்தைங்க இருக்காங்க'' என்று ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை சேலத்து ரசிகர்களிடம்கூடச் சொல்லாத ரகசியமாம் இது\nசென்னை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தம்பதியர், ஒருகட்டத்தில் பெருநகர வாழ்வை வெறுத்து, கிராமத்துக்குத் திரும்பி விவசாயம் பார்க்கின்றனர். அதில் வெற்றி பெற்று உலகையே தங்கள் பக்கம் திரும்பிப்பார்க்கச் செய்கிறார்கள். 'கரன்ஸி உலகத்தைவிட்டு வெளியே வாருங்கள்...’ என்று தனது 'பச்சை மண்’ குறும்படம் மூலம் அழைக்கிறார் சேலம் ஜெயா டி.வி. நிருபர் விஜய் ஆனந்த். இதில் நடித்திருப்பதும் இவரே\n''என்னோட மனசுக்குள்ள இருக்குற ஏக்கங்களை அப்பப்போ குறும்படங்களாகப் பதிவு செய்வேன். அப்படி என் மனசுக்குள் ரொம்ப நாளா உறுத்திட்டு இருந்த விஷயம்... விவசாயம். நான் சின்னப் பையனா இருந்தப்ப எங்க கிராமத்துல எல்லோரும் விவசாயம் பார்த்தாங்க. ஆனா, இப்ப எங்க கிராமத்துல விவசாயமே கிடையாது. என்னதான் கம்ப்யூட்டர்லயே வாழ்க்கையை ஓட்டிட்டாலும் விவசாயம் பார்த்தால்தானே, அரிசி, பருப்பு விளையும். அந்த ஏக்கத்தில் உருவானதுதான், பச்சை மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:53:36Z", "digest": "sha1:ZK44PXGH5PLD5RNWYQKFQFJTWSHJPARG", "length": 10489, "nlines": 151, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல \nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை \nபிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nஇது குறித்து திருமூலர் விளக்குகிறார்\nஅஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்\nஅஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்\n1) முதல் வரி :அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்\nந் என்ற எழுத்தால் மண்ணை படைத்தனன்\nம என்ற எழுத்தால் நீர்\nசி என்ற எழுத்தால் நெருப்பு\nவ என்ற எழுத்தால் காற்று\nய என்ற எழுத்தால் ஆகாயம் என ஐந்து பூதங்களை படைத்தனன்\n2) அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்\nநால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்து நான்கு இலட்சம் உருவ பேதங்களாய்ப் பிறவிகள் மருவி எவ்வழியும் அஞ்செழுத்தால்தொடர்ந்த பெருகி யிருக்கின்றன\nவித்து, வேர்வை, முட்டை, கருப்பை என்னும் இந்த நான்கும் பிறவிக்கு மூல கிளைகளாக வந்துள்ளன .\nஅஞ்செழுத்தால் 84 லட்சம் யோனி பேதங்களையும் இப்புவனத்தில்\nஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான்\nஆரவந்த நான்குநூ றாயிரத்துள் .. தீர்வரிய\nகன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும் போற்\nசென்மித்து உழலத் திரோதித்து .. வெந்நிரய …… 8\nஎன்கிறது ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய ‘திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா’\nந் என்ற எழுத்தால் எலும்பு ,நரம்பு தசையால் ஆன உடல் படைத்தனன்\nம என்ற எழுத்தால் நீர் ரத்தம் இவைகளை படைத்தனன்\nசி என்ற எழுத்தால் நெருப்பு உடலின் சூட்டையும் படைத்தனன்\nவ என்ற எழுத்தால் காற்று சுவாசம் எனும் சரம் கொண்டு சரீரம் படைத்தனன்\nய என்ற எழுத்தால் ஆகாயம் கொண்டு அறிவு மனம்என படைத்தனன்\n3) அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்\nஇந்த ஐவரின் உருவால் அஞ்செழுத்தால் இவ்வகலிடம் தாங்கினன்\n4) எல்லா உயிர்களுக்கும் உயர்வாக படைக்கப் பெற்ற மனித உடலுக்குள்\nஐந்து ஆதாரங்களிலும் ஐந்துவகை தொழில் செய்யும் தெய்வங்களை நிலைபெற செய்து ,அவர்களுக்கு மேலே உச்சிக்குழிமுதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள\nபிரம்மரந்திரம் எனும் நுண்ணிய துவாரத்துக்குள் நெற்றி நாடு நிலையில் மனிதனின் சூக்ஷும சரீரத்தை துரியம் என்ற நிலையில் வைத்து ,அதற்க்கு மேலே துரியாதீதம் என்ற நிலையில் ஜீவ சொரூபமாக பரம் பொருள் அமர்ந்து\n( அற ஆழியின் நடுவில் சுடராக , ஜோதியாக ) இரு நாசிகள் வழியே சுவாசத்தை\nஇழுத்தும் ,விடுத்தும் உடலைஇயக்க செய்து வருகிறது .\nந் சுவாதிஷ்டானம் பிரமன் ஆக்கள்\nம் மணிபூரகம் திருமால் காத்தல்\nசி அனாகதம் ருத்திரன் அழித்தல்\nவ விசுக்தி மகேஸ்வரன் மறைத்தல்\nய ஆக்ஞை ஆசதாசிவன் அருளல்\nமூலாதாரத்தின் அட்சரம் ஓம் அதன் அதிபதி விநாயகர்\nஎனவே அது இதில் சேர்க்கப்படவில்லை\nஇவ்வாறு அஞ்செழுத்தால் இந்த பிரபஞ்சமும் ,மனிதனும் இயங்கும் விதத்தை\nநான்கு வரிகளில் நயமாக திருமூலர் விளக்குகிறார் .இதை விவரிக்க இன்னமும் நாலு பக்கம் போதாது\nவைணவ ஆலயங்களின் தீர்த்தமும் ,உண்ண சுவையான புளியோதரையும்\nஉயர்தர இலவசக் கல்வி |மாணவர் சேர்க்கை |விடுதி வசதியுடன்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/pm-modi-said-that-the-coronavirus-affected-the-middle-class-poor-class-people-018218.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T15:37:42Z", "digest": "sha1:FI7D6UKXNZIPPP66OMNJTV5YA4JORS3Z", "length": 23288, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனாவால் நடுத்தர & ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்! சொல்வது பிரதமர் மோடி! | PM Modi said that the coronavirus affected the middle class poor class people - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனாவால் நடுத்தர & ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்\nகொரோனாவால் நடுத்தர & ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews காஷ்மீரில் ���ாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nSports சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸைப் பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. உலகம் முழுக்க சுமாராக 2.30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nகொரோனாவால் உலக அளவில் சுமார் 9,350 பேர் மரணடைந்து இருக்கிறார்கள்.\nஇது உலகம் முழுக்க சுமார் 125 நாடுகளுக்கு மேல் இந்த கொடூர் அவைரஸ் பரவி, ஒட்டு மொத்த உலகத்தையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.\nஇந்தியாவில் சுமார் 171 பேருக்கு கொரோனா பரவி இருக்கிறது. அதில் 4 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக, இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது நினைவு கூறாத்தக்கது.\nஇந்த கொரோனா வைரஸ் ஏதோ, ஒரு சில நாட்டில் வந்தோமா போனோமா என்று இல்லாமல், சுமாராக உலகம் முழுக்க பரவி, உலக வர்த்தகத்தையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறது. மக்கள் ஒன்று கூடினால் கொரோனா வந்துவிடுமோ என்கிற பயம் பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது.\nஎனவே உற்பத்தி ஆலைகள், கூலி வேலைகள், ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள், மால், உணவகம் என மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கொடுக்கும் இடங்கள் எல்லாம் இப்போது மக்கள் வர முடியாத இடமாக மாறிவிட்டது. இந்த இடங்களில் எல்லாம் அடிப்படை வேலைகளைச் செய்பவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தானே.\nகொரோனா வைரஸால் மேலே சொன்ன வியாபாரம் பாதிக்கப்பட்டால், இவர்களின் பிழைப்பும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது தானே. அதைத் தான் பிரதமரும் சொல்லி இருக்கிறார் \"இந்த பெரும் தொற்று நோயான கொரோனாவால், நடுத்தர, கீழ் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறா���்கள்\" எனச் சொல்லி இருக்கிறார். அதோடு ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் பாதிப்பதாகச் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன சொன்னார் நரேந்திர மோடி.. சிஐஐ கூட்டத்தில் பொருளாதாரம் குறித்து அதிரடி பேச்சு..\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nஆஹா... பிரதமர் சொன்ன ரூ. 20 லட்சம் கோடிக்கு புது கணக்கால்ல இருக்கு\nஓஹோ... இது தான் மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி கணக்கா..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nபிரதமர் மோடியின் பேச்சுக்கு சரமாரி ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் ஏற்றம் நிலைக்காதோ\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\n1 மணிநேரத்தில் 54,000 ரயில் டிக்கெட் விற்பனை.. 10 கோடி ரூபாய் வருமானம்..\nயாருக்கு என்ன சலுகை.. இரண்டாவது பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்.. அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம்..\nரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு.. சிறு, குறு நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டம்..\nயாருக்கு என்ன சலுகை..இறுதி கட்ட ஆலோசனை.. பிரதமரை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. அறிவிப்பு எப்போது\nயாரையும் பணி நீக்கம் செய்யாதீங்க.. பிரதமர் மோடி தொழில்துறையினரிடம் வேண்டுகோள்..\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nஇந்தியாவுக்கு இது பலத்த அடி தான்.. கடன்தரத்தை குறைத்த மூடிஸ்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான அடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:05:49Z", "digest": "sha1:UESO75RLT2R2GV3LW6P3SPCO2NSXN7ZD", "length": 10493, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிராமணர்கள்", "raw_content": "\nபிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்�� கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வருமென எண்ணினேனோ அவையே வந்தன. கிட்டத்தட்ட நாநூறு கடிதங்களில் கணிசமானவற்றில் செருப்பாலடிப்பது, வாரியலால் அடிப்பது,மலத்தில் முக்கி அடிப்பது போன்ற வரிகள் இருந்தன. ‘செப்பல் அடி’ என்ற சொல் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் செப்பலோசை கொண்ட செய்யுளின் ஒரு வரி என்றே ஆரம்பத்தில் புரிந்துகொண்டேன் இவற்றைச் சொல்லும் இளையதலைமுறையினரின் உள்ளம் எத்தனை கரிபடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. இவை அனைத்துமே தீட்டு உருவாக்கும் பொருட்கள். ஒருவனை சாதி ரீதியாக …\nTags: ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக, தலித்துக்கள், நாராயணகுரு, பிராமணர்கள்\nஅன்புள்ள ஜெயமோகன், நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது. அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன். சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே. எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் …\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9\nபலூன் கோடாரி -விஷால் ராஜா\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் ப���த்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:34:46Z", "digest": "sha1:GD3VN2TJV6SL5BGXLQKCEOCRNSFI2YFX", "length": 8760, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீசைலம்", "raw_content": "\nஇந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்\nசெப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச் சொல்வார்கள். திருப்பதி அதன் தலை. அகோபிலம் உடல்மையம். ஸ்ரீசைலம் அதன் வால். கிருஷ்ணா நதிக்கரையில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில்நகரம். அகோபிலத்தில் இருந்து …\nTags: பயணம், புகைப்படங்கள், ஸ்ரீசைலம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/04/councillor-shabnum-sadiq-passes-away-due-to-coronavirus/", "date_download": "2020-06-05T17:27:48Z", "digest": "sha1:A56IH6AM45NUTN7HQ7RPWDAOEK4WB4JM", "length": 21281, "nlines": 197, "source_domain": "www.joymusichd.com", "title": "பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளின் தாயும் கொரோனாவால் உயிரிழப்பு! >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome செய்திகள் COVID19 பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளின் தாயும் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரிட்டனில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளின் தாயும் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.\nஅந்த குழந்தைகளுக்கு 13 வயதே ஆகியுள்ள நிலையில், அவர்களை விட்டுப்பிரிய வேண்டிய நிலை இவருக்கு எற்பட்டுள்ளது.\nShabnum Sadiq (39) பிரித்தானியாவின் Slough பகுதியில் லேபர் கட்ச�� சார்பில் கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.\nதிருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக Shabnum பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\n24 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், திங்களன்று அவர் உயிரிழந்துள்ளார்.\n2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, Shabnum ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.\nஅவர்களுக்கு இப்போது 13 வயது ஆகும் நிலையில், இந்த இரக்கமற்ற கொரோனா, தாயையும் பிள்ளைகளையும் பிரித்துவிட்டது.\nகொரோனாவால் பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களும் பலியாகி வருகின்றனர்.\nபிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர், தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையிலேயே குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனாவில் இருந்து மீண்ட பச்சிளம் குழந்தை \nஇத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nசிகிச்சை பலனின்றி இதுவரை 89,975 பேர் உயிரிழந்துள்ளனர். 340,521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா வைரஸால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.\nஅங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17669 ஆக உள்ளது. இதனிடையே மார்ச் 18 அன்று தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், நாட்டின் மிகக்குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபிரான்ஸ் நாட்டில் கொரோனாவை வென்ற 97 வயது பாட்டி \nNext articleஇத்தாலியில் கொரோனாவின் கொடூரம் இது வரை 100 டாக்டர்கள் உயிரிழப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் பலி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் அதிர்ச்சியில் இந்திய அரசு \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190515-28514.html", "date_download": "2020-06-05T15:38:28Z", "digest": "sha1:KDTUIMVWCXH7ZB33VMEIGEXSR4N65ZZQ", "length": 9097, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு தடை விதிக்க பரிந்துரை, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு தடை விதிக்க பரிந்துரை\nசாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு தடை விதிக்க பரிந்துரை\nசுவிட்சர்லாந்து: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இங்கிலாந்து குழு­வான மான்செஸ்டர் சிட்டி பங்குபெறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் நிதி நிர்வாக அதிகாரிகள் பரிந்­துரைக்கவுள்ளனர்.\nஜெர்மானிய சஞ்சிகை ஒன்றில், நிதி நிர்வாக விதி­ முறைகளை மான்செஸ்டர் சிட்டி பின்பற்றாதது தொடர்பில் செய்தி வெளியிடப்பட, ஐரோப்பிய காற்­பந்து சம்மேளனமும் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கும் அது குறித்த புலனாய்வுப் பணியில் இவ்வாண்டு ஈடுபட்டன.\nஅவ்வாறு விதிமுறைகள் பின்­பற்றப்படாதது உறுதிசெய்யப்பட்டு அக்குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டால், அந்தத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மான்செஸ்டர் சிட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.\n2014ஆம் ஆண்டில், நிதி நிர்­வாக விதிமுறைகளைப் பின்பற்­றாத காரணத்தினால் ஐரோப்பிய காற்­பந்துச் சம்மேளனம், மான்செஸ்டர் சிட்டிக்கு 60 மில்­லியன் யூரோ அபராதம் விதித்தது. விளையாட்டாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் வரம்புக்கு உட்பட்டதாக இல்லை என்பதும் ஐரோப்­பிய காற்பந்து சம்மேளனத்தின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.\nதமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஜெர்மானிய சஞ்சிகை திட்டமிட்டு இதுபோன்ற செய்­தியை வெளியிட்டுள்ளது என்று மான்செஸ்டர் சிட்டி குழு தெரிவித்துள்ளது.\nசிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ சிறப்புப் பணிக்குழு\nஉணவு விரயத்தை எதிர்கொள்ள புதிய செயலி\nதிகிலும் கற்பனையும் நிறைந்த படம் ‘காதலிக்க யாருமில்லை’\n‘போதிய அளவு நீர் உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை’\nமுதியவரைத் தள்ளிவிட்ட போலிசார் பணியிடை நீக்கம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143946", "date_download": "2020-06-05T15:14:33Z", "digest": "sha1:NY5A3E2R3VBYZFCXDYRMUV6VP4S7X6IL", "length": 18609, "nlines": 150, "source_domain": "www.todayjaffna.com", "title": "இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை நீடிப்பு – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம்\nஇந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 5 ஆண���டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“காந்தியை சுட்டுப் படுகொலை செய்தது இந்துத்துவவாதி கோட்சே. கொன்றுவிட்டு பழியை முஸ்லிம் மீது போடுவதற்காக, முஸ்லிம் பெயரை கையில் அவன் பச்சைக் குத்தியிருந்ததாகச் சொல்கிறார்கள். என்னே அவனது தந்திரம்\nகோட்சேவின் இந்தத் தந்திரத்திற்கு சற்றும் குறையாதது பாஜகவின் தந்திரமும்.\nஅதாவது 2009-ல் முள்ளிவாய்க்காலில் இந்திய அரசின் துணையுடன் 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்தார் ராஜபக்சே. இதனை காங்கிரஸ், திமுக செய்ததாக சொல்லி அரசியல் ஆதாயம் தேடுகிறது பாஜக.\n அங்கு இனப்படுகொலை நடந்தபோது அதற்கு எதிராக பாஜக குரலாவது கொடுத்ததுண்டா இனப்படுகொலை நடந்தபின் அதைக் கண்டித்ததாவது உண்டா\nமாறாக இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கும் அதற்குத் துணைபுரிந்த இந்திய அரசுக்கும்தான் துணைநின்றது பாஜக.\nமத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மோடியின் பிரதமர் பதவியேற்பு வைபோகத்திற்கு அவரது மாப்பிள்ளைத் தோழன் போல் அழைக்கப்பட்டவரே ராஜபக்சேதான்.\nஇன்றுவரை ஈழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காதவாறு பன்னாட்டு விசாரணையைத் தடுத்து இலங்கை அரசுக்கு உதவி வருவதும் மோடி அரசுதான்.\nஅவ்வளவு ஏன், 28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை, 161 ஆவது சட்டப் பிரிவின்கீழ் தமிழக அரசே விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறிவிட்டபிறகும், அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பாக, அவர்களின் விடுதலைத் தீர்மானத்தில் ஆளுநரைக் கையெழுத்திடாதவாறு தடுத்து வைத்திருப்பதும் பாஜக மோடி அரசுதான்.\nஇதே இந்திய அரசுதான், இங்கு இல்லாத விடுதலைப் புலிகளுக்கு இப்போது தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.\nஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செய்ததற்கும் கூடுதலாக பாசக செய்வதற்குக் காரணம் என்ன\nஇந்துத்துவ சனாதனக் கட்சியாக இருப்பதுதான். காங்கிரஸ் மிதமான இந்துத்துவா என்றால் பாஜக தீவிரமான இந்துத்துவா.\nஇப்போது மத்திய அதிகாரத்தில் இருப்பதால் அதிதீவிர, அதிபயங்கரவாத இந்துத்துவாவாக மாறியிருக்கிறது பாஜக. ஆக, ஈழத் தமிழர் இனப்படுகொலையை அரங்கேற்றியது இந்துத்துவ சனாதனம் என்பதுதான் உண்மை\nவிடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்ததற்கு பாசக அரசு சொல்லும் காரணம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானதும்கூட.\n“தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவை பெருக்கும் முயற்சியில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்; இந்தியாவின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயல்படுகின்றனர்” என்கிறது உள்துறை அமைச்சகம்.\nஇதனால் யுஏபிஏ எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் 2024 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.\nஇலங்கையில்தான் தமிழீழம் அமைக்க முடியும்; அப்படி அமைத்தால் இந்திய அரசுக்கு என்னவாம் இந்துத்துவவாதிகளுக்கும் என்னவாம் இந்துத்துவவாதிகள் தான் இந்தியாவிலேயே சிறுபான்மையோர்; இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ அல்ல.\nஆனால் மிகத் தந்திரமாக இஸ்லாமியரையும் கிறிஸ்தவரையும் சிறுபான்மையர் என ஏமாளி வட இந்தியரை நம்பவைத்து அதிகாரம் செய்து வருகின்றனர்.\nமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இங்கிருந்த நாலாயிரத்துச் சொச்சம் இனக்குழுவினரையும் எப்படி வகைப்படுத்துவது என்று தலையில் அடித்துகொண்ட பிரிட்டிஷாருக்கு, திடீரெனத் தட்டிய பொறிதான் “இந்து” என்பது.\nவேலை எளிதாக முடிய எல்லோருக்கும் “இந்து” என்றே நாமகரணம் சூட்டிவிட்டனர். அதை இந்துத்துவவாதிகள் பிடித்துக்கொண்டு, எல்லோரையும் தமக்குக் கீழ் என்று வைத்து அவமதித்து, வஞ்சித்து, சுரண்டி வருகின்றனர்.\nஇப்படி இந்துத்துவம் கைகொடுப்பதால்தான் அதனை விடாது பிடித்துக்கொண்டுள்ளனர். பள்ளியில் பாஸ் மார்க் என்பது 35 விழுக்காடு; ஆனால் 31 விழுக்காடு வாக்குதான் வாங்கியவர் மோடி.\nஉலக நாடுகளில் உள்ள தேர்தல் முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவர் அதிகாரத்தில் இருக்கவே தகுதியற்றவர். இங்குள்ள போலியான ஜனநாயக முறையே இவரை பதவியில் ஒட்டவைத்திருக்கக் காரணம்.\nபிரதமராயிருக்கும் இவர், உலகமே ஏற்காத கேவலமான சனாதனத்தை இந்த அறிவியல்-தொழில்நுட்ப காலத்திலும் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் தூக்கிப்பிடிப்பதை என்னென்று சொல்ல\nதனது ரத்த பந்தம் ராஜபக்சே மூலம் ஈழத் தமிழர் 1.5 லட்சம் பேரை இனப்படுகொலை செய்த இந்துத்துவ சனாதனம்தான், விடுதலைப் புலிகள் தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்திருக்கிறது\nதனது மோடி ஆட்சி முடிவுக்கு வந்தாலும் தவறாமல் இதைச் செய்ததன் மூலம் மானுட விடுதலைக்கு, ஏன் மானுடத்திற்கே எதிரான ஒரே கட்சி என்பதை பாசிச பாஜக நிலைநாட்டியிருக்கிறது\nபாஜகவின் இந்த அயோக்கியத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பகுத்தறிவுச் சுடரால் கருகிக்கொண்டிருக்கும் சனாதனத்தால் தமிழர் விடுதலையை, தமிழீழ விடுதலையை தடுத்துவிட முடியாது என எச்சரிக்கிறது” என, வேல்முருகன் தெரிவித்துள்ளார்\nPrevious articleகடந்த இரு நாட்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் தொடந்தும் விளக்கமறியலில்\nNext articleதற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\n2 வதும் பெண் குழந்தை கோபத்தில் குழந்தையை அண்டாவில் அமுக்கி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை\nபழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய முதியவர்\nமனைவியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் தூக்கி எறிந்த கொடூரன்\nமரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை – மருத்துவர் வெளியிட்ட தகவல்\nLatest News - புதிய செய்திகள்\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nகாட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி\nஅமெரிக்காவில் 1.10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_aug2001_9", "date_download": "2020-06-05T16:01:03Z", "digest": "sha1:UB2BYLPDPEN445GTIVCJLGDCMLPWG5DK", "length": 55058, "nlines": 147, "source_domain": "karmayogi.net", "title": "09.அன்பர் உரை | Karmayogi.net", "raw_content": "\nசெய்வது புரிந்தால் செயலில் ஆர்வம் வரும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2001 » 09.அன்பர் உரை\nநான்கு கட்டுப்பாடுகளும், நான்கு விடுதலைகளும்\n(சென்னை -மாம்பலம் -தியான மையத்தில், 21-2-2001 அன்று, திரு.N.அசோகன் நிகழ்த்திய உரை)\nசத்திய ஜீவியத் திருவுருமாற்றத்திற்கு நான்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்று அன்னை நினைக்கிறார். இந்த நான்கு கட்டுப்பாடுகளின் பலனாக நான்கு விடுதலைகளை நாம் பெறுவோம், என்றும் சொல்கிறார்.\nஆங்கிலத்தில் austerity என்ற ஒரு வார்த்தையுள்ளது. அதை நாம் விரதம், நோன்பு, கட்டுப்பாடு, கடுமையான பயிற்சி என்று நான்கு தமிழ் வார்த்தைகளைக் கொண்டு விளக்கலாம். முந்தைய காலத்தில் தவசிகள் உடலை ஒரு வேண்டாத விஷயமாக நினைத்து கடுமையாக வருத்திக் கொள்வார்கள். நெடுநாளாகப் பட்டினி கிடப்பது, ஒற்றைக் காலில் நிற்பது, கடுங்குளிரில் மற்றும் கடும் வெய்யிலில் நீண்ட நேரம் இருந்து உடம்பை பாதிப்புக்குள்ளாக்குவது போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆன்மீகத்தில் கட்டுப்பாடு, austerity என்றால் பெரும்பாலோர்க்கு இதுதான் நினைவுக்கு வருகிறது. உடலைப் புறக்கணித்து ஆன்மாவைப் போற்றி வளர்த்தால் விரைவில் மோட்சம் கிடைக்கும் என்ற அபிப்பிராயத்தின் பேரில் தவசிகள் அந்நாளில் அப்படிச் செய்தார்கள். அவர்களுடைய நோக்கம் மோட்சமாக இருக்கும்பொழுது பிறவி எடுத்தலையும், வாழ்க்கை வாழ்தலையும் அவர்கள் ஒரு தற்காலிகப் பிரயாணம் போன்றுதான் நினைத்தார்கள். எவ்வளவு சீக்கிரம் பிரயாணம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நோக்கம் பூர்த்தியாவதாக நினைத்தார்கள். உடலை வருத்துவது பிரயாணத்தை விரைவுபடுத்துவதாக அவர்களுக்குத் தோன்றியது.\nபூரண யோகத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நோக்கமே வேறு. பூவுலக வாழ்க்கை என்பது அவர்களுக்குத் தற்காலிக பிரயாணமில்லை. அதுவே முடிவான நோக்கமாகும். அதாவது பூவுலக வாழ்க்கையை சத்திய ஜீவியத்தின் உதவியைக் கொண்டு திருவுருமாற்றம் பெற்ற வாழ்க்கையாக மாற்றுவதுதான் அவர்களுடைய நோக்கம். அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. அன்னையின் கண்ணோட்டத்தின் பூரண யோகத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகள், மோட்சத்தை ஏற��றுக் கொண்ட தவசிகளின் கட்டுப்பாடுகளைவிட கடுமையானது. இந்தக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும்பொழுதுதான் சத்திய ஜீவியத்தை ஏற்றுத் திருவுருமாற்றம் பெற்று அதை வெளிப்படுத்தக் கூடிய தகுதியே நமக்கு வரும் என்கிறார்.\nபூரணயோகத்திற்குண்டான கட்டுப்பாடுகளைப் பற்றி விவரமாக பேசுவதற்கு முன்னர் தவசிகள் அந்நாட்களில் தம் உடலை வருத்திக் கொண்டது ஏன் ஆன்மீகத்திற்கு உதவாது என்பதற்கு அன்னை கொடுத்த விளக்கத்தைச் சொல்விட்டுப் பின்பு மற்ற விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.\nஉடலை வருத்தி அடக்கி ஒடுக்கினால் தவசிகள் விரும்பிய ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவர்களுடைய உடல் தடையாக இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். அடுத்தவர்களை துன்புறுத்தினாலும் சரி அல்லது நம் உடம்பையே நாம் துன்புறுத்திக் கொண்டாலும் சரி இரண்டுமே கொடுமையின் வெளிப்பாடுகள்தாம் என்று அன்னை சொல்கிறார். பொதுவாக unconscious-ஆக இருப்பவர்கள்தான் கொடுமையை நாடுவார்கள். கொடுமை செய்யும் பொழுதுதான் அவர்களுக்கு strong sensation கிடைக்கிறது. அப்படி அவர்களுக்கு strong sensation கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை அவர்களைக் கொடுமைக்கு ஆட்படுத்தும்பொழுது தேவையில்லாமல் unconscious level-க்குப் போய்விடுகிறார்கள். ஆன்மீகம் என்பது நம்முடைய consciousness அதாவது ஜீவிய நிலையை உயர்த்துவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி. ஆனால் அம்முயற்சியில் ஈடுபட்டு அறிவில்லாமல் உடம்பை வருத்தி பழங்காலத்து தவசிகள் unconscious நிலைக்கு போனதைப் பார்த்துவிட்டுத்தான் அன்னை வருத்தும் கட்டுப்பாடுகளுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறார்.\nஇரண்டாவதாக உடம்பினால் வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக உடம்பை அந்நாட்களில் தவசிகள் அடக்கி ஒடுக்க முயன்றார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அன்னையின் கண்ணோட்டம் வேறுபட்டிருக்கிறது. உடம்பின் எதிர்ப்பை நாம் ஏன் தவிர்க்க முயல வேண்டும், ஏன் தைரியமாகச் சந்தித்து முறியடிக்கக் கூடாது என்று கேட்கிறார். வாழ்க்கையில் வருகின்ற சிரமங்களை challenge-ஆக ஏற்றுக் கொண்டு தைரியமாகப் போராடி வெற்றி பெறும் பொழுதுதான் நம்முடைய personality வளர்கிறது. நம்முடைய will powerஅதிகரிக்கிறது. உடலைப் பொறுத்தவரை நாம் மூன்றுவிதமாக அதை அணுகலாம். உடம்பின் ஆசைகளுக்கெல்லாம் அடிமையாகி சிற்றின்ப போக வாழ்க்கை வாழ்ந்து அதன் விளைவாக வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வது. இரண்டாவதாகத் தவசிகள் போல உடம்பை கடுமைக்கு ஆளாக்கி அதைப் புறக்கணித்து அவ்வகையில் அதை வீணாக்குவது. மூன்றாவதாக இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் போகாமல் நம் மன உறுதியின் கட்டுப்பாட்டின் கீழ் உடம்பைக் கொண்டு வந்து அளவான, மிதமான, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு அந்த வகையில் உடம்பை நமக்கு ஒத்துழைக்கும் கருவியாக வைத்துக் கொள்வது. ஆக இந்த மூன்று வழிகளில் மூன்றாவதாகச் சொன்ன அளவான, மிதமான, பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் அணுகுமுறைதான் மிகவும் கடினமானது என்று அன்னை சொல்கிறார். ஆக இந்த அணுகுமுறையை ஒரு ஸ்challenge-ஆக எடுத்துக்கொண்டு அதில் வெற்றி கண்டு நம் உடலை control-க்குக் கொண்டு வரும்பொழுது நம் personality சிறக்கிறது.\nஇப்பொழுது அன்னை சொல்லிய நான்கு கட்டுப்பாடுகளுக்கு நாம் நேரிடையாக வருவோம்.\n1. அன்புக் கட்டுப்பாடு (Tapasya of Love)\n2. அறிவுக் கட்டுப்பாடு (Tapasya of knowledge)\n3. வலிமைக் கட்டுப்பாடு (Tapasya of Power)\n4. அழகுக் கட்டுப்பாடு (Tapasya of Beauty)\nஅன்னை இப்படி வரிசைப்படுத்தியிருந்தாலும் இந்த வரிசை இவற்றின் முக்கியத்துவத்தையோ, உயர்வையோ, சிரமத்தையோ பிரதிபலிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவரவர்களுடைய சுபாவத்திற்கு ஏற்றபடி எது சுலபமாக இருக்கும், எது கடினமாக இருக்கும் என்பது வேறுபடலாம். இங்கே அன்னை ஒரு பொதுப்படையான மாதிரியைத்தான் கொடுக்கிறார்.\nமுதலாவதாக அன்னை எடுத்துக் கொள்வது உடல் கட்டுப்பாடு. Tapasya of beauty என்று அவர் சொல்வது இதைத்தான். இந்தக் கட்டுப்பாட்டிற்குக் கிடைக்கும் இறுதிப்பலன் என்னவென்றால் நம் செயல்பாட்டில் ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. இக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தும்பொழுது நம்முடைய உடம்பிற்கு ஒரு beautiful form கிடைக்கும் என்கிறார். மேலும் நம்முடைய உடம்பின் இயக்கத்தில் ஒரு agility அதாவது ஒரு லாவண்யம் வருமென்கிறார். அடுத்தபடியாக நம் உடம்பிற்கு ஒரு தெம்பு கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும் என்கிறார். இந்த உடல் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக கடைப்பிடிப்பதற்கு ரெகுலாரிட்டி அவசியமாகிறது. ஏனென்றால் ஒரு regular routine basis இல் செயல்படும்பொழுது உடம்பு சிறப்பாகச் செயல்படுகிறது. Habits மேற்கொள்வதன் மூலம் அந்த ரெகுலாரிட்டியைக் கொண்டு வரலாம். ரெகுலாரிட்டிக்கு habits உதவினாலும் அதே சமயத்தில் பழக்கவழக்கங்களுக்கும் நாம் அடிமையாகக் கூடாது என்றும் அன்னை எச்சரிக்கிறார். ஆகவே எந்நேரமும் தேவைப்பட்டால் நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். காலையில் இட்லி, தோசைதான் breakfast என்ற பழக்கம் இருந்தாலும் தேவைப்பட்டால் bread toastற்கு மாறுவதற்கும் முன்வர வேண்டும். வெந்நீரில் குளிப்பது பழக்கமிருந்தாலும்,தேவைப்பட்டால் வெந்நீர் கிடைக்காத நேரங்களிலும், இடங்களிலும் குளிர்ந்த நீரில் குளிக்கவும் தயாராக இருக்கவேண்டும். ஆக பழக்கம் வேண்டுமென்கிறார். பழக்கத்திலிருந்து விடுபடவும் தெரிய வேண்டும் என்று அன்னை சொல்கிறார்.\nஅடுத்த கட்டமாக என்ன சொல்கிறார் என்றால் சிரமமான வேலைகளைச் செய்யும் அளவிற்கு நம் உடல் தசைகளைப் பலப்படுத்த வேண்டுமென்கிறார். நாம் செய்வது desk type clerical job-ஆகக் கூட இருக்கலாம். இருந்தாலும் அவசரத்திற்கு ஒரு பீரோவை மாடிக்குக் கொண்டு செல்வதற்குக் கை கொடுக்கவும் தெரியவேண்டும். பீரோவைத் தூக்கிச் செல்லும் வேலையில் ஈடுபட்டதால் அடுத்த 2 மணி நேரத்திற்குத் தெம்பே இல்லாமல் உடம்பு களைத்து விட்ட நிலையில் நம் உடம்பை வைத்திருக்கக் கூடாது. சென்னையிலிருந்து இரவு முழுவதும் பஸ்ஸில் பயணம் செய்து திருநெல்வேலிக்கு அதிகாலை சென்று அந்நாள் முழுவதும் அங்கே வேலை செய்துவிட்டு மீண்டும் இரவு பஸ் பிடித்து அதிகாலை சென்னை வந்து இங்கேயும் ஆபீஸிற்கு அன்றைக்குப் போக வேண்டுமென்றால் இதற்கு நம் உடம்பு ஒத்துழைக்கிறது என்றால் நாம் அதை நல்ல கண்டிஷனில் வைத்திருக்கிறோம் என்று அர்த்தமாகிறது. இப்படியில்லாமல் திருநெல்வேலி சென்று அன்று முழுவதும் ரெஸ்ட் தேவைப்படுகிறது என்றால் அன்னை விரும்பும் fitness நம் உடம்பில் இல்லை என்றாகிறது. சிரமத்திற்கு நம் உடம்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று அன்னை சொல்லும்பொழுது கூட ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் ஓவராக strain பண்ணவும் கூடாது என்று அதையும் சொல்கிறார். இரண்டு பேர் செய்யும் வேலையை ஒருவரே செய்ய முயல்வது, தூக்கத்தைக் கெடுக்கக் கூடிய night shift வேலையை தினந்தோறும் செய்வது, சரியான டிரெயினிங் இல்லாமல் கடுமையான விளையாட்டுகளில் திடீரென்று இறங்குவது போன்ற அறிவில்லாத வேலைகளையும் செய்யாமல் இருக்கவேண்டுமென்கிறார்.\nரெகுலாரிட்டி என்று ஏற்றுக்கொண்ட பிறகு அது சாப்பாடு, தூக்கம், வேலை மற்றும் உடற்பயிற்சி என்று எல்லா இடங்களிலும் வெளிப்படவேண்டும். அவரவருடைய உடம்பின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு எதைச் சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, எத்தனை மணி நேரம் தூங்குவது, என்ன வேலையை எத்தனை மணி நேரம் செய்வது, எந்த விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பவற்றை எல்லாம் ஒரு daily programme மாதிரி போட்டுக்கொண்டு கூடுமான வரையிலும் இதை அனுசரித்து தினந்தோறும் நடந்தோமென்றால் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ரெகுலாரிட்டி நம் வாழ்க்கையில் செட் ஆகும். இந்த ரெகுலாரிட்டியை அர்த்தமில்லாத காரணங்களுக்காகவும், ஆசையின் உந்துதலின் பேரிலும் நாம் டிஸ்டர்ப் பண்ணினோமென்றால் ஓரிரு முறைகள் நாம் அனுமதித்தது நாளாவட்டத்தில் ரெகுலர் disturbance ஆகிவிடும். 10.00 மணிக்குப் படுக்கப்போவது என்ற ஒரு ரெகுலர் habit -ஐ உருவாக்கிவிட்ட பிறகு அதை கெடுக்கும் வகையில் T.V.லேட் night film பார்ப்பது மற்றும் லேட் நைட் பார்ட்டிக்குப் போவது என்று temptationக்கே இடம் கொடுக்கக் கூடாது. ஓரிரு தடவை இடம் கொடுத்தாலும் இதுவே வளரும் என்று அன்னை சொல்கிறார். காலையில் ஒரு டீ அல்லது காப்பி, மாலையில் ஒரு டீ அல்லது காப்பி என்ற பழக்கத்தை கொண்டு வந்தால் இதை நாம் காப்பாற்ற வேண்டும். இடையில் நான்கு இடங்களுக்கு வேலை விஷயமாகப் போகிறோம். போகிற இடங்களில் எல்லாம் கொடுக்கிற டீ, காப்பி எல்லாம் வாங்கிச் சாப்பிடுகிறோம் என்றால் நாம் இவ்விஷயத்தில் எந்த ரெகுலாரிட்டியையும் காப்பாற்ற முடியாது. ரெகுலாரிட்டி உடைந்த பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கும் போகாமருந்தாலும் வீட்டிலேயே 5,6 முறை காப்பி, டீ குடிக்கத்தான் தோன்றும். இருக்கின்ற எனர்ஜியை சேகரம் செய்து அபிவிருத்தி செய்வதுதான் நோக்கம் என்றால் உடல் நலத்தை கெடுக்கின்ற புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் கண்டிப்பாகக் கூடாது என்றாகிறது. தூக்கத்திற்கும் நம்முடைய சாப்பாட்டிற்கும் தொடர்பு உண்டு என்று அன்னை சொல்கிறார்.\nஅதாவது அளவோடு சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது நம்முடைய தூக்கமும் அளவோடு இருக்கும். இப்படியில்லாமல் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனால் தூக்கம் அந்த அளவிற்கு நீடிக்கும் என்கிறார். நீடிப்பதோடு மட்டுமில்லாமல் நம்மை refresh பண்ணுவதற்குப��� பதிலாக unconscious நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறார். ஆகவே அன்பர்கள் இரவு சாப்பாட்டு அளவை கவனிக்க வேண்டும் என்றாகிறது. சாப்பாட்டைவிட இன்னும் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் அன்னை என்றால் அது தூங்குவதற்கு முன் நமக்கு இருக்கும் மனநிலையாகும். விறுவிறுப்பான எண்ண ஓட்டத்துடன் தூங்கப் போவது நல்லதில்லை என்கிறார். ஆகவே படுப்பதற்குமுன் ஓர் ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்தி மனதில் அமைதியைக் கொண்டு வந்து அதன்பின் தூங்குவது நல்லது என்கிறார்.\nநம்முடைய பகல் நேர நடவடிக்கைகளில் வேலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்திற்கு ஈடாக உடற்பயிற்சியையும் கருத வேண்டும் என்கிறார். அன்னை அன்பர்கள் உடற்பயிற்சி செய்கிறார்களோ இல்லையோ ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் கட்டாய உடற்பயிற்சி உண்டு. உடற்பயிற்சி நிபுணர் ஒருவரை அணுகி நம் உடம்பிற்குத் தேவையான உடற்பயிற்சிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அவருடைய மேற்பார்வையில் உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம் என்கிறார். சுலபமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்று போகாமல் நம் உடம்பிற்கு எது தேவையோ அதைக் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்கிறார். மேலும் நிபுணரின் அனுமதி இல்லாமல் நம்மிஷ்டத்திற்கு மாற்றவும் கூடாது என்கிறார். அன்பர்கள் உடற்பயிற்சியைச் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடற்பயிற்சிக்கு அன்னை கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. நீண்ட நாளாக தியானம் செய்யும் பல அன்பர்கள் தம் உடம்பிற்குள் அன்னையின் சக்தி இறங்குவதில்லையே என்று வருத்தப்படுதவதுண்டு. இப்படி அன்னையின் சக்தி உடம்பில் இறங்காமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இவர்கள் தம் உடம்பை நல்ல கண்டிஷனில் வைத்திருப்பதில்லை என்பதாகும். Unfitஆன உடம்பில் தன்னுடைய force இறங்கினால், அதன் பாரம் தாங்காமல் அன்பர்களின் உடம்பு பாதிக்கப்பட்டுவிடும் என்று அன்னைக்குத் தெரிவதால் அவர் அந்த forceஐ இறக்குவதேயில்லை. இப்படி ஆன்மீக அனுபவங்களுக்கும், physical fitnessக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இனிமேலாவது நாம் உடற்பயிற்சிக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nஅடுத்ததாக நாம் செய்ய வேண்டிய வேலைகளை எடுத்துக் கொள்ளுவோம். ஆன்மீக முன்னே���்றத்தை நாடுபவர்கள் எல்லா வேலைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்கிறார். சின்ன வேலை, பெரிய வேலை, கௌரவமான வேலை, அகௌரவமான வேலை என்ற பாகுபாடுகளெல்லாம் பார்க்கக்கூடாது என்கிறார். ஆசிரமத்தில் புதிதாகச் சேர்கின்ற பல பேருக்கு முதலில் கொடுக்கப்படும் வேலை டைனிங் ரூமில் டிஷ் வாஷிங் தான். மனம் கசங்காமல் சந்தோஷமாக அவைகளைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்து பின்வாங்கியவர்கள் அன்னையின் கவனத்தை இழந்தும் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது யாருக்கு எந்த வேலையில் ஈடுபாடு அதிகமாக உள்ளதோ அந்த வேலையைத்தான் அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால் அன்னையின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறதென்றால் self perfection வேண்டும் என்பவர்கள் என்ன வேலை கொடுக்கப்படுகிறதோ அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். Cleaning வேலை, சமையல் வேலை, தோட்ட வேலை என்று சாதாரண physical work ஆக இருந்தால் கூட தொடர்ந்து improvementஐக் காட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்கிறார். சாதாரண வேலையிலேயே தொடர்ந்து improvementஐ எதிர்பார்க்கிறார் என்றால் higher level executive work மற்றும் ஆசிரியர், டாக்டர்,chartered accountant மற்றும் இன்ஜினியர் போன்ற professional work செய்பவர்களிடம் இன்னும் எவ்வளவு improvementஐ எதிர்பார்ப்பார் என்று நாம் கருதவேண்டும்.\nஇப்படிச் சின்ன வேலை, பெரிய வேலை, கௌரவமான வேலை, அகௌரவமான வேலை என்று பாகுபாடுகள் இல்லாமல் கிடைக்கின்ற வேலையை ஆர்வமாகச் செய்கின்ற மனோபாவம் என்பது வேலையைப் பொறுத்தவரை ஒரு பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது. நாம் செய்கின்ற வேலையைப் பொருத்து society நமக்கு ஒரு statusஐக் கொடுக்கிறது. அந்த status வேண்டும் என்பவர் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்தால்தான் அந்த statusஐப் பெற முடியும் என்ற நிலையில் அவருடைய choice of work என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. ஆனால் social status முக்கியமில்லை, self perfection தான் முக்கியம் என்று ஒரு அன்பரின் மனோபாவம் மாறும்பொழுது எந்த வேலையும் செய்யக்கூடிய ஒரு சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது.\nஇந்தச் சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் மற்ற இடங்களில் நாம் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றே ஆக வேண்டும். அதாவது எந்த ரூபத்திலும் சிற்றின்பங்களை நாடக்கூடாது என்கிறார். சிற்றின்பங்கள் என்று சொன்னால் அதில் உடல் உறவும் வ���ுகிறது. உடலுறவில் ஈடுபடுகிறவர்களுடைய எனர்ஜி லெவல் குறைகிறது என்பதால், உடல் உறவு ஆயுள் பலத்தையே குறைக்கிறது என்று சொல்கிறார். எனர்ஜி-லெவல் குறைகிறது என்பதோடு மட்டுமின்றி consciousness level-உம் இறங்குகின்றது என்கிறார். பூரணயோகப் பாதையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட சரிவு சரியில்லை என்பதால் உடலுறவை அறவே நிறுத்த வேண்டும் என்கிறார். உடலளவில் உடலுறவை நிறுத்துவதோடு அல்லாமல் நம்முடைய சிந்தனை மற்றும் உணர்வுகளிலிருந்தும் உடலுறவை எடுக்கவேண்டும் என்கிறார். இப்படி எடுத்தால்தான் இத்திசையில் இதுவரை செலவாகிக் கொண்டிருந்த எனர்ஜி எல்லாம் redirection பெற்று உயர்ந்த விஷயங்களை நாடிப் போகும். குடும்ப வாழ்க்கை வாழும் அன்பர்களுக்காக அன்னை இதைச் சொல்லவில்லை. ஆன்மீக முன்னேற்றத்தில் தீவிரமாக இருக்கின்றவர்களுக்குத்தான் இதை எழுதியிருக்கிறார்.\nஇப்பொழுது வலிமை கட்டுப்பாடு என்ற இரண்டாவது கட்டுப்பாட்டிற்கு வருவோம். நம்முடைய உணர்வு மையத்தை ஆங்கிலத்தில் அன்னை vital centre என்கிறார். நம்முடைய ஆசைகள் மற்றும் அன்பு, கோபம், ஆர்வம், பயம், வருத்தம், மகிழ்ச்சி என்ற எல்லா உணர்வுகளுக்கும் நம்முடைய vital centreதான் இருப்பிடமாக இருக்கிறது. நம்முடைய உணர்வு மையத்தில் இருக்கின்ற vital energy தான் நம்முடைய எண்ணங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான acting powerஐ அளிக்கிறது என்பதால் நம்முடைய உணர்வு மையத்தை power centre என்கிறார் அன்னை. Vital energy கட்டுக்கடங்காமல் போகும்பொழுதும், காமம், கோபம், பொறாமை போன்ற negative உணர்வுகள் அதிகமாகும் பொழுதும் நம் உணர்வு மையத்திற்கு ஒரு negative direction setஆகி விட்டால் நம்முடைய ஆன்மீக ஆர்வத்தை நம் உணர்வு மையமே எதிர்க்கக் கூடிய ஆபத்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்காக அந்நாட்களில் தவசிகள் இந்த உணர்வு மையத்தின் energy levelஐக் குறைத்து அதை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி energy levelஐக் குறைப்பதற்கு அவர்கள் கையாண்ட வழி உணர்வு மையத்திற்கு வழக்கமாக கிடைக்கக்கூடிய எல்லா sensory stimulation ஐயும் நிறுத்துவதுதான்.\nமனிதர்களோடு பழகாமல் வனாந்திரத்தில் தனியாக அமர்ந்து அமைதியாகத் தியானம் செய்யும்பொழுது தவசிகளுடைய உணர்வு மையத்திற்கு அதை ஊக்கி வைக்கக் கூடிய எந்த ஒரு stimulation-னும் கிடைப்பதில்லை. ருசியான சாப்பாடு, இன்பமான இசை, பெண்களின் தொடர்பு, இதமான படுக்கை என்ற எந்த புலன் இன்பமும் இல்லாத வறண்ட எளிமையான வாழ்க்கையைத் தவசிகள் வாழ்ந்தபொழுது எனர்ஜி input என்ற எதுவுமே அவர்களுடைய உணர்வு மையத்திற்கு கிடைக்காமல் போய் அவர்களுடைய vital centre அடங்கி ஒடுங்கி ஜீவனில்லாமல் போய்விட்டது. அவர்களுடைய கண்ணோட்டம் குறுகியது என்பதால் இப்படி உணர்வு மையத்தை அடக்கி ஒடுக்கியது அவர்களுக்கு சரி. ஆனால் திருவுருமாற்றத்தை நாடுகின்ற நமக்கு இப்படி sensationகளைக் குறைப்பதோ அவ்வகையில் உணர்வு மையத்தை அடக்கி ஒடுக்குவதோ சரி வாராது.\nநம்முடைய புலன்களையும், அவற்றால் கிடைக்கக்கூடிய புலன் அறிவையும் நம்முடைய ஆன்மீகப் பக்குவத்திற்கு நாம் நிறையவே பயன்படுத்தலாம். நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், நம் வீட்டுச் சுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், நாம் சந்திப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதிப்பிடுவதற்கும், நமக்கு வேண்டியது எது, வேண்டாதது எது என்று பாகுபாடு பார்ப்பதற்கும், நம் புலன் அறிவு நிச்சயம் உதவும். பழம், காய்கறிகள் வாங்கும்பொழுது கையால் தொட்டுப் பார்த்து மூக்கால் முகர்ந்து பார்த்து பழம், காய்கறிகளின் தரத்தை உணர்ந்து நம்மால் வாங்க முடியும். ஒரு வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்கிறோம். நமக்கு கொடுக்கின்ற டம்ளர் அழுக்காக இருக்கிறதா இல்லையா என்பதை கண்களால் பார்த்து பின்பு தண்ணீர் குடிக்கலாம். ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறோம். சுத்தமாக இருக்கிறதா என்று பார்வையிட்டு விட்டு பின்பு அமர்ந்து சாப்பிட்டால் அது நம் உடல் நலத்திற்கு நல்லது. புது ஏரியாவிற்கு குடிபோகும்பொழுது அந்த ஏரியாவுடைய சுத்தத்தை நாம் பார்வையிட்டுவிட்டுப் பின்னர் குடிபோகும்பொழுது அது நமக்கு நல்லது செய்கிறது. சுத்தத்தையும் பார்க்காமல், traffic noise-யும் பார்க்காமல் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு புது ஏரியாவிற்குக் குடி போனேன் என்று சொல்பவர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் இருப்பார்கள்.\nபுது மனிதரைச் சந்திக்கும்பொழுது அவருடைய dress, அவருடைய பேச்சு, அவருடைய முகப்பொலிவு, அவருடைய நிறம், அவருடைய உருவம், எடை என்ற எல்லாவற்றையுமே நாம் நோட்டம் பார்க்கத்தான் செய்கிறோம். இப்படி நோட்டம் பார்க்கும்பொழுது வசதியானவரா, இல்லையா, படித்தவரா, படிக்காதவரா, உள்ளூரா, வெளியூரா, என்ன வயதிருக்கும், என்ன community-ஐச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஓரளவிற்கு நம்மால் அனுமானிக்க முடிகிறது. இப்படித் தோற்றத்தை வைத்து எடை போடுவதற்கு உதவுவது நம்முடைய புலனறிவு. பளிச்சென்று டிரஸ் செய்திருந்தார். அதனால் வசதியானவர் என்று புரிந்து கொண்டேன். அமைதியாக, soft ஆகப் பேசினார். அதனால் cultured person என்று புரிந்து கொண்டேன். வேகமாக நடந்தார். அதனால் energetic person என்று புரிந்து கொண்டேன். சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டார். அதனால் அவர் neat person என்று புரிந்து கொண்டேன் என்றெல்லாம் சொல்கிறோம். அவர் உள்ளே வந்தவுடன் இதுவரை இல்லாத கரண்ட் உடனே வந்தது. கரண்ட் வருகிறது என்பதை நம் கண் கவனிக்கும்பொழுது கரண்ட் வருகைக்கும், அவர் வருகைக்கும் ஒரு தொடர்பைப் பார்த்து வந்திருப்பவர் நல்லவர் என்று புரிந்து கொள்கிறோம். இல்லை அவர் வருகின்ற நேரம் சமையலறையில் பாத்திரம் கீழே விழுந்து சமையல் பண்டம் கீழே விழுகிறது. அந்த சத்தம் நம் காதில் விழுகிறது என்றால் இரண்டையும் சம்பந்தப்படுத்தி வந்தவரிடம் ஏதோ ஒரு negative அம்சம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இப்படியெல்லாம் நம் புலன் அறிவை நல்ல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆகவே பார்க்க வேண்டியதைப் பார்த்து, கேட்க வேண்டியதைக் கேட்டு, நமக்குப் பொருத்தமான உணவை மட்டும் உண்டு, ஐம்புலன்களை நாம் சரியான வழிகளில் பயன்படுத்தினோம் என்றால் நம் புலன்கள் நம் உணர்வு மையத்தை தூய்மைப்படுத்துவதற்கு நிறையவே உதவும். T.V.channel-ஐ on பண்ணுகிறோம். ஒரு sexy-யான scene கண்ணில்படுகிறது. Channel-ஐ உடனே மாற்றினால் நாம் உடனே தப்பித்துக் கொள்கிறோம். தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். அங்கு ஒரு ரகளை நடக்கிறது. அங்கே நின்று அது என்ன ரகளை என்று பார்க்கவோ, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் திட்டுகளைக் கேட்கவோ அவசியமில்லை. நிற்காமல் போய்க் கொண்டிருந்தால் நமக்குப் புலன் கட்டுப்பாடு இருக்கிறது என்றர்த்தம். மாறாக நின்று அதை வேடிக்கைப் பார்த்து அந்தத் திட்டுக்களை எல்லாம் நம் காதில் விழ அனுமதித்தால் நம் பரிசுத்தம் கெடுகிறது. நம்முடைய conscious level-உம் இறங்குகிறது. ஆக புலன்களை முறையாகக் கட்டுப்படுத்தி நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் நம் உணர்வு மையத்தை பலப்படுத்துவதற்கான வழி. புலன்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அவை நம் உணர்வு மையத்திற்கு negative direction-ஐ அமைத்துக் கொடுக்கும். இதுவும் நமக்கு நஷ்டம்தான். இப்படி இல்லாமல் sensory stimulation-ஐக் குறைத்துப் புலன்களை அடக்கி ஒடுக்கி நமது உணர்வு மையத்தை நசுக்கினோம் என்றாலும் இதுவும் நமக்கு நஷ்டம்தான். இந்த இரண்டு விதமான நஷ்டமும் நமக்குத் தேவையில்லை. நம்முடைய உணர்வு மையத்திற்கு proper training and education -ஐ வழங்கினோமென்றால் சிற்றின்ப ஆசைகளில் இருக்கும் பிடிப்பை தானே விட்டுவிட்டு நம்முடைய பேரின்ப ஆர்வத்திற்கு நம் உணர்வு மையமே ஒரு பலத்த ஆதரவை வழங்கும். இதை நாம் சாதித்துக் காட்டலாம். இது ஒன்றும் முடியாத காரியமில்லை.\nதான் பெற்ற முழு அறிவை அறியாமை என்றுணர்பவன் ஞானி.\nதன் அறியாமையை அறிவாகக் கொண்டவன் மனிதன்.\nஞானியின் அறியாமை; மனித அறிவு.\n‹ 08.சாவித்ரி up 10.கன்ஸல்ட்டன்ஸி ›\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2001\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2020-06-05T14:47:33Z", "digest": "sha1:U6VWHQSKL7VR4B3XGLLW4GQCPXFQFS3Z", "length": 4798, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nரஜினி – தலைவரா 1.0\nமகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஒரு ....\nஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 வது நினைவு நாள். இந்து மத எதிர்ப்பை தன் ....\nவெளிச்சத்திற்கு வரும் பாலியல் புகார்கள் (#MeToo)\nகடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டர் (Twitter) சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்ட #MeToo இயக்கம் ....\nமோகன் தாஸ் கரம் சந்த் காந்தி என்பவரை மகாத்மாவாக பரிணமிக்கச் செய்தவர்களில் மிகப் பெரிய ....\nநத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி ....\nதொடரும் பாலியல் வன்புணர்வு கொலைகளும், அரசின் அலட்சியமும்\nநம் மாநிலத்தில் தற்போது நடந்துவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பது மிகவும் வருந்தத்தக்க, ....\nமக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப்பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசவைப்பதன்மூலம், தங்கள் மக்கள் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-03-58-03?start=60", "date_download": "2020-06-05T15:55:14Z", "digest": "sha1:5YI4I4JKZRXQ3CBFVLBHURO4HTSKCXEQ", "length": 9255, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "திமுக", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nஇருள் அகலும், உதய சூரியனின் ஒளி பரவும்\nஇலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nஉங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nஊரை ஏய்க்கும் நோக்கில் அறிவித்துள்ள உலகத் தமிழ் மாநாடு\nஎத்தனை பொய், எத்தனை முரண், எத்தனை வஞ்சகம்\nஎனது 95வது பிறந்தநாள் செய்தி\nஐரோப்பியப் பேராசிரியர்களுடன் ஓர் உரையாடல்\nபக்கம் 4 / 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/481034/amp?ref=entity&keyword=Bajaj", "date_download": "2020-06-05T16:12:37Z", "digest": "sha1:F5QQVUIDMHDKHZJZIFRUN5LOSOI4URLJ", "length": 11546, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "New Bajaj Dominar 400 mixing green color | பச்சை வண்ணத்தில் கலக்கும் புதிய பஜாஜ் டோமினார் 400 | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபச்சை வண்ணத்தில் கலக்கும் புதிய பஜாஜ் டோமினார் 400\nவடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய டோமினார் பைக்கின் படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம், கவாஸாகி பைக்குகள் போன்றே விசேஷ கிளி பச்சை வண்ணத்தில் புதிய டோமினார் பைக் வர இருப்பதுதான். இது, பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்புதிய டோமினார் 400 பைக்கின் டிசைனில் பெரிய மாறுதல்கள் செய்யப்படவில்லை. ஆனால், இரட்டை பேரல் புகைப்போக்கி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் ரகத்தை சேர்ந்த மாடல் என்பதால், இந்த பைக்கில் எல்சிடி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெட்ரோல் டேங்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது போன்ற பல தகவல்களை இந்த மீட்டர் கன்சோல் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த பைக்கின் இன்ஜினில் மாற்றம் இல்லை. இந்த பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 34 என்எம் டார்க் திறனையும் ��ழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇப்புதிய மாடலில் அப்சைடு டவுன் போர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த பைக் மாடலானது கேடிஎம் டியூக் 390, ஹோண்டா சிபி300ஆர் மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். கவாஸாகி பைக்குகளில் இடம்பெறும் கிளி பச்சை வண்ணம் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமானது. கவாஸாகி நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட்டணி அமைந்து செயல்பட்டது. அந்த நினைப்பில் இந்த வண்ணத்தை பஜாஜ் ஆட்டோ சேர்த்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடனான கூட்டணியை கவாஸாகி முறித்துக்கொண்டு தனியாக இந்தியாவில் வர்த்தகத்தை செய்து வருகிறது. இப்புதிய பைக்கின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n× RELATED சாலையோரங்களில் கலர், கலராய் விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568858/amp?ref=entity&keyword=agitation", "date_download": "2020-06-05T17:16:02Z", "digest": "sha1:MLHFVLNNI5KO3SHNHBJHLIEKTS76GEVH", "length": 7562, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "18-day agitation in Madurai in Thanjavur district demanding revocation | குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 18-வது நாளாக போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 18-வது நாளாக போராட்டம்\nமதுக்கூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 18-வது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஷாஹீன் பாக் பாணியில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் க���னிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570352/amp?ref=entity&keyword=Chennai%20Pongal", "date_download": "2020-06-05T16:44:33Z", "digest": "sha1:URG7EYM57JSQ5PLGHYCZIENJTWXVNAFI", "length": 7538, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Rowdy's arrest in Chennai | சென்னையில் பிரபல ரவுடி கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் பிரபல ரவுடி கைது\nசென்னை: சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான புளியந்தோப்பு எழில் அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த எழில் தனது கூட்டாளிகள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். கைது செய்யப்பட்ட எழில் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளி ஆவார். வெளியூரில் தலைமறைவாக இருந்த எழில் இன்று அதிகாலை புளியந்தோப்பு வந்தபோது அவரை போலீஸ் கைது செய்தது.\nஅரகண்டநல்லூர் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் கைது\nதிருவண்ணாமலை அருகே அடகுக்கடை அதிபர் கடத்திக்கொலை.: நகைக் கடையில் இருந்த தங்க,வெள்ளி நகைகள் மாயம்\nமீஞ்சூர் அருகே மாரி என்பவரை மிரட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறித்த 2 பேர் கைது\nஓடக்கரை கிராமத்தில் 7 சவரன் நகைக்காக பெண்ணை கொலை செய்த 2 பேர் கைது: போலீசார் விசாரணை\nசென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து சொகுசு கார்களை கொண்டு மோசடி: 4 பேர் மீது வழக்குப்பதிவு\n'குற்றம் 23'பட பாணியில் பெண்ணிடம் தகராறு: விந்தணுவிற்காக ரூ. 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது\nகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோவில் கைது\n2 குழந்தைகளை கொன்று விடுவதாக பெண் வங்கி அதிகாரியிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது\nகிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு\nமேற்கு வங்க பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய எஸ்ஐ உட்பட 4 பேர் கைது\n× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/990796/amp?ref=entity&keyword=Lake%20Othiguppam", "date_download": "2020-06-05T15:48:20Z", "digest": "sha1:F7IIIKBTAD3UEQ4I7DZMACYWAMY5A2Z2", "length": 8063, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பிடமனேரி ஏரிக்கரையில் குப்பைக்கு தீயிட்டு எரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிடமனேரி ஏரிக்கரையில் குப்பைக்கு தீயிட்டு எரிப்பு\nதர்மபுரி, மார்ச் 3: பிடமனேரி ஏரிக்கரையில், குப்பைகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள பிடமனேரி, நகராட்சியை ஒட்டி உள்ளது. பிடமனேரியில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், பிடமனேரியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஏரிக்கரையில் கொட்டி வைக்கப்படுகிறது.\nஇந்த குப்பைகள் ஏரியில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, ஏரிக்கரையை ஒட்டியபடி உள்ள வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில், தண்ணீர் கருப்பாக வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பொது குழாய் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரியில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளாக கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஏரிக்கரையில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ: கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/991766/amp?ref=entity&keyword=Memorial%20Mangalreau", "date_download": "2020-06-05T17:15:50Z", "digest": "sha1:G3CFIQGR3ZQXSY3NANYQ5NL35VUDVA6D", "length": 9071, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ரத்னா நினைவு மருத்துவமனையில் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமந���தபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரத்னா நினைவு மருத்துவமனையில் குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது\nசாமியார்மடம், மார்ச் 6: சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனை மற்றும் ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மையம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை (7ம் தேதி) குழந்தையில்லா தம்பதியருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை, விந்தணு சோதனை, ஸ்கேன் போன்றவை இலவசமாகவும், சலுகை கட்டணத்தில் ஹார்மோன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முகாமில் குழந்தையின்மைக்கான சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் டாக்டர் சாந்தி மகிழன், ரத்னா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். மகிழன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்குகின்றனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை ரத்னா டெஸ்டியூப் பேபி மையத்தில் இருந்து சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனை வரை மகளிர்தின விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணி மகளிருக்கு சம உரிமை என்ற நோக்கத்தோடு நடக்கிறது. மேலும் மகளிர் காவலர்களுக்கான இலவச சிறப்பு பரிசோதனை மற்றும் மருத்துவ முகாமும், இரவு மகளிருக்கான விருது வழங்கும் விழாவும் நடக்கிறது. நிகழ்ச்சிகளை ரத்னா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன், ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் சாந்தி மகிழன் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n�� RELATED 5 லட்சம் ஜோடிகளின் முதலிரவு ‘கட்’: பாவத்தை கொட்டிக் கொண்ட கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-05T16:31:49Z", "digest": "sha1:J7ID23CXNFHDPI36TFGTDEBEUI5FXWXE", "length": 6868, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபர்மதி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசபர்பதி ஆற்றங்கரையில் அகமதாபாத் நகரம்\n- அமைவிடம் ஆரவல்லி மலைத்தொடர், உதய்ப்பூர் மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா\n- உயர்வு 782 மீ (2,566 அடி)\n371 கிமீ (231 மைல்)\nசபர்மதி ஆறு இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை வாகல் என்றும் அழைக்கிறார்கள்.\nபெரும்பகுதியான ஆறானது குஜராத் மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான அகமதாபாத், காந்திநகர் ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2020, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172717&cat=31", "date_download": "2020-06-05T16:45:12Z", "digest": "sha1:N4TVPCUESWNI4SBMSPYD3CJGEDE2RIDU", "length": 28243, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » அதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது செப்டம்பர் 17,2019 15:00 IST\nஅரசியல் » அதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது செப்டம்பர் 17,2019 15:00 IST\nசென்னை மாநகராட்சி பொறியாளரை தாக்கிய ம.தி.மு.க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். நந்தனத்தில் திங்களன்று அண்ணாதுரை பிறந்தநாள் விழாவை ம.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக கட் அவுட்கள், பேனர்கள் வைத்தனர். பேனர்கள் வைக்க ஐகோர்ட் தடை இருப்பதால் மாநகராட்சி பொறியாளர் வரதராஜன் அங்கு வந்து பேனர்களை அகற்ற சொன்னார். ஆத்திரம் அடைந்த ம.தி.மு.க.வினர் அதிகாரியின் காரை சூழ்ந்து கொண்டு மாற்று திறனாளியான வரதராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். டிரைவர் இறங்கி தப்பி ஓடியபின் காரையும் அடித்து நொறுக்கினர்.\nசாராயம் பதுக்கி ADMK பெண் நிர்வாகி கைது\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜினாமா ஏன்\nஓ.பி.எஸ். தம்பிக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nநீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nமேலூர் கல்வி மாவட்ட போட்டிகள்\nசிறுமிகளுக்கான மாவட்ட ஜூனியர் கபடி\nதலைவர் தேர்வில் இழுபறி இல்லை\nமாவட்ட சிலம்பாட்டம்: சுழற்றியடித்த சிறுவர்கள்\nமாவட்ட ஜூனியர் செஸ் போட்டி\nஇனி பேனர் வைத்தால் கைது\nதப்பியோடிய நைஜீரியர் அரியானாவில் கைது\nஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை\nகுறுமைய கபடி; மாநகராட்சி பள்ளி சாம்பியன்\nதுப்பாக்கியால் சுட்டு திமுக நிர்வாகி தற்கொலை\nதமிழக பா.ஜ.வுக்கு அடுத்த தலைவர் யாரு\nசென்னை டூ ரஷ்யாவுக்கு கப்பல் போக்குவரத்து\nரவுடி கொலையில் 8 பேர் கைது\nஅதிமுக நிர்வாகி மகன் துப்பாக்கி சூடு\nகாஷ்மீரில் சதி; 8 பயங்கரவாதிகள் கைது\nபிரபாகரன் பார்க்க விரும்பிய தலைவர் யார்\nபா.ஜ.க., மாநில தலைவர் அறிவிப்பு எப்போது\nதிருட்டுபோன நடராஜர் சிலை சென்னை வந்தது\nமாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nசென்னை ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக் கொலை\nதேசிய கார் பந்தயம்; சென்னை வீரர்கள் அசத்தல்\nகாங். பெயரை கெடுக்கவே சிதம்பரம் மீது வழக்கு\nபா.ஜ., புகார் மீது கிரண்பேடி அதிரடி நடவடிக்கை\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை\nலாரி மீது கார் மோதி 3பேர் பலி\nசுபஸ்ரீ மீது லாரி மோதும் வீடியோ காட்சி\nஇன்னும் எத்தனை உயிர்களை பலிவாங்குவீர்கள்\nபணி நிரந்தரத்திற்கு பண மோசடி செய்தவர் கைது\nசமாதி சாமியார் மீது வழக்கு :உண்டியல் பறிமுதல்\n'சாரே ஜஹான் சே அச்சா' பாடிய பாக் தலைவர்\nகாதலிக்க மறுத்த பல்கலைக்கழக மாணவி மீது ஆசிட் வீச்சு\nபில் கட்டாத 'இ' சேவை மையம் 'நெட்' கட்\nமாஜி கவுன்சிலர் மீது வழக்கு; பேனர் கடைக்கு சீல்\nகட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா\nபஸ் மீது பைக் மோதி 3 பேர் பலி\n34 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு 9 பேர் கைது\nபோன் பேசியபடி பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் என்னாச்சு தெரியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநிவாரணம் வேண்டும் சலவை தொழிலாளர் சங்கம்\nஉருக்கமான கடைசி 3 நிமிடங்கள்\nபுரத சத்து நிறைந்த உணவு\nஹீரோவுக்கு பியுஷ் கோயல் பாராட்டு\nபடிப்புக்காக சேமித்த பணத்தில் சேவை\nஅவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா\nகுறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்\n10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன \nடிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்\nகார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்\nபழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்\nகொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா\nடிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை\nமாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுரு மஹிமை சிறப்பு - எழுத்தாளர்.இந்திரா செளந்தரராஜன்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nகாஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு ஆராதனை\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓடிடி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:08:31Z", "digest": "sha1:2LSD2GOHGDWE4P2VAQD2WKNUVB2KFWMG", "length": 8804, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவிந்த மாரார்", "raw_content": "\nTag Archive: கோவிந்த மாரார்\nஇசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்\nஅந்தக் கடிதம் எழுதியிருப்பவர் சாதிய மேட்டிமை வாதி என்று ஜெ மதிப்பிடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை, அதுவும் குறிப்பாக ஜெ அவருடன் தொடர்ந்து உரையாடியிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கையில். ஜெ எழுதிய முதல் பதிலில் ஓரிடத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. // பிராமணர்கள் இசைக்குள் வந்தது மிகமிகப்பிற்காலத்தில். அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னராகவே இருக்கவேண்டும். // சங்ககாலத்திற்குப் பிறகு களப்பிரர் காலத்தில் மங்கியிருந்த தமிழிசை மரபை மீட்டவர் திருஞான சம்பந்தர். அவரது காலம் 6ஆம் நூற்றாண்டு. …\nTags: இசைக்குள் பிராமணர்கள், கோவிந்த மாரார், ஞானசம்பந்தர், பாணர் இசைமரபு\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 9\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவ��� ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/2016/03/", "date_download": "2020-06-05T15:24:41Z", "digest": "sha1:SK4225VDF6GIEPUZNCPBCOXW4ZDYGZKV", "length": 7407, "nlines": 89, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "மார்ச் 2016 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » மார்ச் 2016\nமாத தொகுப்புகள்: மார்ச் 2016\nயார் என்னை திருமணம் செய்து கொள்வாயா\nதூய ஜாதி | மார்ச், 29ஆம் 2016 | 1 கருத்து\nMarriage can seem an impossibility when you've been previously divorced or are single with children, குறிப்பாக சகோதரிகளுக்காகவும், அது அவர்களுக்கு பாதிக்கப்படக்கூடிய உணர முடியும், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற. மக்கள் ...\nஅல்லாஹ் நீங்கள் மன்னிக்க வேண்டும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் இங்கே\nதூய ஜாதி | மார்ச், 25ஆம் 2016 | 0 கருத்துக்கள்\nதயையுள்ளம் – வெற்றி ஹார்ட்ஸ் முக்கிய & மைண்ட்ஸ்\nதூய ஜாதி | மார்ச், 18ஆம் 2016 | 0 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/arun-jaitley-serious-in-hospital/", "date_download": "2020-06-05T14:41:33Z", "digest": "sha1:KE2SMM5E4JSDBRFGWUJAAUGZ22GCQYZI", "length": 14627, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்..! - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! - Sathiyam TV", "raw_content": "\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்.. – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..\nபிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி.\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை.\nகடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.\nமுதலில் பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அங்குசென்று அருண்ஜெட்லி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்று விசாரித்தார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.\nஅருண்ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.\nஇந்தநிலையில் நேற்று நள்ளிரவு 11.15 மணி அளவில் உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டற���ந்தனர்.\nமத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்‌ஷவர்தன், இணை மந்திரி அஸ்வினி சவுபே ஆகியோரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அருண்ஜெட்லியை பார்த்தார்கள். உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர் மீது வழக்கு.\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nமாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ. 36,400 கோடி விடுவித்தது மத்திய அரசு\nகுஜராத் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய...\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kudumba-sex/tamil-incest-fucking-sex-video/", "date_download": "2020-06-05T17:07:14Z", "digest": "sha1:LA2DDQZJT5BIC7WJNEPHB5LLBGYIKQ37", "length": 11179, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "தங்கசியிர்க்கு அண்ணனது தடியினை பரிசாக கொடுத்த தருணம் தங்கசியிர்க்கு அண்ணனது தடியினை பரிசாக கொடுத்த தருணம்", "raw_content": "\nதங்கசியிர்க்கு அண்ணனது தடியினை பரிசாக கொடுத்த தருணம்\nஆண் ஓரின செயற்கை 1\nவெளியே கசிந்த இந்த தங்கச்சியின் ரகசிய ஆபாச செக்ஸ் வீடியோ காட்சியை இந்த வீடியோவில் காணுங்கள். தன்னுடைய அண்ணனது நீண்ட பெரிய தடியிர்க்கு காம மெருகு எட்டரும் வீடியோ. இதில் அவளது புண்டையின் உள்ளே நேராக விட்டு அவளை கணவன் மனைவி முறையில் ஒக்கும் உத்தியை அண்ணன் தன்னுடைய தங்கசியிர்க்கு செய்தே காட்டுகிறான்.\nமல்லு பால் முலைகள் கொண்ட ஆன்டி பாத்ரூம் மஜா\nஎன்னுடைய மனைவி உடன் ஒன்றாக செயர்ந்து கொண்டு குளிப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே குளித்து கொண்டே நாங்கள் ஒத்து கொள்வோம்.\nபக்கத்து தெரு பாபுவோடு வீட்டு செக்ஸ் சுகம்\nசில குடும்பங்கள் பல காலம் கூடி வாழும் போது ரொம்ப நெருக்கமான உறவுகளை நீண்ட கால சுக பயணமாக தொடரக் கூடும். அப்படி பக்கத்து வீட்டில் குடி இருந்த பையனோடு குஜால்.\nஆடை மாற்றும் தங்கச்சி மீது காம வெறி வந்து நிகழ்ந்த விபரீதம்\nவீட்டில் யாருமே இல்லாத அந்த சமையம் என் முன்னாடியே என்னுடைய தங்கச்சி அவளது ஆடைகளை மாற்றி கொண்டு இருந்தால். அப்போது ஏற்பட்ட ஆபாச விபரீதத்தை காணுங்கள்,.\nபக்கத்துக்கு வீட்டு மதுரை ஆன்டி உடன் செக்ஸ் உல்லாசம்\nபக்கத்துக்கு வீட்டு மதுரை மாமியை தள்ளி கொண்டு வந்து ஒரு ஹோட்டல் ரூம் ஒன்று போட்டு நான் ஆவலுடன் ஒரு நாள் காம இரவு ஒன்று கழிக்க வேண்டும் என்று ஆசை பட்டேன்.\n69 முறையில் காமசூத்திரா செக்ஸ் அனுபவித்த ஜோடிகள்\n69 காமசுதிரா செக்ஸ் முறையில் வித விதமாக ஓல் சுகம் அனுபவிக்கும் இந்த ஆபாச அனுபவத்தை இளம் ஜோடிகள் செய்வதை கண்டு களியுங்கள்.\nவெளியல் சென்று விரித்து வைத்து விட சொனால்\nரகிசய மாக தனது காதலியை அழைத்து சென்று அவளது சுண்ணி யை நொண்டி பார்த்து அதில் இருக்கும் மிகவும் வெளி படையாக அவன் ஒத்து இன்பம் பெரும் காட்சியை காணுங்கள்.\nஆண்டி ஹீரோவின் அதிரடி ஆட்டம் தமிழ் ஆபாச படம்\nஎது எப்படியோ இந்த வகை ஆண்டி டீன் பாய்ஸ் செக்ஸ் கதையானாலும், காட்சிகள் ஆனாலும் காமக் கண்ணுக்கு களிப்பூட்டும் விருந்து தான். இங்கே இந்த ஆண்டி ஹீரோ ரெண்டு ஆண்டிகளை அம்மணமாக அணு அணுவாக ரசித்து அனுபவித்து மகிழ்கிறான்.\nசூதானமாக காரில் சுண்ணி ஊம்பும் வீடியோ\nமுந்தைய அண்ணா தங்கை ஜோடிகளில் கார் ஊம்பலின் இரண்டாம் பகுதி வீடியோவாக இருந்தாலும் இந்த இளம் ஜோடிகளின் ரகசிய லீலைகளும் ஊம்பல் சுகமும் தேக சுக காட்சி தான்.\nஇளம் பெண் செக்ஸ் வீட்டு செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/IndiraFurnea", "date_download": "2020-06-05T16:04:56Z", "digest": "sha1:CK2WTTRFCNNT47CY6SPGYW7NMGYOZJTY", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User IndiraFurnea - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கே���்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sivan-thuthi-tamil/", "date_download": "2020-06-05T15:57:37Z", "digest": "sha1:OL6OBSI5MUX5QMHSHHES5E574JTRNN2H", "length": 9754, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "நம சிவாய துதி | Sivan thuthi in Tamil | Shiva mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி பெற துதி இதோ\nஉங்களின் முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி பெற துதி இதோ\nபிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறை சக்தியின் இயக்கம் நடைபெற்ற வாறே இருக்கிறது. நாம் அனைவருமே நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு வேலை, தொழில் ரீதியான செயல்களை தொடர்ந்து செய்த வாறு இருக்க வேண்டியதாக இருக்கிறது. இத்தகைய புதிதான செயல்களை தொடங்கும் போது அது சிறப்பான வெற்றியை பெற்று நமக்கு நன்மையை தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அதற்கான “நம சிவாய துதி” இதோ.\nஅஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைக ஸிந்தவே நம சிவாய\nதாமலேச தூதலோக பந்தவே நம சிவாய நாம\nசோஷிதா நமத் பவாந்தவே நம சிவாய\nபாமரேதர ப்ரதாத பாந்தவே நம சிவாய\nயோகிகளுக்கு தலைவன் யோகேஸ்வரனாகிய சிவபெருமானின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் சிவபெருமானை மனதில் நினைத்தவாறு 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. மாத சிவராத்திரி, பிரதோஷம் போன்ற தினங்களில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை இந்த மந்திரம் துதித்து வழிபடுவதால் நீங்கள் புதிதாக தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெரும்.உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சாபங்கள், தோஷங்கள் நீங்கும்.\nஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொதுவான பொருளாகும். சிவனை மனதில் நினைத்தாலே நமது வல்வினைகள் அனைத்தும் நீங்கும். அத்தகைய சிவபெருமானின் இந்த மந்திரத்தை துதித்து வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகும்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-06-05T14:32:32Z", "digest": "sha1:UANO4GSM6GWO6BZGVXUSKDWGTO34GEG4", "length": 13062, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கவ்வாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் சாவு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகவ்வாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் சாவு\nஅமெரிக்காவின் ஹவாய் ம���காணத்தில் உள்ள கவ்வாய் தீவு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அங்கு சுற்றுலா நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களை இயக்கி வருகின்றன. கவ்வாய் தீவுக்கு கடந்த 26-ந்தேதி சுற்றுலா வந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் தீவின் அழகை ரசிப்பதற்காக விமானியுடன் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.\nஅந்த ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வராத காரணத்தால், அதனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஹெலிகாப்டர் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டதால் மீட்பு படையினருடன், கடற்படையினரும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில் அங்குள்ள மலை உச்சியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில், ஒருவரை தேடும் பணி தொடர்ந்தது. அவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nமுந்தைய பதிவுஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாத தாக்குதல்; 10 வீரர்கள் பலி\nஅடுத்த பதிவுஎகிப்தில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்; 28 பேர் பலி\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\n“கொரோனா” பரவலால் பணி இடைநிறுத்தம் செய்யப்படுபவர்களுக்கு 15 நாட்களுக்கு முழு வேதனம்\nபிரித்தானியப் பிரதமரைத் தாக்கியது கொரோனா கொல்லுயிரி\nஉலக வலைப்பந்து தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,251 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர��� பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/5days", "date_download": "2020-06-05T17:27:52Z", "digest": "sha1:MCBNXHHVQAU6KSLSDUR4H3ZGIMQWA7FM", "length": 5989, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nW.H.O. பெயரில் பொய்கள்... அடுத்தடுத்து ஊரடங்குகள் உண்டா இல்லையா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nBank Holidays December 2018: வங்கிகள் ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’... பணிகள் பாதிக்கும் அபாயம்...\nVada Chennai Collections: முதல் 5 நாளில் புதிய சாதனை - வடசென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா\n5 நாளில் ரூ.15,000 கோடிக்கு விற்பனை; பண மழையில் நனையும் அமேசான், பிளிப்கார்ட்\nதமிழகம் ,புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஅந்தமான் தீவுகளை சுற்றிபார்க்க அறிய வாய்ப்பு: ரூ.21,000 டூர் பேக்கேஜ் வழங்கும் ஐஆர்சிடிசி\nஅந்தமான் தீவுகளை சுற்றிபார்க்க அறிய வாய்ப்பு: ரூ.21,000 டூர் பேக்கேஜ் வழங்கும் ஐஆர்சிடிசி\nஅந்தமான் தீவுகளை சுற்றிபார்க்க அறிய வாய்ப்பு: ரூ.21,000 டூர் பேக்கேஜ் வழங்கும் ஐஆர்சிடிசி\nஅந்தமான் தீவுகளை சுற்றிபார்க்க அறிய வாய்ப்பு: ரூ.21,000 டூர் பேக்கேஜ் வழங்கும் ஐஆர்சிடிசி\nவருகின்ற 3 தேதி வரை சென்னையில் கனமழை\n5 நாட்களில் 150 கோடி வசூல் : உலகையே மிரட்டும் மெர்சல் வெற்றி\n233 நாட்களுக்குப் பின் வெளியே வந்த சசிகலா; போலீஸ் குவிப்பு\nசசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்\nசசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறைத்துறை\nபாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘ஸ்பைடர்’\nதண்டவாளம் சரியில்லை என படத்தோடு தெரிவித்தும் விபத்து நிகழ்த்திய ரயில்வே\nவேகமாக 6 கோடியை அள்ளி சாதனை படைத்த விவேகம்\nஇணையதளக் கோளாறு: ஜூலை ஜிஎஸ்டி தாக்கலுக்கு கூடுதல் அவகாசம்\nகோரக்பூர் துயரம்: 63 குழந்தைகள் இறப்பின் பின்னணி என்ன\nஐந்து நாட்களாக சேற்றில் சிக்கித் தவிக்கும் யானை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Royapuram", "date_download": "2020-06-05T16:15:15Z", "digest": "sha1:ASVLRQVPU4XV7N5YSGV66LFJVHGQSTDD", "length": 4696, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅய்யோ, ராயபுரம் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nசென்னை: இந்த மண்டலத்தில் மட்டும் இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா மரணம்: அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டாஸ்\nகொரோனா மரணம்: அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டாஸ்\nசென்னையில் இந்த ஏரியாவில்தான் அதிகம் கொரோனா தொற்று\nகொரோனா ஒழிப்பு: களத்தில் குதித்த அமைச்சர்\nமார்ச் 30 , 31ம் தேதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து\nபள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி சாலையில் நடந்து சென்ற பெண் பலி\nபள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி சாலையில் நடந்து சென்ற பெண் பலி\nவாலிபரிடம் கண்ணீருடன் கதை சொல்லி, ‘பைக்’குடன் கம்பி நீட்டிய கில்லாடி பெண்\nவாலிபரிடம் கண்ணீருடன் கதை சொல்லி, ‘பைக்’குடன் கம்பி நீட்டிய கில்லாடி பெண்\nமெட்ரோ பணியால் சாலையில் வெளியேறிய ரசாயன கலவை\nசப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல்\nஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் அதிகாரியின் மகன் கைது\nசென்னை ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்\nகாரை திருடியவருக்கு வலைவிரித்த போலீஸ்\nவங்கிப் பணம் கொள்ளை: 10 தனிப்படை அமைப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125881/", "date_download": "2020-06-05T15:43:52Z", "digest": "sha1:XSG2RYP34VXQT6UMZVPNPM5HSIX65GOP", "length": 10605, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோடி முதலை பாலா- கடிதம்", "raw_content": "\n« மங்கல இசை மன்னர்கள்\nமோடி முதலை பாலா- கடிதம்\nஇந்தக் கடிதத்தில் https://www.jeyamohan.in/125145#.XW9Yro9S_b0 பாலா குறிப்பிட்டிருக்கும் இரண்டு விசங்கள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன.\n/* மிகப் பிரபலமான ஜிம் கார்பெட் தேசியப்பூங்காவின் ஊடே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. உலகில் மிக அதிகமான புலிகளைக் கொண்ட சரணாலயம் இது*/\nஇந்தச் சாலை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை விதிக்கப் பட்ட���ள்ளது.\n/* இந்தி தெரியாத பியர் க்ரில்ஸிடம் இந்தியில் மட்டுமே பேசியது.*/\nஇதற்கு ஆகஸ்ட் மாத ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பதிலளித்துள்ளார். தான் ஒரு மைக் பொருத்தியிருந்ததாகவும் அது இணைக்கப்பட்டுள்ள கருவி உடனுக்குடன் அதை மொழிமாற்றி ஆங்கிலத்தில் பியர் க்ரில்ஸ் காதில் மாட்டியிருந்த ரிசீவர் வழியாக உரைத்தது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்தக் கருவியின் விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. 30+ மொழிகளில் இது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடனடி மொழிமாற்றம் செய்கிறது. உதாரணத்திற்கு இதைப் பார்க்கலாம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18\nதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி\nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 25\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72046/", "date_download": "2020-06-05T16:14:47Z", "digest": "sha1:ITIS2IYOMT7M7SNEL24A2NIGZ3PJW4EW", "length": 13097, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசை -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை »\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . ,சூரிய திசை பயணதுடன் பயணிக்கும் தாங்களின் வாசகன் நான் ,தாங்கள் செல்லும் பயணம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் விரும்பி படிப்பவன் என்ற முறையில் எழுதும் கடிதம் ,பலவிதமான எழுத்தாளர்கள் எழுதும் பயணக்கட்டுரைகள் படித்தாலும் ஒரு முழு திருப்தி எனக்கு ஏற்படவில்லை ,ஆனால் தாங்களின் கட்டுரைகள் என்னை முழுதும் ஆட்கொள்கிறது ,காரணம் அதிகம் செயற்கையான வர்ணனை கிடையாது ,பயணம் செய்யும் இடங்களையும் ,அங்குள்ள மக்களின் சமூக ,பொருளாதார நிலை ,அவற்றின் வரலாறு ,அவர்களின் கலை ,கலாசாரம் , தினசரி வாழ்கை முறை ,அங்குள்ள நுண்அரசியல் ,மற்றும் பிற மாநில மக்களுடன் ஒப்பிட்டு அங்குள்ள யாதாத்த நிலையை எழுதும் தாங்களின் பயணம் தொடர தங்களுக்கும் ,மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.\nஇனிமேல் யாரும் உங்களைப் பார்த்து,\n“என்ன பெரிய கொம்பு முளைச்சிருக்குதா\n(அவர்களுக்கு இருந்த அந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்துவிட்டீர்கள்)\nவடகிழக்கு மாகாணங்கள் என்ற ஒற்றைச் சொல் வழியாக அறியப்பட்டிருந்த விரிந்த நிலப்பரப்பை ஒரு பருந்துப்பார்வை வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வியப்பூட்டும் இடங்கள். குறிப்பாக உனக்கோட்டி நீங்கள் வெண்முரசில் எழுதிய அசுரர் நகரம் போலவே இருந்தது. ஆனால் நுணுக்கமான தகவல்கள்தான் இந்தப்பயணக்கட்டுரையை மனம் கவர்ந்தவை . அந்த வாழ்க்கையை முழுமையாகவே காண்பது போல உணரவைத்தவை\nமேகாலயாவின் ஆறுகளின் நீல நிறத்திற்கு ஆலை கழிவுகளும் காரணமாக இருக்கலாம்.\nஆனால் கிராங்ஸுரி மலையடிவாரத்தில் உள்ளது. மேலே தொழிற்சாலைகளேதும் இல்ல���\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nசூரியதிசைப் பயணம் – 17\nசூரியதிசைப் பயணம் – 16\nசூரியதிசைப் பயணம் – 15\nசூரியதிசைப் பயணம் – 14\nசூரியதிசைப் பயணம் – 11\nசூரியதிசைப் பயணம் – 19 நிலம்\nசூரியதிசைப் பயணம் – 13\nசூரியதிசைப் பயணம் – 12\nசூரியதிசைப் பயணம் – 10\nசூரியதிசைப் பயணம் – 9\nசூரியதிசைப் பயணம் – 8\nசூரியதிசைப் பயணம் – 7\nசூரியதிசைப் பயணம் – 6\nசூரியதிசைப் பயணம் – 5\nசூரியதிசைப் பயணம் – 4\nசூரியதிசைப் பயணம் – 3\nசூரியதிசைப் பயணம் – 2\nTags: உனக்கோட்டி, கிராங்ஸுரி மலையடிவாரம், சூரியதிசைப் பயணம், மேகாலயா, வடகிழக்கு மாகாணங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70\nஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக���கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_4.html", "date_download": "2020-06-05T17:05:26Z", "digest": "sha1:KMFTEMJUZUDBTKAK3X7PUNIKO6Q745I4", "length": 5324, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சு.க அரசை விட்டு விலக சரியான தருணம் வந்து விட்டது: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS சு.க அரசை விட்டு விலக சரியான தருணம் வந்து விட்டது: மஹிந்த\nசு.க அரசை விட்டு விலக சரியான தருணம் வந்து விட்டது: மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை விட்டு விலகுவதற்கான சரியான தருணம் வந்து விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.\nமீண்டும் ஆட்சி பீடமேறுவதற்கான பலத்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் போட்டி கட்சியின் பினாமித் தலைவரிடமிருந்து அப்பதவியைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் சுந்திரக் கட்சிக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஎனினும் தமது கூட்டாட்சி 2020 வரை தங்குதடையின்றித் தொடரும் என ரணில் - மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20191202-37190.html", "date_download": "2020-06-05T14:33:16Z", "digest": "sha1:6A24AVF7N6JIDGL3AAOGJNXT2VFK62HW", "length": 7672, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இருள் சூழும் நேரத்தில் நடக்கும் கொலைகளை நாயகன் துப்பறியும் படம் ‘இருட்டு’, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇருள் சூழும் நேரத்தில் நடக்கும் கொலைகளை நாயகன் துப்பறியும் படம் ‘இருட்டு’\nஇருள் சூழும் நேரத்தில் நடக்கும் கொலைகளை நாயகன் துப்பறியும் படம் ‘இருட்டு’\nதுரை இயக்க த்தில், சுந்த ர்.சி, சாக்சி சவுத்ரி, சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரங்க ளில் நடிக்கும் படம் ‘இருட்டு’.\nதுரை இயக்கத்தில், சுந்தர்.சி, சாக்சி சவுத்ரி, சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘இருட்டு’. விமலா ராமன், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். திகில் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் இது. பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் வெளியீடு காண உள்ளது. “ஊட்டியில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பகல் பொழுதிலேயே இருள் சூழ்கிறது. அந்நேரத்தில் சில கொலைகள் நடக்கின்றன. பகலில் எப்படி இருள் சூழ்கிறது ஏன் கொலைகள் நடக்கின்றன என்பதுதான் கதை. இதில் சுந்தர்.சி., காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் துரை.\nநச்சு வாயு கசிவு: தென்கொரிய நிறுவனம் மீது அபராதம்\nஊருக்குள் உலா வந்த காட்டெருமைகள்\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பில் இருவர் கைது\nஹாங்காங்: அமெரிக்கா இரட்டை நிலைப்பாடு\nவாடகை வீட்டில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உதவிக்கரம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் வி��ுது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/13/college-student-death-case-coimbatore-trainer-arrested/", "date_download": "2020-06-05T16:07:22Z", "digest": "sha1:2JJ3MB25DQMF36NHE6THPVO7J442TZ5R", "length": 36638, "nlines": 446, "source_domain": "india.tamilnews.com", "title": "college student death case coimbatore - trainer arrested", "raw_content": "\nகோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்\nகோவையில், தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.college student death case coimbatore – trainer arrested\nகோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது, பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். அந்த மாணவி குதிக்க மறுத்தும், பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டதால்தான் மாணவி உயிர் பறிபோனது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த வீடியோ பரவி வைரலானது.\nஇதையடுத்து, ஆறுமுகம் மீது, 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கல்லூரிக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மீதும், பயிற்சியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி\nதிருடுவதற்கு முன் பிரேக் டான்ஸ் – வைரலான திருடனின் வீடியோ\nகாவல் நிலையம் எதிரே பெண் வெட்டி கொடூரமாக கொலை..\nஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா\n சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்\nபோலீஸாரின் சீருடை அணிந்து பணம் பறிக்க முயன்ற கில்லாடி பெண்\nஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு\nம.நீ.ம கட்சியை வழிநடத்தும் செயற்குழு பட்டியல் – கமல் அறிவிப்பு\n​​பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்\nகள்ளக்காதலனை பழிதீர்க்க துப்பாக்கி வாங்க வந்த பெண்\nதவறான சிகிச்சையால் பேசும் திறனை இழந்ததுடன் உயிருக்கு போராடிவரும் இளைஞர்..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபயிற்சியாளர் அலட்சியத்தால் மாணவி தலை சிதறி பலி\nதற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முத��ாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின��� தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழ���த்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nதற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/03/hindutva-three-types/", "date_download": "2020-06-05T15:46:15Z", "digest": "sha1:L7BKFQ4FSJ4KJ4JMUKJGKF75OQOTIRLX", "length": 77725, "nlines": 283, "source_domain": "www.tamilhindu.com", "title": "மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகலிஃபோர்னியா பாடத்திட்டத்தில் பழங்கால இந்து சமூகத்தை மட்டும் தனியாய்ப்பிரித்து இழிவாய்க்காட்டும் பகுதிகளை நீக்கக்கோரி இந்துப்பெற்றோர்கள் குரலெழுப்பிக்கொண்டிருந்த நேரம் அ��ு. அப்போது தென்றல் இதழில் வந்த மடல் ஒன்று, அமெரிக்கப்பாடங்களில் இந்து சமூகத்தை செலக்டிவாக மட்டமாய் சித்தரிப்பதை ஆதரித்து “நான் தினமும் என் இந்துக்கடவுளைக் கும்பிட்டு விட்டே அலுவலகத்திற்குக் கிளம்புகிறேன்” என்று கூறி தனது மதப்பற்றை நிறுவி அதன்வழியாகத் தன் (இந்து எதிர்ப்பு) தரப்பிற்கு அங்கீகாரம் சேர்க்க முனைந்தது.\nஇது போன்ற குரல் வேறு இடங்களில் வேறு விதங்களில் வெளி வருவதையும் கண்டிருக்கிறேன். ”வாரம்தோறும் ஒருமுறை கூட கோவிலுக்கு செல்வதில்லை, தினமும் சாமி கும்பிடுவதில்லை, ஆனால் இந்து சமூகம் பற்றி மட்டும் பேச வந்து விடுகிறாயே” என்ற வகை விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற விமர்சனங்கள் வெளிவர முக்கியக்காரணம் இந்து சமூகத்தின் அரசியல் முகம் என்பது பலருக்கு 90-களில் வலுக்கொண்ட ஒரு புது விஷயம்; அதனாலேயே தற்கால அரசியல் காரணங்களை அதன்மேல் சுமத்தி அதனை எதிர்மறையாகக் காண சிலர் தலைப்படுகிறார்கள் என்பதே.. இந்தத்தரப்பு ஒரு நிலையில் அரசியல் இந்துத்துவம் என்பதனை ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கம், பாஜக ஆகியவற்றோடு நேர்கோட்டில் வைத்து வசதியாக முடிச்சுப்போட்டு விடுகிறது; அதன்மூலம் இந்த அமைப்புகளோடு தொடர்பற்றவை என்ற ஒரே எதிர்மறைப் பொதுமையின் கீழ் மக்களை அரசியல் ஆதாயங்களுக்காகத் திரட்ட முனைகிறது. எதிர்த்தரப்பின் உண்மைகளையும் ஆதார வாதங்களையும் அறிவின் தளத்தில் எதிர்கொள்ளாமல் தெருமுனை அரசியல் கோஷங்களின் சேறடிப்புகளின் வழியாகத் தாண்டிச்சென்று விட யத்தனிக்கிறது.\nஆனால் உண்மையில் இந்துத்துவம் என்பது ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற அரசியல் நிறுவனங்களை விட ஆழமும் அகலமும் கொண்டது. இந்துத்துவம் என்பது அரசியல் இந்துத்துவம் மட்டும் கிடையாது. அது நவீன சமூக, அரசியல் இயக்கங்களை விட காலத்தால் மிகவும் முற்பட்டது. இந்துத்துவம் என்பதை மூவகையாகக் காணலாம்.\nஇவ்வாறு மூன்றாகப்பகுப்பது இந்தக்கட்டுரையின் பேசு பொருளைக்கருதித்தானே தவிர, இப்படி வெளிப்படையான எந்தப்பகுப்பும் இந்து சமூகத்தில் கிடையாது. சடங்கு இந்துத்துவர்கள் அரசியல் இந்துத்துவர்களாகவும், ஆன்மீக இந்துத்துவர்கள் சடங்கு இந்துத்துவர்களாகவும், அரசியல் இந்துத்துவர்கள் ஆன்மீகவாதிகளாகவும் இருப்பதை எளிதாகவே காணலாம்.\nஆனால் ஒவ்வொரு வகை இந்துவிடத்தும் மேலே சொன்ன மூவகைகளில் ஏதோ ஒருவகை இந்துத்துவ குணாம்சம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்திலும் மேலோங்கியிருப்பதும் உண்மையே.\nகுறிப்பு: மூவகை இந்துத்துவர்களையும் இந்தக்கட்டுரையும் இந்துக்கள் என்றும் இந்துத்துவர்கள் என்றும் இரு பதங்களாலும் குறிப்பிடுகிறேன். அதற்குக்காரணம், இந்த மூவகை இந்துக்களையுமே இந்துத்துவத்தின் வாழும் கூறுகளாக நான் கருதுகிறேன் என்பதாலேயே. மட்டுமன்றி ஒவ்வொரு இந்துவும் தான் எந்த வகை இந்துத்துவர் என்று அடையாளம் காண்பது அவசியம் என்றும் கருகிறேன். இந்துத்துவம் என்பது அரசியல் தொடர்பான விஷயம் மட்டுமே என்று பிரசாரப்படுத்தப்படும் தன்மைக்கு மாற்றாகவும் இது அமையும்.\nசடங்கு என்பது சில மேட்டிமை அறிவுத்தளங்களில் மட்டமாகப் பார்க்கப்படுகிறது. இங்கே சடங்கு இந்துத்துவர்கள் என்று சொன்னது சடங்கை இழிவாக்கி அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். சடங்கு இந்துத்துவர்கள்தான் இந்த மூன்று பிரிவில் பெரும்பங்கு வகிப்பவர். சடங்கு இந்துத்துவர்களே இந்து சமுதாயக் கட்டமைப்பைச் சாத்தியமாக்குகிறார்கள். சடங்குகள் என்ற உறையில் போடப்பட்டுதான் பண்பாடு என்பது பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்குக் காலம் காலமாகக் கைமாற்றப்பட்டு வருகிறது. நடுகல் சடங்குகள் மதுரை வீரனாகவும் அய்யனாராகவும் சாஸ்வதமாகப்பட்டு பண்பாட்டின் அங்கமாகின்றன. ராமாயண காலங்களில் இருக்கும் கடலில் முன்னோர் திதி கழித்தல் சடங்காக்கப்பட்டு இன்றும் நம் பண்பாட்டின் ஓர் அங்கமாக- காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் ஒரு பண்பாட்டு இணைப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. பண்டிகைகள் கொண்டாடுதல், வேண்டுதல்களை நிறைவேற்றுதல், முன்னோர்களுக்கான திதி, காது குத்துதல், குலதெய்வ கோவில்களுக்கு வருடா வருடம் குடும்பத்தோடு போய் வருதல், நேர்த்திக்கடன் கழித்தல், திருவிழாக்கள், சபரிமலை, திருப்பதி, பழனி, தலயாத்திரைகள் என்று பல வகையிலும் சடங்கு இந்துத்துவம் இந்து சமூகத்தின் அன்றாட செயல்பாட்டிலும், சமூக பொருளாதார இயக்கங்களிலும் பரவலாகி நிறைந்துள்ளது. குடும்ப பாரம்பரியங்களினாலும் குழுச்செயல்பாட்டாலும் சடங்கு இந்துத்துவர்கள்தான் உண்மையில் இந்துத்தன்மையின் கண்கூடான அடையாளமாகவும் திகழ்கின்றனர். இவர்கள் மரபி��் பாதுகாவலர்கள். குழுச்செயல்பாட்டுக்கு ஏதுவாக இவர்கள் ஆதரிக்கும் ஆலயங்கள், மடங்கள் ஆகியவை நிறுவனங்களாகத் திரண்டு நெருக்கடியான பல நேரங்களில் இந்து சமூகத்தின் பாதுகாப்பு அரணாக செயல்பட்டிருக்கின்றன. கால மாற்றங்களின் ஊடாக பழமையின் கூறுகளைப் பல தியாகங்களுக்கிடையில் ஒரு தவம் போலப் பாதுகாத்து வருபவர்கள். மரபின் பாதுகாவலர்கள் என்பதாலேயே மரபென்று கருதும் விஷயங்களில் இறுக்கமும் இவர்களுக்கு இயல்பாகி விட்டிருப்பதைக் காணலாம்.\nஇவர்கள்தான் ஆகப்பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்துத்தனம் என்பது குடும்பம், பண்டிகை, திருவிழா ஆகியவற்றில் அடங்கி விடும். இவற்றில் கைவைக்காதவரை இந்து சமூக நலனுக்கு பங்கம் வந்து விட்டதாக இவர்கள் உணர மாட்டார்கள். பங்கம் வரும் வேளையில் பல சமயம் காலம் கடந்து விட்டிருக்கும்.\nஆன்மீக இந்துத்துவர்கள் என்றால் ஆதி சங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி ஸ்வாமி நாராயண், ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, விவேகானந்தர், அரவிந்தர், ஓஷோ வழியாக இன்றைக்கு சத்ய சாயிபாபா, ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், மாதா அமிர்தானந்த மாயி அவர்கள் வரை பட்டியலிடலாம். ஆன்மீக இந்துக்கள் குரு என்னும் ஸ்தானத்திற்கு உரியவர்கள். தனிமனித ஆன்மாவைத்தொட்டெழுப்புபவர்கள். சுடர்விட்டெரியும் தம் ஆன்ம பலத்தால் ஒட்டுமொத்த சமூக மறுமலர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் வழிகோலுபவர்கள்.\nஆன்மீக இந்துத்துவர்களின் களம் அரசியல் சூழல்களால் பாதிக்கப்படலாம்; ஆனால், அவர்கள் பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகத் தளங்களிலேயே பெரிதும் செயல்படுகிறார்கள். மக்கள் கூட்டங்களுடன் நேரடியாகப் பேசுகிறார்கள். இந்து தர்மத்தின் உன்னதங்களை எளிதாக அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்திற்கு கவளமாக்கி ஊட்டுகிறார்கள். இந்து தர்மத்தின் உயிர்த்துடிப்பாகவும், உள்ளுறை ஆன்மாவாகவும் விளங்குகிறார்கள். தமது வாழ்வையே உதாரணமாக்கி ஒரு தார்மீக இயக்கத்தையே எழுப்பிச் செல்கிறார்கள். சடங்குகள் அவர்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், ஆன்மீக இந்துக்கள் சடங்குகளை நிராகரித்தவர்கள் அல்லர். இவர்களில் பலர் சடங்குகளின் வழியாகவே ஆன்ம விடுதலைக்கான பாதையை நமக்கு உருவாக்கித்தருவதில் வெற்றி கண்டவர்கள். ஒரு குழந்தைக்குப் பிடித்த விதத்தில் மருந்தை டானிக்காகவோ, தேனில் குழைத்தோ தருவது போல நம் நிலைக்குத் தகுந்தவாறு ஆன்மீக அனுபவத்தினை நாம் உணர வகை செய்கிறார்கள். ஆன்மீக இந்துத்துவர்களின் பாதை காலப்போக்கில் சடங்கு இந்துத்துவர்களால் ஸ்வீகரிக்கப்படுகிறது.\nதொலைதூர விசாலங்களில் பார்வையைப் பதிப்பதனால் இந்து சமூகத்திற்கு வரும் உடனடி ஆபத்துகளுடன் போரிட்டு வெல்ல ஆன்மீக இந்துத்துவர்களை எதிர்நோக்க முடியாது. அது அவர்களது களமும் அல்ல.\nஅந்தக்களம் அரசியல் இந்துக்களுக்கு உரியது.\nஆபிரஹாமிய மதங்களின் இறையியல் அடிப்படை, மதமாற்றம் என்பதன் வழியாக “நாம் Vs பிறர்” என்ற பிளவை சமூகத்தில் உருவாக்கி, குழு அரசியலை கடவுளின் பெயரால் நிறுவுகிறது. இந்து மதத்தில் அரசியல் இந்துத்துவர்களின் எழுச்சி ஆபிரஹாமியம் இந்து சமூகத்தின் மீது ஆதிக்கப்படையெடுப்புகளை நிகழ்த்தத்தொடங்கிய காலகட்டத்தில் உருக்கொண்டது. அரசியல் அதிகாரத்தின் மூலமாகவும் வன்முறையின் மூலமாகவும் ஆபிரஹாமிய நிறுவனங்கள் அதிகாரத்தின் மூலம் இந்து சமூகம் மற்றும் பண்பாட்டு அழித்தொழிப்பை நிகழ்த்தத் தொடங்கிய காலத்தில் கடுமையாய் பாதிப்புக்குள்ளானவை சடங்கு இந்துத்துவமும் ஆன்மீக இந்துத்துவமும். இவற்றின் போர்முனை சமூக வெளிப்பாடாக உருவெடுத்தது அரசியல் இந்துத்துவம்.\nஅரசியல் இந்துத்துவர்கள் துடிப்பானவர்கள். சமூகம், அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் நிகழும் தொடர் மாற்றங்களை நுட்பமாய் அவதானிப்பவர்கள். சமூக அரசியல் அதிகாரம் பெறும் பொருட்டு ஆன்மீகம், சடங்கு என்ற மற்ற இரு பிரிவுகளின் மக்களை ஓரணியில் திரட்ட இவர்களால் மட்டுமே முடிகிறது. ஆனால் ஆன்மீகம் போன்று தனிமனித ஆன்ம விடுதலை மட்டுமே இவர்களது குறிக்கோள் அன்று. சடங்கு இந்துக்கள் போன்று மரபின் பாதுகாவலராக மட்டும் இவர்கள் செயல்படுவதில்லை. இவர்கள் மாற்றத்தை அஞ்சுவது கிடையாது. மாற்றங்களை இந்து சமூக வெற்றிக்கு சாதகமாக்க முயல்பவர்கள். நவீனங்களை உள்வாங்கத் தயங்காதவர்கள். அதனாலேயே சடங்கு இந்துக்களுக்கு ஒருவகையில் உள்ளுறை முரணாகுபவர்கள். சடங்கு இந்துக்களின் சமூக இறுக்கமோ அல்லது ஆன்மீக இந்துக்களின் சுய ஆன்ம விடுதலைக்கான தேடலோ தற்கால சமூக மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் உடனடியாக இந்து சமூகத்தைத் தயார் செய்வதில்லை. அதனை அரசியல் இந்துக்கள் மட்டுமே செய்ய முடிகிறது. சிவாஜி, குரு கோவிந்த சிங், பாரதி, திலகர், அம்பேத்கார், காந்தி ஆகிய அனைவருமே அடிப்படையில் அரசியல் இந்துக்கள்தாம். இவர்கள் கூர்மையான களப்போராளிகளாகவும், படிப்பும் தேடலும் நிறைந்த சிந்தனையாளர்களாகவும், மரபின் விளிம்பில் நின்று நவீன மாற்றங்களை உள்வாங்கி அம்மாற்றங்களின் வழியாகவே இந்து சமூகத்தை அடுத்த வளர் நிலைக்குக் கொண்டு செல்பவர்களாகவும் திகழ்கிறார்கள். அரசியல் இந்துக்களின் துடிப்பான செயல்பாடு சுருங்கிப்போகும் நிலையில் இந்து சமூகம் பழமையில் தேங்கிப்போகிறது.\nஇந்து ஞான மரபு தனிமனிதனின் ஆன்மாவுடன் பேசுவது. இந்து ஞானத்தின் பரவலும் விரிவாக்கமும் அரசியல் இந்துக்களின் கையில் இல்லை. அது ஆன்மீக இந்துக்களின் களம். சடங்கு இந்துக்கள் அந்தக் களத்தைப் பாதுகாக்கிறார்கள். ஆனால் அரசியல் இந்துக்கள்தான் அந்தக்களத்தை இன்றைய நிலையில் சாத்தியமாக்குகிறார்கள்.\nமதமாற்ற மதங்களின் தொடர்ச்சியான பணபலமும், அதிகார பலமும் மிக்க தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் மூவகை இந்துத்துவர்களும்தான். ஆனால் இந்த சக்திகளை எதிர்கொள்ளும் நுட்பமான அறிவுத் தெளிவும், செயல் திட்பமும் அரசியல் இந்துத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது. அரசியல் இந்துத்துவம் என்பது கட்சி அல்ல; நிறுவனம் அல்ல; அவற்றைத்தாண்டிய ஒரு சமுதாய விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு அறிவுத்தேடலிலும் மாற்றத்தை எதிர்கொள்வதிலும் கூர்மையடைகிறது. அந்தக்கூர்மையின் மூலம்தான் எதிர்காலம் என்ற அடர்காட்டில் செம்மையான பாதையை அது செதுக்கித்தர முடிகிறது.\nஉள்ளுறை முரணாக இருப்பதால் பல நேரங்களில் சடங்கு இந்துத்துவத்திற்கு எதிராக இருப்பதுபோல அரசியல் இந்துத்துவம் தோற்றமளித்தாலும், சடங்கு இந்துக்களை பழமையின் இறுக்கத்திலிருந்து மெல்லத் தளர்த்தி அறிவார்ந்த அரசியல் இந்துத்துவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசியல் இந்துக்களுக்கு உள்ளது.\nஇந்த மூவகை இந்துத்துவத்தில் ஒவ்வொன்றும் தவிர்க்க வேண்டிய புதைகுழி ஒன்று உள்ளது: அதுதான் பிற இரு வகைப்பட்ட இந்துத்துவர்களுக்கும் மேலாக தம்மை நிறுத்திக்கொள்ளும் மேட்டிமைத்தனம். சடங்கு இந்துக்களையும் ஆன்மீக இந்த���க்களையும் விலக்கி அரசியல் இந்துத்துவம் காப்பாற்றப்போவது ஒன்றுமில்லை. அதே சமயம் அரசியல் இந்துக்களை சடங்கின் சட்டகங்களிலோ ஆன்மீக சுய தேடல்களிலோ பிணைத்து மட்டுமே பார்க்க முயல்வதிலும் அர்த்தமில்லை. சடங்குகளின் வழியாகவோ சுய ஆன்மீகத் தேடலின் மூலமோ அவர்கள் பிரதானப்படுவதில்லை. அவர்களது முக்கியத்துவம் இந்து சமூகத்தின் ஆரோக்கியமான பரிணாமத்தை நிகழ்த்த முயலும் ஆளுமைகள் என்னும் பரிமாணத்தில் பார்க்கப்பட வேண்டும்.\nசடங்கு இந்துக்களின் அறிவுத்தளமும் விழிப்புணர்வும் அரசியல் இந்துக்களின் அறிவுத்தளத்திற்கும் விழிப்புணர்விற்கும் மிக அருகில் வருவது மட்டுமே இந்து சமூகத்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமாக்கிக் காக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு, களப்பணியோடு நின்று விடாமல் ஆய்வுத்தளங்களிலும் அறிவுக்களங்களிலும் தன் செயல்பாட்டை பல மடங்கு தீவிரமாக அதிகரிக்க வேண்டியது இந்துத்துவ இயக்கங்களின் இன்றைய உடனடி அவசியமாகும்.\nமார்க்ஸீயர்கள் எத்தனை சமூக ஆய்வு நூல்களைக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் இந்துத்துவம் எத்தனை சமூக ஆய்வு நூல்களைக் கொண்டு வருகிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருபுறம் சமூக மாற்றங்களை பொருளியல் ரீதியில் மட்டுமே ஆராயும் மார்க்ஸீயக் கண்ணோட்ட ஆய்வு நூல்கள்- மறுபுறம் நம் இந்து மரபை பழமைவாதத்தால் இறுகிய ஒற்றைப்பரிமாண சாதீய சமூகமாக மட்டுமே காட்ட முயலும் மேற்கத்திய ஆய்வு நூல்கள்- இவை மட்டுமே ஒரு மேற்படிப்பு மாணவனுக்குக் கிடைக்குமென்றால், இந்திய சமூகம் குறித்தும் இந்து மரபு குறித்தும் என்னவகை சித்திரம் அவனுக்கு உருவாகும் மார்க்ஸீயம் போல பிரசாரத்திற்காகவோ மேற்கின் இந்தியவியல் ஆய்வாளர்களைப்போல இன மேட்டிமைவாதத்திற்காகவோ இல்லாமல், இந்துத்துவ இயக்கங்களின் அறிவுத்தள முதலீடு, இந்தியப் பண்பாட்டின் பல தரப்பையும் பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு அவற்றின் ஊடாக இந்திய சமூகங்கள் செய்து கொண்டிருக்கும் பயணத்தை வெளிக்கொணரும் வகையில் அமைய வேண்டும். இது மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கத்தையும் நுட்பமான அறிவுத் தளங்களில் குவித்து ஆரோக்கியமான சமூக முன் நகர்தலை நிகழ்த்தும். இது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒரு பணியாகும்.\nஇந்தப்பணி ஒன்றுதான் தொலைநோக்கில் இந்துத்துவத்தை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தும். சடங்கு இந்துக்களும் அரசியல் இந்துக்களும் அறிவின் தளங்களில் திரள்வதும், ஆன்மீக இந்துத்துவம் விரிந்து பரவி வலுவடைவதும் இதன் மூலமே சாத்தியமாகும். அவ்வாறு சாத்தியமாகும் நிலையில் இந்து சமூகத்திற்கு எதிரான அரசியல் கோஷங்கள் திடீரென மறைந்து விடும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால் தினமும் சாமி கும்பிடும் சடங்கு இந்துத்துவர் ஒருவர், அன்னிய மண்ணில் பாடநூல்களில் தம் சமூகம் இழிவுபடுத்தப்படுவதை ஆதரித்துப்பேசும் அபத்த முரண்நகை நிகழ்வுகளாவது கட்டாயம் குறையும்.\nஅதனை நோக்கியே அறிவார்ந்த இந்துத்துவ செயல்பாடுகள் அமைய வேண்டும்.\nTags: hindutva, அரசியல் கட்சிகள், அரசியல் சித்தாந்தம், அறிவியக்கம், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், கலாசாரம், சடங்குகள், சமூகவியல், சம்பிரதாயம், சிந்தனைகள், சீர்திருத்தம், பண்பாடு, பழமைவாதம், பா.ஜ.க, மகான்கள், விவாதம், ஹிந்துத்வம், ஹிந்துத்வா\n18 மறுமொழிகள் மூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம்\nமிக அருமையான கட்டுரை.எளிய சொற்களால் தெளிவாக விளக்கப்பட்ட விஷயங்கள். ஹிந்துக்கள் அனைவரும் படித்து சிந்தித்து செயல் படுத்த வேண்டிய விஷயங்கள். திரு. அருணகிரிக்கு நன்றி.\nமிக அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.\nமிக அழகாக பகுத்து ஆராய்ந்த கட்டுரை. இந்த மூன்று நிலைப்பாடுடைய இந்துக்களும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டிய தருணமிது எனமுடித்திருப்பது அருமை.\nநீங்கள் பிரித்துகாட்டியுள்ள இந்துவத்துவம் பற்றிய விளக்கம் நன்று. இதுவெகு அருமையிலும் அருமை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.\nஎன்னுடைய முதல் கேள்வி இந்துவத்துவம் இந்து என்ற எண்ணம் இன்று எத்தனை இந்துக்களிடம் உள்ளது. இது ஏதோ தீண்டதகாத சொல் என்ற மாயையே இன்று உருவாக்கியுள்ளார்கள். இதற்கு காரணம் திராவிட கட்சிகள், போலி ஸெக்யூலரிஸம் பேசுபவர்கள், கம்யூனிஸ்ட்கள், அதிகம் படித்த இந்துக்கள். இந்த ஒற்றுமையின்மையை மற்றவர்கள் ஏளனம் செய்கிறார்கள் இவர்கள் எல்லாம் பொது நலம் என்று கூறி சொத்து சேர்கும் சுயநல கும்பல். குடிகெடுக்கும் கூட்டம் ( parasite in society – selfish to the core)\nஆண்மீகம் இல்லாத அரசியல் உயிர் இல்லா உடலுக்கு சமம். ஆம் அது ஓர் பிணம் \nசடங்கு இந்துவத்துவம் – சடங்குகளின் மகத்துவம் குறைந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. அந்த ந��ட்களில் உற்றார் உறவினறுடன் கூடி மகிழ்வதும் மாறிவிட்டது. ஆறுதலாக ஒர் நாள் விடுமுறைகிடைக்கிறது சற்று ருசியாக உண்ணலாம். தொலைகாட்சிகளிலும், திரை அரங்கிலும் பாரிலும் பொழுதை கழிக்கலாம் என்ற ஒரு டைவர்ஷன்தான் மிஞ்சியுள்ளது.\nஆண்மீக இந்துவத்துவம் – ஏதோ ஒரு சிலரை தவிற மற்றவர்கள் இதை வியாபார நோக்கோடு செய்கிறார்கள் இது பாமரமக்களிடமும் அரிஜனங்கனிடமும் போவாதில்லை\nஅரசியல் இந்துவத்துவம் – சூ பேசக்கூடாது 144 சட்டம் ஆகிவிட்டது இன்று \nஐயா நீங்கள் சுட்டிகாட்டியுள்ள இந்துவத்துவத்தின் உண்மையான நிலை ஒன்று இன்டன்சிவ் வார்டிலும் ( IC ), ஒன்று கோமாவிலும், ஒன்று மார்சுவரியிலும் தான் உள்ளது.\nஆண்டவன் நம்மை கைவிடமாட்டான் ஒருநாள் எழிச்சி பெரும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை\n//மூவகை இந்துத்துவர்களையும் இந்தக்கட்டுரையும் இந்துக்கள் என்றும் இந்துத்துவர்கள் என்றும் இரு பதங்களாலும் குறிப்பிடுகிறேன். அதற்குக்காரணம், இந்த மூவகை இந்துக்களையுமே இந்துத்துவத்தின் வாழும் கூறுகளாக நான் கருதுகிறேன் என்பதாலேயே. மட்டுமன்றி ஒவ்வொரு இந்துவும் தான் எந்த வகை இந்துத்துவர் என்று அடையாளம் காண்பது அவசியம் என்றும் கருகிறேன்.//\nஅருணகிரியின் ஆய்வு மிக அருமை. ஹிந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தும் ஆபிரகாமிய மதங்களின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் மற்றும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட வேண்டுமானால் மிக அதிக அளவில் சுயநலமில்லாத சமுதாய ஆர்வலர்கள் மற்றும் செயல் வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்க்கான பயிற்சிகள் கொடுப்பதற்கு எல்லா கிராமங்களிலும் பாசறைகள் அமைக்கப்பட வேண்டும்.\nமறுமொழி எழுதிய நண்பர்களுக்கு நன்றி. இரண்டு கருத்துகளுக்கு பதில் கூற விழைகிறேன்:\nஇதனைக்குறித்து தெளிவாகவே முதலிலேயே விளக்கி விட்டுத்தான் கட்டுரைக்குள்ளேயே போயிருக்கிறேன்.\n”இவ்வாறு மூன்றாகப்பகுப்பது இந்தக்கட்டுரையின் பேசு பொருளைக்கருதித்தானே தவிர,…” என்பதிலிருந்து ”…ஏதோ ஒருவகை இந்துத்துவ குணாம்சம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்திலும் மேலோங்கியிருப்பதும் உண்மையே” என்பது வரை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள்.\nதான் எப்படிப்பட்ட இந்துத்துவராக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இந்துவும் சுய அலசலின் வழியாகக் கண்டுணர்ந்து கொள்வது நல்லது. சட���்கு இந்துவாக தன்னை அடையாளம் காணும் ஒருவர் அரசியல் இந்துத்துவ தளங்களில் அதிகம் விழிப்புணர்வு பெறுவதை நோக்கி அவரை அது படிப்படியாக நகர்த்திச்செல்லும். அரசியல் இந்துத்துவராக இருக்கும் ஒருவர் சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விரிவானதொரு தளத்தில் வைத்துப் புரிந்து கொள்ள உதவும்.\nஅடுத்ததாக, பாஸ்கர் மற்றும் வேதம்கோபால் ஆகியோரது எழுத்தில் தெரியும் விரக்தியும் நம்பிக்கையின்மையும் கூட புதிதில்லைதான். பலர் என்னிடம் இப்படி சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக ”Just compare what we have now in this sphere. Inspite of formidable Gandhi and Ambedkar more than 45% of our land and people ( including North East ) were weaned away” என்று சொல்வதை எடுத்துக்கொள்கிறேன்.\nஇதனை அலசுவதில் நமக்கு ஒரு பரந்த perspective தேவை.\n45% என்பதை விட்டு விடுவோம். ஆனால் இந்துத்துவத்திற்கு நம் பாரத பூமியில் இழப்பு நேர்ந்திருப்பது உண்மைதான். அதனை ஆன்மீகத்தளத்தில் இழப்பு என்று நான் பார்க்கவில்லை, அரசியல் இழப்பு என்றுதான் பார்க்கிறேன். ஆனாலும் இழப்புதான். சில அடிப்படை நிலைகள் மாறுகையில் வடகிழக்கில் மீண்டும் இந்து தர்மம் வலுப்பெறும் எனவும் நம்புகிறேன். பலரது தியாக வாழ்வின் விளைவு- பழங்குடியினரிடையே மதமாற்றம் செய்வது இன்று கடினமாகி வருகிறது. பல இடங்களில் தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. என்றாலும் ஆபிரஹாமிய மதமாற்றங்களும் இன்னொரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை எதிர்த்து நாம் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும்- இது தொடர்பான கட்டுரைகளைப்படிப்பது, பிறரிடம் பேசுவது என்ற நிலையில் மட்டுமே செய்யப்படும் செயல்கள் கூட – கால அளவில் பெரும் பலன்களைத் தர வல்லவை.\nஇன்னொரு கோணத்திலும் பார்க்கலாம், திலகர், காந்தி காலத்தில் இருந்ததை விட இந்துமதம் உலகளாவிய அளவில் இன்று விரிந்து பரந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னாலும் முன்னாலும் ஒப்பிட்டால், ஆபிரஹாமிய கலாசாரங்களின் அடிப்படைவாதங்கள் பல விதத்திலும் அவற்றின் ஆதார நிலங்களிலேயே அடிவாங்கிக்கொண்டிருக்கின்றன என்பதையும் நினைவில் இருத்துங்கள். இந்து தர்மத்தின் பரந்த மனோபாவம், மந்தைத்தனமற்று தனிமனிதனை நோக்கிப் பேசும் விதம், ஒன்றுசேர்க்கும் கலாசாரம், உலகப்பொது நன்மை மற்றும் இயற்கையோடு இயைந்த தர்ம நோக்கு ஆகியவை உலகளாவிய ஜனநாயக, முற்போக்கு சமூ���ங்களின் பொதுநெறிகளுக்கு மிகவும் நெருக்கமானவை; அச்சமூகங்களின் புதிய ஆன்மீகத்தேடலுக்கு ஏற்புடையவை. இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜனநாயக நெறிகள் பரவலான நிலையில் இந்து தர்மத்தின் மீதான ஈர்ப்பும் மேற்கில் அதிகமானது என்பதைக் கவனியுங்கள். பக்திமார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் ஓஷோ, ரமணர், ஸ்வாமி பக்திவேதாந்த பிரபுபாதர் என்று எத்தனை ஆன்மீகிகள் மேற்கின் தேடல் நிறைந்த மனங்களை இந்து ஞான மரபை நோக்கித்திருப்பியிருக்கிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள். உலகத்தையே சககுடும்பம் என பாவிக்கும் ஒவ்வொரு இந்துவுக்கும் இது நம்பிக்கையையே தரும்.\nசுதந்திரம் கிடைத்து ~60 ஆண்டுகளுக்குள்ளாகவே, ஒப்பீட்டளவில் மற்ற நாடுகள் சாதிக்க முடியாத பல வெற்றிகளை நாம் நம் நாட்டில் சாத்தியமாக்கி இருக்கிறோம். ஒரு பிரம்மாண்ட மக்கள் திரளை அமைதியான முறையில் ஜனநாயகத்தில் வழிநடத்தி பல சாதனைகளைச்செய்ய முடிந்திருக்கிறது நம்மால். அது தோற்கடிக்க இயலாத நம் மரபு, அமைதியாய்ச் சாதித்த வெற்றி. அம்மரபின் ஊடுபாவான இந்துத்துவத்தின் வெற்றி.\nஓட்டினை உடைத்து வெளிவரும் வலிமிகுந்த போராட்டத்தில்தான் பறவைக்குஞ்சின் இறக்கை வலிமை அடைகிறது. அந்த வலிமையின் மூலமாகவே அது விடுதலையையும் புதிய உலகை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் பெறுகிறது. இந்துத்துவத்தின் இன்றைய போராட்டங்களும் சவால்களும் அப்படிப்பட்டவைதான். இந்துத்துவம் முன்பிருந்ததை இன்று வலுப்பெற்று வருகிறது என்பதே உண்மை. இந்து தர்மத்தின் வலுவிழப்பு என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ளிருந்து தொடங்கிய ஒன்று. வலுப்படுத்தலும் உள்ளிருந்துதான் தொடங்க வேண்டும்.\nஇந்துக்களின் கடவுளான கிருஷ்ணன் தனது கீதையில் தானே சதுர் வருண முறைய ஏற்படுதியதாகவும், மனிதருடைய குண வேறுபாடிற்கேற்ப வருண வேறுபாடு அமைவதாகவும் ஒரு கோட்பாட்டை விளக்கியுரைக்கின்றார். இந்தக் குண வேறுபாட்டுக் கோட்பாடு கபிலரின் சாங்கியத் தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும். ……………………………………………\nசாங்கிய தத்துதவம் ஒவ்வொரு சடப்பொருளும் தனக்கென உரிய வகையில் ராஜச, தாமச, சாத்வீகம் என்ற மூவகை குணங்களை பெற்றிருப்பதாக கூறுகிறது என்பதில் ஐயமில்லை. பொருள் எதுவும் சடமாக இருப்பதில்லை. மூன்று குணங்களும் ஒரே அள��ான ஆற்றலோடு விளங்கும் போது நிலையற்ற சமநிலையில் இயங்குகிறது.\nஒரு குணம் மேலோங்கி நிற்கும்போது சமநிலை பாதிக்கப்பட்டு சடப்பொருள் இயக்கம் பெறுகின்றது. குணதர்மம் பற்றிய சாங்கிய கோட்பாட்டைப் பொருத்திக் காட்டி வருண முறைக்கு அறிவியல் பூர்வமானதொரு விளக்கம் தருவதில் கிருஷ்ணன் மிகத் தேர்ந்தவராக தோன்றுகிறார்.\nஆனால் அவ்வாறு கூறுவதில் அவர் தன்னையே முட்டாளாக்கிக் கொண்டுள்ளார். குணங்கள் மூன்றாகவும், வருணங்கள் நான்காகவும் இருப்பதை உணராதவராக உள்ள கிருஷணன், தான் என்னதான் சிறந்த கூர்ந்த மதியுடையவர் என்று கூறிக் கொண்ட போதிலும் மூன்று குணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு வருணங்களுக்கான ஒரு கோட்பாட்டை நிறுவ முடியாது என்பதை உணராதவராகவே இருப்பதைக் காணலாம்.\nஅறிவார்ந்த விளக்கம் போலத் தோன்றுவதான ஒரு விளக்கம் இங்கு அர்த்தமற்ற, நகைப்பிற்கிடமான விளக்கமாகி விடுவதைக் காணலாம். புதிதொரு புதிரையே உருவாக்கின்றது. சதுர்வருணக் கோட்பாட்டை நியாயப் படுத்துவதற்குப் பிராமணர்கள் இவ்வளவு கடுமையான போரிடுவதேன்\nமூவகை இந்துத்துவத்தின் முரணியக்கம் என்ற ஸ்ரீ அருணகிரி அவர்களின் கட்டுரை வாசித்தேன். நன்று. நடைமுறையில் இம்மூன்று வகை ஹிந்துத்துவங்களும்\nஒன்றோடொன்று உடாடி இயங்கி வருவது கண்கூடு.\nஅனால் ஸ்ரீ அருணகிரி அவர்களின்\n“அரசியல் இந்துத்துவம்:ஆபிரஹாமிய மதங்களின் இறையியல் அடிப்படை, மதமாற்றம் என்பதன் வழியாக “நாம் Vs பிறர்” என்ற பிளவை சமூகத்தில் உருவாக்கி, குழு அரசியலை கடவுளின் பெயரால் நிறுவுகிறது”.\nஎன்ர மார்க்சீய தாக்கமுடைய இலக்கணம் ஏற்புடையது அன்று.\nமாறாக அரசியல் ரீதியில் ஆபிரஹாமியர்கள் மனதளவில் கொண்டுள்ள பிழவு மனப்பான்மையை ஹிந்துக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தும் சித்தாந்தமே ஹிந்துத்துவம்(இந்த பிழவை உள்ளத்தே கருதியவர்கள் ஹிந்துக்கள் அல்லர். நாம் அவர்கள் என்ற பிரிவினை ஆபிரஹாமியத்தில் நெடுநாள்களாக irukkiradhu). ஹிந்துக்கள் மதம்(பிரிவு), மொழி, போன்றவற்றால் வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் அவர்களிடையே காணப்படும் பண்பாடு சார்ந்த ஒற்றுமை அடிப்படையில் அவர்கள் ஒரு ராஷ்ட்ரம், தேசம் என்பதே அரசியல் ஹிந்துத்துவம். ஹிந்து சமயம், பண்பாடு,மொழிகள் இவையெல்���ாம் பாதுக்காக்கப்பட ஹிந்து ஒற்றுமை அவசியம் என்று அதற்காகப் போராடுவதே அரசியல் ஹிந்துத்துவம் என்பதே அடியேனின் புரிதல்.\nஎன்றாலும் கட்டுரையாளரின் “சடங்கு இந்துக்களின் அறிவுத்தளமும் விழிப்புணர்வும் அரசியல் இந்துக்களின் அறிவுத்தளத்திற்கும் விழிப்புணர்விற்கும் மிக அருகில் வருவது மட்டுமே இந்து சமூகத்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமாக்கிக் காக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு, களப்பணியோடு நின்று விடாமல் ஆய்வுத்தளங்களிலும் அறிவுக்களங்களிலும் தன் செயல்பாட்டை பல மடங்கு தீவிரமாக அதிகரிக்க வேண்டியது இந்துத்துவ இயக்கங்களின் இன்றைய உடனடி அவசியமாகும்”. என்ற கருத்து மிகவும் ஏற்புடையது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்\nஇந்துக்கோவிலின்மீது இலங்கைக் கிறித்தவரின் மதவெறித் தாக்குதல்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nதாலிபான் நாடாகும் தமிழகம்: ஆவணப் படம்\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nமோடியின் குஜராத் – நூல் மதிப���புரை\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2\n[பாகம் 10] முஸ்லீமாக மதம் மாறுங்கள் பீம்\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nஇந்தியாவிலும் ஒரு “வாட்டர் கேட்” ஊழலா\n[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T16:03:08Z", "digest": "sha1:AENW5BPEC2MQVQHJBOAPPNYYUOCYMV6D", "length": 7967, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nவிநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.\nவிநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.\nமராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவு��், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அதுமகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய்நோட்டுகளையும்இதன்போதுவழங்கினர்.தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-06-05T15:07:35Z", "digest": "sha1:MO4UPX4OGADRCBAFMLDM32YXCB4O2JHM", "length": 11360, "nlines": 250, "source_domain": "dhinasari.com", "title": "ஹரீஷ் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகோயிலுக்குச் செல்லும் பெண்களை கேவலப்படுத்திய ’மாத்ருபூமி’ தீயிட்டுக் கொளுத்தி வீடியோக்களைப் பகிரும் பெண்கள்\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nஜோதிகா இடத்தில் நான் இல்லை\nநவபாஷாண சிலையை பற்றிய கதையுடன் வருகிறது அரோகரா\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐநா நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nகரூர் மாவட்டத்தில்… உலக சுற்றுச்சூழல் தினம்\nபெண்களின் கனவை நனவாக்கியவர் ஜெயலலிதா: அமைச்சர் ராஜூ\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஅழகுக் குறிப்பு: முகம் பொலிவுடன் இருக்க…\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nசீன கொடியை எரிக்க முயன்ற அர்ஜுன் சம்பத் கைது\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-06-05T17:29:37Z", "digest": "sha1:ZOQMDCY3QZVAJKPJAJEIOT6FUROVVXPV", "length": 5560, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிந்து கிருட்டிணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்து கிருட்டிணா (Bindu Krishna) என்பவர் ஒரு இந்தியா அரசியல்வாதி , கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கொல்லம் மாவட்ட காங்கிரசு செயற்குழுவின் தலைவராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார்.. கேரள அரசியல் வரலாற்றில் இரண்டாவது காங்கிரசு பெண் செயற்குழு தலைவராவார். 2010 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் மகிலா காங்கிரசு கட்சியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார். வாழ்க்கை அரசியல் வாழ்க்கைக்கு முன் பிந்து ஒரு வழக்கறிஞ்சராக கொல்லம் மாவட்டத்தில் தொழில் நடத்தி வந்தார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-anjali-photoshoot-q9w7zt", "date_download": "2020-06-05T16:04:46Z", "digest": "sha1:D55UQ7EWKIEAG4XMRAKJ3ESJTJV446ZT", "length": 5017, "nlines": 90, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வித விதமான ஆங்கெளில் கியூட் போஸ் !! நடிகை அஞ்சலியின் ஊரடங்கு புகைப்படங்கள் உள்ளே !! | Actress Anjali photoshoot", "raw_content": "\nவித விதமான ஆங்கெளில் கியூட் போஸ் நடிகை அஞ்சலியின் ஊரடங்கு புகைப்படங்கள் உள்ளே \nவித விதமான ஆங்கெளில் கியூட் போஸ் நடிகை அஞ்சலியின் ஊரடங்கு புகைப்படங்கள் உள்ளே \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nமிரட்டல் லுக்கில் செம்ம கெத்தாக நிற்கும் லாஸ்லியா... வைரலாகும் “பிரெண்ட்ஷிப்” மோஷன் போஸ்டர்...\nவிராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்\nநடிகர் ரஜினியை விடாமல் துரத்துகிறதா பாஜக.. வாண்டடாக அரசியல் ஆக்கப்பட்டதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/dharsha-photo-gallery-qaqhob", "date_download": "2020-06-05T15:50:04Z", "digest": "sha1:5FE7EITDNUHSSSAMQMLQEKAOAGJ6FRCK", "length": 5180, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புடவை மாடர்ன் டிரஸ் என மாறி மாறி கலக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோ கேலரி! | Dharsha photo gallery", "raw_content": "\nபுடவை மாடர்ன் டிரஸ் என மாறி மாறி கலக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோ கேலரி\nபுடவை மாடர்ன் டிரஸ் என மாறி மாறி கலக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோ கேலரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஇரண்டாம் உலகப்போரை விட மோசமான கொடுமை.. மத்திய அரசை பிரித்து மேய்ந்த ராகுல்..\nஅச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் அஜித் பட வசனம் பேசி ஆளையே மயக்கும் வைரல் வீடியோ\nகொரோனாவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்... மருத்துவமனை அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-will-save-the-people-whether-they-are-in-power-or-not-says-m-k-stalin-q92uw8", "date_download": "2020-06-05T17:29:21Z", "digest": "sha1:PFDLGBEQWNA5GF4453HNONL3TBYBJP5J", "length": 12557, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை திமுக காப்பாற்றும் ... மு.க.ஸ்டாலின் சூளுரை..! | DMK will save the people whether they are in power or not Says M k Stalin", "raw_content": "\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை திமுக காப்பாற்றும் ... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nஎந்தத் துன்பம் வந்தாலும் திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் கழக நிர்வாகிகள�� ஒவ்வொருவரின் பணிகளையும் பார்த்து ‘உங்களில் ஒருவன்’என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.\nகொரோனா பேரிடரில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கும் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து, திமுக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.\nஅப்போது, ‘’கொரோனா எனும் பேரிடரை தமிழகம் எதிர்கொண்டு வென்றிட ஒன்றிணைவோம் வா. புயல், மழை, வறட்சி என்றாலும் நாம் கடந்து வராதது எதுவுமில்லை. கழக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருந்து, கொரோனா பேரிடரில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வலிமையைத் தரும் வகையில் செயல்பட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளின் பசியாற்றுவதே நமது முதன்மையான நோக்கம்.\nஉயிர்காக்கும் இப்பணியில் அனைவரையும் நம்மோடு ஒருங்கிணைத்துப் பணியாற்றுவோம். கழக செயல்வீரர்கள் எடுத்து\nவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் அவர்களுடன் பயணிப்பேன். மக்கள் பணியில் சிரமங்கள், தொல்லைகள், நெருக்கடிகள் ஏற்பட்டால் உடனே எனது அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்கு எந்தத் துன்பம் வந்தாலும் திமுக காப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பணிகளையும் பார்த்து ‘உங்களில் ஒருவன்’என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.\nஊரடங்கால் வருவாய், வேலைவாய்ப்பு இன்றி லட்சக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் தவிக்கிறார்கள். ஒரு கை ஓசையாகாது, தனிமரம் தோப்பாகாது’ என சொல்வது போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும். தமிழக மக்களின் உள்ளன்புடன் கூடிய உதவிதான் சுனாமி பேரிடர் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு, அவர்களின் வாழ்க்கையை மறுக்கட்டமைப்பு செய்து நிமிர வைத்தது.\nசுனாமியை விட பேராபத்தான கொரோனா பேரிடரை தடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் ஒத்துழைக்க வேண்டும். புயல், சுனாமி, வெள்ளம், தீவிபத்து, பஞ்சம் உள்பட எத்தனையோ பேரிடர்களை , சவால்களை எதிர்கொண்டு நாம் மீண்ட பெருமை மிக்க வரலாறு நமக்கு உண்டு. எனவே, கொரோனா என்ற பேரிடரையும் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. கொரோனா வைரஸ் எனும் கொடிய பேரிடரால் ஒட்டுமொத்த உலகமும் முடங்கியுள்ள இந்தப் பேரிடர் நேரத்தில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே எனும் பாவேந்தர் பாடிய புகழ்பெற்ற வரிகளை நினைக்க வேண்டியுள்ளது’’என அவர் தெரிவித்தார்.\nகையில் அதிகாரம் இருப்பதால் திமுகவினரை கைது செய்வீர்களா.. அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை..\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது... தமிழகத்தில் ஆபரேஷன் ’திராவிடா’வை தொடங்கிய பாஜக... தாக்குப்பிடிக்குமா திமுக..\nதுரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி.. பின்வாங்கிய மு.க.ஸ்டாலின்..\nமீண்டும் பொருளாளரான துரைமுருகன்..தேர்தல் வரை ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் அதிகாரம்.\nதுரைமுருகன் பொருளாளராக நீடிப்பார்... திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..\nபாஜகவில் இணைய உள்ள திமுக விஐபி... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nபாஜக டிக்டாக் சோனாலி போகாத் அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வைரல் வீடியோ..\nசூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அ���ிவிப்பு\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/22231518/Municipal-Commissioner-Room-Before-the-Public-Darna.vpf", "date_download": "2020-06-05T16:53:24Z", "digest": "sha1:JIOSTOXH32P66NT3Y33N2AAIZG7F7GZU", "length": 11488, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal Commissioner Room Before the Public Darna || ஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு பொதுமக்கள் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட்\nஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு பொதுமக்கள் தர்ணா + \"||\" + Municipal Commissioner Room Before the Public Darna\nஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு பொதுமக்கள் தர்ணா\nஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி மாநகராட்சி ஆணையர் அறை முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பெரிய அய்யங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தற்போது ஜிக்கா குடிநீர் திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரிய அய்யங்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் ஆணையர் அறை முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் பகுதியில் ஜிக்கா குடிநீர் திட்டத்துக்காக குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. இதுவரை குழாய்கள் பதிக்கப்படவில்லை. மேலும் தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அந்த குழிக்குள் விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.\nமேலும் குழாய்கள் பதிக்கப்படாததால் கடந்த 6 மாதங்களாக எங்கள் தெருவை சேர்ந்தவர்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. ஆழ்துளை கிணற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீ ரையே குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். என��ே ஜிக்கா குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஇதையடுத்து பேசிய மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், விரைவில் குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/19081633/Nanguneri-Vikravandi--byelection-compaign-ends-today.vpf", "date_download": "2020-06-05T16:07:47Z", "digest": "sha1:BLQ4ZLFCQTO5HW7JPDO7MYXPPRJE7C3E", "length": 13973, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nanguneri, Vikravandi by-election: compaign ends today || நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட் | கர்நாட���ாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு + \"||\" + Nanguneri, Vikravandi by-election: compaign ends today\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளியூர்காரர்கள் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 19, 2019 08:16 AM\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து வெளியூர்காரர்கள் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் 19-ந் தேதி(இன்று) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, 19-ந் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதிக்குள் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியூர் ஆட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா\nவிக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் இருந்தாலும் வாக்களிக்க தேவையான ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் இருந்தால் மட்டுமே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.\nஒரு தொகுதிக்கு 3 துணை ராணுவப்படை வீதம் மொத்தம் 6 துணை ராணுவப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்துள்ள புகார் குறித்து நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவரது அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் கூடுதல் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு அளிக்க அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடியும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடியும் உள்ளன. நாங்குநேரி தொகுதியில் 1,460 பேரும், விக்கிரவாண்டியில் 1,617 பேரும் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும், நாங்குநேரி தொகுதியில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாகவும் கண்டறியப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்\n2. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n5. அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26677-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T16:32:19Z", "digest": "sha1:Z2PGUR7OUCN253PFVBUFV55XJT5QUWGA", "length": 12819, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "துபாய் உயரே... உயரே...! | துபாய் உயரே... உயரே...! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதுபாய் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு விமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் (2013) விமானத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,670 கோடி டாலர். இது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 27 சதவீதமாகும். வேலை வாய்ப்பு அளிப்பதிலும் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் மொத்தமுள்ள வேலைகளில் 21 சதவீத பங்களிப்பு இத்துறையைச் சார்ந்தது.\nவிமான துறையில் 100 வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்றால் 116 வேலை வாய்ப்புகளை துபாய் நிறுவனங்கள் உருவாக்குகிறது. விமானத் துறையில் மட்டும் 4.16 லட்சம் பேர் பணி புரிகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதுபாய் பொருளாதார வளர்ச்சிதுபாய் விமானத்துறை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nகரோனா அச்சுறுத்தலிலிருந்து சென்னையை மாற்றும் ஒரு முயற்சியே 'நாமே தீர்வு': கமல்\nகிரேசியைக் கேளுங்கள் 12 - ரஜினி கொடுத்த விஎஸ்பி கம்பெனி\nஅமைதி என்பது வெறுமை அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/?page_id=20472", "date_download": "2020-06-05T16:41:10Z", "digest": "sha1:3SLB7LRIKKT3MHUROKH7K6KLD7XSKT67", "length": 8078, "nlines": 95, "source_domain": "www.sonakar.com", "title": "sonakar.com", "raw_content": "\nநாளையிலிருந்து இரவு 11 மணி முதல் ஊரடங்கு\nநாளைய தினம் (6) இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணி வரையான காலப்பகுதயில் நாடளாவிய ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக இர...\nஹொரவ்பொத்தான: குளத்தில் நீராடச் சென்றவர் மாயம் ; பொலிஸ் தேடல்\nஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதங்கடவல குளத்துக்கு நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இ...\nகுருநாகல் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் புதிய பதில் பணிப்பாளர் இன்று நியமிக்கப்பட்டமையோடு கூரையின் மேல் ஏறி ஐந்து தினங்களாக நடத்திவந்த எதிர்ப்பு போர...\nதர்கா நகர்: கடமை தவறியதாக பொலிசார் மூவர் இடைநிறுத்தம்\nஅளுத்கம, அம்பகஹ சந்தியில் வைத்து மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் தாரிக் தாக்கப்பட்ட விவகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொலிசார், அவ்வேளையில் கட...\nகிழக்கு நோக்கி நகரும் கரு மேகம்..\nயுத்த வெற்றியின் பின் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவ என்னவெல்லாம் நடக்கிறதென்று கடந்த ஒன்பது வருடங்களாக எழுதுபவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்,...\nசிறுவன் தாரிக்கை பிடித்தோம் ஆனால் அடிக்கவில்லை: பொலிஸ்\nதர்கா நகரில் கடந்த மே மாதம் 25ம் திகதி மாலை தாரிக் எனும் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் மீதான பொலிசாரின் அடாவடி குறித்து பல மட்டங்களில் தற்போ...\nகொரோனா எண்ணிகை 1800ஐத் தாண்டியது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1801ஆக உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் தற்சமயம் 931 ப���ர் சிகிச்சை பெற்று வருகின்ற...\nமுகாம்களில் தொடர்ந்தும் 5240 பேர்\nகொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் தொடர்ந்தும் 5240 பேர் தங்கியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளிலிருந்து ந...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/148737", "date_download": "2020-06-05T15:23:54Z", "digest": "sha1:BK7NHMH2GECH466DWAVJRGYTBT3S3GSQ", "length": 6137, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "புலம்பெயர் தேசத்து தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகள் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nபுலம்பெயர் தேசத்து தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகள்\nPrevious articleபேண்ட்டை கழட்டி, கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ப்ரீத் சிங் – வெளியான புகைப்படம்\nNext articleஉலகக்கோப்பையில் சச்சின்-லாராவின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த கோஹ்லி\nவிரல்களில் நெட்டி முறிப்பவர் நீங்கள்\nமே18 திகதி 18:18 மணிக்கு உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவவந்தல் நிகழ்வு கனேடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோக பூர்வ அறிவிப்பு\nபிரான்சில் லெப்.கேணல் தவம் நினைவுக் குறும்பட நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது\nபிரான்சில் ந���ட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 1-ம் ஆண்டு நினைவேந்தல்\nபுங்குடுதீவு பெருக்குமரம்” அழகுபடுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்கு கையளிக்கும் நிகழ்வு\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மாசிமக அஷ்டோத்திர கலசாபிஷேகம் 2020\nLatest News - புதிய செய்திகள்\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nகாட்டுக்குள் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலி\nஅமெரிக்காவில் 1.10 லட்சத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/560508/amp?ref=entity&keyword=National%20Stock%20Exchange", "date_download": "2020-06-05T16:45:45Z", "digest": "sha1:5PFCF3JXAN3Q6HJ7Y3ZRS7YY27LJMQUE", "length": 6998, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Mumbai and the National Stock Exchange are currently on the boom | வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம்\nமும்பை: வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃபடி 15 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது.\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/566672/amp?ref=entity&keyword=Protesters", "date_download": "2020-06-05T17:08:26Z", "digest": "sha1:GXSN4CKBW6FXQ67OKLAUK7CWW6VGXOXP", "length": 8545, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "P. Chidambaram condemns the violence between CAA supporters and protesters in Delhi | டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் த��ருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nடெல்லி: டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சேதங்களும் அதிர்ச்சி அளிப்பதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கையை மத்திய அரசு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம�� தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோடி நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED ஆந்திராவில் எம்எல்ஏ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:06:41Z", "digest": "sha1:I5NPWGS22JL4ND76MBJFK4NHYA7FDVNF", "length": 11067, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரலைக் கும்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேடார் (Radar) அல்லது தொலைக்கண்டுணர்வி அல்லது கதிரலைக் கும்பா என்பது மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் வாகனங்கள், வளிமண்டல உருவாக்கங்கள் போன்றவற்றின் தரிப்பிடம், திசை, வேகம் போன்றவற்றைக் கணிக்கும் கருவித் தொகுதியாகும். ரேடார் என்பது Radio Detection and Ranging[1][2] அல்லது RAdio Direction And Ranging.[3][4] என்பதன் சுருக்கம் ஆகும்.\nரேடாரானது வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளை அனுப்பி இலக்கில் அவை பட்டுத் தெறித்து வருவதைப் பெற்றுக் கணிப்புக்களை மேற்கொள்கின்றன. தெறித்துவரும் சமிக்ஞைகள் வலிமை குறைந்தனவாக இருந்தாலும் அவை பெருப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் மிகத் தொலைவில் உள்ள இலக்குகளையும் இனங்காண முடிகிறது.\nபோர் விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றின் நடமாட்டத்தை அறியும் இராணுவத் தேவைகளுக்கும் வாகனங்களின் வேகங்களைக் கணித்தல், கடல் அலைகளை அவதானித்தல் போன்ற தேவைகளுக்கும் ரேடார்கள் பயன்படுகின்றன\nரேடாரின் உருவாக்கத்துக்குப் பல கண்டுபிடிப்பாளர்களும் அறிவியலாளர்களும் பங்களித்துள்ளனர். 1904 இல் கிறிஸ்ரியன் அல்ஸ்மேயர் என்பவர் பனிப்புகாரில் கப்பலொன்று நிற்பதை வானொலி அலைகள் மூலம் கண்டறியலாம் என்பதைச் செய்துகாட்டினார். ஆயினு���் அது எவ்வளவு தூரத்தில் நிற்கிறதென்பது உணரப்படவில்லை. 1917 இல் நிக்கொலா ரெஸ்லா முதல் ரேடார் தொகுதிக்கான அலைநீளம், வலு அளவு போன்றவை தொடர்பிலான கருதுகோளை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின் முன்னர் அமெரிக்கர்கள், செருமானியர்கள், பிரித்தானியர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகள் முதல் உண்மையான ரேடார் உருவாகக் காரணமானது. 1930 களில் பிரித்தானியா, அங்கேரி, பிரான்சு நாட்டவர்கள் ரேடார்களை உருவாக்கியிருந்தனர்.\nஅடிப்படையில் இராணுவத் தேவைகளுக்காகவே ரேடார் உருவாகியிருந்தாலும் போரின் பின்னரான காலங்களில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டதோடு ஏனைய துறைகளிலும் பயன்படலானது.\nமின்காந்த அலைகளின் அதிர்வெண்ணின் பரவலை குறிக்கும் ஆங்கில எழுத்து குறியீடுகள்:[5]\nபட்டை எழுத்து (Band letter)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_4,_2012_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-05T15:18:17Z", "digest": "sha1:27OI34M4QPT5HACT5F3BQ5GV2PRJOJWY", "length": 13778, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் அமைந்திருக்கும் ஜெயா பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 4, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகத்தையும் தொகுத்தல் வழிமுறைகளையும் பயனர் சூர்யபிரகாஷ் விளக்கினார். இந்தப் பட்டறையில் தோராயமாக 70 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் அப்பொறியியல் கல்லூரியில் படிக்கும் கணினி அறிவியல் பொறியியல் (CSE) மாணவர்கள்.\nஅதைத் தொடர்ந்து இந்திய விக்கிமீடியா அலுவலகத்தில் பணிபுரியும் சுபாசிஷ் பனிக்ரஹி பொதுவாக விக்கிப்பீடியா பற்றியும் பிற சகோதரத் திட்டங்களைப் பற்றியும் விளக்கினார். மேலும் எவ்வாறு கோப்பைப் பதிவேற்றுவது என்று விளக்கப்பட்டது. உரிமங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ் விக்கி ஊடகப்போட்டி குறித்த சிறு அறிமுகமும் தரப்பட்டது.\nகலந்து கொண்ட இருவருக்கும் கல்லூரி சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரி முதல்வருடன் சிறிய கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி முதல்வர் விக்கிப்பீடியா குறித்த அதிக தகவல்களைக் கேட்டறிந்தார். மேலும், கல்லூரியில் மாணவர் மன்றம் ஒன்றை அமைக்கவும் விருப்பம் தெரிவித்தார்.\nஜெயா பொறியியல் கல்லூரி கட்டுரை தொகுக்கப்படுகிறது\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்\n2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதிசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nவிக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013\nஅக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்\nஅக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்\nஅக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்\nஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை\nசூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை\nமே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nமார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை\nமார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு\nசனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை\nசெப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை\nஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nபிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்\nசனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை\nஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை\nடிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா ப���்டறை, சேலம்\nசெப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை\nசூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை\nமார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு\nபெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு\nபிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு\nபெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு\nபெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு\nசனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு\nநவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு\nசூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா\nசனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்\nசனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு\nமார்ச் 31, 2018 ஆரையம்பதி\nநவம்பர் 26, 2017 திருக்கோணமலை\nஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்\nஆகத்து 14, 2017 சாவகச்சேரி\nசனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஅக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு\nஏப்பிரல் 29, 2013 வவுனியா\nஏப்பிரல் 26, 2013 கொழும்பு\nஏப்பிரல் 25, 2013 - நூலகம்\nநவம்பர் 9, 2011 கல்முனை\nமே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை\nமார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)\nடிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு\nசனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா\nநவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே\nமே 22, 2011 மலேசியா\nநிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\nதமிழ் விக்கிப்பீடியா நூல் அறிமுகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2012, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Politics/Read/485166/Related-Content-URL", "date_download": "2020-06-05T16:00:54Z", "digest": "sha1:YRTYGSQGC33E6VZ26SOYYHSBA6ZUNKKU", "length": 16850, "nlines": 302, "source_domain": "www.apherald.com", "title": "3 டாக்டர்கள் 26 நர்சுகளுக்கும் பரவிய கொரோனா", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம��பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\n3 டாக்டர்கள் 26 நர்சுகளுக்கும் பரவிய கொரோனா\nமும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை, கட்டுப்பாட்டு மண்டலமாக, மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரத்தில், 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுதான். பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை, மருத்துவமனைக்கு நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதித்தால், அது வேறு பல நோயாளிகளுக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"இவ்வளவு அதிக நோயாளிகள் மருத்துவ துறையிலிருந்து வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்\" என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணைக்கு நிர்வாக சுகாதார அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட செவிலியர்கள் வைல் பார்லேயில் உள்ள தங்களது தங்கும்விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சில நோயாளிகளின் ஸ்வாப் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம், மருத்துவமனையின் கேண்டீன் செயல்பட்டு வருகிறது, ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உணவை வழங்கும், ஆனால், கேண்டினில் மக்கள் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்கா���, ஒரு அதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரிபாடா காவல் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் சவலராம் அகவானே தெரிவித்துள்ளார்.மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை, கட்டுப்பாட்டு மண்டலமாக, மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரத்தில், 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுதான். பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை, மருத்துவமனைக்கு நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதித்தால், அது வேறு பல நோயாளிகளுக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"இவ்வளவு அதிக நோயாளிகள் மருத்துவ துறையிலிருந்து வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்\" என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணைக்கு நிர்வாக சுகாதார அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட செவிலியர்கள் வைல் பார்லேயில் உள்ள தங்களது தங்கும்விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சில நோயாளிகளின் ஸ்வாப் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம், மருத்துவமனையின் கேண்டீன் செயல்பட்டு வருகிறது, ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உணவை வழங்கும், ஆனால், கேண்டினில் மக்கள் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு அதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரிபாடா காவல் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் சவலராம் அகவானே தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srh-beat-delhi-by-15-runs/", "date_download": "2020-06-05T16:06:19Z", "digest": "sha1:O4MTLGUBTB46M5YCI7RCBHAMS43B32SG", "length": 6156, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "போராடிய சி��்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோராடிய சின்ன பையன்கள்… கைகொடுக்காத சீனியர் வீரர்கள்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது டெல்லி \nஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.\nஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.\nஇதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – ஷிகர் தவான் கூட்டணி டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்ததால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 191 ரன்கள் எடுத்து.\nஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஷிகர் தவான் 70 ரன்களும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் பில்லிங்க்ஸ் 13 ரன்களில் வெளியேறவே டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.\nஅதனை தொடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் 42 ரன்களும், கருண் நாயர் 33 ரன்களும் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.\nஇதனையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இறுதி வரை போராடியும் 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.\nமிகச்சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட கிறிஸ் மோரிஸை முன்னதாக களமிறக்காமல் அவருக்கு பதிலாக மேத்யூஸை களமிறங்கியதே டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nRelated Topics:இந்தியா, கிரிக்கெட், தமிழ் செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-05T16:59:22Z", "digest": "sha1:Z3P4PCYNEOLABUDHKRTHGU6FWCBLQPXU", "length": 8728, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேணுதயாநிதி", "raw_content": "\nஅன்புள்ள வேதா பீத்தோவனின் ஆவி நல்ல கதை. சரளமான நடை. நுட்பமாகவும் மிகையில்லாமலும் அந்தப்பெண்மணியின் ஆளுமையையும் தோற்றத்தையும் பழகுமுறையையும் சொல்லியிருக்கிறீர்கள். அது சிறுகதையில் முக்கியமானது. பெரும்பாலும் சிறுகதை என்பது ஒரு மனிதர்தான். ஒரு புகைப்படச்சிமிட்டல்தான் அந்தப்பெண்மணிக்கு இசை என்பது வாழ்க்கை. வாழ்க்கையின் ஏதோ ஒரு கணத்தில் யாரோ ஆன ஒருவர் நம் வாழ்க்கையை நமக்கு உறுதிப்படுத்தித் தரவேண்டியிருக்கிறது. எனக்கு இத்தகைய அனுபவங்கள் ஏராளமாக உண்டு. என்னிடம் தன் வாழ்க்கையைச் சொல்லும் அன்னியர்கள் அவ்வாறு சொல்லும்போதே தங்கள் பதிலையும் …\nTags: பீத்தோவனின் ஆவி, வேணுதயாநிதி\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 12\n'சத்ரு' - பவா செல்லதுரை\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் ���ிருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/what-can-a-man-see-of-his-fiance/", "date_download": "2020-06-05T16:56:58Z", "digest": "sha1:33AFJD57FLJVNHEAA7DAZKGP7H6EDYQH", "length": 19853, "nlines": 155, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "என்ன கேன் அவரது வாழ்க்கைத் துணையும் அ மேன் காண்க - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » என்ன கேன் அவரது வாழ்க்கைத் துணையும் அ மேன் காண்க\nஎன்ன கேன் அவரது வாழ்க்கைத் துணையும் அ மேன் காண்க\nஒரு வாழ்க்கைத் துணை தேடும் போது அறிவுரை\nவிசாரணைகளின்: மாறுவேடத்தில் ஒரு ஆசி\nத வீக் குறிப்பு: அன்பாக இருங்கள் குடும்ப உறவுகளை பராமரிக்க\nவீக்-ஷோ மெர்சி அனாதைகள் நுனி\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 7ஆம் 2011\nகேள்வி: பற்றி தீர்க்கதரிசி அமைதி அவளை திருமணம் அல்லது வேண்டாமா என்பதைத் முடிவெடுப்பதற்கு முன்னதாக அவர் மீது இருக்கும் மனிதன் பெண் பார்க்க அனுமதிக்கிறது நான் ஹடித்கள் படிக்க. எனது கேள்விகள் உள்ளது, what exactelly is the person allowed to see exactelly\nமற்றும் Allaah சிறந்த தெரியும்.\nமூல : இஸ்லாமியம் கே&ஒரு\nஷேக் முஹம்மத் ஸாலிஹ் அல்-Munajjid\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nமரியம் மீது நவம்பர் 3, 2012 16:30:26\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/10/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-06-05T16:39:03Z", "digest": "sha1:VARV2BXQFXIA3ITHJSIZDNDUG74O5OCT", "length": 7860, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க", "raw_content": "\nகிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nகிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nபிரசெல்ஸிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரீன்ஸ் ஐரோப்பிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.\nஐரோப்பிய பாராளுமன்றத்தின் சோஷலிச மற்றும் ஜனநாயகக் கட்சியினரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பில் சூழல் பாதுகாப்பினூடான சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் ஜோசப் டோலனுடனும் GSP வரிச்சலுகை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் எதிர்கால வளர்ச்சியில் பங்காற்ற ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஉண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணி���் விக்ரமசிங்க வலியுறுத்தல்\nநாட்டை கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி – பிரதமர்\nகொரோனாவிற்கான தடுப்பூசி குறித்து ஐரோப்பிய ஒன்றியம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nCOVID-19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஉண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் கோரிக்கை\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nகொரோனாவிற்கான தடுப்பூசி குறித்து ஐரோப்பிய ஒன்றியம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nCOVID-19 தொற்று மூலம் இயற்கையை உணருங்கள்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/uncategorized", "date_download": "2020-06-05T16:17:48Z", "digest": "sha1:LIRBB5ZUNNHO3CBTPIPM77FNYM3GICIE", "length": 11341, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "Uncategorized – | News Vanni", "raw_content": "\nஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள் கட்டுரைகள்\nபெருநாள் தினத்தினையடுத்து 20ம் திகதி முதல் மூ டப்பட வுள்ள வர்த்தக நிலையங்கள்\nகடைகளை மூ டுவ தற்கு உ லகளா விய ரீ தியாக கொ ரோனா வை ரஸி ன் தா க்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பெருநாள் கொள்வனவுக்கு என வீதிகளி��் அதிகளவான மக்கள் ஒன்றுகூடி இருப்பதன் காரணமாக கிண்ணியா…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கா ணாமல் போன மாணவன் ச டல மாக மீ ட்பு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் கா ணா மல் போ ன பாட சாலை மாணவன் இன்று (03) ச டல மாக மீ ட்கப்ப ட்டுள்ளான். ச டலமாக மீ ட்கப்பட்ட மாணவன் பளை முள்ளி யடியை சேர்ந்த ஆர்.…\nவவுனியாவில் கொ ரோனா தொ ற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் வெளியானது : 50க்கு மேற்பட்டோர்…\nவவுனியாவில் கொ ரோனா தொ ற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் வெளியானது : 50க்கு மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா…\nகொ ரோனா ப ரிசோ தனைகளை அ திக ரிக்க வேண்டும் – ரணில்\nகொ ரோனா ப ரிசோ தனைகளை அ திக ரிக்க வேண்டும் - ரணில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றிய நோ யாளிகளை க ண்டறிய முடிந்தவரை ப ரிசோ தனைகளை அ திகரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…\nவாகன வி பத்தில் முதியவர் ப லி\nவாகன வி பத்தில் முதியவர் ப லி முள்ளிபுரம் - புத்தளம் பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்து கொ ண்டிருந்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோ தி விப த்துக்குள்ளாகி உ யிரி ழந்த ச…\nஅமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி…\nஅமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா…\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம்\nவடக்கு கிழக்கில் இன்று பிற்பகலில் ஏற்படப்போகும் மாற்றம் மக்களே அவதானம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்…\n அதிசய கிரக மண்டலம் கண்டுபிடிப்பு ; விரைவில் விளக்கம்\n அதிசய கிரக மண்டலம் கண்டுபிடிப்பு ; விரைவில் விளக்கம் இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்த்தர்…\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள்\nபோலி ஆவணங்களோடு சுவிஸில் புகலிடம் கேட்ட 377 இலங்கைத் தமிழர்கள் இந்த வருடத்தில் மாத்திரம் 377 இலங்கைத் தமிழர்கள் சுவிட்ச���்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…\nஇளம் தாய் ஒருவரின் மிக மோ சமான செயல் குழந்தையை க ழுத்து நெ ரித்து கொ லை செய்த அ வலம்\nஇளம் தாய் ஒருவரின் மிக மோ சமான செயல் குழந்தையை க ழுத்து நெ ரித்து கொ லை செய்த அ வலம் குழந்தையை க ழுத்து நெ ரித்து கொ லை செய்த இளம் தாய் ஒருவரை பொலிஸார் கை து செய்து…\nமீ றினா ல் உடனடியாக கை து செ ய்யப்ப டுவீர்கள்\nவைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே இலங்கை…\nஞாயிற்றுக்கிழமை ஊ ரடங் குச்ச ட்டம் அமுல் செய்யப்படுமா\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nசற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே…\nவிரைவில் திறக்கப்படவுள்ள வவுனியா விசேட பொருளாதார மத்திய…\nவவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில்…\nகிளிநொச்சியில் ஆ வாகு ழு அ ட்டகா சம்: வயோதிபர் மீ து கொ டூர…\nகிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து…\nகிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் \nசற்று முன் கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களை கை து செய்ய மு…\nமாங்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இரண்டு…\nபுதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதுடைய யு வதியி ன் ச டலம்…\nபுதுக்குடியிருப்பில் தொடரும் கிராம அலுவலர் மீ தான தா க் கு…\nகண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/joseph-malayalam-movie-review/", "date_download": "2020-06-05T15:31:15Z", "digest": "sha1:UHSJNAUR2VSDHTFUJERYP7IAIJ3PRTB3", "length": 13013, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ஜோசஃப் – விமர்சனம் | இது தமிழ் ஜோசஃப் – விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஜோசஃப் – விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஇந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொ��்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப்.\nஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.\nஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள். இவர் போலீஸில் சேர்ந்து, ட்ரெயினிங் முடித்து ஊருக்கு வருவதற்குள் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிடுகிறது. இவரும் சமாதானமாகி ஸ்டெல்லா எனும் பெண்ணைத் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுடன் நிம்மதியாக வாழ்கிறார். வேநொரு சந்தர்ப்பத்தில், இவர் வேலை செய்யும் ஸ்டேஷனில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் ஒரு பெண் இறந்து, அவரது உடல் அழுகிக் கிடக்கிறது. அதனை விசாரிக்க செல்லுமிடத்தில் இறந்து போன பெண் அவரது முன்னால் காதலி என்பதும், அவளது கணவனின் ஊதாரித்தனத்தால் இவள் இறந்தாள் என்பதும் தெரியவருகிறது. அழுகிப்போன உடலுடன் அவளது முன்னால் காதலியின் நிலை ஜோசஃபை மிகவும் அதிகமாக டிஸ்ட்ரப் செய்கிறது. இயல்பாகக் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. இவரது மனைவி, ஜோசஃப்க்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கலாம் என ஐயமுறுகிறார். கடைசியில் இவரும் ஸ்டெல்லாவும் பிரிந்து விடுகின்றனர். சில வருடங்களுக்குப் பிறகு ஸ்டெல்லா ஜோசஃபின் நண்பர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இவரது டிப்ரஷனுக்கான காரணம் நாளடைவில் ஸ்டெல்லாவுக்கும், நண்பருக்கும் தெரிகிறது. நண்பர் – ஜோஃசப் – ஸ்டெல்லா ஆகியோரிடையே கண்ணியமான மதிப்புடன் உறவு தொடர்கிறது.\nஇடையில் அவரது மகள் விபத்தில் கோமா நிலைக்குச் சென்று பிறகு இறக்கிறாள். அவளது உடலின் பாகங்களை தானம் செய்கின்றனர். அடுத்து ஸ்டெல்லாவும் சாலை விபத்தில் மரணமடைகிறார். மருத்துவர்கள் கேட்டுக்கொண்டது படி ஸ்டெல்லாவின் உட��் பாகங்களும் தானம் செய்யப்படுகிறது. பிறகு யதேச்சையாக ஜோசப், ஸ்டெல்லாவுக்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் போது அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை எனத் தெரிய வருகிறது. உடல் உறுப்புகளை தானமாக பெற்றவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் அனைவரும் மிகவும் ஏழைகள், எந்த திட்டமிட்ட நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.\nஅடுத்து இதே வழக்கைத் துப்பறிந்து, மிகப் பெரிய மோசடியை உலகுக்கு ஜோசஃப் தெரியப்படுத்துகிறார். அற்புதமான இன்வெஸ்டிகேஷன் முறை. நாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் காட்சிகள் கூடக் கடைசியில் அழகாக இணைக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் படத்தின் எழுத்தாளர் சஹி கபிரோட வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படிக் கூட நிகழுமா என அறியும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. கதை நாயகன், ஜோஜி ஜார்ஜ் தனது அமைதியான, அழுத்தமான நடிப்பில் கலக்கியிருக்கிறார்.\nPrevious Postவாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை Next Postநான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் - நூல் விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/184702?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:32:31Z", "digest": "sha1:GHT62WIRRNN7BXQ6H73NZITCVUACBMTS", "length": 10165, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும்: காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும்: காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த்\nதிமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் காவிரி மருத்துவமனைக்கு சென்ற, நடிகர் ரஜினிகாந்த், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.\nஅவரை தேசியக்கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு மாநில தலைவர்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இரவு 8.45 மணிக்கு காவிரி மருத்துவமனை சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.\nசுமார் 15 நிமிடங்கள் காவிரி மருத்துவமனைக்குள் நேரம் செலவிட்ட ரஜினிகாந்த், பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.\nஇந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிக்க வந்தேன். அவர், தூங்கிக்கொண்டிருந்தார். அண்ணன் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வம் எல்லோரும் அங்கே இருந்தனர்.\nஅவர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். அது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும். கருணாநிதி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nகருணாநிதி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்ட கால நண்பர்களாகும். 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக அறிவித்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமி��் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_8.html", "date_download": "2020-06-05T14:45:51Z", "digest": "sha1:DNJOIXHFTWTVSRIUYIQGRXOMWPKIFOWF", "length": 5312, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணில் - சஜித் சந்திப்பு தள்ளிவைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணில் - சஜித் சந்திப்பு தள்ளிவைப்பு\nரணில் - சஜித் சந்திப்பு தள்ளிவைப்பு\nஇன்றைய தினம் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளராகும் நம்பிக்கையில் செயற்பட்டு வரும் சஜித் பிரேமதாச இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅலரி மாளிகையில் இடம்பெறவிருந்த குறித்த சந்திப்பு, சஜித்தின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இருவரும் நேரடியாகச் சந்தித்து பேசுவார்கள் எனவும் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் ப���றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/6200-52000.html", "date_download": "2020-06-05T15:41:26Z", "digest": "sha1:7PX3AWSIJ2TJNNSYXUYBX3H5436S52U3", "length": 7845, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "லண்டனில் சாவு எண்ணிக்கை 6,200 தொட்டது: 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS தொழில்நுட்பம் லண்டனில் சாவு எண்ணிக்கை 6,200 தொட்டது: 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது\nலண்டனில் சாவு எண்ணிக்கை 6,200 தொட்டது: 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது\nபிரிட்டனில் கொரோனாவின் தொற்றும் விட்டபாடாக இல்லை. அது போக சாவு எண்ணிக்கையும் குறைந்த பாடாக இல்லை. நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சாவு எண்ணிக்கை 854 ஆக உயர்ந்துள்ள நிலையில். 6227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 6,200 ஆக உயர்ந்துள்ளதோடு. தொற்றின் எண்ணிக்கை 52,000 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nலண்டனில் சாவு எண்ணிக்கை 6,200 தொட்டது: 52,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது Reviewed by VANNIMEDIA on 08:01 Rating: 5\nTags : LATEST NEWS தொழில்நுட்பம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ��� இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/01/35-google-chrome-keyboard-shortcuts.html", "date_download": "2020-06-05T15:03:57Z", "digest": "sha1:IFYM6TW2GMFHYBKNH4VB23VQOGIR44SQ", "length": 11504, "nlines": 116, "source_domain": "www.karpom.com", "title": "கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nகட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts\nGoogle Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.\nCtrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய\nCtrl+T புதிய Tab ஓபன் செய்ய\nCtrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.\nCtrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.\nCtrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல\nCtrl+9 கடைசி Tab க்கு செல்ல\nBackspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல\nShift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)\nCtrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய\nCtrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய\nCtrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க\nCtrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய\nCtrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய\nF11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப\nHome பக்கத்தின் Top க்கு செல்ல\nEnd பக்கத்தின் Bottom க்கு செல்ல\nஎனக்கு ரொம்பவே தேவையாக இருக்கும். எனக்கு மட்டுமில்லே. அனைவருக்குமே பயன்படும் பதிவுக்கு நன்றிங்க.\nபயனுள்ள தகவலை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி\nஅன்பின் பிரபு = தகவல் பகிர்வினிற்கு நன்றி - பயன் படுத்துவோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதமிழ் காமெடி உலகம் mod\nபயனுள்ள பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/tirupati+history?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-05T15:28:08Z", "digest": "sha1:ICIJVMVZWILLPE6I5Y6LCFZFU3EVRIP6", "length": 4206, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதிய விடியல் - 27/05/...\nநேர்படப் பேசு - 04/06/...\nஇன்றைய தினம் - 04/06/2020\nபுதிய விடியல் - 27/05/...\nநேர்படப் பேசு - 03/06/...\nஇன்றைய தினம் - 03/06/2020\nபுதிய விடியல் - 03/06/...\nபுதிய விடியல் - 27/05/...\nபுதிய விடியல் - 01/06/...\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/184682?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:21:54Z", "digest": "sha1:JOR2AGJ5N5QVVRJEMSZFNJDW4LYXR4UH", "length": 10881, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி! தீயாய் பரவும் கருணாநிதி பற்றிய சர்ச்சை டுவிட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி தீயாய் பரவும் கருணாநிதி பற்றிய சர்ச்சை டுவிட்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்துள்ளார்.\nஉடல்நலக் குறைவால் கலைஞர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழர்கள் பலரும் மருத்துவமனையில் உள்ள கருணாநிதிக்காக அனுதாபப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது.\nஅரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக கருணாநிதியிடம் இருந்த சொத்து என்னென்ன அரசியல் வாழ்வில் நுழைந்த பிறகு அவரது மனைவி மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உள்ள சொத்து எவ்வளவு அரசியல் வாழ்வில் நுழைந்த பிறகு அவரது மனைவி மகன் ஸ்டாலின், மகள் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உள்ள சொத்து எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nகாமராஜர் மறையும் போது அவரிடம் எதுவுமே இல்லை. என்ன ஒரு நேரெதிர் நிலை எனப் பதிவு செய்திருக்கிறார்.\nஇவரின் இந்த டுவிட்டைக் கண்ட திமுகவினர் அவருக்கு எதிராக கண்டனப் பதிவ���களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.\nமேலும் கட்ஜூ இது போன்ற சர்ச்சைக் கருத்துகளை சமூக வலைதளங்களில் பலமுறை பதிவேற்றம் செய்திருக்கிறார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை வர்ணித்து கட்ஜூ பதிவு செய்த முகநூல் நிலைத்தகவல் கடும் கண்டனங்களைப் பெற அதை பின்னர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-06-05T14:52:16Z", "digest": "sha1:CUQE3WO2IJCRUJ7LCNGTQZAZJBXLWHQJ", "length": 12643, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பௌத்த சாசன அமைச்சூடாக தமிழர் வாழ்விடங்களை சிங்கள இடங்களாக நிறுவ முயற்சி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் ம��தன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபௌத்த சாசன அமைச்சூடாக தமிழர் வாழ்விடங்களை சிங்கள இடங்களாக நிறுவ முயற்சி\nதமிழீழ பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் பௌத்த சாசன மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த செயற்பாட்டை தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.கே.பி ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.\nஅதாவது வடக்கு, கிழக்கிலுள்ள ஆலயங்களின் அமைவிடம், அதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்பன இந்த ஆய்வின் ஊடாக ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில் குறித்த இடங்களில் அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அகற்றுவதற்கு அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.கே.பி ஹரிஸ்சந்திர கூறியுள்ளார்.\nமுந்தைய பதிவுEPDP நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம்\nஅடுத்த பதிவுகுவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான 36 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nஅமெரிக்க அதிபர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் – ஈரான்\nகொரோனா கொடூரம் : AURSKOG-HØLAND நகராட்சியில் முதல் கொரோனா மரணம்\nசுகாதார அமைச்சு : இவற்றிட்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,251 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,665 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nபிரான்சில் தமிழின அழிப்பு... 450 views\nதீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட���பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-06-05T15:18:01Z", "digest": "sha1:57YIEFDLK6TTUX23MAFX7Q7XAHFCNPAA", "length": 26331, "nlines": 232, "source_domain": "orupaper.com", "title": "என் இனமே, எம் சனமே | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. என் இனமே, எம் சனமே\nஎன் இனமே, எம் சனமே\nநினைவுக் குறிப்புக்களான நூல் ஒன்று சமீபத்தில் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. ஐ.தி.சம்பந்தன் எழுதிய`நீங்காத நினைவுகள்’ என்கின்ற புத்தகமே அது. அந்நூலினை வாசித்துச் செல்கையில் சில விடயங்கள் என் கவனத்தை கோரியது.\nஅதனை புரிவதற்கு வரலாறை ஒரு கதையாக நாம் பார்க்க வேண்டும்.\n1953 ஓகஸ்ட் 17ஆம் நாள், இலங்கை முழுவதும் கடையடைப்பு (ஹர்த்தால்) நடைபெறுகிறது. கொம்யூனிட்ஸ் கட்சி, சமசமாச கட்சி ஆகியன முனைந்து நடாத்தியகடையடைப்பு இது. அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், அரிசி விலையினை உயர்த்தியதையடுத்து நடந்த கடையடைப்பு. தமிழரசுக் கட்சி முழுமையாக பங்கேற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இக்கடையடைப்பு பெரு வெற்றி பெற்றது.\nகடையடைப்பின் போது பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் சிலர் உயிரிழந்தனர். அதனையடுத்து அப்போதைய பிரதமர் டட்லி செனநாயக்க தமது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். டட்லியின் இடத்துக்கு, சேர்.ஜோன்.கொத்தலாவல நியமிக்கப்பட்டு பிரதமர் ஆனார்.இவர் யாழ்ப்பாணம் வந்து கொக்குவில் இந்துக் கல்லுÖரியில் ஆற்றிய உரையிலிருந்து சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று பிரகடனப்படுத்தினார்.\nசேர்.ஜோன்.கொத்தலாவலவின் உரை சிங்கள மக்களை பதற்றமடைய வைத்தது. அதனை அறுவடை செய்ய நினைத்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவராக இருந்த S.W.R.D.பண்டாரநாயக்க அவர்கள்.\nஇவ்விடத்தில் என்னிடம் ஒரு கருத்து உண்டு. அரசியல்வாதிகள் தான் மக்களை பிழையாக வழிநடத்துகிறார்கள் என்ற கருத்து என்னளவில் ஏற்றுக் கொள்ள முடியாதஒன்று. மக்களிடமிருந்து விளைந்து வந்து மேற்தள்ளுகின்ற கருத்துக்களை காலம் அறிந்து அரசியல் வாதி அறுவடை செய்கிறார். இந்த விதமாக எழுந்தது 1956ஆம��� ஆண்டு பண்டாரநாயக்க கொண்டு வந்த `சிங்களம் மட்டும்’ சட்டம்.\nஇந்தச் சட்டம் தமிழ் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியது. இந்தச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்த தந்தை செல்வா தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி அகிம்சை வழியில் போராட்டங்களை நடாத்தி வந்தது. சிங்கள அரசுக்கு ஒருவருட போராட்ட அறிவித்தலைக் கொடுத்து 1956 ஆவணியில் திருமலை யாத்திரையை நடாத்தியது. தமிழர் தாயகப்பிரதேசங்களின் பல முனைகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான மக்கள் கால்நடையாகச் சென்று திருமலை முற்றவெளியில் நடாத்திய கூட்டத்தில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.\nதிருமலை யாத்திரையில் லட்சக்கணக்கான மக்களின் அங்கீகாரத்துடன் பிரகடனப்படுத்திய ஒரு வருட அவகாசஅறிவித்தல் பண்டாரநாயக்க அரசை இக்கட்டில் தள்ளியது. பண்டாரநாயக்கவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 1957 இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் எழுதினார் பண்டாரநாயக்க, அதுவே `பண்டா-செல்வா ஒப்பந்தம்’ அந்த ஒப்பந்தத்தின் எந்த அம்சமும் ஒரு நாள் கூட நின்றுபிடிக்கவில்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிய வைத்தது.\n1960ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இயங்கத் தொடங்கிய சிங்கள அரசாங்கம் சில சட்டங்களை பிறப்பித்தது. அது பண்டாரநாயக்கவின்தனிச்சிங்களச் சட்டத்திற்கு ஒப்பானது. இச்சட்டத்தில்முக்கியமான ஒன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களில் சிங்கள மொழிகளிலேவழக்கு நடாத்தப்படவேண்டும் என்பது. மீண்டும் எழுந்ததுதமிழினம். மூண்டு எழுந்தது பெரு நிலப்பரப்பு. 1961 பெப்ரவரி 20 ஆம் நாள் யாழ்ப்பாணம் கச்சேரிக்குமுன்பாக சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) ஆரம்பமானது.தந்தை செல்வாவின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணம் கச்சேரி பிரதான வாசலில்அமைதியாக அமர்ந்து கொண்டனர். பெரும்தொகையானோர் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டது.\nதமிழர் தாயகப் பிரதேசத்தில் ஐந்து கச்சேரிகளுக்கும் முன்பாக தமிழர் அமர்ந்து சட்டமறுப்பு இயக்கத்தை தொடர்ந்தனர். தமிழ் மக்களின் எழுச்சி கண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து மு.சிவசிதம்பரமும், யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர��� அல்பிரட் துரையப்பா அவர்களும் இப்போராட்டத்தில் தம்மை இணைத்தனர்.\n52 நாட்களாக இந்த சட்டமறுப்பு இயக்கம் நீடித்தது. தமிழ் மக்கள் எழுச்சி உச்ச நிலைக்கு வந்தது. கச்சேரி நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டபடியால் அரச ஊழியர்களின் சம்பளம் கொடுபடவில்லை. மக்களுக்கு வழங்கியஉலர் உணவுப் பொருட்களையும் சிங்கள அரசாங்கம் தடை செய்தது.\nமக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய சேவைகள் நடாத்துவதற்கும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசு சுயாட்சியை வழங்காவிட்டால் மாற்று அரசாங்கம் ஒன்றைநடாத்துவதற்கான சவாலாக சட்ட மறுப்புப் போராட்டத்தை நடத்த தந்தை செல்வா அறைகூவல் விடுத்தார். தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் முஸ்லிம், தமிழர் என்ற இனபேதமின்றி பெருநெருப்பு மூண்டது.\nதொண்டமான் தலைமையில் மலையக மக்கள் பலரும் இச்சட்டமறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.தேயிலைத் தோட்டங்கள் ஒரு வார கால வேலை நிறுத்தம்செய்வதற்கும் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.\nயாவும் சிங்கள அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவசரமாக மந்திரிசபையைக் கூட்டி 1961 ஏப்ரல் 17ஆம் நாள் நள்ளிரவு இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழர் தாயகப் பிரதேசமானஐந்து மாவட்டங்களும் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.\nஇது அப்போது சுமார் 50 வருடங்களுக்கு முன் எழுந்த எழுச்சி அது. இந்த எழுச்சிக்கு தலைமை தாங்கிய தந்தை செல்வா, தான் இயலாக் கட்டத்தில் 1970ஆம் ஆண்டு சொன்னார், [highlight color=”black”] ” இனி தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”[/highlight]. அகிம்சை தோற்றத்திலிருந்து வந்த கசந்து போன வார்த்தைகள் இவை.\nபின்வந்த 30 ஆண்டுகளில் தமிழர் தலைவிதியை தமிழர் தீர்மானிக்கும் காலம் ஒன்று குதிர்ந்தது. அதன் காரணம் என்னவென்று நாம் அறிவோம். இப்போது வன்முறையை ஏன் கைக் கொண்டனர் என்று கேட்கின்றார் எம் இனம் தெரிவு செய்த எமது தலைவர் ஒருவர்.\nPrevious articleஅமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா \nNext articleடேவிட் ஐயா அவர்கள் காலமானார்\nஇருபதாவது வயதில் எழுதத்தொடங்கி புதுசு, சரிநிகர், புலம், ஒருபேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் ஒருவர். IBCதமிழ் வானொலி (இலண்டன்), TTN தமிழ்ஒளி (பிரான்ஸ்) தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர��கவும் பணிபுரிந்துள்ளார்\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nவிஞ்ஞான பூர்வ ஊழல் : கருணாநிதியிடம் இருந்து அமெரிக்க ரிசேர்வ் வங்கியினர் கற்க வேண்டிய பாடங்கள் I\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=65126", "date_download": "2020-06-05T16:30:56Z", "digest": "sha1:PXC3RBEWT7KSLB6KMRAVFBARZJGITP25", "length": 11237, "nlines": 65, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் மஹ்ழராவில் மன்னர் நபி நாயகத்தின் பிறந்த நாள் பெருவிழா 65126", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் மஹ்ழராவில் மன்னர் நபி நாயகத்தின் பிறந்த நாள் பெருவிழா\nகாயல்பட்டினம் புனித மஹ்ழராவில் இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் பெரு விழா, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரபீயுல் அவ்வல் பிறை 12, 21-11-2018 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.\nநிகழ்வு நாள் அன்று, முதல் அமர்வாக காலை 7.30 மணியளவில் புனித பர்ஜன்ஜி மௌலிது ஷரீப் இடம்பெறுகிறது .\nமாலை அமர்வுக்கு மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் பெருந்தகை மெளலவி அல்ஹாஜ் A.K. முஹம்மது அஸ்பர் ஆலிம் அஸ்ரபி அவர்கள் தலைமையேற்கிறார் .\nமஹ்ழரா குர்ஆன் மதரஸாவின் ஆசிரியர் அல்ஹாபிழ் சொளுக்கு M.S. முஹியத்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் அவர்கள் இறைமறை ஓத துவங்கும் இந்நிகழ்ச்சியில் , நம் அகமதில் நிறைந்த அண்ணல் நபிகளாரைப் புகழ்த்தேற்றும் அஹமதுல்லாஹ் பைத் ஓதப்படும் .\nமஹ்ழரா நிர்வாகத்தின் துணைத் தலைவர் அல்ஹாஜ் வாவு S. காதர் சாஹிபு B.Com., அவர்கள் ஆற்றும் வரவேற்புரையைத் தொடர்ந்து இடம்பெறும் தலைமை உரையுடன் மாலை அமர்வு நிறைவுப் பெறுகிறது .\nஇரவு அமர்வின் துவக்கமாக மஹ்ழரா குர்ஆன் மதரஸா மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெறும் .\nஇவ்விழாவை முன்னிட்டு முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் ஹிப்ளு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர் , மஹ்ழரா அரபிக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மஹ்ழரா குர்ஆன் மதரஸா மாணவர்கள் ஆகியோருக்கு உரிய பரிசுகளை நிகழ்ச்சிக் குழுவின் தலைவர் அல்ஹாஜ் ஸ்டார் M.S.M. அப்துல் காதிர் அவர்கள் வழங்கி சிறப்பிக்கின்றார் .\nசென்னை புழலில் அமைந்துள்ள நாஸீருர் ஸுன்னா ஷரீஅத் கல்லூரியின் தலைவர், மெளலானா மெளலவி அல்ஹாஜ் U. முஹம்மது சலீம் ஆலிம் சிராஜி அவர்கள் இந்நிகழ்ச்சியில் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார் .\nமஹ்ழரா நிர்வாகத்தின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் அல்ஹாஜ் K.M.S. சதக் தம்பி M.Sc., அவர்களின் நன்றியுரைக்குப் பின்னர் ,\nகுத்பா சிறிய பள்ளியின் கத்தீபு மற்றும் அல் மதரஸத்துல் ஹாமிதிய்யாவின் பேராசிரியர் மெளலவி அல்ஹாபிழ் நஹ்வி S.A.K. முஹம்மது முஹ்யத்தீன் ஆலிம் மஹ்லரி அவர்களின் துஆவுடன் இன்ஷா அல்லாஹ் மாண்பார்ந்த இந்நிகழ்ச்சி நிறைவுபெறும்.\nஅல்ஹாபிழ் ஊண்டி Z. செய்யது முஹம்மது ஸாலிஹ் B.B.A., அவர்கள் இந்நிகழ்ச்சியினை நெறிப்படுத்துகிறார் .\nஇறையருளால் நிகழ்ச்சி நனிசிறப்புடன் நடந்தேற இதயமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.\nதகவல் : மஹ்ழரா மீலாதுர் ரசூல் விழாக்குழு\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n2 Comments to “காயல் மஹ்ழராவில் மன்னர் நபி நாயகத்தின் பிறந்த நாள் பெருவிழா”\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kathu-pasapasanga-song-lyrics/", "date_download": "2020-06-05T15:52:30Z", "digest": "sha1:4BYWR6MJWNXC5DLVUPBVDNPM4HUXSQ2H", "length": 12407, "nlines": 336, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kathu Pasapasanga Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், கோபால் ராவ்,\nமலேசியா வாசுதேவன் மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி\nபெண் : உலகத்தை காப��பவளே\nஉன் பாதம் எங்க துணை\nபொருள் தருவா புகழ் தருவா\nஎங்க செல்வ மகா காளி\nஆண் : காத்து பசபசங்க\nமழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி\nஆண் : காத்து பசபசங்க\nமழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி\nஆண் : மழையும் பொசபொசங்குதே…..\nபெண் : மீனு கொசகொசங்க\nபெண் : கௌளி மொனமொனங்க\nகறி சோறு ஆக்க போனேன்\nஆண் : என் கண்ணான கன்னுக்குட்டி\nஆண் : ஹே கண்டாங்கி சரசரக்கும்\nஆண் : ஹே பனாரசு பளபளக்கும்\nபட்டு ஒன்ன உடம்பில் குத்தும்\nபெண் : ஹான் சீலை கொடுப்பதெல்லாம்\nஅறிவ இந்த பொம்பள உங்க மூனுபேரில்\nஆண் : ஹே சேலம் ஆசாரிக்கு\nகால் கொலுசு வாங்கி வாரேன்டி\nஆண் : கொலுசு கலகலக்கு\nநீ மாட்டிகிட்டா வழ வழன்னு\nஆண் : ஹேய் கல் வளையில் வழவழக்கும்\nபெண் : ஆம்ம்ம்…….மொத்தநகை போடுவது\nஆண் : சித்திரையில் வெயில் அடிச்சா\nஆண் : ஹேய் என்னாடா\nஆண் : சித்திரையில் சிலுசிலுக்கும்\nநீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி….\nஆண் : என்னடா சுத்தி இறங்கி போச்சு\nஆண் : ஹேய் மார்கழியில் குளிர் அடிக்கும்\nஉனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி\nஎன் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி\nபெண் : குறு குறுக்கும் ஆசை வந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/facebook-invest-in-reliance-jio", "date_download": "2020-06-05T17:28:31Z", "digest": "sha1:K3YGGKYFDDQXS7U7YXMXSMMA6FLX66V2", "length": 5485, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 May 2020 - ஃபேஸ்புக் ஜியோ புதிய கூட்டணி - ‘மாஸ்டர் பிளான்’ என்ன? |Facebook invest in Reliance Jio", "raw_content": "\nஉருக்குலைந்த ஊரடங்கு.... விழித்துக்கொண்ட அரசு... தப்பிக்குமா சென்னை\nநம்பிக்கை அளிக்கும் நல் மருந்துகள்\nதெரிந்தது 68,000 கோடி... தெரியாதது 15 லட்சம் கோடி\nநேருக்கு நேர் எதிர்கொள்... கொரோனாவைக் கொல்\nஃபேஸ்புக், ஜியோ புதிய கூட்டணி - ‘மாஸ்டர் பிளான்’ என்ன\nமிஸ்டர் கழுகு: ஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு... ஆளுநர் ஆட்சி... பி.ஜே.பி பிக் பிளான்\nகொரோனா பணிகளில் இணைந்த அஜித் - விஜய் ரசிகர்கள்\nகளமாடிய அதிகாரிகள்... காணாமல்போன கொரோனா\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nநீட் வைரஸ் - 18: அரசு மருத்துவ சேவையை அழித்துவிடும் நீட்\n - 19 - அன்பே வா அருகிலே..\nரஜினி நடிக்கும் கமல் படம்...\nகட்டாய வசூல் செய்கிறதா மத்திய அரசு\nபழிக்குப் பழி... தலைக்குத் தலை\nஃபேஸ்புக், ஜியோ புதிய கூட்டணி - ‘மாஸ்டர் பிளான்’ என்ன\nஃபேஸ்புக், ஜியோ புதிய கூட்டணி\nஅமேசான், ஃப்ளிப்கார்ட�� போல் அல்லாமல், அருகில் இருக்கும் சிறிய சிறிய கடைகளை வாடிக்கை யாளர்களுடன் இணைக்கும் ஜியோ மார்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/news/is-this-the-right-time-to-invest-in-pharma-funds", "date_download": "2020-06-05T16:32:45Z", "digest": "sha1:YSIFCK4VSMP3I4F562MO6VCJLLET56D2", "length": 7069, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 May 2020 - பார்மா ஃபண்டுகளில் முதலீடு... இது சரியான தருணமா? | Is this the right time to invest in Pharma funds?", "raw_content": "\nசிக்கலான நேரம்... சிறப்பான பட்ஜெட்\nவீடே அலுவலகம்... வேண்டாம் அலட்சியம்.. - ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வழிமுறைகள்\n - அசத்திய வாரன் பஃபெட்\nரிசர்வ் வங்கியில் வங்கிகளின் ரூ.8 லட்சம் கோடி - பணத்தை இருப்புவைக்க காரணம் என்ன\nரிலையன்ஸ் உரிமைப் பங்கு வெளியீடு..\nகொரோனாவுக்குப் பிறகு வீடு விற்பனை அதிகரிக்கும்\nநாணயம் புக் ஷெல்ஃப் : வெற்றிக்கு உதவும் நல்ல பழக்கங்கள்\nகட்டாயம் கடைப்பிடிக்க 8 நிதி அம்சங்கள்\nஎஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த வேண்டுமா - என்ன செய்ய வேண்டும்\nஃபண்ட் கிளினிக் : போர்ட்ஃபோலியோ மாற்றத்தில் முக்கிய அம்சம்\nபொருளாதாரத்துக்கு உடனடித் தேவை முதலுதவி\nஷேர்லக் : வங்கிப் பங்குகள் உஷார்.. - தரக்குறியீடு குறைப்பு எதிரொலி\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு... இது சரியான தருணமா\n - சில முக்கிய கம்பெனிகள்\nகம்பெனி டிராக்கிங் : சின்ஜீன் இன்டர்நேஷனல் லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்\nகேள்வி - பதில் : கிரீன் பாண்ட் முதலீடு லாபம் தருமா\nஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்\nமெட்டல், ஆயில் & அக்ரி கமாடிட்டி\nபார்மா ஃபண்டுகளில் முதலீடு... இது சரியான தருணமா\nபொதுவாக, ஒருவருடைய போர்ட்ஃபோலியோவில் 5% வரை பார்மா ஃபண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/air-india-received-praise-from-pakistan", "date_download": "2020-06-05T17:25:15Z", "digest": "sha1:ETHFXXOK4J6KAZRMPJCEFUOMMOON2AVQ", "length": 11780, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ - ஏர் இந்தியாவுக்கு குவிந்த மனிதநேயம் #Corona | Air India received praise from Pakistan", "raw_content": "\n`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ - ஏர் இந்தியாவுக்கு குவிந்த மனிதநேயம் #Corona\nஜெர்மனிக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகள் வெகுவாக உதவியுள���ளன.\nசீனாவில் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று 200-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி 50,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டுவிட்டது. கொரோனா தொற்று சீனாவில் உறுதியானது முதல் தற்போது வரை பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களைத் தாயகம் அழைத்து வர பெரும் சிரமம் மேற்கொண்டு வருகிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.\nசீனாவின் வுகான், இரான், இத்தாலி, ஜெர்மனி, கனடா போன்ற பல நாடுகளில் சிக்கித் தவித்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பங்கு எந்த அளவுக்கு உள்ளதோ அதைவிட, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மக்களை மீட்கும் ஏர் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக உள்ளது. ஏர் இந்தியா பணியாளர்களின் இந்த துணிச்சலான செயலை பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இதே ஏர் இந்தியாவை பாகிஸ்தானும் வெகுவாகப் பாராட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா விமானம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட்டுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பனி போரினால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தற்போது ஏர் இந்தியா விமானம் ஜெர்மனி செல்வதற்கு தங்கள் பாதையை அனுமதித்தது மட்டுமல்லாமல் பாராட்டும் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.\nஇது பற்றி ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஏர் இந்தியாவின் மூத்த விமான கேப்டன் ஒருவர், ``நாங்கள் ஐரோப்பாவுக்கு விமானம் இயக்கியதைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பாராட்டியுள்ளது. இது எனக்கும் என் குழுவினருக்கும் மிகவும் பெருமையான தருணம். நாங்கள் கராச்சிக்குள் நுழைந்ததும் அந்நாட்டின் விமானக் கட்டுப்பாட்டு மையம் அவர்களின் முறைப்படி வணக்கம் தெரிவித்து, ஜெர்மனிக்கு ஏர் இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் விமானத்தை வரவேற்பதாகக் கூறினர்.\nகொரோனா தாக்கிய பயணிகள்... தடுமாறிய க��்பல்... கியூபா அரசு காட்டிய `மனித நேயம்'\nதொடர்ந்து, `பெரும் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் நீங்கள் விமானங்களை இயக்குகிறீர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் விமான வழியின் நிலையை எங்களுக்கு விளக்கினர். அதேபோல் இந்தப் பயணத்தில் இரானும் எங்களுக்குப் பெரிதும் உதவியது. என் மொத்த பைலட் வாழ்க்கையிலும் முதல் முறையாக இரான் தங்கள் வான்வெளியில் 1000 மைல்களுக்கு ரூட்டிங் வழங்கியது. சிறப்பு விமானத்தை இயக்கியதால் இது நடந்தது. அதுவும் இந்த இக்கட்டான சூழலில் இரான் எங்களுக்கு உதவியுள்ளது. இதனால் நாங்கள் பயணிக்கும் தூரம் வெகுவாகக் குறைந்தது.\nநாங்கள் இரானின் வான்வெளியை விட்டு வெளியில் செல்லும்போது அந்நாடும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. இறுதியில் ஏர் இந்தியா விமானம் துருக்கிக்குள் நுழைந்தது. அவர்களும் எங்களுக்குப் பாதை வழங்கி பெருமையுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்” என உற்சாகமாகப் பேசியுள்ளார்.\nஇரானின் வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் வெளி நாடுகளைச் சேர்ந்த விமானங்களுக்கு தங்கள் நாட்டின் நேரடி பாதையை மிகவும் அரிதாகவே அந்நாடு வழங்கும். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால் இரான் உட்பட அனத்து நாடுகளும் மனிதநேயத்துடன் இந்த உதவியைச் செய்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/madurai-youths-helps-old-man-who-struggled-in-lock-down", "date_download": "2020-06-05T17:21:18Z", "digest": "sha1:SXDDKJ66Q2DAFLINAUTH3DBMZQDGFQK4", "length": 10392, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "ஊரடங்கால் முடங்கிய `விசிறித் தாத்தா'.. கரம் நீட்டிய வாலிபர்கள்! -மதுரை நெகிழ்ச்சி | madurai youths helps old man who struggled in lock down", "raw_content": "\nஊரடங்கால் முடங்கிய `விசிறித் தாத்தா'.. கரம் நீட்டிய வாலிபர்கள்\nவிசிறித் தாத்தா ( ஈ.ஜெ.நந்தகுமார் )\nவிசிறித் தாத்தா என்று மக்களால் அழைக்கப்படும் நடராஜன் தீவிரமான இறை பக்தர். தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிடுவார்.\nகொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடடங்கி உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்பதால் மதுரையில் கொண்டாடப்படும் மிகப்பெரும் சித்திரைத் திருவிழாவை அரசு ரத்து செய்துள்ளது.\nசித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்த பல தொழில்கள் முடங்கியுள்ளன. பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில், சித்திரைத் திருவிழா நாள்களில் மக்களுக்குச் சேவை செய்யும் விசிறித் தாத்தா மிகவும் கஷ்டப்படுகிறார் என்ற தகவல் வாட்ஸ்அப் மூலம் பரவியதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.\nவிசிறித் தாத்தா என்று மக்களால் அழைக்கப்படும் நடராஜன் தீவிரமான இறை பக்தர். தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிடுவார். சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் கோயிலில் குவிந்திருக்கும் மக்களுக்கு வியர்க்காமல் இருக்க பெரிய சைஸ் மயிலிறகு விசிறியால் விசிறி விடுவார். அது ஒரு கஷ்டமான பணி என்றாலும் அதைக் கடவுள் பணியாக நினைத்துச் செய்வார். சித்திரைத் திருவிழா நாள்களில் மக்களால் விரும்பப்படும் நபராக மாறிப்போனார். ஆனால், யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்.\nஇந்த நிலையில்தான் ஊடரடங்கு அவரையும் பாதித்துவிட்டது. `அவரது குடும்பம் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறது, அவருக்கு உதவி செய்யுங்கள்' என்று அக்கறையுள்ள சிலர் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பினார்கள்.\nஇதை அறிந்த சிம்மக்கல் பகுதியிலுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அத்தியாவசியப் பொருள்களை நேரில் சென்று கொடுத்து உதவி செய்தார்கள். அதற்கு அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாலிபர் சங்கத் தோழர்களுக்கு திருநீறு பூசி நெகிழ வைத்தார். இதைத்தொடர்ந்து, இன்னும் பலர் தனியாகவும் அமைப்பு ரீதியாகவும் அவருக்கு உதவி செய்யத் தயாராகி உள்ளார்கள்.\nஇந்தக் கொரோனா ஊரடங்கு இதுபோன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்��ையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/3895--2", "date_download": "2020-06-05T17:15:16Z", "digest": "sha1:66P7ACVAI7PFNPXU3RASQMCHQENL2WVO", "length": 14736, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 March 2011 - ''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?'' | ''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு?''", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nகூகுளில் சீதையைத் தேடிய அனுமன்\nபாடம் நடத்தும் பஞ்சாயத்து தலைவர்\nஎன் விகடன் - கோவை\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - திருச்சி\nமாஸ் எ முட்டை மாஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎளியவர்க்கு உதவு... எவரெஸ்ட்டில் ஏறு\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\n''பத்து வருஷம் கழிச்சு பத்தாயிரம் ரூபா தரேன்\nபூ.. பச்சை.. புன்னகை.. உனதாகட்டும்..\nவிகடன் மேடை - சூர்யா\nஜப்பானின் சோகம்... இந்தியாவுக்கு பாடம்\nஇந்தியா Vs சீனா படர்ந்து பரவும் பனிப் போர்\nராகுல் காந்தி 'ஃபேஸ்புக்'கில் இருந்தால்...\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''விஜய் கொடுக்கு... விடாது கலைஞரை\n''ஸ்பெக்ட்ரம் ஒரு பிரச்னையே இல்லை\nரகசிய ரவுண்ட்ஸ்.. டின்னர் விவாதம்\n'சிவாஜிக்கு... 'பாசமலர்' ரஜினிக்கு... 'பாட்ஷா'\nஒரு நாயகன் சிபாரிசு கேட்கிறான்\nகுறும்பு மச்சினியும்... மண்பானை இட்லியும்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\n''திமிங்கிலம் ஏன் சார் குண்டா இருக்கு\nரும்பலகையில் எழுதி அழிக்கலாம். காலத்தால் சில நினைவுகளை அழிக்க முடியாது. அத்தகைய மறக்க முடியாத நினைவுகளைக் கையளிப்பதில் பள்ளிக்கூடத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.\nதிருவண்ணாமலையில் இருந்து தண்டாரம்பட்டு செல்லும் வழியில் கொட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இது. ஏழாம் வகுப்பு சி பிரிவில், ஸ்ரீதேவி டீச்சர் கணக்கு பாடம் நடத்திக்கொண்டு இருக்க... கடைசி வரிசையில் ஒரு மாணவன் அற்புதமாக() தூங்கிக்கொண்டு இருந்தான். அதைக் கவனித்த டீச்சர் அவனை எழுப்பி, 'இப்போ நான் என்ன சொன்னேன், சொல்லு) தூங்கிக்கொண்டு இருந்தான். அதைக் கவனித்த டீச்சர் அவனை எழுப்பி, 'இப்போ நான் ���ன்ன சொன்னேன், சொல்லு’ என்று கேட்டார். அவனோ திருதிருவென விழிக்க, 'ஏன் இப்படி வகுப்பறையில் தூங்குறே’ என்று கேட்டார். அவனோ திருதிருவென விழிக்க, 'ஏன் இப்படி வகுப்பறையில் தூங்குறே’ எனக் கோபமாகக் கேட்டார் டீச்சர். 'காலையில் இருந்து சாப்பிடலை டீச்சர். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ எனக் கோபமாகக் கேட்டார் டீச்சர். 'காலையில் இருந்து சாப்பிடலை டீச்சர். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ என்றான். உடனே கோபம் தணிந்த டீச்சர், தனது சாப்பாட்டைக் கொண்டுவரச் சொல்லி, அவனிடம் சாப்பிடச் சொல்லி நீட்டினார். அந்த நெகிழ்வின் ஈரம் காய்வதற்குள் ஆறாம் வகுப்புக்குள் சென்றோம்.\nஅப்போது அவர்களுக்கு விளையாட்டு வகுப்பு. அனைவரும் மைதானத்தில் ஆஜர். உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் அந்த மாணவர்களுக்கு ஆரோக்கிய அறிவுரை வழங்கிக்கொண்டு இருந்தார். 'பசங்களா, யார் யாருக்கு நீச்சல் தெரியும்... கை தூக்குங்க’ என்று அவர் கேட்க, மொத்த மாணவர்களுள் இருவர் மட்டும் கை தூக்கவில்லை. 'நீச்சல் கத்துக்கணும்ப்பா. நீச்சல் உடம்புக்கு ரொம்ப நல்லது. தினமும் நீச்சல் அடிச்சா, உடம்பு ஸ்லிம் ஆகும்’ என அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டு இருக்க, உடனே ஒரு குறும்புக்கார மாணவன், 'அப்ப ஏன் சார் திமிங்கிலம் குண்டா இருக்கு’ என அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டு இருக்க, உடனே ஒரு குறும்புக்கார மாணவன், 'அப்ப ஏன் சார் திமிங்கிலம் குண்டா இருக்கு’ எனச் சந்தேகம் கேட்க... ஏரியா முழுக்க டப்பாஸு டமாஸு\nமதிய உணவுக்குப் பிறகு எட்டாம் வகுப்பு. அங்கு டீச்சர் பாடம் நடத்திக்கொண்டு இருக்க... ஒரு மாணவன் தன் முன் அமர்ந்திருந்த மாணவியின் ஜடையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, டீச்சரிடம் சொல்லிவிட்டார். 'ஏன் அப்படிச் செஞ்சே’ என்று கேட்க, 'நேத்து அவ என் பேனாவை உடைச்சுட்டா டீச்சர்’ என்றான். 'நீ ஏன் அவன் பேனாவை உடைச்சே’ என்று கேட்க, 'நேத்து அவ என் பேனாவை உடைச்சுட்டா டீச்சர்’ என்றான். 'நீ ஏன் அவன் பேனாவை உடைச்சே’ என்று மாணவியைக் கேட்க... அவளோ, 'என் ஜாமென்ட்ரி பாக்ஸைத் தூக்கிக் கிணத்துல போட்டுட்டான் இவன்’ என்று மாணவியைக் கேட்க... அவளோ, 'என் ஜாமென்ட்ரி பாக்ஸைத் தூக்கிக் கிணத்துல போட்டுட்டான் இவன்’ என்றாள். 'டேய்..’ என்று மீண்டும் டீச்சர் அவன் பக்கம் திரும்ப, '���ான் கணக்குல சந்தேகம் கேட்டேன். அவ தப்புத் தப்பா சொல்லித் தந்தா’ என்று விடாமல் மல்லுக்கட்டினான். 'நீ ஏம்மா அப்படி சொல்லிக் கொடுத்தே’ என்று விடாமல் மல்லுக்கட்டினான். 'நீ ஏம்மா அப்படி சொல்லிக் கொடுத்தே’ என்று டீச்சர் அந்தப் பெண்ணிடம் கேட்க, சட்டென அவள், 'டீச்சர் அன்னிக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததைத்தான் சொன்னேன். அப்போ நீங்க சொல்லிக் கொடுத்தது தப்பா’ என்று டீச்சர் அந்தப் பெண்ணிடம் கேட்க, சட்டென அவள், 'டீச்சர் அன்னிக்கு நீங்க சொல்லிக் கொடுத்ததைத்தான் சொன்னேன். அப்போ நீங்க சொல்லிக் கொடுத்தது தப்பா’ என்று வெகுளியாக... இப்போ டீச்சர் முகத்தில் சிரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/18_53.html", "date_download": "2020-06-05T14:39:49Z", "digest": "sha1:WRYJPZL2CNHQ4HVULA4KGCGWVHTP3YQF", "length": 8984, "nlines": 48, "source_domain": "www.vannimedia.com", "title": "மட்டக்களப்பில் ஆலய மண்டபம் உடைந்ததில் 18 பேர் படுகாயம்! - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS மட்டக்களப்பில் ஆலய மண்டபம் உடைந்ததில் 18 பேர் படுகாயம்\nமட்டக்களப்பில் ஆலய மண்டபம் உடைந்ததில் 18 பேர் படுகாயம்\nமட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இன்று மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து அதற்கான பிளேட் கொங்ரீட் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச் சம்பவத்தால் அப் பகுதி சோக மயமாக காட்சியளிக்கிறது\nமட்டக்களப்பில் ஆலய மண்டபம் உடைந்ததில் 18 பேர் படுகாயம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ���லக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_901.html", "date_download": "2020-06-05T15:05:20Z", "digest": "sha1:P4CKMEFURVQLBT6XNTWJVVAS2RLBO3XC", "length": 7938, "nlines": 45, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போர் குண்டு - VanniMedia.com", "raw_content": "\nHome London Tamil News பிரித்தானியா பிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போர் குண்டு\nபிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போர் குண்டு\nபிரித்தானியாவின் Birmingham-நகரத்தின் Aston பகுதியில் இரண்டாம் உலகப்போர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள A38 Aston Expressway பாலம் அவசரமாக மூடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து Lichfield சாலையும் மூடப்பட்டுள்ளது.\nஇதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுண்டுகள் இருப்பதை பொலிசாரும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன் காரணமாக அப்பகுதியின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது\nபிரித்தானியாவில் இரண்டாம் உலகப்போர் குண்டு Reviewed by VANNIMEDIA on 12:43 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/2189-bariatrics", "date_download": "2020-06-05T16:16:01Z", "digest": "sha1:NDBNAAAD25UKCCGUW7CCAIQCHQFOOQ4M", "length": 14124, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "Bariatrics என்றால் என்ன?", "raw_content": "\nமருத்துவ விஞ்ஞானத்தின் பாதை சரியானதா\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nசரும புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\nஸ்வைன் ஃப்ளு - சில குறிப்புக்கள் (பன்றி காய்ச்சல்)\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nஅதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.\nஅறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.\nசாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nஉடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.\nBMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.lk/?p=5488", "date_download": "2020-06-05T15:42:09Z", "digest": "sha1:VDO6FUWONCRC7ARK5PFJCL63RIDUXXMM", "length": 8225, "nlines": 129, "source_domain": "yarlosai.lk", "title": "சிரியா: ரஷியா விமானப் படை தாக்குதலில் 66 பேர் பலி - Yarlosai voice of Jaffna Get the all latest Srilankan news ,yarlosai, yarlosai.com,yarlosai.lk, sri lanka, sri lanka breaking news, news, breaking news, sports, business, gossip, Sri Lanka, SRI LANKA, Breaking News,Sri Lanaka News,SRI LANKA NEWS, upto date Sri Lankan News, Hot News, Hot Comments", "raw_content": "\nHome / LATEST NEWS / சிரியா: ரஷியா விமானப் படை தாக்குதலில் 66 பேர் பலி\nசிரியா: ரஷியா விமானப் படை தாக்குதலில் 66 பேர் பலி\nசிரியாவில் ரஷியா நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.\nசிரியா நாட்டின் இப்லிப் மாகாணத்த்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டின் அரசுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.\nஇந்நிலையில், ஹாமா மற்றும் இப்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளில் ரஷிய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் இயங்கிவரும் பிரட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nசிரியாவில் நடந்துவரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பியோடி உள்ளனர்.\nகிராம சேவகர் சேவையாளர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது\nரஜினியை இலங்கைக்கு அழைத்து வருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்\nயாழில் ரயிலில் வீழ்ந்து அரச உத்தியோகம் பார்க்கும் இளைஞன் தற்கொலை\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539254/amp?ref=entity&keyword=Bajaj", "date_download": "2020-06-05T16:30:00Z", "digest": "sha1:NR3ZTHIHO6UMGD5RSA2QAABHJHD6DMCC", "length": 15403, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Bajaj: BJP claims right to rule in Maharashtra Devendra Patnaik to be sworn in tomorrow? | மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ...தேவேந்திர பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ...தேவேந்திர பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு\nமும்பை: மகாராஷ்டிரா கவர்னரை முதல்வர் பட்நவிஸ் இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. மெஜாரிட்டிக்கு 145 இடங்கள் மட்டும் தேவை என்பதால், இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தியது.\nஇதனை ஏற்க பாஜ திட்டவட்டமாக மறுத்துவிட்ட���ு. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 16 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்னொரு புறம், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க முயற்சித்து வந்தது. இந்த கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கச் செய்யவும் அக்கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சியாக செயல்பட தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக சரத் பவார் நேற்று தெரிவித்தார். நேற்று சரத் பவாரை அவரது வீட்டில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த சரத் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை. சிவசேனாவும் பாஜவும் 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. இப்போது அவர்களிடையே பிரச்னை இருந்தாலும் அவர்கள் விரைவிலேயே ஒன்று கூடிவிடுவார்கள்.\nமகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணிதான் ஆட்சியமைக்க வேண்டும்.\nதேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்கட்சிகளாக செயல்படும். எங்களிடம் பெரும்பான்மை இருந்திருந்தால் நாங்கள் ஆட்சியமைக்க எப்போதோ உரிமை கோரியிருப்போம். எங்களிடம் 100 எம்.எல்.ஏ.க்கள் கூட கிடையாது. அதனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார். சரத் பவாரின் இந்த முடிவால், பாஜ அல்லாத புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் சிவசேனாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாளை இரவுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.\nஇந்நிலையில், நாளை மறுநாளுடன் கெடு முடிவதால் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று பாஜ முதல்வர் பட்நவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜ உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆளுநர் பாஜவுக்கு அழைப்பு விடுப்பார் என்றும், அதை ஏற்று முதல்வராக பட்நவிஸ் நாளை பதவி ஏற்பார் என்றும் ���திர்பார்க்கப்படுகிறது. பாஜவுக்கு இப்போது 105 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர். சுயேட்சைகள் 15 பேர் அந்த கட்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பதவி ஏற்ற பின் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும். எனவே மெஜாரிட்டியை நிரூபிக்க பாஜ என்ன செய்ய போகிறது, எதிர்க்கட்சிகளை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்குமா என்ற உச்சக்கட்ட பரபரப்பு மகாராஷ்டிராவில் நிலவி வருகிறது.\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n10-ம் வகுப்பு தேர்வில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு\nஅரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nமீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வுகளின் புதிய தேதி அறிவிப்பு; அக்டோபர் 4-ம் தேதி சிவில் சர்வீஸ் தேர்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n× RELATED ராகுலுடன் ராஜிவ் பஜாஜ் கலந்துரையாடல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572130/amp?ref=entity&keyword=Contest", "date_download": "2020-06-05T16:24:09Z", "digest": "sha1:H4PPZDCGFNKYOUCGVCP43ZEITBJ4OSIP", "length": 11015, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Treasurer resigned from the post of general secretary turaimurukan Match: Stalin's information | பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி: மு.க.ஸ்டாலின் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி: மு.க.ஸ்டாலின் தகவல்\nசென்னை: திமுக பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் (98) கடந்த 7ம் தேதி காலமானார். 1977ம் ஆண்டு முதல், தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வருகிற 29ம் தேதி கூடும் என்று திமுக தலைவர் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 15ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக திமுக பொதுக் குழு கூட்டம் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்க��ல் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் 16ம் தேதி கடிதத்தின் வாயிலாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், எனவே அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, 29ம் தேதி அன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. அவர் தற்போது பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதால், அந்தப் பதவிக்கு போட்டியிடுகிறவர் யார் என்பது 29ம் தேதி பொதுக்குழுவில் தெரியவரும்.\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n× RELATED திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/572690/amp?ref=entity&keyword=Pallavaram%20Making%20a%20Spoil%20Without%20Near%20Pallavaram%20Normal%20Iron%20Stores", "date_download": "2020-06-05T17:15:13Z", "digest": "sha1:3SLG4FJKHB6JB552JN6G5FT24OICPOHM", "length": 11333, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Accident risk due to open well at roadside near Pallavaram: Motorists fear | பல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nபல்லாவரம்: பல்லாவரம் அருகே சாலையில் திறந்த நிலையில் இருக்கும் பெரிய கிணறால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனர். பல்லாவரம் அடுத்த கவுல்பசார், மாங்காளியம்மன் கோவில் தெரு, விஜிஎன் சதர்ன் கார்டன் விரிவு அருகே பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய கிணறு ஒன்று உள்ளது. போதிய தடுப்பு வேலிகள் மற்றும் மூடி இல்லாமல் எந்நேரமும் திறந்த நிலையிலேயே, ஆபத்தான வகையில் இந்த கிணறு உள்ளது. மிகவும் தாழ்வாக இந்த கிணறு இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் போது, நிலை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்��து. குறிப்பாக இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் இந்த சாலையில் கிணறு இருப்பதே தெரியாத காரணத்தால் எளிதில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடத்தின் அருகே இதுபோன்ற திறந்த வெளி கிணறால், அவ்வழியே செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறி உள்ளே விழும் சூழ்நிலை அதிகமாக உள்ளது.\nஏற்கனவே பொழிச்சலூர், அனகாபுத்தூர் மற்றும் சிக்கராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள திறந்த நிலை கல்குவாரி குட்டைகளால் நாளுக்கு நாள் மரணம் அதிகரித்து வரும் வேளையில், பிரதான சாலையில் இது போன்று ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் இருக்கும் கிணறுகளும் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட வழிவகுக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு, பல்லாவரத்தில் இருந்து கவுல்பசார் செல்லும் பிரதான சாலையோரம் ஆபத்தான வகையில் உள்ள கிணற்றை சுற்றிலும் போதிய தடுப்பு வேலிகள், எச்சரிக்கை விளம்பர பதாகைகள் அமைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொர��னாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED சாலையோரங்களில் கலர், கலராய் விற்பனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994086/amp?ref=entity&keyword=Temple%20Accountant", "date_download": "2020-06-05T16:35:03Z", "digest": "sha1:QMDM23E7RC5ZKCLDV2TQMHDE4QLGSAAW", "length": 7074, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பிள்ளையார்பட்டி கோயிலில் இன்று முதல் சிறப்பு வழிபாடுகள் ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிள்ளையார்பட்டி கோயிலில் இன்று முதல் சிறப்பு வழிபாடுகள் ரத்து\nதிருப்புத்துார், மார்ச் 17: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்பன், பழ.பழனியப்பன் அறிவித்துள்ளனர். ‘‘தற்போது நிலவும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக இன்று முதல் வரும் 31 வரை கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் நித்ய வழ���பாடுகள் மட்டும் தொடரும். காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினரின் ஆலோசனைபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் கோயிலில் நடைபெறும் கணபதிஹோமம்,அபிஷேகம் போன்றவை நடைபெறாது.\nஇளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்\nதிருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி\nகோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்\nகாட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் பாதிப்பு\nசம்பளம் வழங்காததால் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nமாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nகண் துடைப்பாய் போன பிளாஸ்டிக் பொருட்கள் தடை மீண்டும் தாராளமாக புழக்கம்\nகுப்பை அள்ளி ஒரு வாரம் ஆச்சு...\n× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T17:26:45Z", "digest": "sha1:37HBUENCVJPEMZRBLNTE4J7QGCWFCAPD", "length": 5408, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கம்னேர் சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]\nஇது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]\nபதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014-இன்றுவரை):பாளாசாகேப் தோராத்\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2014, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-05T16:11:01Z", "digest": "sha1:CJIZODMVBZBJEW67ENO6PVMUDQKOE4PQ", "length": 11306, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்தெல்லூரியம் இருகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்ச��யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 453.71 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமுத்தெல்லூரியம் இருகுளோரைடு (Tritellurium dichloride) என்பது Te3Cl2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் நிலைப்புத்தன்மை கொண்ட குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.\nசாம்பல் நிறத்துடன் இரு திண்மமாக Te3Cl2 காணப்படுகிறது. ஒவ்வொரு மூன்றாவது தெலூரியம் மையமும் இரண்டு குளோரைடு ஈனிகளைக் கொண்டு திரும்பும் அலகுகளால் ஆன தெலூரியம் அணுக்களின் நீண்ட சங்கிலிக் கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது[1].முத்தெல்லூரியம் இருகுளோரைடானது பட்டை இடைவெளி 1.52 எலக்ட்ரான் வோல்ட் கொண்டுள்ள ஒரு குறை கடத்தியுமாகும் . தனிமநிலை தெலூரியத்தின் பட்டை இடைவெளி 0.34 எல்க்ட்ரான் வோல்ட் என்பதைவிட இது அதிகமாகும். தெலூரியத்துடன் விகிதவியல் அளவின்படி குளோரின் சேர்த்து இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்[2]\nமஞ்சள் நிறத்தில் நீர்மமாக இருக்கும் Te2Cl2 சேர்மத்தை இலித்தியம் பாலிதெலூரைடு மற்றும் TeCl4 சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கலாம். Te2Cl ஒரு சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் கூடிய திண்ம நிலையில் உள்ள பலபடியாகும். இச்சேர்மத்தில் இருந்து Te3Cl2 மற்றும் TeCl4[3] ஆகியனவற்றைத் தயாரிக்கலாம். விகிதச்சமமாதலின்றி பிரிகை அடைவதாலும் நிலைப்புத்தன்மையற்று இருப்பதாலும் தெலூரியம் இருகுளோரைடை தனித்துப் பிரிக்க இயலுவதில்லை. ஆனால், TeCl4 மற்றும் சூடான தெலூரியம் ஆகியவற்றுடன் உருவாகும் ஆவியில் முக்கிய கூறாக இது காணப்படுகிறது[4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425665", "date_download": "2020-06-05T16:31:05Z", "digest": "sha1:NGSW2FKHMJBYAO5MTI56HKRCDMXTTU55", "length": 17700, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் ஜாமின் மனு சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது 1\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் ... 2\nராணுவவீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி 2\nஓமனில் புதிதாக 770 பேருக்கு கொரோனா\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு\nகேரளாவில் ஆன்லைன் வகுப்புக்கு தடை ; ஐகோர்ட் மறுப்பு\nசிதம்பரம் ஜாமின் மனு சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு\nபுதுடில்லி : முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.\nஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, ஆகஸ்ட் 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையினர், சிதம்பரத்தை கைது செய்ததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.\nஇந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை, நவ., 28ல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகுமரி கோயில் நில ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வழக்கு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் ப���ண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகுமரி கோயில் நில ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-06-05T16:26:03Z", "digest": "sha1:E5UJCH3HVPJXAT6JNWRZWEJBCLZFK4NR", "length": 7796, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஆடி பெருக்கு(3-8-2019) - TopTamilNews", "raw_content": "\nHome அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஆடி பெருக்கு(3-8-2019)\nஅதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஆடி பெருக்கு(3-8-2019)\nஸ்ரீராமர் அசுரர்களை வென்ற பின், 66கோடி தீர்த்தங்களை கொண்ட `தட்சிண கங்கை’யான காவிரியில் நீராடி பாவம் நீங்கக் கடவது என்று வசிஷ்டர் சொல்ல அப்படி ஸ்ரீராமர் காவிரியில் நீராடிய தினமே ஆடிப்பெருக்கு என்பதால் ஆடிப்பெருக்கின் பெருமையை உணரலாம்.\nதமிழகத்தில் மழை என்பது இரு வகைகளில் பெய்யும்.ஆடி மாதம் பெய்கிற மழை என்பது கன்னி மழை. விவசாயி பயிர் விதைக்கிற அளவு பெய்கிற மழை. ஐப்பசி அடைமழை பயிர்கள் செழித்து வளர பெய்கிற மழை.\nஸ்ரீராமர் அசுரர்களை வென்ற பின், 66கோடி தீர்த்தங்களை கொண்ட `தட்சிண கங்கை’யான காவிரியில் நீராடி பாவம் நீங்கக் கடவது என்று வசிஷ்டர் சொல்ல அப்படி ஸ்ரீராமர் காவிரியில் நீராடிய தினமே ஆடிப்பெருக்கு என்பதால் ஆடிப்பெருக்கின் பெருமையை உணரலாம்.\nதமிழகத்தில் மழை என்பது இரு வகைகளில் பெய்யும்.ஆடி மாதம் பெய்கிற மழை என்பது கன்னி மழை. விவசாயி பயிர் விதைக்கிற அளவு பெய்கிற மழை. ஐப்பசி அடைமழை பயிர்கள் செழித்து வளர பெய்கிற மழை.\nவிவசாயத்தை ஆதாரமாக கொண்டிருந்ததால் நம் முன்னோர்கள் கன்னி மழையை நீர்நிலைகளில் வரவேற்க விழா எடுத்துக் கொண்டாடினர். அதுவே ஆடிப்பெருக்கு.ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். மக்கள் மட்டுமல்ல ஸ்ரீரங்கநாதரும் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, அபிஷேக,ஆராதனைகளை ஏற்றுக்கொண்டபின் மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை,பாக்கு, பழங்கள்,இவற்றுடன் சீர் வரிசைகளை யானை மேல் வைத்து காவிரி அன்னைக்கு சீர் கொடுப்பது வழக்கம்.\nஸ்ரீரங்கநாதர் தன் தங்கைக்கு சீர் கொடுப்பதைப் ��ோன்றே இப்பகுதியில் அதாவது தென் தமிழகத்தில் இப்பொழுதும் சகோதரிகளுக்கும், மைத்துணர்களுக்கும் ஆடிப்பெருக்கில் சீர் கொடுக்கும் வழக்கம் நடை முறையில் உள்ளது.\nகாவிரியை சுற்றி மட்டுமல்ல நம் வீட்டிலும் ஆடிப்பெருக்கை எளிமையாக கொண்டாடலாம். ஒரு குடம் அல்லது செம்பில் நீர் நிறைத்து, அதில் மஞ்சள் சேர்த்து கரைத்து விட்டு ,பின் சில உதிரிப் பூக்களை போட வேண்டும். விளக்கேற்றி வழிபாடு செய்து, விநாயகரை வணங்கி, பின் தூப, தீபங்கள் காட்டி கற்பூர ஆரத்தி செய்தல் வேண்டும்.\nஅப்போது காவிரி,கங்கை,சரஸ்வதி, யமுனை,வைகை,தாமிரபரணி போன்ற புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால் செல்வம் சேரும் என்பது ஐதீகம். பூஜை முடிந்த பிறகு செம்பு அல்லது குடத்தில் உள்ள நீரை செடி, கொடிகளுக்கு ஊற்றி விடவேண்டும்.\nPrevious articleதிருமணமான 14 நாட்களில் மணமகன் தீ வைத்து எரித்து கொலை\nNext articleதிருமணத்துக்குத் தயாரான சாமிக்கண்ணு பிரேம்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/2022_16.html", "date_download": "2020-06-05T14:58:19Z", "digest": "sha1:Q6HZJGU7OCOAS7UUFWO74TPHMO2OXP2V", "length": 11860, "nlines": 51, "source_domain": "www.vannimedia.com", "title": "கொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்! - VanniMedia.com", "raw_content": "\nHome உலகம் கொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்\nகொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்\nஉலகம் முழுவதும் 19 லட்சத்து 97 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரையிலும் 4 லட்சத்துக்கு 78 ஆயிரத்து 425 பேர் குணமாகியுள்ளனர்.தற்போது அமெரிக்காவில் மட்டும் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.\nவிரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅறிவியல் ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு ���ள்ள கட்டுரையில்\nகோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பதில் இருந்து முற்றிலும் முரணானதாக உள்ளது.விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது\nபிற வைரஸ் கிருமிகள் வைத்தும் கொவிட்-19ன் அடிப்படை கொண்டு அடுத்த நிலையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.\nஅதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் நிச்சயம் வேகம் எடுக்கும்.\nஇது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்வர்ட் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.<\nபேராசிரியரான டாக்டர் மார்க் லிப்ஸ்டிச் கூறும் போது நீண்ட அணுகுமுறை மூலம் மருந்து கண்டறிய வழிவகை செய்யலாம். ஆனால், அதற்கு நிச்சயம் அதிக காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.\nரோபர் ரெட்பீல்டு என்ற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் சமூக விலகல்தான், மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் மேலும், சமூக இடைவெளியை நாம் அதிகரிக்க முடிந்தால் வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா மருந்து இல்லை என்றால்: அமெரிக்காவில் 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார��\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20617", "date_download": "2020-06-05T15:30:25Z", "digest": "sha1:7ZFL2A6RH5VJJACUXDZ3KHYBJMDQOG7L", "length": 22005, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 5 ஜுன் 2020 | துல்ஹஜ் 309, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 18:15\nமறைவு 18:34 மறைவு 05:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம��� / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகளுக்கும் சேர்த்தே கல்விக் கட்டணம் நிர்ணயம் தனிக்கட்டணம் கிடையாது “நடப்பது என்ன குழுமத்திடம் கல்விக் கட்டணக் குழு சிறப்பதிகாரி தகவல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 484 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஸ்மார்ட் க்ளாஸ் வகுப்புகளுக்கும் சேர்த்தே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தனிக்கட்டணம் கிடையாது என்றும் – கல்விக் கட்டணக் குழு சிறப்பு அதிகாரி காயல்பட்டினம் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 2009-ம் ஆண்டு, Tamil Nadu Schools (Regulation of Collection of Fee) Act என்ற சட்டம் அப்போதைய தமிழக அரசால் இயற்றப்பட்டது.\nஇதன்படி, தமிழகத்தில் உள்ள சுமார் 10000 தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணங்களை, பள்ளிக்கூடங்களிடம் கலந்தாலோசனை செய்து, அரசே நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்திற்கு மேல் வேறு எந்த கட்டணமும் வாங்க கூடாது.\nஇருப்பினும், காயல்பட்டினம் நகர தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட அதிகமாக பல ஆண்டுகளாக வாங்குகின்றன.\nஇது சம்பந்தமாக நடப்பது என்ன குழும நிர்வாகிகள், தமிழக அரசு தனியார் பள்ளிக்கூடங்களில் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவின் (Tamil Nadu Private Schools Fee Determination Committee) சிறப்பு அதிகாரியிடம் (SPECIAL OFFICER) வினவினர்.\nஅவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:\n// ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு ஸ்மார்ட் கிளாஸ் போன்ற அம்சங்களை உள்ளடிக்கியே கல்விக்கட்டணம் (TUITION FEE) நிர்ணயம் செய்யபப்ட்டுள்ளது; ஸ்மார்ட் கிளாஸ் க்கு என தனியாக கட்டணம் வாங்க கூடாது\n// புத்தகங்கள், இதர ஸ்டேஷனேரி பொருட்களை பள்ளிக்கூடங்களில் தான் வாங்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது.\n// அவ்வாறு புத்தகங்கள், ஸ்டேஷனேரி பொருட்களை மாணவர்களுக்கு வழங்கினால், MRP விலையை விட அதிகமாக கொடுக்கக்கூடாது\nமேலும் - அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் கேட்டால், எழுத்துப்பூர்வமாக கீழ்க்காணும் முகவரிக்கு - ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்குமாறும் அவர் கூறினார்.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: 3 நாட்கள் கடையடைப்பு தூ-டி., நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம் தூ-டி., நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 28-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/5/2018) [Views - 350; Comments - 0]\nரமழான் 1439: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் 16 நாட்களுக்கு மட்டும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையாளர்கள் தேவை\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தாக்குதல்: காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நகரெங்கும் வெறிச்சோடிக் காணப்பட்டது\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது DCW ஆலையையும் இழுத்து மூடுக DCW ஆலையையும் இழுத்து மூடுக “நடப்பது என்ன” குழுமம் கண்டன அறிக்கை\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nஎல்.கே.மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபுதிய கல்விக் கட்டணம் குறித்த அரசு அறிவிப்பு வராத வரை பள்ளிகளில் கட்டணம் செலுத்த வேண்டாம் பொதுமக்களுக்கு “நடப்பது என்ன\nபள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்க – விதியை மீறி மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க பள்ளிகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: மே 24க்குள் ஏற்பு – நிராகரிப்பு பட்டியல் மே 28 அன்று குலுக்கல் மே 28 அன்று குலுக்கல் “நடப்பது என்ன\nபள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்க, தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது கல்வித் துறை அதிகாரிகள் தகவல் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் “நடப்பது என்ன\nரமழான் 1439: அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் இதுவரை... (22/5/2018) [Views - 635; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/5/2018) [Views - 370; Comments - 0]\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு, மே 28 அன்று உள்ளூர் விடுமுறை\nமே 24இல் இஃப்தார் நிகழ்ச்சியுடன் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார் காயலர்களுக்கு அழைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2016-07-25-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2020-06-05T17:10:50Z", "digest": "sha1:G6QVC4VW2UFSBO4DFVHPER6D2STRBOS5", "length": 10698, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "இன்று (2016-07-25) கனடா கந்தசாமி கோவில் நடனத் திருவிழா இனிதே நடந்தேறியது. – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nஇன்று (2016-07-25) கனடா கந்தசாமி கோவில் நடனத் திருவிழா இனிதே நடந்தேறியது.\nஇன்று (2016-07-25) கனடா கந்தசாமி கோவில் நடனத் திருவிழா இனிதே நடந்தேறியது. வரலாறு காணாத பக்தர்கள் இறைபக்தியுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.\nநாதஸ்வர தவில் வித்துவான்கள் மிகவும் அசத்தலாக இசை வழங்கி நடனத் திருவிழாவின் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டினார்கள். சிறப்பான பாடல்கள் இறைபக்தி கலந்த பக்தி பரவசத்தினை உண்டாக்கியது. நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் சிறப்பம்சமாக இருபதிற்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் வித்துவான்கள் மிகவும் அசத்தலாக இசை அமுதகானம் வழங்கி சிறப்பித்திருந்தனர்.\nகனடா கந்தசாமி ஆலயம் தலைவர் முத்து அவர்களின் சிறப்பான நிர்வாகத்தில் நடந்துவருவது நாம் செய்த புண்ணியமாகவே கருதுகின்றோம். முப்பதிற்கும் மேற்பட்ட குருக்கள் அந்தன பெருமக்கள் கலந்துகொண்டமை வியக்கத்தக்க விடயமாக பக்தர்கள் மத்தியில் பேசப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வருடாந்த உற்சவ விழாவினை ஜனார்த்தன குருக்கள் அவர்கள் தலைமை தாங்கி நடத்திவருவது சிறப்பம்சமாகும்.\nவீதி உலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வித விதமான வாகனங்களில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.\nவிழாவின் இறுதியில் பல்வேறுவகையான பலகார வகைகளும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் நடைபெற்ற நாதஸ்வர தவில் கச்சேரி எனது வாழ் நாளில் இதுவரை கண்டு ரசிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். குறிப்பாக பக்திப்பாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தமிழர் தாயகத்தில் அளவெட்டி, இணுவில், புங்குடுதீவு, அரியாலை, கோண்டாவில் போன்ற கிராமங்களில் அமைந்துள்ள கோவில்களின் திருவிழாக்கள் பலவற்றில் நடந்துவருகின்ற நாதஸ்வர தவில் கச்சேரிகளை நாங்கள் குறிப்பிடலாம். கனடா கந்தசாமி ஆலயத்தின் புதிய கட்டிட நிர்மாண வேலைகள் மிகவும் துரிதமாக நடைபெற���றுவருகின்றன.\nவெகுவிரைவில் நிர்மாண வேலைகள் பூர்த்தியாகி புதிய ஆலய திறப்புவிழா நடைபெற எல்லாம்வல்ல முருகப்பெருமானை வணங்கி நிட்கின்றேன். நேற்றைய தினம் முருகப்பெருமான் நாதஸ்வர தவில் இசை முழங்க வீதி உலா வரும்போது தண்ணீர் கலந்த பூக்கள் தூவப்பட்டு பக்தர்கள் அரோகரா சொல்லி வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆலயத்தின் பிரதம குருக்கள் ஜனார்த்தனன் சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் விழாக்கள் நடைபெற்றுவருகின்றன.\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nசிலம்பொலி ஷேஸ்திர நடனப்பள்ளியின் வருடாந்த பரத நாட்டிய “சலங்கை ஒலி சங்கமம்”\nநேற்றைய தினம் நடன ஆசிரியை கௌரி பாபு அவர்களின் வருடாந்த பரத நாட்டிய நிகழ்வு\nஆலயத்தின் உபதலைவர் கருணாநிதி அவர்கள்\nபிரபல நடன ஆசிரியை, பரத கலா வித்தகர், பரத சூடாமணி ஸ்ரீமதி பத்மினி ஆனந்த் அவர்களின் மாணவியுமாகிய செல்வி ஐடீலா யோகேஸ்வரன்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/132800?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:46:56Z", "digest": "sha1:G7VRBR55RF6BUOARUIYPA54KOXSPJL43", "length": 8727, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்திய இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்திய இந்தியர்கள் நிலை: ஈராக் பிரதமர் கைவிரிப்பு\nஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு மாயமான இந்தியர்கள் நிலை குறித்து போதிய தகவல் எதுவும் இல்லை என அந்நாட்டு பிரதமர் அல் அபாதி கூறியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈராக்கில் கட்டுமான பணிக்கு வேலைக்கு சென்றனர்.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் துவங்கிய போது, மொசூல் நகரில் 39 இந்தியர்கள் மாயமானார்கள். அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மத்���ிய அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசி, கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\n39 இந்தியர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என மத்திய அரசு கூறியிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் ஈராக் ராணுவம் மொசூல் நகரை கைப்பற்றியது.\nஇந்நிலையில், ஈராக் பிரதமர் அல் அபாதி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாயமான 39 இந்தியர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை.\nஇது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் எந்த தகவலும் தர முடியாது என தெரிவித்துள்ளார்.\nஇந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை எடுத்து செயல்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், ஈராக் பிரதமரின் இந்த கருத்து, மாயமான இந்தியர்களின் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/208495?ref=archive-feed", "date_download": "2020-06-05T14:34:20Z", "digest": "sha1:3PKASOARWB6VGT5GZQ5YDVM7QJ7A76JZ", "length": 12888, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "200 ஆண்களுடன் உறவு வைத்த பிரித்தானிய பெண்... தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n200 ஆண்களுடன் உறவு வைத்த பிரித்தானிய பெண்... தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு\nபிரித்தானியாவில் இளம் பெண் ஒருவர் 200 ஆண்களுடன் உறவு மேற்கொண்ட பின் தற்போஹு பிரம்ச்சாரியம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதலைநகர் லண்டன் நகரை சேர்ந்தவர் Laurie Jade Woodruff(30). பாலியல் உறவில் அதிக நாட்டம் கொண்ட இவர், தன்னுடைய 12 வயதில் முதன் முதலாக காதலருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.\nஅதன் பின் பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறும் அவர், அதைப் பற்றி எனக்கு துல்லியமாக தெரியவில்லை, ஆனால் 200 ஆண்களுடன் உறவு வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.\nமற்றவர்களுக்கு எப்படி மது, கஞ்சா போன்றவை மீது ஆர்வம் அதிகமோ, இவருக்கு உறவு வைத்து கொள்வது தான் போதையாக இருந்துள்ளது.\nவாரம் 6 ஆண்களுடன் படுக்கையினை பகிர்ந்துக்கொள்ளுக்கும் இவர், அதற்காக கேலிக்கை விடுதிகளை தொடர்ந்து விஜயம் செய்து தனது ஒருநாள் பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளா தொடர்ந்து வந்துள்ளார்.\nஇதில் குறிப்பாக அது ஆணாகவும் இருக்கலாம், பெண்காவும் இருக்கலாம் என்னும் தளர்வையும் Laurie Jade Woodruff கடைபிடித்து வந்துள்ளார்.\nதன்னைப்போன்று பாலுறவில் அதிக நாட்டம் கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பதை வழக்கமாக கொண்ட Laurie Jade Woodruff-க்கு ஒருகட்டத்தில் தான் இவ்வாறு ஒரு வாழ்வினை கையாண்டு வந்தால், ஒருநாள் நிச்சையம் தனது மகனையும் இது பாதிக்கும் என புரிந்து, தனது பாலுறவு போதை பழக்கத்திற்கு முடிவு கட்ட விரும்பியுள்ளார்.\nஇதற்கு ஒரே வழி துறவு மேற்கொள்வது தான் சரி என முடிவெடுத்த அவர்,\nகடந்த நான்கு வாரங்களாக தனது துறவு பாதையினை பலமாக பின்பற்றி வருகிறார்.\nஇவர் தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே, Sex and Love Addicts Anonymous (SLAA) என்னும் இணையதள பயிற்சி வகுப்பு தான்.\nசுமார் 12 படிகளை கொண்ட இந்த பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்த Laurie Jade ஒரு கட்டத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டார்.\nசமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்வினை குறித்து Diary Of A Sex Addict என்னும் புத்தக்கதின் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்திய Laurie Jade சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், என்னுடைய இந்த முடிவு தற்போது தன்னைப் போன்று பாலுறவில் அடிமையானவர்களுக்கு நல்ல பதிலாய் இருக்கும் என Laurie Jade நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமேலும் உங்களுக்கு இனி ஆண்களைப் பார்த்தால் உங்களுக்கு வரும் எண்ணம் என்ன என்ற போது, நிச்சயமாக பழையவை எல்லாம் நியாபகத்திற்கு வரும் ஆனால், அதற்கு முன் என் மகனின் முகம் வரும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Coinfi-vilai.html", "date_download": "2020-06-05T14:42:42Z", "digest": "sha1:YLCWI3KKUBTSUZ5DPSZUMJ7OLBSGASVM", "length": 17546, "nlines": 88, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "CoinFi விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nCoinFi கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி CoinFi. CoinFi க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nCoinFi விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி CoinFi இல் இந்திய ரூபாய். இன்று CoinFi விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nCoinFi விலை டாலர்கள் (USD)\nமாற்றி CoinFi டாலர்களில். இன்று CoinFi டாலர் விகிதம் 05/06/2020.\nCoinFi பரிமாற்றங்களில் தடையற்ற சந்தையில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் விளைவாக விலை பெறப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளின் கணித பகுப்பாய்வு, இன்றைய சராசரி CoinFi விலையை கணக்கிட உங்களை அனுமதிக்கிறது 05/06/2020. CoinFi விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு CoinFi நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது. பக்கம் \"CoinFi விலை இன்று 05/06/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nஇன்றைய பரிமாற்றத்தின் CoinFi அட்டவணையில் சிறந்த மாற்று விகிதங்கள், கொள்முதல், CoinFi விற்பனை, கிரிப்டோகரன்சி வர்த்தக ஜோடிகள் மற்றும் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஏலம் நடைபெற்றது. CoinFi பரிமாற்ற வீதத்தின் எளிய பகுப்பாய்வு சிறந்த பரிமாற்றம்-பரிமாற்றியைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. CoinFi இல் உள்ள விலை இந்திய ரூபாய் - CoinFi இன் சராசர�� விலை இந்திய ரூபாய். CoinFi இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, CoinFi டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த CoinFi மாற்று விகிதம். இன்று CoinFi வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nCoinFi விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nCoinFi வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nCoinFi டாலர்களில் விலை - CoinFi வீதத்திற்கான அடிப்படை வீதம். CoinFi விலை இன்று 05/06/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான CoinFi. CoinFi இன் விலை CoinFi இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். CoinFi இன் விலை இன்று CoinFi இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nஎங்கள் கணித போட் CoinFi க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிபெயர்க்கிறோம். CoinFi இன் மதிப்பை ஒரு சுயாதீனமான பகுப்பாய்வு இந்திய ரூபாய் கிரிப்டோ-பரிமாற்ற வர்த்தக அட்டவணையில் உள்ள நேரடி பரிவர்த்தனைகளிலும் மேற்கொள்ளலாம். இந்த பக்கத்தில். CoinFi டாலர்களில் மதிப்பு (USD) என்பது கிரிப்டோகரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளின் முக்கிய குறிகாட்டியாகும் CoinFi. CoinFi இன் விலை, அமெரிக்க டாலர்களில் CoinFi இன் விலைக்கு மாறாக, CoinFi ஒரு பரிவர்த்தனையில்\nவலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. ஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் CoinFi முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு CoinFi ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. கொடுக்��ப்பட்ட எண்ணிக்கையிலான CoinFi ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/vijay-mallya-said-all-his-companies-shutdown-but-still-paying-employees-018376.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T15:11:05Z", "digest": "sha1:UP7HD7MXAPYQVCJ3FFNIPTEI756SNCZY", "length": 26242, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு! | Vijay Mallya said all his companies’ shutdown but still paying employees - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nவிஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\n2 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n3 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n4 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்\nSports சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nMovies என்னது சாயீஷா கர்ப்பமா தீயாய் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nAutomobiles ஊரடங்கிலும் கணிசமான எ��்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.\nஎங்கள் கம்பெனியில் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nசீனாவில் நோய் பரவல் குறைந்து விட்டது, தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்து வருகிறார்கள் என்றாலும், அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.\nஆனாலும் கூட சீனா முழுவதும் முக்கியமான நகரங்களின் எல்லைகள் தற்போது வரை கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் சீனாவில் இதன் தாக்கம் குறைந்து இருந்தாலும், மற்ற நாடுகளில் நோயின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது இந்த கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டதால், இது எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்தியாவில் தொற்று மேற்கொண்டு பரவாமல் இருக்க, மத்திய அரசு இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல நிறுவனங்களும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் வங்கியில் கடனை வாங்கிவிட்டு, சரியாக திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. தான் இன்று வரை அரசின் முடிவுக்கு ஏற்ப அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனால் அவற்றின் உற்பத்தி பெரும்பாலும் முடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை தான் எந்த ஒரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு சம்பளத்தினையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு முக்கியம் எனவும் கூறியுள்ளார்.\nஅனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடல்\nமேலும் யாரும் நினைத்து கூட பார்த்திராத வகையில், இந்திய அ��சு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இது நல்ல விஷயம் தான். நான் அதை வரவேற்கிறேன். எனினும் நாடு முழுவதிலும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து விஜய் மல்லையா தனக்கு சொந்தமான அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து கடனையும் செலுத்த தயார்\nமேலும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 100% ஊதியத்தினை வழங்கி வருவதாகவும் தெரிவித்தூள்ளார். மேலும் தான் கிங்க்பிஷர் ஏர்லைன்ஸூக்காக வாங்கிய கடனை 100% செலுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் அவற்றினை வங்கிகளோ அல்லது ED கேட்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். ஆக இதனை நிதியமைச்சர் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் மற்றொரு டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் பணம் தருவதாகச் சொல்லும் விஜய் மல்லையா பணத்தை வங்கி & அரசு ஏற்க மறுப்பது ஏன்\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nVijay Mallya Extradition: இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nமல்லையாவிடம் இருந்து 1008 கோடி வசூல்..\nமல்லையாவின் பங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை..\n“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..\nVijay Mallya கடனை வசூலித்த வங்கிகள்.. மத்திய அரசு பாராட்டு, மக்கள் கொந்தளிப்பு..\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நி��ி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/email-us/site-map", "date_download": "2020-06-05T15:36:30Z", "digest": "sha1:URVRSD33ZSEKCO27UOAXWVV4XZZXTOH7", "length": 6538, "nlines": 130, "source_domain": "tamil.media.gov.lk", "title": "Sitemap", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-tv-super-singer-farithaa-now-you-know-his-misfortune/", "date_download": "2020-06-05T16:08:25Z", "digest": "sha1:HVVORALVMDDS6B6FWS6QEZKGJB7QUGOF", "length": 5454, "nlines": 52, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாட்டே கதியென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா.! இப்பொழுது இவரின் பரிதாப நிலை தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாட்டே கதியென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா. இப்பொழுது இவரின் பரிதாப நிலை தெரியுமா.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபாட்டே கதியென இருந்த சூப்பர் சிங்கர் ஃபரிதா. இப்பொழுது இவரின் பரிதாப நிலை தெரியுமா.\nஒரு தனியார் தொலைக்காட்சியின் மூலம் சூப்பர் சிங்கராக உலக தமிழர்களை கவர்ந்து வந்தவர் ஃபரிதா. 2016ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடம் பிடித்தவர்.\nஇவர் காதலித்து திருமணம் செய்து ரேஷ்மா, ரெஹானா என்ற இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் போதே கணவரை இழந்து வாழ்கிறார். பாட்டு ஒன்றே அவருக்கு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போது அது இல்லாமல் அவர் சந்திக்கும் துன்பத்தை பகிர்ந்துள்ளார்.\nஉலகிற்க்கு என்னை அறிமுகப்படுத்தியது விஜய் ரிவி தான். அதற்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். இப்போது ந���்பர்கள் மூலம் கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறேன்.\nரேஷ்மா டாக்டராக வேண்டும் என்றும், ரெஹானா காஸ்டியூம் டிசைனிங்கிலும் ஆர்வமான இருப்பதால் தன் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சிரமம்படுகிறேன்.\nஎனக்கு தெரிந்தது பாடுவது மட்டும் தான். வாய்ப்புகள் வரவில்லை. சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது. சமீபத்தில் யுவன் இசையில் பாடியிருக்கிறேன் அதைதான் நம்பியுள்ளேன்.\n36 வயதான எனக்கு இரு குழந்தைகளால் தான் தற்போது மகிழ்ச்ச்சியை தருகிறார்கள். அவர்களை 4 வருடத்திற்குள் படிப்பு மற்றும் அவர்களுக்கென சேமிப்பை நான் ஒதுக்க வேண்டும்.\nஎன்னை போன்றவர்களுக்கு வயதை பார்க்காமல் குரல் வளத்தை பார்க்கும் வாய்ப்புகள் வரலாம், இல்லையென்றால் மியூசிக் கிளாஸ் வைத்தாவது வாழ்க்கையை பார்க்க வேண்டும். பாடகர்கள் என்றாலே பல நிகழ்ச்சியில் பாடி பணம் சேர்ப்பது தான் என்று பலரின் எண்ணம். இப்படியும் ஒரு வலிகள் இருக்கத்தான் செய்யும்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112339?ref=archive-photo-feed", "date_download": "2020-06-05T17:02:35Z", "digest": "sha1:GFPGZWSOXN6WWKR6NQNMXEZFR4WR7ZND", "length": 5108, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nபிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்\nபெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=231331&name=samkey", "date_download": "2020-06-05T15:42:31Z", "digest": "sha1:NNGRJGNI7BLD4MKFYF6QLKWCQFTHOA7D", "length": 16723, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: samkey", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் samkey அவரது கருத்துக்கள்\nsamkey : கருத்துக்கள் ( 648 )\nசம்பவம் போலீஸ் தொப்பியுடன் இளம்பெண் மடியில் காசி\nசீக்கிரம் தொப்பி யாரொடுதுன்னு கண்டுபிடிங்க ..வரம் கொடுத்தவன் தலையில் கை வைப்பது என்பது இதுதானோ இப்போதான்டா உங்களுக்கு வலி தெரியும்... 15-மே-2020 06:57:58 IST\nசம்பவம் ரூ.2 லட்சம் சோப்புகள் அள்ளி சென்ற மக்கள்\nஅடுத்தவன் துன்பத்தை உணராமல் கிடைத்தவற்றை அபகரித்து செல்வது.... மக்களை மனித நேயமே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் நம் அரசியல் வியாதிகள். 12-மே-2020 06:17:01 IST\nசம்பவம் மூதாட்டியை விரட்ட மகள் முயற்சி ஆர்.டி.ஓ., விசாரிக்க உத்தரவு\nதங்கள் கடமையை கோர்ட் உத்தரவிட்டால் தான் செய்வார்கள் போலிருக்கிறது. அதுசரி கடமையை செய்யாத துரைமார்களிடம் நீதி மன்ற செலவை கட்ட சொல்லுமா கோர்ட்\nசம்பவம் மூதாட்டியை விரட்ட மகள் முயற்சி ஆர்.டி.ஓ., விசாரிக்க உத்தரவு\n//'ராமநாதபுரம் கலெக்டர், பரமக்குடி, ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்தேன். தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச் சட்டப்படி எனக்கும், சொத்திற்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.// 11-மே-2020 08:05:18 IST\nஉலகம் எச் - 1பி பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் அமெரிக்க நிறுவனங்களின், தகிடுதத்தம்\nநம் ஊர் குடிகார கொத்தனாருக்கு சம்பளம் 800 ரூபாய். பீகார் கொத்தனாருக்கு சம்பளம் 700 ரூபாய். அவனவனுக்கு அவன் நாட்டில் அவன் மக்களுக்குத்தான் முதலிடம். எப்பாடு பட்டேனும் அமெரிக்க விசா வாங்கி குடியேற வெறி பிடித்து அலைபவனுக்குகாக சம உரிமை பேசக் கூடாது. 07-மே-2020 09:01:52 IST\nஉலகம் எச் - 1பி பணியாளர்களுக்கு குறைந்த ஊதியம் அமெரிக்க நிறுவனங்களின், தகிடுதத்தம்\nமிக சரியான கருத்து 07-மே-2020 08:52:59 IST\nபொது கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி கோவை கலெக்டர் ராஜாமணி சிறப்பு பேட்டி\nமாவட்ட ஆட்சியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அய்யா தாங்கள். வாழ்க பல்லாண்டு வளர்க தங்கள் தொண்டு. தங்கள் முகத்தை பார்க்கும்போதே கண்டிப்பானவர். உண்மையாக உழைப்பவர் என தெரிகிறது. வேஷம் போடாமல் வெட்டியாக கூட்டம் போட்டுக்கொண்டு தானும் வேலை செய்யாமல் பிறரையும் வேலை செய்ய விடாமல் படம் காட்டிக்கொண்டிருக்கும் பல துரைமார்கள் இவரை பார்த்தாவது வேலை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும். 01-மே-2020 10:05:28 IST\nஅரசியல் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதில் மதவாத வைரசை பரப்புகிறது பா.ஜ.,\nபூவோடு சேர்ந்த நார் மனம் பெரும். அம்மிணி நம்ம ஊர் கூவத்தோடு கூட்டு வைத்திருப்பவர் பிறகு எப்படி பேசுவார். பதவி பித்தம் தலைக்கேறிவிட்டது. 24-ஏப்-2020 22:12:32 IST\nபொது சுடுகாட்டில் குடியிருக்கும் பெண்ணுக்கு குவியும் உதவிகள்\nஅண்ணாதுரை எஜமான் .. நீங்க சுடுகாட்டுக்கு தேடி போய் உதவி செய்து விளம்பரம் தேடிக்கொள்ள தேவையில்லை. அதற்கு அரசியல் வியாதிகள் ஆயிரம் பேர் உள்ளனர். உங்களை தேடி வந்து மனுகொடுத்துவிட்டு செல்லும் மக்களுக்கு நீங்கள் உங்கள் இருக்கையில் இருந்தவாறு உங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி ஒழுங்காக வேலை வாங்கினாலே போதும். இதற்கு முன் நீங்கள் நீண்ட காலம் பணியாற்றி நீங்கள் களைய தவிறிய தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலகங்களில் உள்ள ஊழல்களே சாட்சி. 22-ஏப்-2020 10:33:20 IST\nஎக்ஸ்குளுசிவ் டில்லிக்கு எம்.பி.,க்கள் இனி வரத் தேவையில்லை\nநல்ல முடிவு. இதனை நிரந்தரமாகவே செய்யலாம். பல்லாயிரம் கோடி பணம் மிச்சம் செய்து நல்ல திட்ட பணிகளுக்கு பயன் படுத்தலாம். முதல் வகுப்பில் பிரயாணம் செய்து அரசு மாளிகையில் குடும்பத்துடன் கொட்டமடித்துக்கொண்டு அணைத்து படிகளையும் அனுபவித்துக்கொண்டு. சபை கூட்டத்தில் தூங்கி வழிவது, பலான படம் பார்ப்பது, காரணமே தெரியாமல் கூச்சல் போடுவது கண்ணியமின்றி ரவுடித்தனம் செய்வது போன்ற பெண் உறுப்பினர்களின் அவயங்களை நாகரீகமின்றி பேசுவது இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்களை பேசுவது போன்ற கன்றாவிகளையெல்லாம் அறவே ஒழிக்கலாம். அதற்கு பதில் தொகுதி தலை நகரில் அலுவலகம் அமைத்து கணினியில் காணொளி மூலமாகவே அவை நடத்தலாம். இதன் மூலம் அறிவுடைய உறுப்பினர்களையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். சுடலை போன்ற தத்திகளிடமிருந்து நாட்டை காக்கலாம் 22-ஏப்-2020 10:16:41 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/521427-exit-polls-forecast-big-win-for-bjp-in-maharashtra-haryana.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-05T15:46:04Z", "digest": "sha1:EBL6KNGLQXIE7FID3CTAXD7GYVEE7YPS", "length": 17008, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு | Exit polls forecast big win for BJP in Maharashtra, Haryana - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு\nமகாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், ஹரியாணாவில் பாஜகவுக்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளதாகவும் இரு மாநிலங்களிலும் பாஜக பெரிய வெற்றிகளைப் பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\nமேலும் காங்கிரஸ் கட்சி படுதோல்விகளையே சந்திக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.\nஇந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக் கணிப்புகள் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக-சிவசேனா கூட்டணி 166-194 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் வேளையில் காங்கிரஸ்-தேசியவாத ஜனநாயகக் கூட்டணிக்கு 72-90 இடங்களே கிடைக்கும் என்று கூறியுள்ளது.\nநியூஸ் 18-ஐபிஎஸ்ஓஎஸ் கணிப்புகள் இன்னும் ஒருபடி மேலே போய் பாஜக மட்டுமே 142 இடங்களிலும் சிவசேனா 102 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் என்சிபிக்கு 22 இடங்களும் என்று கூறுகிறது இந்தக் கணிப்பு.\nஏபிபி-சி-வோட்டர் கணிப்புகள்: பாஜக-சிவசேனாவுக்கு 204 இடங்களை வாரி வழங்கியுள்ளது இந்தக் கணிப்பு. காங்கிரஸ் -என்.சி.பி.க்கு 69 இடங்கள்.\nஇங்கும் பாஜகவுக்கு பெரிய வெற்றி என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.\nஏபிபி-சி ஓட்டர் கணிப்பின் படி பாஜக 72 இடங்களிலும் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.\nசிஎன்என் - ஐபிஎஸ்ஓஎஸ் கணிப்பின் படி பாஜக 75 இடங்கள், காங்கிரஸ் 10 இடங்கள் வெற்றி பெற வாய்ப்பு.\nThe poll of polls என்று அழைக்கப்படும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி, ஏபிபி நியூஸ், டிவி9 பாரத்வர்ஷ், நியூஸ் 18 ஆகியவற்றின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஹரியாணாவில் பாஜக 66 இடங்களிலும் காங்கிரச் 14 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு என்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 211 இடங்களிலும் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு என்று கூறுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nExit polls forecast big win for BJP in Maharashtra Haryanaதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மகாராஷ்டிரா ஹரியாணாவில் பாஜகவுக்கு அமோக வெற்றி சாதக நிலைகருத்துக் கணிப்புகள்மகாராஷ்ட்ராஹரியாணாகாங்கிரஸ்பாஜகExit poll\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகரோனா உயிரிழப்பால் மோடி அரசைத் தூக்கிவிட நினைத்தார்கள்; மின் திருட்டைத் தடுப்பதற்காகத்தான் மின்...\nமாநிலங்களவைத் தேர்தல்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலும் ஒரு எம்எல்ஏ திடீர் ராஜினாமா\nமத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கமானது முழு தோல்வி அடைந்துவிட்டது: கார்த்தி சிதம்பரம்\nமாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி: குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் திடீர் ராஜினாமா\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஊரடங்கு கால சாலை விபத்துக்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 750 பேர் பலி\n - இந்தியாவும் சீனாவும் நாளை பேச்சுவார்த்தை\nஎங்கள் நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கே சரிவை தரும்: சீனா\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nகடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்:...\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/14_20.html", "date_download": "2020-06-05T16:05:28Z", "digest": "sha1:7NQARMXE5T3O55PCL6CYWWMHMQJFZLHK", "length": 5608, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் அமலா பால்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் அமலா பால்\nவிஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் அமலா பால்\nநடிகர் விஜய்சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பழனியில் ஆரம்பமாகியது.\n‘VSP 33’ என்று பெயரிடப்பட்டுள்ள அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கும் இந்த படத்தில் நடிகை அமலா பால் கதாநாயகியாக நடிக்கின்றார்.\nஇவர் முதல்முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாகின்ற இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார்.\nசந்திரா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு இசை கலைஞராக நடிக்கவுள்ளார்.\nஇந்த படத்தின் ஏனைய நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.\nவிஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சிந்துபாத்’ படத்தின் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார். இதனை தவிர ‘மாமனிதன்’, ‘சங்கத்தமிழன்’, ‘க.பெ.ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிக��்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nl.unawe.org/kids/unawe2016/ta/", "date_download": "2020-06-05T15:42:03Z", "digest": "sha1:Y4CVH6YT6MRBNHDULMTOL2YUK774EFCV", "length": 6827, "nlines": 103, "source_domain": "nl.unawe.org", "title": "ஹபிளிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! | Space Scoop | UNAWE", "raw_content": "\nஸ்பேஸ் ஷாட்டில் டிஸ்கவரி மூலம் 1990 ஏப்ரல் 24 இல் நாசா/ஈஸாவின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்த விண்கலத்தில் பயணித்த 5 விண்வெளி வீரர்களின் உதவியுடன் பூமியில் இருந்து 570 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவரக்கூடிய முறையில் நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பிரபஞ்சத்தில் எமக்கு ஒரு புதிய கண்ணாக ஹபிள் திகழ்கிறது என்றால் மிகையல்ல. இது புகைப்படம் எடுத்த ஏனைய கோள்கள், நெபுலாக்கள் மற்றும் விண்மீன் பேரடைகளே இதன் புகழை பறைசாற்றும்.\nஒவ்வொரு வருடமும் அதன் விலைமதிப்பற்ற நேரத்தில் ஒரு சிறிய பகுதியை செலவிட்டு ஒரு விசேட பிறந்த தின படமொன்றை ஹபிள் தொலைநோக்கி எடுக்கும். இந்த வருடம் நாசாவும் ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சேர்ந்து ஹபிளின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதில் NGC 2014 மற்றும் NGC 2020 ஆகிய நெபுலாக்கள் இடம்பெற்றுள்ளன.\nசிவப்பு நிறமாக இருக்கும் NGC 2014 நெபுலாவின் மையத்தில் மினுமினுக்கும் விண்மீன்கள் அவற்றை சுற்றியிருக்கும் ஹைட்ரொஜன் (சிவப்பு நிறத்திற்கு காரணம்) வாயுத்திரள்களையும் தூசு மண்டலங்களையும் வீசியெறிந்துள்ளது.\nகீழே மூலையில் நீல நிறத்தில் இருப்பது NGC 2020 நெபுலா. நமது சூரியனைப் போல 15 மடங்கு பெரிய ஒரு விண்மீன் இந்த நெபுலாவின் வடிவத்திற்கு காரணம். பளிச்சிடும் நீல நிறத்திற்கு காரணம் அண்ணளவாக 11,000 பாகை செல்ஸியஸ் வரை வெப்பமான ஆக்சிஜன் வாயுவாகும்\nஇரண்டு நெபுலாக்களும் தனித்தனியாக தென்பட்டாலும், இவை இரண்டும் புதிதாக விண்மீன்கள் பிறக்கும் ஒரே பிரதேசத்தை சேர்ந்தவை. நமது சூரியனுடைய 10 பில்லியன் வருட வாழ்வுக் காலத்துடன் ஒப்பிடும் போது, இந்த விண்மீன்கள் சில மில்லியன் வருட வாழ்வுக்காலத்தை ���ொண்டுள்ளன.\nஈஸா/நாசாவின் ஹபிள் 3 வயது தொடக்கம் 30 வயதுள்ள எல்லோரையும் அதன் 30ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புத்தாக்க போட்டியில் பங்கெடுக்க அழைக்கிறது. இதில் சித்திரங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் மற்றும் கணனி ஓவியங்கள் என பலவகையான திறமைகளுக்கும் இடமுண்டு நீங்களும் பங்கெடுக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஹபிள் தொலைநோக்கி ஒரு பெரிய பஸ் அளவானது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:14:24Z", "digest": "sha1:6SX2UFQOLEPLTLE2O5WQLB6KBWUQEKR6", "length": 49866, "nlines": 232, "source_domain": "amaruvi.in", "title": "வேதாந்த தேசிகன் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nTag Archives: வேதாந்த தேசிகன்\nவரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும் நூல் வடிவம் 2014லிலும் நிகழ்ந்துள்ளன.\nதமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.\nவரலாற��றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.\nநூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.\nநூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.\nபி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.\nகவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)\nஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nபிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)\nசென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்\nதெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்\nஎழுதிய நூல்கள் : சுமார் 125.\nபட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி\nமாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது\nபன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது\nசுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது\nஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது\nஉஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது\nஇன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந��த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.\nவிஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.\nதனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.\nதேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.\n‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).\nமந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.\nதிருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.\nமாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.\nதுருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:\nதுருஷ்கயவநாதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |\nக்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||\nஅந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :\n‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.\nஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.\nதான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.\nகாரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.\nஅற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.\nதேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.\n1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.\nஇது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.\nஅவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.\nநானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ\nமாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்\nசென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே\nஇன்னும் ஒரு நூற்றாண்டு இரும்\nபி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.\nSeptember 21, 2018 ஆ..பக்கங்கள்\tராமானுஜர், வேதாந்த தேசிகன், வைஷ்ணவம், vedanta desikan\t10 Comments\nபாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம்\nவெண்பா எழுதுவது எளிதல்ல. வேதாந்த தேசிகனின் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் 1008 வடமொழிச் சுலோகங்களையும் வெண்பா வடிவில் எழுதியுள்ளார் ஒரு பெரியவர். ஆத்தூர் வீரவல்லி ஸந்தான ராமன் என்பது அந்த அடியாரின் பெயர்.\nஸந்தான ராமன் மன்னார்குடி, தேரழுந்தூர், பம்பாய் என்று சென்று படித்துவிட்டு மதுரையிலும், சென்னையிலும் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். நெய்வேலியில் இருந்தவாறு 1008 வெண்பாக்களை இயறியுள்ளார். இவ்வளவுக்கும் அவருக்குக் கண்பார்வை -15 என்கிற அளவில் இருந்துள்ளது.\nசுத்தானந்த பாரதியார் இம்மொழிபெயர்ப்பைச் செய்யப் பணித்துள்ளார் என்று எழுதுகிறார் இவ்வடியார். 1969ல் இந்த நூல் வெளிவந்துள்ளது. ‘எனக்குத் தமிழிலும் புலமை இல்லை, ஸம்ஸ்க்ருதமும் போதிய பாண்டித்யம் இல்லை, இறையருளால் எழுதினேன் என்று நூலின் முன்னுரையில் தெரிவிக்கும் இவ்வடியார் 1989ல் நெய்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.\nஉதாரணத்திற்கு அவர் எழுதிய ஒரு வெண்பா:\nவேதமும் வேதத் தமிழ்மறையும் கல்லாதார்\nஏதுமிலா தேத்தி யிணையடியை – போதுய்ய\nமாறன் சடாரியாய் மாறிப் பிறந்தானே\n‘ஏ பாதுகையே, மக்கள் வேதத்தைக் கற்றிருக்க வேண்டும். அதனுடன், வேதத்தின் தமிழாக்கமான திருவாய்மொழியையும் (நம்மாழ்வார் பிரபந்தங்கள்) கற்றிருக்க வேண்டும். அதனால் தான் நீ நம்மாழ்வார் வடிவெடுத்து வந்து திருவாய்மொழி இயற்றினாய். இருப்பினும், இவற்றைக் கல்லாதவரும் உய்ய வேண்டுமே என்பதற்காக, நீ சடாரி வடிவாய் வந்து அனைவருக்கும் அருள்கிறாயே’\nஸ்வாமி தேசிகன் ஓரிரவில் பாடிய ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் நூல் ரங்கநாதரின் பாதுகையைப் பற்றியது அன்று, நம்மாழ்வாரைக் குறித்துச் செய்த போற்றி நூல் என்பதாக இந்த வெண்பா அமைகிறது.\nஒவ்வொரு வெண்பாவும் ஆழ்ந்த பொருளுடையதாக அமைந்துள்ளது. தமிழின் சுவை, பக்தி நெறியின் பெருமை, நம்மாழ்வாரின் பெருமை, திருமாலின் கருணை, சரணாகதித் தத்துவம் என்று பொருள் வெள்ளம் கரை புரண்டோடும் இந்த நூல் கீழ்க்கண்ட விலாஸத்தில் உள்ளது எனத் தெரிகிறது. அன்பர்கள் பயனடையுங்கள்.\nஶ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்\nராம மந்திரம், 2 வினாயகம் தெரு,\nApril 14, 2018 ஆ..பக்கங்கள்\tபாதுகா ஸஹஸ்ரம், வேதாந்த தேசிகன், வைணவம்\tLeave a comment\nவடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்\nஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்\nசெய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.\n“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து\nவிட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா\nஇருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட\nமனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ள��ே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்\nமேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்\nசெல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’\nஎன்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே\nஅறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்\nவாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.\nபெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி\nமுறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று\nஎண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.\nஇந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்\nகுறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு\nஉந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்\n ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச\nதயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்\nதிருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா \nஇதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்\nஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு\nவேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:\nரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த\nவாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார். வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்\nஇப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய\nஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா \nகாலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி\nஉங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா\nராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.\nவேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369\nமணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443\nஇவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.\nஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.\nஇதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்\nஇல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்\nஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா \nசொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா \nஇந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்\nஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த\nதென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்\nவாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்\nமணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண\nவேண்டுமா என்பத��� தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய\nஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.\nவடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு\nபரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.\nசரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்\nபூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்\nபாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்\nஇடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்\nஎன்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).\nகுரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக\nஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.\nசரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).\nஇப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது\nஇத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா \nஇந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது. இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.\nமறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.\nJune 15, 2013 ஆ..பக்கங்கள்\tதென்கலை, மணவாள மாமுனி, ராமானுஜர், வடகலை, வேதாந்த தேசிகன், வைஷ்ணவம், Main Menu\t2 Comments\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t1028-topic", "date_download": "2020-06-05T15:04:21Z", "digest": "sha1:N5HZW3OTKTRHTLPHQPEPHLUQM6UYH2Q4", "length": 36072, "nlines": 133, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "பெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும் ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்��ான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nபெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும் \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nபெண்ணின் சாமுத்ரிகா லக்ஷ்ணம் எப்படி இருக்கவேண்டும் \nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் கொள்ளையோ... கொள்ளைதான். ஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்\nஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.\nபாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள். சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது. காலின் கட���டை விரல் வளைந்தும் மற்றொன்று வளையாமலும் இருக்கும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது அங்கீகாரத்துடனும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.\nபெண்களின் தொடை வாழைத்தண்டுபோல் பளபள என்று இருக்க வேண்டும். முழங்கால் சிறிதாக இருக்க வேண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.\nஇளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.\nபெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய்போல் அழகாக காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் தடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண்டும்.\nபெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும்.. பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் துள்ள வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். மருண்ட விழிகளில் சில அமைப்புகள் உண்டு. உருண்ட விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள். விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே… அதுபோல இருப்பார்கள். மஞ்சள் பின்னணியில் பரந்த விழியைக் கொண்டிருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கையில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் போன்றவை பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும். முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள்.உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள் 30 வயது வரை காசை செலவு செய்துவிட்டு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.\nபெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும். கோர முடி குடியைக் கெடுக்கும் சுருட்டை சோறு போடும்” என்று சொல்வார்கள்.அதாவது சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாகவும் சுற்றுத்தார் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை கஷ்டப்படுத்துபவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள்.ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக்கும். ரொம்ப கஷ்டப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்தபடி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும். கடினமான மொரமொரவென்று இருக்கும் தலை முடி உள்ளவர்களுக்கு கஷ்ட ஜீவனம் இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர்களது முடி போன்றுதான் வாழ்க்கையும் அமையும். 9. வாசம்: பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, தென்னம்பாளை வாசனை, இலுப்பைப்பூ வாசனை, எலுமிச்சை வாசனை, தாழம்பூ வாசனை, தாமரைப்பூ வாசனை ஆகியவை முன் பக்கமும், பின் பக்கமும் வருமானால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள்.\nமூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்புதான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு. எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கிய படி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்படும். அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் குணம் இருக்கும சந்தைப்படுத்துதல் துறையில் சிறந்து விளங்குவார்கள். சிலர் மூக்கு மண்ட மூக்கு என்று சொல்வது போல் இருக்கும். அவர்கள் மற்றவர்களை இம்சைப்படுத்துவார்கள். சிலருக்கு மூக்கு கொடை மிளகாய் போல் இருக்கும். அவர்களும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அடக்கி ஆள முயற்சிப்பார்கள். மூக்கின் அடிப்பகுதி நடுப்பகுதி நுனிப் பகுதி என மூன்று அமைப்பையும் வைத்து சொல்லப்படுகிறது. ஒரே சீரான மூக்கைக் கொண்டவர்களுக்கு சீரான வாழ்க்கை இருக்கும்.கொடை மிளகாய் மூக்குக் கொண்டவர்கள் தான் கொஞ்சம் பயங்கரமானவர்கள்.ஒரு சிலருக்கு அடிப்பகுதி ஒரு மாதிரி இருக்கும் நடுப்பகுதி வேறு மாதிரி இருக்கும் நுனிப்பகுதி வேறு ஒரு மாதிரி இருக்கும். இவர்களுக்கு மாறுபட்ட சிந்தனை இருக்கும். மூக்கு பார்க்கும்போதே வளைந்து நெளிந்து இருக்கும். வாசிம் யோகம்… வாசிம் என்றால் மூக்கு பயிற்சி செய்வதை குறிக்கும். அதாவது சித்தர்கள் மூக்கு பயிற்சி செய்வார்கள். அவர்களுக்கு கிட்டத்தட்ட பென்சில் போல் இருக்கும் மூக்கு. அதுபோன்ற மூக்கு இருந்தால் பிரணயாமம் வாசியாம் செய்பவர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அந்த மாதிரி மூக்கு அமைப்பு இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி அறிவும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.\nசாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது.உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.\nசெவியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து இருக்க வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி இருக்கும். சிந்தனையும் குறுகலாக இருக்கும்.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2020-06-05T14:34:44Z", "digest": "sha1:J6CRX3HGF5U52SZ6ONV5ZPLKN5PJKDGC", "length": 32616, "nlines": 214, "source_domain": "orupaper.com", "title": "தீவா ? திடலா ? தென் சீனக் கடலில் முறுகல் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome உலக நடப்பு தீவா திடலா தென் சீனக் கடலில் முறுகல்\n தென் சீனக் கடலில் முறுகல்\nதென் சீனக் கடலில் சீனா உருவாக்கு தீவுகள்ஐக்கிய நாடுகள் சபையின் கடல் தொடர்பான உடன்படிக்கையின் படி தீவா அல்லது திடலா என்ற விவாதத்தை பிலிப்பைன்ஸின் சட்டமா அதிபர் ஒரு புறம் உருவாக்க மறுபுறம் சீனாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில்நீயா நானா என்ற போட்டியை உருவாக்கியுள்ளது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் உள்ளது என்றார்.\nமுப்பத்தைந்து சதுர கிலோ மீற்றர் கடற்பரப்பைக் கொண்ட தென் சீனக் கடல் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு கடற்பிரதேசம் மட்டுமல்ல ஒரு பெரும் போரை உருவாக்கக் கூடிய ஒரு பிரதேசமுமாகும். அதற்கு இரு பெரும் காரணங்கள் உண்டு முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nபன்னாட்டு நீதிமன்றம் சென்ற பிலிப்பைன்ஸ்\nசீன மிங் அரச வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் இருந்தே தென் சீனக்கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் தனது ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தன என்கின்றது சீனா. அதற்கு ஆதரவாக ஒரு ஒன்பது புள்ளிக் கோடு கொண்ட வரைபடத்தைமுன்வைக்கின்றது. அந்த வரைபடத்தின் படி தென் சீனக் கடலில் 90விழுக்காடு பரப்பளவிற்கு சீனா உரிமை கொண்டாடுகின்றது. வியட்னாம்சரித்திரப் பத்திரங்களை முன்வைத்து தென் சீனக் கடலின் சில தீவுக் கூட்டங்கள் தனக்குச் சொந்தம் என்கின்றது. பிலிப்பைன்ஸ் ஐக்கியநாடுகள் சபையின் கடற் சட்ட உடன்படிக்கையின்படி ஸ்பிரட்லித் தீவுக் கூட்டங்கள் தனக்குச் சொந்தம் என்கின்றது. ஐக்கிய அமெரிக்கா 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வெளிவிட்ட அறிக்கையில் சீனாவின் ஒன்பதுபுள்ளிக் கோட்டுப் வரைபடம் ஐக்கிய நாடுகள் சபையின் கடற்சட்டம் தொடர்பான உடன்படிக்கைக்கு மாறானது என்றது. பிலிப்பைன்ஸ் நெதர்லந்தில் உள்ள நிரந்தர நடுவராயத்தில் முறைப்பாடு செய்தது. பிலிப்பைன்ஸின் முறைப்பாட்டை வன்மையாக எதிர்த்த சீனா தென் சீனக் கடல் தொடர்பாக பேசித் தீர்ப்பதாக தான் ஏற்கனவே ஆசியான் அமைப்புடன் உடன் படிக்கை கைச்சாத்திட்டிருப்பதாலும் தென் சீனக்கடல் தனது இறையாண்மைக்கு உட்பட்டபிரதேசம் என்ற படியாலும் தன்னால் நடுவராயத்தில் பங்கேற்க முடியாது என்றதுடன் இதை விசாரிக்கும் நியாய ஆதிக்கம் நிரந்தரநடுவராயத்திற்கு இல்லை என்றும் தெரிவித்தது.\nஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படிஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல்நீளக் கடற்பரப்பு அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். பிலிப்பைன்ஸின் சட்டமா அதிபர் ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையின் படி ஸ்பிரட்லி தீவுக் கூட்டம் தீவு என்ற வரைவிலக்கணத்துக்குள் அமையவில்லை என வாதிடுகின்றார். கடல் வற்றும் போது வெளியில் தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கி மறைந்தும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது என்பது அவரது விவாதம். ஸ்பிரட்லித் தீவுக் கூட்டம் சீனவில் இருந்து தொலைவிலும் பிலிப்பைன்ஸிற்கு அண்மையிலும் இருப்பதால் அது தமக்கே சொந்தம் என்கின்றார் அவர். செயற்கையாக அமைக்கப்பட்ட தீவுகளிற்கு அதன் கரையில் இருந்து 12 கடல் மைல்நீளமான கடற்பரப்பிற்கு உரிமை இல்லை என்பதே ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கின்றது.\nதென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்காபடை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா.தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்திசீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம்திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள்எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். சீனாவின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது அமெரிக்க விமானம் பறந்தது. ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும்பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது. இரண்டாவது நடவடிக்கையாக சீனா தான் உருவாக்கிய தீவுகளின் கரையோரத்தில் இருந்து 12 கடல்மைல் பிரதேசம் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என சீனா தெரிவித்தமைக்கு சவால் விடும் முகமாக 2015 ஒக்டோபர் 27-ம் திகதி அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. இதனால்ஆத்திரமடைந்த சீனா சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது.\n2015 ஒக்டோபர் 29-ம் திகதி சீனாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் கடற்படைத் தளபதிகள் காணொளி உரையாடல் ஒன்றை நடாத்தினர். தொடர்ந்தும் இப்படி உரையாடுவதாகவும் ஒத்துக் கொண்டனர். பீக்கிங் பல்கலைக் கழகத்தின் ஸ்ரான் போட் நிலையத்தில் உரையாற்றிய அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்தியத் தளபதி ஹரி ஹரிஸ் பன்னாட்டுக்கடற்பரப்பும் வான்பரப்பும் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டதல்ல எமதுபடையினர் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மிதப்பார்கள், பறப்பார்கள், செயற்படுவார்கள் செய்வார்கள் என்றார். சீனக் கடற்படைத் தளபதி Fang Fenghui அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலின் நடவடிக்கை ஒரு இணக்கமற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்றார்.\nமலேசியாவில் நடந்த ஆசியான் கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இறுதி அறிக்கை வெளியிடுவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அறிக்கையில் தென் சீனக் கடல் தொடர்பாக எதுவும் இடம்பெறக் கூடாது எனச் சீனாவும் இடம் பெறவேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தின. மாநாட்டைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டரும் மலேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ்ஸம்முதீனும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் யூஎஸ்எஸ் தியடோரூஸ்வெல்ற்றில் ஏறி அதன் தென் சீனக் கடலிற்கான ரோந்தில் இணைந்து கொண்டனர்.\nகிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா.\nகிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனுமதி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான்பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம்கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல்இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் ��ிமானங்களை சீனா அறிவித்தவான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றிஅமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களைசீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன. தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா\nதென் சீனக் கடலை ஒட்டிய நாடுகள் எல்லாம்அமெரிக்கா தலைமையில் சீனாவிற்கு எதிரானஒரு படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றன.\nPrevious articleஊரில் வளர்ந்த சமய உணர்வு\nNext articleவங்குரோத்து நிலைக்கு சிறிலங்கா, தமிழ் டயஸ்போறாவிற்கு வலை விரிக்கிறது மைத்திரி-ரணில் அரசு\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nகறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை…\nநாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்\nசிறிலங்கா அரசில் மலிந்த போர்குற்றவாளிகளும் ஊழல் அதிகாரிகளும்\nஅமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம்\nஈஸ்டர் சிறிலங்கா குண்டுதாக்குதல் விசா��ணைகளில் திருப்தியில்லை – கத்தோலிக்க திருச்சபை காட்டம்,மஹிந்த உருட்டல்\nஅசோக மன்னனால் கழுவேற்றி கொல்லப்பட்ட 18000 ஆசீவகர்கள் – புத்த மதத்தின் கொடூர முகம்\nநெருங்கும் அபாயம் | சரவணன் சந்திரன்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/jinal-photo-gallery-qabcfp", "date_download": "2020-06-05T16:48:39Z", "digest": "sha1:K5AZADZLGMXHJTRFWCXNAPICV45OGKAN", "length": 5231, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எக்கச்சக்க அழகை அசால்ட்டாய் தெறிக்க விடும் ஜினல் படு ஹாட் புகைப்படங்கள் உள்ளே | Jinal photo gallery", "raw_content": "\nஎக்கச்சக்க அழகை அசால்ட்டாய் தெறிக்க விடும் ஜினல் படு ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஎக்கச்சக்க அழகை அசால்ட்டாய் தெறிக்க விடும் ஜினல�� படு ஹாட் புகைப்படங்கள் உள்ளே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nசென்னையை கொரோனா தலைநகராக்கிவிட வேண்டாம்.. சில்லறை அரசியல் வேண்டாம்.. ‘நாமே தீர்வு’ இயக்கம் தொடங்கிய கமல்\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/newly-born-baby-was-affected-by-corona-in-coimbatore-q92n64", "date_download": "2020-06-05T16:49:39Z", "digest": "sha1:4ZU42INQSZWH2AX47QFTKSMEBV47K2UP", "length": 11583, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா..! கோவையில் பரிதாபம்..! | newly born baby was affected by corona in coimbatore", "raw_content": "\nபிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா..\nதமிழகத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.\nஉலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 17,265 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 543 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்திய அ��வில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4ம் இடம் வகிக்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.\nபல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவ்வாறு தமிழகத்திலும் தற்போது பச்சிளம் குழந்தை ஒன்றிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் சிறுமுகையிலும் நேற்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையும் அடங்கியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் அப்பெண்ணை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தாயிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா நோய் வந்திருப்பது மருத்துவர்களையே கலங்கச் செய்தது. குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அளித்து வருகின்றனர்.\nசென்னையை கொரோனா தலைநகராக்கிவிட வேண்டாம்.. சில்லறை அரசியல் வேண்டாம்.. ‘நாமே தீர்வு’ இயக்கம் தொடங்கிய கமல்\nஅரசுகளை விடுங்கள்..கொரொனாவிலிருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளுங்கள்..மக்களுக்கு திருமாவளவன் அட்வைஸ்\n“வலிமை” பட தயாரிப்பாளர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி... ரசிகர்களை குஷிப்படுத்திய போனி கபூர்....\nபயங்கர பாய்ச்சலில் கொரோனா... சென்னையில் இருந்து வேலூர் சென்ற 14 பேருக்கு பாதிப்பு உறுதி..\nரேலா மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்���ு கேட்டறிந்தார்..\nஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி... எந்த உதவியும் செய்ய அரசு தயார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nசென்னையை கொரோனா தலைநகராக்கிவிட வேண்டாம்.. சில்லறை அரசியல் வேண்டாம்.. ‘நாமே தீர்வு’ இயக்கம் தொடங்கிய கமல்\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nபாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சண்டையில் மதியழகன் வீரமரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-has-betrayed-people-stays-silent-on-critical-issues-rahul-gandhi-at-congress-plenary-session/articleshow/63354991.cms", "date_download": "2020-06-05T17:05:42Z", "digest": "sha1:6YIPNT4ZNKLMFLJX4BDGS3F4QBFW65UJ", "length": 12360, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rahul Gandhi: உலகில் பெயர் பெற்றுள்ள ஜிஎஸ்டியின் பயங்கரம்: ராகுல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉலகில் பெயர் பெற்றுள்ள ஜிஎஸ்���ியின் பயங்கரம்: ராகுல்\nஜிஎஸ்டி எனப்படும் பயங்கர முகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது எனறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஉலகில் பெயர் பெற்றுள்ள ஜிஎஸ்டியின் பயங்கரம்: ராகுல்\nபுதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் பயங்கர முகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது எனறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nசரக்கு, சேவைக வரி கடந்த ஆண்டு தேதி முதல் நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது. இதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஉலகில் மறைமுக வரியை போன்ற வரிகள் குறித்து உலக வங்கி 115 நாடுகளில் ஆய்வு நடத்தியது. இதில் உலகில் இரண்டாவது மிக உயர்ந்த வரி ஜிஎஸ்டி என என அதில் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் ஜிஎஸ்டி 5 விதமான ஸ்லாப்களுடன் உள்ளது. அதில் 0, 5, 12, 18, 28 சதவீதமாகும். இந்நிலையில் உலக வங்கியின் அறிக்கையை வைத்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,’கப்பார் சிங் டேக்ஸ் பயங்கரமானது. உலகம் முழுவதும் பெயர் பெற்றுள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகொரோனா தனிமை முடிஞ்சுது; இந்தாங்க ஆளுக்கு ரெண்டு ஆணுறைக...\nமீண்டும் ஒரு ஷாக்; இந்தியாவை ஓங்கி அடிச்ச கொரோனா - அதுவ...\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப...\n அன்னாசி பழத்தில் பயங்கரம்; கர்ப்பி...\nவிரைவில் சர்வதேச விமான போக்குவரத்து\nமுதல்முறை இப்படியொரு அதிர்ச்சி; இந்தியாவை போட்டுத் தாக்...\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிர...\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது ...\nஉஷார் மக்களே; இந்த வயதினரை அதிகம் பலி வாங்கும் கொரோனா -...\nGAVI அமைப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள்... வாரி...\nமுப்பது ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி : பால் க்ருக்மேன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் ���ாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nஇளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்திய போலீஸ்..\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஇளைஞரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்திய போலீஸ்..\nMyGate APP : கொரோனா காலத்தில் மிகவும் உதவும் ஹோம் சொசைட்டி மேனஜ்மென்ட் செயலி.\nகர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு; களத்தில் இறங்கியது தேசிய பசுமை தீர்பாயம்\nசிவில் சர்வீஸ் தேர்வுகள்: புதிய தேதிகளை அறிவித்தது யுபிஎஸ்சி\nகொரோனா: மாருதி சுஸுகியின் புதிய முயற்சி\nஇல்லற உறவில் தடங்கல், வரதட்சணை கேட்டு கொடுமை... மாமியாரை எரித்த மருமகள்\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\nதிருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம்..\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actors/chennai-collection-of-remo-rekka-and-devi-movie/photoshow/54777290.cms", "date_download": "2020-06-05T17:27:30Z", "digest": "sha1:54VPDIWL4AD67OGRBJTLBYIAC766XLSA", "length": 7646, "nlines": 82, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nரெமோ, றெக்க, தேவி ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nமுன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கு போட்டியாக நடிகர் விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். இவர் தற்போது வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் வெளியிட்டு வர���கிறார். இவர்களுக்கு அடுத்த படியாக டான்ஸ் மாஸ்டரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரபுதேவா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார்.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nமுன்னணி ஹீரோக்களில் தற்போது லீடிங்கில் இருப்பது கீர்த்தி சுரேஷ். இவருக்கு அடுத்தபடியாக தமன்னா மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் இருக்கின்றனர்.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nஇந்த மூன்று படங்களும் சென்னையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nசிவகார்த்திகேயனின் ரெமோ 23 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 363 காட்சிகள் திரையிடப்பட்டு (நேற்று வரை) சென்னையில் மட்டும் ரூ.1,74,24,980 வரை வசூல் படைத்துவிட்டது. கிட்டத்தட்ட மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக வசூல் கிடைத்தது என்று சொல்லலாம்.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nவிஜய் சேதுபதியின் றெக்க சென்னையில் 21 திரையரங்குகளில் 218 காட்சிகள் திரையிடப்பட்டது. இருந்தாலும், ரூ.65,90,180 வரை இப்படம் வசூல் செய்துவிட்டது. ரெமோ படத்திற்கு அடுத்த லிஸ்டில் இப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் இறங்கிய பிரபுதேவாவின் தேவி படம் சென்னையில் மட்டும் 13 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 148 காட்சிகள் திரையிடப்பட்ட இப்படம் ரூ.41,77,420 வரை வசூல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசூல் நிலவரம் நேற்று வரை மட்டுமே.\n'ரெமோ', 'றெக்க', 'தேவி' ஆகிய படங்களின் சென்னை வசூல்\nஇன்னும் மூன்று தினங்கள் விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த மூன்று படங்களும் இன்னும் அதிக வசூல் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. படத்தைப் பார்த்தாலே உங்களுக்கே தெரியும்.\nசில்லுனு மழை; பளிச் பளிச் ஹீரோயின்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1346302", "date_download": "2020-06-05T15:07:05Z", "digest": "sha1:WGUNXUOFE32EEDWHQSWKLN23PM63P3CA", "length": 5960, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபா��ு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் (தொகு)\n15:48, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n519 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:04, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:48, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்''',(அ) அல்லது '''முதன்மை ஆதரவுரைஞர்''' (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா, ''Attorney General of India'') இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[http://www.supremecourtofindia.nic.in/new_s/constitution.htm உச்ச நீதிமன்ற நீதிமறைமை-அட்டர்னி ஜென்ரல்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009 இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளை வழங்குபவரும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் இவரே ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களிலும் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இவருக்குத் துணைபுரிய [[நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் ]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.\nஇவருக்குத் துணைபுரிய [[நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் ]] (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் [[கூடுதல் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்]] (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர்.\nதற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு '''மிலன் பானர்ஜி''' [http://www.indlii.org/Attorney%20General%20of%20India.aspx அட்டர்னி ஜெனரால் இணையம்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T17:27:42Z", "digest": "sha1:UBCV2S2PCRIUSZEPSV6JNRWI5E77YCYJ", "length": 5374, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொங்கோல் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொங்கோல் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின் வடக்குப் பகுதியில் பொங்கோல் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.\tவடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது\tபதினாறாவது\tதொடருந்துநிலையமாகும்.இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கி ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2013, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA094.HTM", "date_download": "2020-06-05T14:52:07Z", "digest": "sha1:MDO2SBYY4MIW6N3B4BALXBM57TJBI7TM", "length": 5676, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Odvisni stavki z da 2 = ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2 |", "raw_content": "\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\nநீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம்.\nநீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம்.\nநீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம்.\nஅவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன்.\nஅவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.\nஅவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.\nநாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று.\nநாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று.\nநாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று.\nஉங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன்.\nஉங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.\nஉங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன்.\nநீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.\nநீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.\nநீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.\nநான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று.\nநான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று.\nநான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cooking/26540-.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2020-06-05T16:38:17Z", "digest": "sha1:OBG5Y56BWC4MBRMRXNUQVHGQTH2B73PK", "length": 20208, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம் | தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம்\nதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. ஒரே ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில், நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இருசக்கர வாகனங் களின் எண்ணிக்கை ஒரு கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 530 ஆகும். இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 83 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 2013-ம் இதே காலகட்டத்தில் ஒரு கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 964 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nதமிழகத்தில் நவ.1-ம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 55 ஆயிரத்து 245 கார்கள் இயங்கு கின்றன. கடந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 15 லட்சத்து 95 ஆயிரத்து 376 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nஇதுபோல், சென்னையில் கடந்த 2013 நவம்பர் 1-ம் தேதியன்று பதிவாகியிருந்த மொத்த வாகனங் களின் எண்ணிக்கை 40 லட்சத்து 55 ஆயிரத்து 593 ஆகும். அது கடந்த நவம்பர் 1-ம் தேதி��்படி, 43 லட்சத்து 54 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத் தில் இயங்கும் மொத்த வாகனங் களில் சுமார் நான்கில் ஒரு பங்கு (23%) சென்னையில் ஓடிக் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து போக்குவரத்துத் துறையினர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் நவ.1 தேதிப்படி, 1.97,72,131, வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் சராசரியாக ஒரு நாளில் 6,372 புதிய வாகனங்கள் பதிவாகின்றன. மாத சராசரி 1,40,193 ஆகும். இதை வைத்துப் பார்க்கும்போது தற்போது 2 கோடியைக் கடந்தி ருக்கும். இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் என்ற எண்ணிக் கையை கடந்துள்ள ஒரே மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு 2013 மார்ச்சில் 2 கோடி எண்ணிக்கை எட்டப்பட்டது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரபிர தேசமும், குஜராத்தும் உள்ளன.\nதனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே முக்கிய காரணம் என சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமத்தைச் சேர்ந்த நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nசென்னையைக் காட்டிலும் சிறிய நகரமான பெங்களூருவில் 6 ஆயிரம் அரசு பஸ்கள் இயங்கு கின்றன. ஆனால், சென்னையில் 3,800 பஸ்கள் மட்டுமே இயங்கு கின்றன. அதுபோல், கும்மிடிப் பூண்டி, அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களின் எண்ணிக்கை தேவைக் கேற்ப அதிகரிக்கப்படவில்லை.\nமேலும் நகரின் உட்புறப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் மக்கள் நாடுகின்றனர். மாநிலத்தில் பஸ் வசதியில்லாத பகுதிகளுக்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனப் பெருக்கம் காரணமாக ஏற்படும் மாசும் குறையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தி��் வாகனங்களின் எண்ணிக்கை2 கோடியை நெருங்குகிறதுபஸ்ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்: உயர் நீதிமன்றத்தில்...\nதிருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில்...\nதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது\nஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்\nசென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மாயம்\nபொங்கலன்று மது விற்பனை கிடையாது\nகொஞ்சம் நடை, இடைப்பட்ட தூரத்துக்கு வாகனம்: தந்தை லாலுவைப் போல் அல்ல மகனின்...\nமணல் அள்ள தடையை நீக்க கோரி டிச.8-ல் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47627/", "date_download": "2020-06-05T17:05:44Z", "digest": "sha1:D6HGTW2NQZMQNNVAQPBMLMQJ3E7ZBXKL", "length": 15241, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்னொரு கெத்தேல் சாகிப்", "raw_content": "\n« வெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25 »\nஉங்கள் கெத்தேல் சாகிப் நினைவுக்கு வந்தது\nஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும்சாலையோரத்தில்இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச்சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம்கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்ற��ர்.\nகல்லாவில் இருந்தவரும்காசு கேட்பதில்லை. பணத்துக்குப்பதில் வணக்கம் செலுத்தினால்போதுமா விசாரித்தபோதுதான்மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக்காட்டினார். விஷயம் புரிந்தது. ‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11மணி வரை இலவச உணவு’ (100 பேர்வரை), ‘பால் வாங்கப்பணமில்லையென்றால்குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100மாணவர்களுக்கு இலவசமாகபேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம்வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு காலை முதல்மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள்சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்\nஆச்சரியத்துடன் கேட்டால்,“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்” பெரியதத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச்செய்துவருகிறார்.ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர்வரை இந்த ஓட்டலை நம்பியே காலம்தள்ளுகின்றனர். ’\nஜோலார்பேட்டை ரயில் நிலையம் வடமற்றும் தென் தமிழகம், கர்நாடகம்மற்றும் ஆந்திரத்தை இணைக்கும்முக்கியச் சந்திப்பு. இந்தநிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர்பாட்டிலை ஜன்னல்வழியே வீசுவதைப்போலகுடும்பத்தில் பாரமென கருதப்படும்மனிதர்களை ரயிலில்அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள்பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.மாதந்தோறும் குறைந்தபட்சம் 15பேராவது இப்படி அனாதைகளாகத்தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும்அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர்.இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச்சத்திரமாக இருக்கிறது.\n“பசி என்றஉணர்வு மட்டும்தான் சுயநிவு இல்லாதவருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது”என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாதநிலையில் இருக்கும்முதியவர்களுக்குத் தேவையானஉணவை அவர்களது குடும்பத்தினர்வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின்மனைவி சுஜாதாவும் தன் கணவரின்இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாகருக்கிறார்.\nமிகச் சின்ன வருமானத்தில்இதையெல்லா எப்படிச்சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,“இவர்களுக் கென்று தனியாகஉலைவைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாகசமைக்கிறேன். 5கிலோ மாவு புரோட்டோ போட்டாலும்10 கிலோ மாவு போட்டாலும்மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய்இழப்புதான் என்றாலும்எனக்கு குடும்பம் நடத்தத்தேவையான லாபம் கிடைக்கிறது.மனதுக்கும் சந்தோஷமாகஇருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்‘வாடி நிற்கும்’ நாகராஜ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 75\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=64733", "date_download": "2020-06-05T16:25:46Z", "digest": "sha1:QN3TDRVGQTKO4ZXR2W26DB6T4O3VKZTK", "length": 10589, "nlines": 55, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் அரூஸுல் ஜன்னஹ் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 64733", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் அரூஸுல் ஜன்னஹ் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா\nமவ்லவி M. சதீதுத்தீன் பாஜில் பாக்கவி\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “காயல் அரூஸுல் ஜன்னஹ் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா”\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் சங்கை மிக்க சதீதுதீன் மௌலவி அவர்களின் பேச்சை ஈமான் எழுச்சி மாநாட்டிலே கேட்க முடிந்தது.\nஅவர் எழுந்து நின்று பேச ஆரம்பித்தபோது ஒரு சிம்மக் குரல் ஒலித்தது. அவருடன் கருத்து வேறுபடுபவர்களும் அவரது பேச்சின் கம்பீரத்தை அவரது ஆளுமையை ரசிப்பார்கள். அவர்கள் சொன்ன ஒரு செய்தி இன்னும் நினைவலைகளில் வந்து செல்கிறது.\n”அவ்லியாக்கள் பக்கத்தில் நம்மை அடக்கினால் நமக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்குமா” என்பது கேள்வி .ஆலிம் அவர்களின் அற்புதமான பதில் அருமையாக காற்றலையில் மிதந்து வந்தது. இதோ நான் விசிறியால் எனக்கு காற்று வரவேண்டும் என்பதற்காக வீசிக் கொண்டிருக்கிறேன். நீ என் அருகில் இருக்கிறாய். உனக்கு அந்த விசிறியின் காற்று படுகிறதா” என்பது கேள்வி .ஆலிம் அவர்களின் அற்புதமான பதில் அருமையாக காற்றலையில் மிதந்து வந்தது. இதோ நான் விசிறியால் எனக்கு காற்று வரவேண்டும் என்பதற்காக வீசிக் கொண்டிருக்கிறேன். நீ என் அருகில் இருக்கிறாய். உனக்கு அந்த விசிறியின் காற்று படுகிறதா ஆம் என்கிறார் கேள்வி கேட்டவர். அப்படியானா��் இதுதான் உன் கேள்விக்கு பதில். உனக்கு காற்று வரவேண்டும் என்று விசிறியால் வீசவில்லை. என்றாலும் என் விசிறியின் காற்று உனக்கும் கிடைக்கிறது. இதே போல் நீயும் அவ்லியாக்களின் பக்கம் அடக்கம் செய்யப் பட்டால் உனக்கும் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை உன்னை அறியாமலே உனக்கும் கிடைக்கும், போ..என்று சொன்னார்கள். கேள்வி கேட்டவன் மூக்கில் விரல்வைத்து ஆச்சரிய பட்டான்.\nஇப்படி மிக அற்புதமான நாவன்மை பெற்றவரை இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு பேச்சாளராக தேர்ந்து எடுத்துள்ள விழா குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். எல்லா நிகழ்ச்சிகளும் சீரும் சிறப்புமாக நடந்து முடிய அல்லாஹ் அருள் புரிவானாக.\nஇந்த கல்லூரியை உருவாக்கிய ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி அவர்கள் உடல் நலமில்லாமல் இருந்தார்கள் மருத்துவ மனையில் சந்தித்து பேசி விட்டு வந்தேன். தைரியம் மிகுந்தவர்கள் கூட நோய் ஏற்படும்போது சற்று தளர்ந்து விடுகிறார்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கும் இந்த மத்ரஸாவின் தலைமை ஆலிம் காஜா மொஹிதீன் ஆலிம் காஷிஃபி அவர்களுக்கும் நல்ல உடல் நலத்தை கொடுத்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளிப்பானாக ஆமீன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/18.html", "date_download": "2020-06-05T15:25:52Z", "digest": "sha1:P2FEHDSTBP7J4J3N6K2EW6UMCWNQFUYJ", "length": 14634, "nlines": 59, "source_domain": "www.vannimedia.com", "title": "மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்... உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்...! - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS May18 மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்... உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்...\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்... உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்...\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.\nமே-12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் சிறப்பாக கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை நினைவேந்தல் வாரத்தினை முறையாக தொடக்கி வைத்தது.\nஅரசவைத் தலைவர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் தலைமையி��் இடம்பெற்றிருந்த இச்சிறப்பு அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நினைவேந்தல் உரையினை வழங்கியிருந்தார்.\nதொடர்ந்து அவைத்தலைவர், அமைச்சர்கள், அரசவை உறுப்பினர்கள் தங்கள் நினைவேந்தல் வணகத்தினைத் தெரிவித்தனர்.\nதமிழர் தாயகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உணர்வெழுச்சியுடன் தொடங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் உச்சமாக மே 18, 2009ம் ஆண்டில் கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டனர்.\nதமிழ்மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியை உருவாக்கி நிகழ்வுபூர்மாக உலகிற்கு பறைசாற்றி நிமிர்ந்திருந்த நடைமுறைத் தமிழீழ அரசு அழிக்கப்பட்டு தமிழர் தேசம் சிங்களத்தினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டது.\nஇது தமிழீழம் நோக்கிய விடுதலைப் பயணத்தில் பெருந்துயர் எமை ஆட்கொண்ட துக்கநாள் \nஇந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும் சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும் நினைவேந்தி வணக்கம் செய்வோம் \nதமிழீழ தேசிய துக்க நாள்\nமுள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ([Collective memory) ஆகும்.\nயூதர்கள்மேல் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக இருக்கிறது.\nதுயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை.\nவரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவை. யூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசி இனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியது.\nபலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும் இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப் பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறது. ஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப் போகின்றன.\nதமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல.\nமாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nமே-18 தமிழீழத் தேசிய துக்க நாள்... உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்...\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத�� தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/59992-bjp-should-get-advice-from-congress-says-shiv-sena", "date_download": "2020-06-05T17:22:39Z", "digest": "sha1:IZUEVGAH44WB6NN3FK5W3EV5TBFCLBJU", "length": 7636, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "காங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா! | BJP should get advice from Congress, says Shiv Sena", "raw_content": "\nகாங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா\nகாங்கிரசிடம் பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்கிறது சிவசேனா\nமும்பை: காங்கிரசிடம் இருந்து பா.ஜ.க. ஆலோசனை பெற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.\nசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 8-ம் தேதி தொடங்கி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ஆனால், இமாச்சலபிரதேச மாநிலத்தில் போட்டி நடத்துவதற்கு அம்மாநில முதல்வர் வீர்பத்ரசிங் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.\nமேலும், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை எங்களால் உறுதிபடுத்த முடியாது. ராணுவத்தில் உயிரிழந்த தியாகிகளின் குடும்பத்தினர் வாழும் இந்த மண்ணில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை வரவேற்பது, தியாகிகளின் குடும்பத்தினரை அவமதிப்பது ஆகி விடும் என்றும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.\nஇதேபோல், மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட எந்தவொரு பகுதியிலும் பாகி��்தான் நாட்டு வீரர்களின் கிரிக்கெட் போட்டி இடம்பெற கூடாது என்று சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், ''இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இமாச்சலபிரதேசத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீர்பத்ரசிங்கை நாங்கள் வரவேற்கிறோம்.\nபதன்கோட் தாக்குதல் சுவடும், ராணுவ வீரர்களின் ரத்தமும் இன்னமும் அப்படியே இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர்களையும், கலைஞர்களையும் தடுத்து நிறுத்தாத அரசியல்வாதிகளிடம் இருந்து பொதுமக்கள் என்னத்தை எதிர்பார்க்க முடியும் மகாராஷ்டிர மாநில அதிகாரத்தில் இருப்பவர்கள் (பா.ஜ.க.), இமாச்சலபிரதேச முதல்வரான காங்கிரஸ் தலைவர் வீர்பத்ர சிங்கிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்.\nஅது தான் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு நீங்கள் செய்யும் உண்மையான அஞ்சலி. பாகிஸ்தான் அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் வரவேற்பதை இப்போதாவது நிறுத்துங்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு யாரும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்தால், அது நலமானதாக இருக்கும்\" என்று சிவசேனா தெரிவித்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hospital-accreditation-canceled-tamil-nadu-government", "date_download": "2020-06-05T15:26:57Z", "digest": "sha1:AAPS4L7UOFRORTRVTLKVP6WQNIQFDFON", "length": 5475, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை", "raw_content": "\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன். நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.\nஇன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.\nமருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை\nமருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை\nமருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்து வந்தது.இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், மகப்பேற���, குழந்தைகளுக்கான சிகிச்சை, டயாலிசிஸ், நரம்பியல் தொடர்பான சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்க தவறும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு\nசென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.\n இதுவரை 15,762 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் .\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.\nதமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-05T14:55:42Z", "digest": "sha1:QLEX66VYFN2UAFWZSAIRKC5EFINV6EXQ", "length": 54613, "nlines": 179, "source_domain": "siragu.com", "title": "சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஒரு சமூகத்தின் வரலாறு என்பது அச்சமூகத்தின் மக்கள் வாழ்வியல், அரசு, நிர்வாகம் முதலியவற்றோடு அச்சமூகத்தின் தொழில் மற்றும் கலை சார்ந்த வரலாறாகவும் அமைகின்றது எனலாம். இத்தகைய தொழில் மற்றும் கலைகளின் வளர்ச்சியும் மலர்ச்சியும் திடீரென எழுவதில்லை, மாறாகக் காலங்காலமாக எழுந்த அனுபவத்தின் படிவுகளால் விளைகின்றன. அந்தவகையில் பழந்தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழரின் தொழில் அறிவையும் கலைநுட்பத்தையும் அறிவது ஆகிறது. அம்முயற்சியின் விளைவாகச் சங்க இலக்கியத்தில் அறிவியல் என்ற இக்கருத்தரங்கு நடைபெறுவது பாராட்டிற்குரியது. அறிவியல் சார்ந்த தொழில் அறிவும் கலை பயில் நுட்பமும் இணைந்த கட்டிடக்கலை பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முற்படுவத�� ஆய்வின் செல்நெறி ஆகும்.\nகட்டிடக்கலை என்பது இன்றைய தொழில்நுட்ப இயலில் பொறியியலின் பிரிவுக்குள் அடக்கிச் சுட்டப்படும் ஒரு துறையாகும். ஈராயிரம் ஆண்டு வரலாற்றை உடைய தமிழ்ச்சமூகத்தில் பொறியியலும் அதன் பிரிவாகிய கட்டிடக்கலை பற்றிய அறிவும், திறனும் நுட்பமும் இருந்தன. இதனைச் சிந்துசமவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் மெய்ப்பிக்கின்றன. இந்த இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட சர்-ஜான் மார்ஷலும் ஈராஸ் பாதிரியாரும் அங்குள்ள கட்டிடடங்கள், மாளிகைகள், மண்டபங்கள், குளங்கள் முதலியன திராவிடக் கலைப் பாணியில் உருவானவை எனச் சுட்டுகின்றனர். தற்போது இந்தக்கருத்து அறிஞர்கள் பலரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அறிஞர் உலகம், ‘தமிழரின் கட்டிடக்கலை தமிழரின் மரபுக்கே உரியது தொல்பழங்காலம் முதற்கொண்டே தமிழர் கட்டிடக்கலையைப் பேணி,தனிமுத்திரை பதித்து வளர்ந்து வந்துள்ளனர்’ மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், ப.242 என உரைக்கின்றனர்.\nபழந்தமிழர் கட்டிடக்கலையைப் பற்றி அகழ்வாய்வு மற்றும் இலக்கியங்கள் வழி அறியமுற்படலாம். இவ்வரைவில் இலக்கியங்கள் மட்டும் களமாகக் கொள்ளப்படும் செல்நெறி கையாளப்படுகிறது.\nமலைகளிலும் காடுகளிலும் வசித்த மானிட சமுதாயம் விலங்குகளிடமிருந்தும் இயற்கைப் பேரிடர்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முற்பட்டது. அவ்வேளையில் ஏற்பட்டவையே வாழிடங்கள் ஆகும். செயற்கையாக மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட வாழிடங்கள் அந்தந்தப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப அமைந்தன. அந்த வகையில் பழந்தமிழர் தாம் இருந்த சூழலுக்கு ஏற்ப வாழிடங்களை ஏற்படுத்திக் கொண்டமையைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.\nதாம் வாழும் இடத்திற்கு ஏற்ப நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்த தமிழர் அவ்வப்பகுதியில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டே தமது வாழிடங்களை அமைத்துக் கொண்டமையைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.\nஇயற்கையில் பெற்ற மூங்கில், வரகு, கேழ்வரகு முதலியவற்றின் தாள்கள் போன்றவற்றைக் கொண்டு தமிழர் தமது இல்லங்களை அமைத்துக்கொண்டனர். அவர்கள் குழுவாக வாழ்ந்த பகுதி குறிஞ்சி, சிறுகுடி, சேரி, ஊர், பட்டினம், பாக்கம் எனப் பல���ாறு அழைக்கப்பட்டன. இப்பகுதி இல்லங்களுக்கும் நகரங்களில் அமைந்த இல்லங்களுக்கும் வேறுபாடு இருந்தன. திணைசார் வாழிடங்கள், வாழ்வதற்கு உரிய இடமாக இருந்தனவேயின்றி, தொழில்நுட்பம் சிறந்து கலையாக உயரவில்லை என்பர். மணவழகன். ஆ, பழந்தமிழர் தொழில்நுட்பம், ப.90 ஆனால், அவ்வாறான முயற்சிகளே பழந்தமிழ்க்கட்டிடக்கலையின் மூலவேர் என்பதனை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கட்டுமானத் தொழில்நுட்பம் அமையப் பழந்தமிழர் வாழிடங்களை, வீடு, அரண்மனை, நகரம், கோட்டை எனப் பகுத்துக் காண்போம்.\nஉழவுத்தொழில் செழித்து ஓங்கிய மருதநிலப் பகுதியில் நகரங்களும் நகர அரசுகளும் உருவாயின. அவ்விடங்களில் அமைக்கப்பட்ட பழந்தமிழர் வீடுகள், அழகுடையதாகவும் காற்றோட்ட வசதி உடையதாகவும் இருந்தன என்பதனை\n‘சில்காற்றிசைக்கும் பல்புழை நல்லில்’ மதுரைக். 358\nஎன மதுரைக்காஞ்சி சுட்டுகிறது. மேலும் பல்வேறுவிதமான எழிலுடனும் வசதியுடனும் மலை போன்று பெரிதாகவும் அவ்வீடுகள் உள்ளன எனவும் மதுரைக்காஞ்சி 501-502 குறிப்பிடுகிறது.\nவீடுகளின் முன்பகுதியில் கொடுங்கைகளுடன் கூடிய இடங்கள் இருந்தன. இவற்றில் புறாக்கள் தங்கி இருந்தன. சந்திரா யாழ்.சு. நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும், ப.61 மேலும் காற்று வருவதற்கெனப் பலகணிகள் இருந்ததனை, ‘வேனிற் பள்ளித் தெண்வளி தரூஉம் நேர்வாய்க்கட்டளை’ நெடுநல். 61-62 என்ற தொடர் உணர்த்துகின்றது.\nவீடுகள் அகன்ற பெரிய முற்றத்திணை உடையனவாக இருந்தன. இம்முற்றங்கள் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு உரிய வாயிலாக அமைந்தமையைக் குறுந்தொகை குறுந்: 41, 46, 53, 228, 235 வழி அறிய முடிகின்றது. இம்முற்றங்கள் வீடுகளின் மையப்பகுதியிலும் குறுந். 41, 46, 53 சிலபோழ்து வீடுகளின் முன்புறமாகவும் குறுந். 225, 228 அமைந்திருந்தன. இம்முற்றங்களில் சிறுபறவைகளும் வளர்ப்புப் பிராணிகளும் குறுந். 46: 2-3, நெடுநல், 91-99 விளையாடித் திரிந்ததையும் உணரமுடிகின்றது. விழவணி வியன்களமன்ன முற்றம் புறம். 390:4 இருந்தது. இம்முற்றத்தில் தானியங்களை உலர வைப்பது குறுந். 46:2-3 பழந்தமிழர் பழக்கமாகும்.\nபொதுமக்கள் வாழ்கிற வீடுகள் பலவும் மாடங்களுடன் கூடிய மாளிகைகளாக இருந்தமையையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உயர்ந்தோங்கிய மாடங்களாக விண் முட்டும் அளவுக்கு மாடங்கள் இருந்தமையை, ‘வான்உற நிவந்த மேல��நிலை மருங்கு’ நெடுநல். 60 ‘வான்தோய்மாடம்’ பெரும். 334 ‘விண்பொர நிவந்த வேயா மாடம்’ பெரும். 346 ‘விண்தோய் மாடத்து’ பெரும். 369 ‘மாடம் ஓங்கிய மணல்மலி மறுகு’ பெரும்: 322 உயர் மாடம்’ பட்டினப். 145 ‘இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடம்’ முல்லைப். 86 முதலிய தொடர்கள் தெளிவுபடுத்துகின்றன.\nமுல்லைப்பாட்டுத் தொடர்களின் வழி, ஏழு மாடிகளுடன் கூடிய மாளிகைகள் இருந்தமையை உணர முடிகின்றது. மேற்கூரை வேயப்படாது, இன்று நாம் உரைக்கும் மொட்டைமாடிகள் இருந்தமையை ‘விண்பொர நிவந்த வேயா மாடம்’ பெரும். 348 என்ற குறிப்பு உணர்த்துகின்றது. நிலவொளி வீசும் வண்ணம் அவை அமைந்திருந்தமையை, ‘சுதைமாட அணி நிலாமுற்றம்’ கலி. 99 என்ற குறிப்பு உணர்த்துகின்றது.\nஉயர்ந்தோங்கிய இம்மாடங்கள் மலைபோன்று இருந்தன என்பதனையும், ‘மலைக்கண்ணத்தன்ன மாடம் சிலம்ப’ புறம். 390:4 ‘மலைபுரை மாடம்’ மதுரைக். 406 ‘நிறைநிலை மாடம்’ மதுரைக். 451 ‘பிறங்கு நிலைமாடம்’ பட்டினப். 265 ‘மலைழயாடும் மலையின் நிவந்தமாடம்’ மதுரைக். 355 ‘மழையென மலையென மாடம் ஓங்கி மலை. 484 முதலிய குறிப்புக்கள் உணர்த்துகின்றன.\nஇந்த மாடங்கள் வண்ணப்பூச்சுடன் இருந்தமையும் புறம். 378 பெரும். 369 பல தூண்களுடன் இருந்தமையும் பட்டினப் 111, 261 பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. மேலும் இங்குள்ள தூண்களில் ஒள்எரி செருகப்பட்டு வெளிச்சத்துடன் விளங்கினமையையும் பட்டினப் 111, பெரும். 348-349 அறிய முடிகின்றது.\nபழந்தமிழர் நனி நாகரிகம் உடையவர்களாக இருந்தனர். தங்களது வீடுகளில் நீர் புழக்கத்திற்கான வசதிகளைச் செய்திருந்தனர். இன்று நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற ‘பாதாளச் சாக்கடை’முறைமை பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்தது என்பதனை இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.\nமணிமேகலை, பல்வேறு சமயத்தாருடன் வாதிட்டுவென்று தனது தாயாகிய மாதவியையும், தோழியாகிய சுதமதியையும், ஆசிரியராகிய அறவணஅடிகளையும் காண விழைந்து கச்சிமாநகர் புகுந்து நடக்கின்றாள். அவள் செல்லும் வழியில், உள்ள\nசுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர்\nகருங்குழல் கழீஇய கலவை நீரும்\nஎந்திர வாவியல் இளைஞரும் மகளிரும்\nதந்தமில் ஆடிய சாந்துகழி நீரும் மணி. 28:5-8\nஆகிய பகுதிகளைக் கடந்து செல்லுகின்றாள். இதற்கு உரை எழுதும் உ.வே.சா ‘சுருங்கை-நீர் செல்லுதற்குக் கற்களாற் கரந்துபட���த்தது. தூம்பு – சலதாரை’ சாமிநாதையர். உ.வே. மணிமேகலை, ப.326 என உரைக்கின்றார். நீர் மறைவாகச் செல்லும் இம்மாதிரியானஅமைப்பு வீடுகளில் இருந்தமையைப் பரிபாடல் 16:20, 20:15, 104 காட்டுகின்றது. கல்லால் அடைக்கப்பட்ட இவ்வழிகள் இருந்தமையை ‘பாருடைத்த குண்டகழி’ புறம். 14:5 ‘கல்லகழ் கிடங்கு’ மலை.91 ‘கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க்கிடங்கு’ மதுரைக்.730 முதலிய தொடர்களும் வலியுறுத்துகின்றன.\nவைகையில் பெருக்கெடுக்கும் நீர் ஆரவாரம் வீடுகளில் கேட்கிறது என்ற குறிப்பு, ‘உயர் மதிலில் நீருர் அரவத்தாற் துயில் உணர்வு எழீஇ’ பரி.20:14-15 என்ற தொடரால் அறியப்படுகிறது. மேலும், இதே பாடலின் இறுதியில் நெடிய பெரிய சுருங்கையின் வழியே வரும் புனலை மதுரையிலுள்ள மதிலில் சொரியும்பொழுது, அப்புனல் யானைகள் துதிக்கையில் தூக்கிடும் நீரை ஒத்துள்ளது. பரி.20: 104-107 என்ற குறிப்பு வருகிறது. இதன்வழி நன்னீர்ப் பங்கீடும் சுருங்கைகள் வழி இருந்தன என்பதனை உணர முடிகின்றது.\n‘புழை’என்ற சொல் துளை என்ற பொருள்படும் சொல்லாகும். வீடுகளில் ‘புழை’எனப்படும் துளைகள் அமைத்தனர் என்பதனைப் பட்டினப்பாலை வழி பட்டினப். 287 அறிய முடிகிறது.\nகதவம், கதவு என்ற சொற்களால் சங்கத்தமிழ் சுட்டும் இக்கதவு மக்கள் வாழிடங்களின் காப்பாக உள்ளது. உயர்ந்தோங்கு மதில்களுடன் கூடிய வீடுகளுக்கு உரிய கதவுகள் ‘ஓங்கெயில் கதவம்’ சிறுபான்மை ஆக உள்ளன. கதவுகளில் அழகுக்காக வைக்கப்படும் குமிழ் போன்ற பகுதி ‘குடுமி’ஆகும். கதவுகள் இந்தக் குடுமியோடு மதுரைக்.170 அமைந்தமையை சங்கஇலக்கியம் காட்டுகிறது. இதற்கு ‘கதவின் ஒரு பொருள்’எனக் குறிப்பு எழுதுகின்றனர். சாமிநாதையர், உ.வே. பத்துப்பாட்டு, ப.356\nகதவுகள் இருபுறமும் சாத்தப்படும் முறைமையில் இரட்டைக் கதவுகளாகவும், தாழ்ப்பாள், கைப்பிடி முதலியன அக்கதவுகளில் பொருத்தப்பட்டமையையும் நெடுநல்வாடை 80-85 காட்டுகிறது.\nமின்சாரம் கண்டறியப்படாத காலகட்டத்தில் பழந்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இருந்தது. அவர்தம் வீடுகள் காலைநிலைக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டிருந்தன.\nகோடையின் வெப்பத்தைப் போக்க, வீடுகளின் உயர்மாடம், மேற்பகுதிக் கூரையின்றி அமைக்கப்பட்டிருந்தது. வீடுகளின் உட்பகுதியில் காற்று வரும் பான்மையில் பலகணிகளுடன் கூடிய முறைமையும் இருந்தது. குளிர்காலத்தில் தென்றல் வரும் பலகணிகளைத் திறவாது மக்கள் அடைத்தே வைத்திருந்தனர். சந்திரா.யாழ்.சு.மு.நூ., ப.65 இதனை,\n‘வானுற நிவந்த மேல்நிலை மருங்கின்\nவேனிற் பள்ளி தென்வளி தரூஉம்\nநேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலை\nபேர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப’ (நெடுநல். 60-63 )\nபொதுமக்கள் வாழ்கின்ற வீடுகள் இத்துணை வசதிகளுடன் இருக்க மன்னர் வாழும் இருக்கை பெருஞ்சிறப்புடன் இருந்ததில் வியப்பேதுமில்லை. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் அரண்மனை பழந்தமிழ் மன்னர்களின் வாழிடத்தையும் அவர்தம் கட்டிடக்கலை நுட்பத்தையும் புலப்படுத்துகிறது எனலாம்.\nஅரண்மனையின் நுழைவாயில் மலையளவு உயர்ந்துள்ளது. இரட்டைக்கதவுகள் உள்ளன. கைப்பிடியும், தாழ்ப்பாளும், ஐயவி எனும் கருவியும் பொருத்தப்பட்ட அவ்வாயிலின் வழியே வெற்றிக்கொடியை முதுகில் தாங்கிய யானைகள் வரமுடியும். அதாவது அவ்வளவு உயரிய வாயிலாக உள்ளது என்பதனை நக்கீரர் தெளிவுறுத்துகிறார்.\nகதவினை அடுத்து மணல் பரப்பப்பட்ட முற்றம் உள்ளது. அம்முற்றத்தில் மயில்களும், அன்னங்களும் திரிகின்றன. நடுவில் நீருற்றுகள் உள்ளன. புரவிகள் கட்டப்படும் பகுதி உள்ளது. ஆடவர் அணுகா அந்தப்புரம் உள்ளது. வழிகள் தோறும் வெளிச்சத்திற்காக விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. அந்தப்புரத்தில் பலத்த காவலுக்கு இடையில் அரசியின் அறை உள்ளது. இவ்வாறு பழந்தமிழ் மன்னர்கள் வாழும் அரண்மனையை விரிவாகப் பேசும் நக்கீரர், பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து’ நெடுநல். 78 எனவும் சுட்டுகிறார்.\nசமுதாய வளர்ச்சியின் ஓர் அங்கமாக அமையும் நகரங்கள் பற்றி சங்கத்தமிழ் விரிவாகவே எடுத்துரைக்கின்றது எனலாம்.\n‘மாடம் பிறங்கிய கூடல்’ மதுரைக். 429 ‘மாடமலிமறுகிற் கூடல்’ மருகு. 71 என மதுரையும் ‘முட்டாச்சிறப்பின் பட்டினம்’ பட்டினப். 218 எனக் காவிரிப்பூம்பட்டினமும் வஞ்சி நகரும், உறந்தை, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் திருச்செந்தூர் , திருஆவினன் குடி பழனி திருவேரகம் சுவாமிமலை , குன்றுதோராடல், பழமுதிர்ச்சோலை கொற்கை, எயிற்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம் அகம். 227-20 கொற்கை, குமரி, தொண்டி, மாந்தை, முசிறி புறம் 343:10 எனப்பல நகரங்களும் ஊர்களும் சுட்டப்படுகின்றன.\nஇந்நகரங்களிலும் ஊர்களிலும் வீதிகள் அகன்றும் நீண்டும் இருந்தமையை ‘யாறுகிடந்தன்ன அகல்நெடும் த���ரு’ நெடுநல். 30, மலைபடு-481, மதுரைக்.359 எனச் சங்கஇலக்கியம் குறிப்பிடுகின்றது. மேலும், நாளங்காடிகளும், அல்லங்காடிகளும் அம்பலங்களும், மன்றங்களும் இருந்தமையைப் பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி முதலிய சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.\nமதுரை நகரின் அமைப்பு தாமரை மலர்போல் இருந்தமையை,\nமாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்\nபூவோடு புரையும் சீர்ஊர் பூவின்\nஇதழகந்து அனைய தெருவம் அண்ணல்கோயில்\nதாதின் அனையர் நன்தமிழ்க் குடிகள்(பரி. 8:1-5 )\nஎனப் பரிபாடல் பேசுகிறது. பெரும்பாணாற்றுப்படை கச்சிமாநகரின் கட்டமைப்பை பெரும்பாண். 402-411 விரித்துப்பேசும் இதன்வழி பழந்தமிழகத்தில் நகரங்கள் திட்டமிட்டுக் கட்டப்பட்டவையை அறிய முடிகிறது.\nமன்னர்கள் அரசாளும் நாட்டின் தலைநகரங்கள் பலவும் கோட்டைகளால் சூழப்பட்டிருந்தன. இக்கோட்டைகள் இஞ்சி எனவும் புறம்: 341:5 , பதி. 16:1, 58:6, 62:10 அகம். 35:2, 195:3, மலைபடு. 92 ஞாயில் எனவும் புறம். 21:3-4, 355:1, பதி. 71:12, அகம். 124:16 பட்டினப். 287-288 மதுரைக். 65 , அரண் எனவும் தொல். 1011, புறம். 20:16 அழைக்கப்பட்டன.\nதலைநகரங்களைச் சூழ்ந்துள்ள கோட்டைகளின் சுவர்கள் முழுவதும் போர்க்கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆகவேதான் தொல்காப்பியர் ‘முழுமுதல் அரணம்’என்பார். காவல் மிக்க தன்மை உடையது என்பதால், ‘அம்புதுஞ்சும் கடியரண்’ புறம். 20:16 எனப் புறநானூறு பேசுகிறது.\nசங்க இலக்கியத்தில் பரவலாகக் கோட்டை பற்றிய செய்திகள் இருப்பினும் புறநானூறும் பதிற்றுப்பத்தும் இதனை விரிவாகப் பேசுகின்றன.\nதுஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறத்தலை\nஓங்குநிலை வாயில் தூம்பு தகைத்த\nவில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவிக்\nதண்ணலம் பெருங்கோட்டகப்பா எறிந்த பதி. 22:21-25\nஎன்ற பதிற்றுப்பத்தின் பகுதி, போர்க்கருவிகளோடு கூடிய கோட்டையைக் காட்சிப் படுத்துகின்றது.\nகணையமரத்தால் ஆக்கப்பட்ட வலிய உயர்ந்த கதவுகள் மதிலின் வாயிலில் உள்ளன. அவ்வாயிலில் அம்பினைத் தானாகப் பொழியும் ஐயவி துலாம் கட்டப்பட்டுள்ளது. கோட்டையைச் சூழ்ந்து காவற்காடும், ஆழமான அகழியும் உள்ளது. மேலும், கவண், கூடை, தூண்டில், துடக்கு, ஆண்டலை அடுப்பு, சென்றநெறி சிரல், நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி எனக் காவலரே தேவையில்லாத தன்னிறைவுடைய மதிலாகக் கோட்டைச்சுவர் உள்ளது. ஆகவேதான் நிரைபதணம் என்கின்றனர் போலும். (மாணிக்கவாசகனார், ஆ, பதிற்று��்பத்து மூலமும் உரையும், ப.47 )\nஇவ்வாறு வெறும் கற்களால் ஆகிய கோட்டையாக மட்டுமின்றி, போர்க்கருவிகளுடன் தானியங்கிப் போர்க்கருவிகளுடன் கூடியதாகக் கோட்டைகள் அமைகின்றன என்பது பழந்தமிழரது கட்டிடக்கலை நுட்பத்தைப் புலப்படுத்துகின்றது எனலாம்.\n‘இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கம்’ (சிலம்பு 6:41) எனச் சிலம்பில் குறிப்பிடப்படும் தொடருக்குக் ‘கலங்கரை விளக்கம் – திக்குக் குறிகாட்டிக் கலத்தை அழைக்கின்ற விளக்கம் எனவும் ‘நிலையறியாது ஓடுங்கலங்களை அழைத்ததற்கு இட்ட விளக்கு’எனவும் அரும்பதஉரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைகூறுகின்றனர். சாமிநாதையர். உ.வே., சிலப்பதிகாரம், பக். 181-198\nபழந்தமிழகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தமையை அறிந்தோம். அதன் கட்டுமான நுட்பங்களைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையுள்\n‘வானம் ஊன்றிய மதலை போல\nஏணி சாத்தியை வேற்றருஞ் சென்னி\nவிண்பொர நிவந்த வேயா மாடத்து\nஇரவின் மாட்டிய இலங்கு சுடர் நெகிழி\nஉரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை’ பெரும். 346-350\nஎன உரைப்பார். இதன்வழி கலங்கரைவிளக்கு உயர்ந்து இருந்தமை, தள வரிசையுடையதாக இருந்தமை, ஏறுதற்கு ஏணி சாத்தப்பட்டுள்ளமை, உச்சியில் இரவுக்காலத்து தீயிட்டமை முதலியன புலப்படுகின்றன.\nகலங்கரை விளக்கைச் சங்க இலக்கியம் மாடவொள்ளெரி அகம்: 255:1-6 எனக் குறிப்பிடுவதனை மயிலை. சீனி. வேங்கடசாமி குறிப்பதும் இங்கு இணைத்து எண்ணத்தக்கதாகும். வேங்கடசாமி. மயிலை. சீனி, பழங்காலத்தமிழர் வாணிகம், ப.70 மேலும், பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்படும் கலங்கரைவிளக்கம் ‘சோநகரம்’எனப்படும் எயிற்பட்டனம் ஆகும் எனவும் உரைக்கின்றார்.\nஐரோப்பியர் வருகையின் காரணமாக நமது பழைய மரபுசார் தொழில்நுட்பங்கள் பலவற்றையும் மறந்துவிட்டோம் நாம் பழங்காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி முதலியவற்றைச் சாந்தாக்கிக் கட்டிடங்கள் உருவாக்கினர், தமிழர் என்பது செவ்வழிச்செய்தியாகும். சங்க இலக்கியங்கள் தமிழர்க்கே உரிய பல கட்டுமானப் பொருட்களைக் காட்டுகின்றன.\nகட்டுமானப் பொருள்களில் இன்றியமையா இடம் பெறுவது மணல். இதனை அரைமண் புறம். 341:5 , பூச்சுமண் அகம். 195:3 என இரு விதமாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. மணவழகன், ஆ, மு.நூ: ப.101 மண்ணோடு கருங்கல் பு���ம். 14:5, 331:1, அகம். 79:4, மலை. 91, மதுரைக். 730 செங்கல் 9அகம். 167:13, பதி. 68:16, பெரும்பாண். 405 ,பளிங்குக்கல் அகம். 399:14 முதலிய கல்வகைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஓடுகளும் உலோகத்தகடுகளும் மேற்கூரைகளாகப் பயன்படுத்தப் பட்டமையைத் திறனாய்வாளர் குறிப்பிடுவார். முன்னது. ப.102 .\nபழந்தமிழர் கோட்டை கட்டி ஆண்ட பெருமையுடையவர்கள் என்பதனை முன்னர்க்கண்டோம். அக் கோட்டைகள் செம்பினால் பூச்சுப் பெற்றிருந்தன. என்பதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. புறம். 37: 9-10, 201:9, அகம். 375:13 மேலும்,வெளிப்புறச் சுவர்கள் உட்புறச் சுவர்கள், தூண்கள், மேல்விதானம் முதலியன வெவ்வேறு விதமான வண்ணங்களால் பூச்சுப் பெறுவதனை நக்கீரர் குறிப்பிடுகிறார்.\nவெளிப்புறச்சுவர்களில் வெண்ணிற வண்ணச்சுதை ‘பூசப்பட்டுள்ளது, தூண் கருநிறமுடையனவாக உள்ளது. உட்புறச் சுவர்கள் செம்பு உருக்கினாற்போன்று செந்நிறம் பூசப்பட்டுள்ளது. உட்புறச்சுவர் அழகுடையனவாக அமைய ‘உருவப்பல்பூ ஒரு கொடி’எனப் பூ வேலைப்பாடு உடையதாக இலங்குகிறது. நெடுநல் 110-114\nமேல்விதானத்தில் வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது நெடுநல். 158-162 நிலவும் உரோகிணியும் இணைந்திருக்கும் அவ்வோவியம் நெடுநல்வாடைத் தலைவியின் பிரிவுத்துயரை மிகுவிக்கிறது.\nகட்டிடக்கலை வல்ல தொழிலாளர்கள் பலரும் மிகப்பெரும் நுட்பத்தோடு செயலாற்றிய சிறப்புடையவர்களாக இருந்தனர். ஆகவேதான் அவர்கள் தொழிலாளர் என்று குறிப்பிடப்படாமல் வல்லுநர்களாகச் சுட்டப்படும் பான்மையைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.\n‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன்’ புறம். 87:2-3 என ஒளவையார் சிறப்பிக்கும் தச்சரும், கொல்லரும், நூலறி புலவரும் வாஸ்து வல்லுநர் கட்டிடக்கலை சார்ந்த தொழில் வல்லுநர்களாக விளங்குகின்றனர்.\nநெடுநல்வாடையின் அரண்மனையைக் கட்டிய தொழிலாளி நக்கீரரால் ‘கைவல் கம்மியன்’ நெடுநல். 85) எனச்சிறப்பிக்கப்படுகின்றான். சிறுபாணாற்றுப்படையில், ‘கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி’ சிறுபாண். 256 எனவும், ‘கருங்கைக் கொல்லன்’ புறம். 21:7 என்று சுட்டப்படுகின்றான்.\nநெடுநல்வாடையில் அரண்மனைக் காட்டுமானத்தைச் செய்தவன், ‘நூலறிபுலவர்’ராகக் குறிப்பிடப்படுகிறார். நெடுநல். 76 உரைகூறப்புகுத்த உ.வே.சா. இதனை அங்குரார்ப்பனம் எனவும் உரைப்பார். இன்றைய ‘வாஸ்து’போன்று திசைகளையும் தெய்வங்களையும் அறிந்து மன்னர்க்கு உரிய மனையை வகுத்தனர் என்பார் நக்கீரர் இவ்வாறு பழந்தமிழகத்தில் கட்டிடம் கட்டும் தொழில் கட்டிடக்கலையாகவும் கட்டிடத் தொழிலாளர்கள் கலைஞர்களாகவும் உள்ளமையை உணரமுடிகின்றது.\n• பொறியியலின் ஒரு பிரிவாகிய கட்டிடவியல் பழந்தமிழகத்தில் இருந்த ஒரு தொழில் நுட்பமாகும்.\n• நிலத்தை இயற்கை அமைப்பின் அடிப்படையில் அவற்றைப் பகுத்துப் பெயரிட்டிருந்தனர் பழந்தமிழர்\n• இயற்கையோடு இயைந்த வாழ்வை உடைய பழந்தமிழர்கள் நகர வாழ்க்கை நிலைக்கு உயர்ந்தபோது செயற்கை வாழிடங்களை உருவாக்கத் தொடங்கினர்.\n• அவ்வாழிடங்கள் வீடு, அரண்மனை, நகரம், கோட்டை எனப் பகுத்து நோக்கும் முறைமை கையாளப்படுகிறது.\n• வீடுகள் ‘மனை’‘இல்’என அழைக்கப்பட்டன. அழகுடையதாக, காற்றோட்டம் உடையதாக, பல்வேறு வசதிகளுடன் விளங்கின\n• கொடுங்கைகள், முற்றம், பலகணி, மாடம், சுருங்கை, புழை, தாழ்ப்பாள், கைப்பிடிகளுடன் கூடிய கதவு முதலியன பழந்தமிழர் வீட்டில் இருந்த அமைப்புகளாகும்.\n• ‘மொட்டைமாடி ஏழுதளம் முதலியனவும் அன்றே தமிழர் வாழிடங்களில் இடம்பெற்றிருந்தன.\n• இன்றைய பாதாளச்சாக்கடை, நன்னீர்ப்பங்கீடு முதலியன அன்றே தமிழ்ச்சமூகத்தில் செம்மையாகத் திகழ்ந்தன என்பது தெரியவருகிறது.\n• காலநிலைக்கேற்ற முறைமையில் வீடுகளின் கட்டுமான முறைகள் இருந்தமை, பழந்தமிழரின் கட்டிலடக் கலையை உணர்த்துகின்றன.\n• பெரும்பயர் மன்னர்க்கு ஒப்ப அரண்மனைக் கட்டுமானம் அமைத்திருந்தது. மலையளவு உயர்ந்த நிலைகள், தாழ்ப்பாளோடு கூடிய கதவு, முற்றம், நீரூற்று, அந்தப்புரம் முதலியன தனித்தனியே இருந்தன.\n• திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரங்களில் தெருக்கள் அகன்றும் நீண்டும் அமைந்து இருந்தன. நாளங்காடிகள், அல்லங்காடிகள் அம்பலங்கள், மன்றங்கள் இருந்தாமயையும் உணரமுடிகின்றது.\n• மதுரை, கச்சி முதலிய தலைநகரங்கள் தாமரைப்பூ போல் இலங்கின.\n• கோட்டைகள் அகழிகளால் சூழப்பட்டும் போர்க் கருவிகளால் நிரப்பப்பட்டும் நகரங்களைக் காத்துக்கிடக்கின்றன: கவண், கூடை, தூண்டில், தூக்கு, ஆண்டலை அடுப்பு, செந்நெறிசிறல், நூற்றுவரைக்கொல்லி, தள்ளிவெட்டி முதலியவன அக்கருவிகள்\n• இரவில் கடலில் செல்லும் கப்பல்களை வழி நடத்தக் கலங்கரை விளக்கம் பழந்தமிழர் காலநுட்பத்தை வெளிச்சமிடுகிறது.\n• அரைமண், பூச்ச��மண் செங்கல் கருங்கல், பளிங்கு முதலியன கட்டுமானப் பொருள்களாக விளங்கின.\n• வண்ணப்பூச்சு வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு விதமாகத் தீட்டப்படும் பான்மை தெரியவருகிறது.\n• கட்டிடத் தொழிலாளர்கள் அவர்தம் அருஞ்செயலில் வாழிடத்தை கலை மிளிர் இடமாக்குகின்றனர் ஆகவே, கட்டிடத்தொழில் கலையானது தொழிலாளர்கள் கலைஞர்கள் ஆயினர்.\n1. சந்திரா.யாழ்.சு., நெடுநல்வாடை விளக்கமும் நயவுரையும், செல்லப்பா பதிப்பகம், 2008\n2. சாமிநாதையர். உ.வே. ப.ஆ மணிமேகலை உ.வே.சா. நூல்நிலையம். 1931\n3. சாமிநாதையர். உ.வே. ப.ஆ பத்துப்பாட்டு, உ.வே.சா.நூல் நிலையம், சென்னை, 1950\n4. சாமிநாதையர். உ.வே. ப.ஆ சிலப்பதிகாரம், உ.வே.சா.நூல்நிலையம் சென்னை, 2008.\n5. சாமிநாதையர், உ.வே. ப.ஆ குறுந்தொகை, உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2009.\n6. சுப்பிரமணியன் ச.வே. ப.ஆ பத்துப்பாட்டு மூலம், மணிவாசகர் புத்தகநிலையம், 2006.\n7. துரைசாமிபிள்ளை, ஒளவை. சு. உ.ஆ புறநானூறு 1-200 கழகவெளியீடு, சென்னை, 1947.\n8. துரைசாமிப்பிள்ளை. ஒளவை. சு. உ.ஆ புறநானூறு 201-400 கழக வெளியீடு, சென்னை, 1951\n9. பலராமன். க, பழந்தமிழில் அறிவியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2009\n10. மணவழகன் ஆ, பழந்தமிழர் தொழில்நுட்பம், அய்யனார் பதிப்பகம், 2010\n11. மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர்அறிவியல், உதகம், திருச்சி, 2005\n12. வேங்கடசாமி, மயிலை. சீனி. பழங்காலத் தமிழர் வாணிகம்,. 2011\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-surabi-make-pillow-challenge-photos-goes-viral-q98dzn", "date_download": "2020-06-05T17:24:48Z", "digest": "sha1:O2WJU2APMSWNB3JIAS6QUAIURPYB5UP3", "length": 10009, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டி கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சுரபி! அசத்தல் 'பில்லோ சேலஞ்சு'! | actress surabi make pillow challenge photos goes viral", "raw_content": "\nஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டி கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சுரபி\nநடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந��த 2013 ஆம் ஆண்டு வெளியான, 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுகநடிக்காண சில விருதுகளை பெற்றார்.\nநடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுகநடிக்காண சில விருதுகளை பெற்றார்.\nஇதை தொடர்ந்து, வேலையில்லா பாட்டரி, புகழ், ஜீவா, போன்ற தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கை வசம், மூன்று தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு தமிழ் படம் ஆகியவை உள்ளது.\nதமிழில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த சுரபி, தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்ட துவங்கி விட்டார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே உள்ளது.\nஅதே போல், அடிக்கடி இவர் வெளியிட்டு வரும் போட்டோ ஷூட் புகைப்படங்களும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.\nஇந்நிலையில், உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வரும், பில்லோ சேலஞ்சை நடிகை சுரப்பியும் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஉடலில் எந்த உடையும் அணியாமல் தலையணையை மட்டுமே கட்டி கொண்டு, புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது தான் இந்த 'பில்லோ சேலஞ்சு'.\nதற்போது நடிகை சுரபி வெளியிட்டுள்ள அந்த ஹாட் லுக் புகைப்படம் இதோ..\nசூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அறிவிப்பு\nஅமலாபால், ரேவதி, ரம்யா கிருஷ்ணா என இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்\n“சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ப்பம் தான்”... உண்மையை போட்டுடைத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை ஹேமா...\nநகை அடகு கடை அதிபர் கடத்தி கொலை.. அழுகிய நிலையில் தோண்ட முடியாமல் திணறும் போலீசார்.\nகுட்டை டவுசர், ட்ரான்ஸ்பிரண்ட் டாப்பில் ஒய்யாரமாக நடை போட்ட யாஷிகா... வைரலாகும் வீடியோ...\nகொரோனா நிதி திரட்ட நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் பிரபல நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ���ாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nபாஜக டிக்டாக் சோனாலி போகாத் அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வைரல் வீடியோ..\nசூர்யாவின் 'சூரரை போற்று' சென்சார் முடிந்தது... ரிலீசுக்கு தயார் என அறிவிப்பு\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-east-godavari/", "date_download": "2020-06-05T16:02:22Z", "digest": "sha1:WTDY26LHZEBT2X2NXQWFRFFARNPV3Y2B", "length": 30815, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கிழக்கு கோதாவரி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74.37/Ltr [5 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » கிழக்கு கோதாவரி பெட்ரோல் விலை\nகிழக்கு கோதாவரி பெட்ரோல் விலை\nகிழக்கு கோதாவரி-ல் (ஆந்திர பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.74.37 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கிழக்கு கோதாவரி-ல் பெட்ரோல் விலை ஜூன் 5, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கிழக்கு கோதாவரி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஆந்திர பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கிழக்கு கோதாவரி பெட்ரோல் விலை\nகிழக்கு கோதாவரி பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹74.37 ஜூன் 04\nஜூன் குறைந்தப���்ச விலை ₹ 74.37 ஜூன் 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமே உச்சபட்ச விலை ₹74.37 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 74.37 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹74.37 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 74.37 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹74.37\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹76.56 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 74.37 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹76.56\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹74.37\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.19\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹77.84 பிப்ரவரி 03\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 75.90 பிப்ரவரி 12\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹77.26\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.04\nஜனவரி உச்சபட்ச விலை ₹80.64 ஜனவரி 10\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 75.05 ஜனவரி 30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.05\nகிழக்கு கோதாவரி இதர எரிபொருள் விலை\nகிழக்கு கோதாவரி டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thuya-aviye-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-06-05T15:36:46Z", "digest": "sha1:K233ZY7SFCGKCN73XW5XOBKQU2RHC2M7", "length": 2983, "nlines": 121, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thuya Aviye – தூய ஆவியே Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nதூய ஆவியே அன்பின் ஆவியே\nUnthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற\nNambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ\nArokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்\nSabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும்\nKaram Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும்\nPothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார்\nPithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம்\nParalogam Than En – பரலோகந்தான் என் பேச்சு\nUmmodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்\nThadukki Vizhundhorai – தடுக்கி விழுந்தோரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA059.HTM", "date_download": "2020-06-05T17:01:55Z", "digest": "sha1:YJJW7DYFV3VX3MPEKHGNLOEOBGVGOG7K", "length": 4067, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Pri zdravniku = டாக்டர் இடத்தில் |", "raw_content": "\nநான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.\nபத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது.\nதயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும்.\nஉங்களுடைய காப்பீடு நிறுவனம் எது\nநான் உங்களுக்கு என்ன செய்வது\nஉங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா\nஉங்களுக்கு எங்கு வலி இருக்கிறது\nஎனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது.\nஎனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது.\nஎனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது.\nஉங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள்.\nபரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள்\nஉங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது.\nநான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன்.\nநான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன்.\nநான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:28:24Z", "digest": "sha1:VG6KKHDP7WNR2J2FVK7FGGR5ARQHFLMQ", "length": 14708, "nlines": 286, "source_domain": "www.tamilscandals.com", "title": "ஆன்டி முலைகள் Archives - TAMILSCANDALS ஆன்டி முலைகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 1\nஆண் ஓரின சேர்கை 6\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 8\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nபக்கத்துக்கு வீட்டு ஆன்டி மார்புகளில் பூல் துப்பாக்கி சூடு\nஒரு மேருசல் ஆன ஒரு ஆன்டி அவளது முலைகளை இருக்க மாக பிடித்து கொண்டு அவள் கட்டிலில் படுத்து கொண்டு இருக்க நேராக அவளது இரு பந்துகள் மீது கஞ்சி தெறிக்கும் காட்சியை காணுங்கள்.\nநன்கு கோளுக்கு மோலுக்கு என்று இருக்கும் ஆன்ட்டியின் முலைகள்\nஆண்டிகள் நல்ல சுவையான கொழுத சாறு நிறைந்த முலைகளை யாருக்கும் கொடுக்கமால் அவர்கள் ஒலித்து வைத்து இருப்பார்கள். ஆனால் இந்த ஆன்டி உங்களுக்கு காட்ட வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்.\nபாலிவுட் நடிகை போன்ற மங்கை விகோர மாக சாமான் தடவுதல்\nமெருது இருக்கும் இந்த அசத்தல் ஆனா ஆன்டி அவள் போட்டு இருக்கும் துண்டை விளக்கி அவளது சுண்ணி உதடுகள் மீது அவள் தடவும் ஆபாசத்தை பாருங்கள்.\nஜாக்கட் போடமால் சாரி அணியும் சில சிலுக்கு ஆண்டிகள்\nவெளியே அடிக்கும் வெயிலிற்கு இத மாக இந்த ஆண்டிகள் தங்களது பெரிய செக்ஸ்ய் யான முலைகள் மீது சாரி அணியும் பொழுது ஜாக்கெட் போடாமல் எடுத்த புகை படங்கள்.\nசவுத் இந்தியன் ஆன்டி பாவாடை அணிந்து கொண்டு குளியல்\nகிராமத்து ஆண்டிகள் ஆபாச மாக வெளியே குளித்து கொண்டு இருப்பதை பார்ப்பது மிகவும் அதிசியம் அதிலும் அதை ஒளிந்து இருந்து கொண்டு வீடியோ எடுப்பது அதை விட அதிசியம்.\nவில்லுபுரம் ஆன்டி குளியல் துண்டை கழட்டினால்\nஇந்த் வீடியோ வை நான் பார்த்து முடித்த உடனையே நான் இந்த ஆன்டி யை பிடித்து ஒக்க மிகவும் விருப்ப மாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள் அப்பறம் சொல்லுங்கள்.\nமல்லு ஆன்டி எப்படி காதலனை மூடிற்கு வர வைக்கிறாள் பாருங���கள்\nஎன்ன ஒரு செக்ஸ்ய் யான தருணம் இந்த ஆண்டியும் அவளது காதலனுடன் ஒன்றாக கட்டிலில் படுத்து கொண்டு தங்களது செக்ஸ் வாழ்கையில் சுவாரசியம் செயர்கிரார்கள்.\nகுண்டு ஆன்டி மல்லிக வின் மயங்க வைக்கும் கேமரா செக்ஸ்\nகொஞ்ச நாட்கள் ஆகா மல்லிக ஆன்டி எங்கே சென்றால் என்று தெரிய வில்லை. ஆனால் இன்னும் நல்ல கொளுத்து பொய் இருக்கிறது அவளது சாமான்கள்.\nகணவன் வாங்கிய புது புடவைய கட்டி பார்க்கும் ஆன்டி\nமனைவியிற்கு இதற்க்கு தான் புது புது புடைவையாக வாங்கி கொடுக்கிறார்கள் கணவர்கள். அப்போது அவள் மொத்த மான ஆடையை கலட்டி மாட்ட்ருவதை கணவன் ரசிக்க முடியும்\nகள்ள காதலன் வந்து இவளை கலங்க படுத்தி விட்டான்\nஇரண்டு காதலன் வைத்து கொண்டு இருக்கும் இந்த மங்கை. ஒருவன் மாற்றி ஒருவன் தினமும் அவளுக்கு செக்ஸ் தான்.\nமல்லு கட்டை ஷில்பா வின் விசாலமான உடல் அமைப்பு\nநாட்டு கட்டை ஆன்டி என்ன மாயம் செய்கிறாள் என்று தெரிய வில்லை முதலில் அவளது முலைகள் மட்டும் மீளும் கீழும் ஆடி கொண்டே இருக்கிறது.\nஆண்டின் பெரிய முலைகளை கில்லி விளையாடுகிறான்\nஆன்டி பாபிய் யை வெளியே அழைத்து சென்று அவளது முலைகளை பிடித்து அலுத்து கொண்டு இருக்க அவள் பதிலுக்கு என் பூளை சூடாத தடவி கொண்டு இருந்தால்.\nகசக்கி சக்கி முலை சுகம் எத்தின ஆன்டி பெண்\nஅழகிய இந்திய ஆன்டி இது மாதிரி மூடான முலை கசக்கும் வீடியோ வை பார்க்க முடியாது. அவளது உடனை ரசிக்கும் நேயர்களுக்கு இவளது மயங்க வைக்கும் முலை காட்டி மூடை கிளப்புகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-06-05T16:23:30Z", "digest": "sha1:QV776ED3TSFBKVSIL2VDOYT2YNRX36PF", "length": 12819, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சிதம்பரம் சோழர்களின்தலை நகரம் – Tamilmalarnews", "raw_content": "\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி... 05/06/2020\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்... 01/06/2020\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது... 30/05/2020\nசித்தர்களின் மூல மந்திரம் 30/05/2020\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி... 30/05/2020\nசோழர்களின் தலை நகரம்என தஞ்சை , உறையூர் , காவேரிப்பூம்பட்டினம் , கங்கைகொண்ட சோழபுரம் என்று பொதுவாகக்கூறப்பட்டு வருகிறது .திருவாரூர் கூட முற்கால ���ோழர்களின் தலைநகராக இருந்ததுண்டு\nஆனால் தற்போதைய சிதம்பரம் எனப்படும் அப்போதய பெரும்பற்றப் புலியூர்எனும் நகரில் மாமன்னர் முதலாம் இராஜேந்திரர் தனது தலை நகரை தற்காலிகமாக மாற்றி எட்டு ஆண்டுகள் அங்கு அரண்மனை கட்டி வாழ்ந்திருப்பதாக கரந்தை செப்பேடு மூலம் அறியப்படுகிறது .\nநமக்கு யாண்டு எட்டாவது நாள் நூற்றேழினால் நாம் பெரும்பற்றப் புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ பிரமாதி ராஜனின் நா முண்ணாது விருந்து’’.\nஎன்ற முதலாம் இராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேட்டின் நான்காவது தகட்டின் உரைநடைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.”\nகி.பி. 1014 ஆம் ஆண்டில் சோழப்பேரரசின் தனிப்பெரும் மா மன்னனாக முடிசூட்டப்பட்ட இராஜேந்திரன்சோழநாட்டின் தலைநகரினைத் தஞ்சையில் இருந்து மாற்ற திட்டமிட்டான்.\nஅத்தகைய மாற்றத்தின் காரணம் இன்னமும் தெளிவாகவில்லை . பல்வேறு கருத்துக்கோள்கள் அதுகுறித்து உள்ளது .\nஎனவே சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளதும். சோழமன்னர்களின் அரசக் குடும்பத்தினர்கள் வாழ்ந்து வந்த பழையாறை நகருக்கு அருகில் உள்ள இடமான கங்கைகொண்ட சோழபுரம் எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்நகரில் தனது தந்தையாரைப் போன்று மிகபெரிய சிவன்கோயில் ஒன்றைக்கட்டித்து கட்டுவித்து சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அரச மாளிகை மற்றும் கோட்டைக் கொத்தளங்களை உருவாக்கி கி.பி. 1022 ஆம் ஆண்டு முதல் புதிய தலைநகர் அங்கே உருவாக்கப்பட்டது.அதற்காக கங்கைவரை சென்று , எதிரிட்ட மன்னர்களை வென்று கங்கை நீரை எடுத்துவந்து , சோழ கங்கம் என்றபெயரில் ஒரு ஜலஸ்தம்பம் ஏற்படுத்தியதாக செய்திகள் கூறுகிறது .\nமேலும் புதிய தலைநகர் உருவாக்கப் படும்வரை அதாவது கி.பி. 1014 முதல் கி.பி.1022 வரையிலான எட்டாண்டு காலம் இராஜேந்திர சோழன் சோழ மன்னர்களின் குலதெய்வமான நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து அந்நகரை சோழப்பேரரசின் தற்காலிக தலைநகராகக் கொண்டிருந்ததை கரந்தை செப்பேட்டில் பொறித்திருந்திருக்கிறார் .\nதமது புதிய தலைநகரத்தில் நடைபெறுகின்ற கட்டுமான வேலைகள் அனைத்தையும் சிதம்பரதில் இருந்தேதான் இராஜேந்திர சோழன் கண்காணித்து வந்தார் எனத்தெரிகிறது .\nமேலும் கொள்ளிடம் ஆறு கடலுடன் கல��்கும் இடத்தில் அமைந்துள்ள தேவிக்கோட்டைப் பகுதி இராஜேந்திர சோழனின் கப்பல்படைத் தலமாக இருந்ததற்கான தடையங்களை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் களான பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் கடந்த ஆண்டு தேவிக்கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.\nஅந்தத் தேவிக்கோட்டை அப்போதிலிருந்து தொடர்ந்து முக்கிய கோட்டையாக இருந்துவந்தது .ஆங்கிலேயர் ஆட்சியில் தான் அது முழுமையாக அழிக்கப்பட்டது .தற்போது கொள்ளிட கரையில் கோட்டைமேடு என்ற பெயரில் அழிவுக்கு சான்று படைத்துவருகிறது\nநான் மின் வாரியத்தில் பணி புரிந்த போது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அந்தப்பகுதிக்கு சென்றிருக்கிறேன் ,. கொள்ளிடம் ஊரில் இருந்து அருகாமையில் மகேந்திரப்பள்ளி என்ற ஊர்அருகில் அது உள்ளது .அது மகேந்திரன் கட்டிய சமணப்பள்ளியாக இருந்திருக்கலாம் .இவைகள் பிச்சாவரம் பகுதிக்கு அருகில் இருக்கிறது\n.நான் பிறந்தது , வாழ்ந்தது ,கல்வி பயின்றது சிலகாலம் பணிபுரிந்து அனைத்தும் சிதம்பரத்திலேதான் .எனவே இதைக்கூறுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு\nராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் ஒரு பகுதி\nதிருவன்னி வளர விருநில மடந்தையும்போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்தன்பெருந் தேவிய ராகி யின்புறநெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்தொடர்வன வேலிப் படர்வன வாசியும்சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்பொருகட லீழத் தரசர்த முடியும்ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த\nRelated tags : Chols சிதம்பரமும்சோழர்களின்தலை நகரம்\nமணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ்\nகேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nபேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஓடு வேறு உடல் வேறு என பிரிகிறது\nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Philippines/For-Rent_Apartments/3-bedrooms-apartment-Rosario-Cavite-City", "date_download": "2020-06-05T16:29:32Z", "digest": "sha1:JXBOCTPD3H6HFZLYORB23Q5G4ITHNEA2", "length": 15103, "nlines": 139, "source_domain": "housing.justlanded.com", "title": "1 Bedroom Furnished in Novaliches, NCR +639175623143: வாடகைக்கு : குடியிருப்புகள் இன பிலிப்பின்ஸ்", "raw_content": "\nஒரு இல��ச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: வாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ் | Posted: 2020-02-21 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in குடியிருப்புகள் in பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பிலிப்பின்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/136-million-jobs-at-risk-amid-coronavirus-pandemic-018377.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-05T16:25:22Z", "digest": "sha1:ZTLS6KFQIHOYLXA4VLPZCHTBKK6AKKIJ", "length": 31841, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..! | 136 million jobs at risk amid coronavirus pandemic - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..\nஆபத்தில் 136 மில்லியன் வேலைகள்.. எந்த துறை எப்படி பிரச்சனை சந்திக்க போகிறது..\n3 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n4 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இ���ுவே முதல் முறை\n6 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுக்க கடந்த வாரம் திங்கட்கிழமையன்று பிற்பகலுக்கு மத்தியில் 21 நாள் ஊரடங்கு பற்றி அறிவிக்கப்பட்டது.\nஇதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது எனலாம். இந்த நிலையில் அனைத்து தொழில் துறையும் முடங்கியுள்ளது.\nஇதனையடுத்து ஆக்ராவில் சுற்று பயண ஆப்ரேட்டரான டிராவல் பீரோவின் தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனருமான சுனில் குப்தா, இது குறித்து லைவ் மிண்டுக்கு அளித்துள்ள அறிக்கை மற்றும் என் எஸ் எஸ் சர்வேயினை பற்றித் தான் பார்க்க போகிறோம்.\nவிஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nகாற்று வாங்கும் சுற்றுலா தளம்\nகடந்த 2019ம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டனர். ஆனால் பிப்ரவரி 2020 முதல் கொரோனாவின் தாக்கம் படையெடுக்க தொடங்கியது. இதன் காரணமாக அனைத்து துறையும் காற்று வாங்கி கொண்டுள்ளன. இதனால் சுனில் குப்தாவின் 145 ஊழியர்களும் வீட்டில் உள்ளதாகவும், அவரது நிறுவனத்தின் 80 கார்களும், 36 பெட்டிகளும் தூசி படிந்து காற்று வாங்கி வருகின்றன என்றும் கூறியுள்ளார்.\nமேலும் நீடித்து வரும் கொரோனா தாக்கத்தினால் நிச்சயம் செப்டம்பர் வரையில், சுற்றுலா பயணிகள் யாரும் வர மாட்டார்கள் என்றும் குப்தா கூறியுள்ளார். எனினும் வேலை இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஆறு மாதங்களு���்கு வருமானம் இல்லாமல், சம்பளத்தை நான் தொடர்ந்து தொழிலாளர்களுக்க் செலுத்த வேண்டும் என்றும் குப்தா கூறியுள்ளார்.\nTravel Bureau பயண நிறுவனங்களின் மிகப்பெரிய பயண நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நெருக்கடியான காலத்தில் குப்தா தனது ஊழியர்களுக்கு சம்பளத்தினை செலுத்த முடியும் என்றாலும், வேறு பல ஆப்ரேட்டர்களால் இது முடியாது என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ஆக்ராவில் உள்ள சுற்றுலா ஏஜென்சிகள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன.\nஆக இது சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இது மிக மோசமான காலம் தான். இவர்கள் மட்டும் அல்ல, சுற்றுலா வழிகாட்டிகள், பார்க்கிங் ஒப்பந்தகாரர்கள், கடைகளில் பணி புரியும் ஊழியர்கள், கிளீனர்கள், உணவக பணியாளர்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி, பூ விற்பனையாளர்கள் என பல கடை நிலை ஊழியர்கள் பலர் உள்ளனர். இவர்கள் வழக்கமான நிலை இல்லாததால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேற்கண்ட இந்த தொழிலாளர்கள் இந்த வைரஸின் தாக்கத்தினால், தங்களது வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 2020க்கும் அப்பால் தொழில் துறையில் பிரச்சனை நீடித்தால், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 20 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை இழக்க நேரிடும் என்றும் தொழில்துறை அமைப்பு சிஐஐ தெரிவித்துள்ளது.\nஆபத்தில் பல மில்லியன் வேலை\nமேலும் பல சேவைத் துறை, உற்பத்தி துறை, உற்பத்தி அல்லாத கட்டுமான துறை போன்ற துறைகளும் இதனுடன் ஒத்திருக்கிறது. தேவை மற்றும் வினியோகத் தடைகள் காரணமாக குறைந்த வளர்ச்சி உருவாகும். இதனால் வேலை வாய்ப்பினை அதிகரிப்பதும் கடினமாகும். இது தற்போது நீடித்து வரும் நிலையில் தற்போது பணி புரியும் ஊழியர்களையும் இது பாதிக்கும். ஆக மொத்தம் 136 மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளன.\nகுறிப்பாக விவசாயம் சாரா வேலைகள் ஆபத்தில் உள்ளன. அதிலும் இந்தியாவில் மிகக் கடினமான மக்கள் தொகை இருக்கும் இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது. இது வேலைவாய்ப்பு நெருக்கடியை அதிகரிக்கும். இதே Adecco Group India நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவுளி, மூலதன பொருட்கள், சிமெண்ட், உணவு பொருட்கள், உலோகம், பிளாஸ்டிக் ரப்பர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் 9 மில்லியன் வேலைகளை குறைக்��� இது வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.\nஇது தவிர வாகனத் துறையிலும் பணி நீக்கம் தொடர்ந்து வருகிறது. ஆட்டொமொபைல் துறையில் மட்டும் ஒரு மில்லியன் வேலைகளைக் இழக்கக்கூடும். இது தவிர விமானத் துறையில் மட்டும் 6,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன. இதனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள் மேலும் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதிருப்பூர் போன்ற ஜவுளித் துறைகளில் பல லட்சம் பேர் வேலையிழக்கக்கூடும். அதிலும் பெரும்பாலானவர்கள் அங்கு தினக்கூலிகளாக இருக்ககூடும். மேலும் இங்கு ஆயிரணக்கனக்கான ஏற்றுமதி நிறுவனங்களும் சிறு நிறுவனங்களும் உள்ளன. ஆக கொரோனாவால் இங்கு ஏற்றுமதி ஆர்டர்கள் குறையும் போது அவர்களில் பல ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இந்தியாவின் ஜவுளித்துறையில் ஒட்டுமொத்தமாக 18 மில்லியன் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆக இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.\nஇதே போல் தோல் துறை, காலணி ஏற்றுமதியார்கள் அதை சார்ந்த குடிசை தொழிலாளர்கள் என அரை மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் அபாயத்தில் உள்ளன. உற்பத்தி துறையினை பொறுத்த வரையில் இந்தியாவில் 56.4 மில்லியன் பேர் பணியாற்றி வருவதாகவும், இதே உற்பத்தி அல்லாத துறைகளான கட்டுமானம், சுரங்கம், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட துறைகளில் 59 மில்லியன் பேர் பணியாற்றியும் வருகின்றனர்.\nஇதே சேவைத் துறை தான் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர்களை கொண்டுள்ள துறையாக கருதப்படுகிறது. இங்கு சுமார் 144.4 மில்லியன் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆக கொரோனாவின் தாக்கத்தினால் மொத்தம் 136 மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக மக்களை இந்த கொரோனாவின் பிடியில் இருந்தும், அதன் பின் வரவிருக்கும் நெருக்கடியில் இருந்தும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயம் தான்.. \nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nGST collection: சரமாரி சரிவில் ஜிஎஸ்டி வசூல் கண்ணத்தில் கைவைத்து யோசிக்கும் அரசு\nFiscal Deficit: அதிகரித்த நிதிப் பற்றாக்குறை\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில��� இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nஅமெரிக்காவின் அடுத்த டார்கெட் சீன மாணவர்களா.. கவலையில் கல்வியாளர்கள்.. பங்கு சந்தைகள் என்னவாகுமோ\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nபேஸ்புக்-கிற்குப் போட்டியாகக் கூகிள்.. வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யக் கூகிள் திட்டம்..\n\\\"என்னமா இப்படி பண்றீங்களே மா\\\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nஇனி மால் வேண்டாம்.. இனி ரோட்டுக் கடை தான் பெஸ்ட் சாய்ஸ்..\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nஅபுதாபியின் முபதாலாவும் முதலீடா.. இது பிரம்மாண்டமாச்சே.. ஜியோவுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்..\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/12044743/Trying-to-steal-the-sheep-3-people-arrested.vpf", "date_download": "2020-06-05T15:10:03Z", "digest": "sha1:WF5SZMP5NOTP5OJLZNIJJ67BZ72TQ3V4", "length": 9782, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to steal the sheep 3 people arrested || ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 139 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது\nஅதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 52). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம ந���ர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.\nஅப்போது அவரது ஆடுகளை திருடர்கள் காரில் ஏற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து மர்மநபர்களை பிடித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில், ஆடுகளை திருட முயன்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலன்(41), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ்(19), அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(24) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் ஆடுகள் திருட்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-06-05T16:32:57Z", "digest": "sha1:4CWAKIMBIR46BB2VJWFAUM3ZLFCU2JW7", "length": 14195, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China அசிட்டோன் கொதிநிலை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஅசிட்டோன் கொதிநிலை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த அசிட்டோன் கொதிநிலை தயாரிப்புகள்)\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nடோமினோ ஒரு தொடர் அச்சுப்பொறியின் மை சுற்று அமைப்பு சோலனாய்டு வால்வு கூறுகள் மற்றும் மை கூறுகளை கட்டுப்படுத்துகிறது. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM042 தயாரிப்பு பெயர்: சுருள் இல்லாமல்...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசிஸ்மா லேசர் இயந்திர விலை\nலேசர் வெட்டு இயந்திர விலை\nஅசிட்டோ��் கொதிநிலை அட்டைப் பொறிப்பு அச்சிடும் இயந்திர மை ஆட்டோ பீஸ் தொழில் சிஸ்மா லேசர் இயந்திர விலை லேசர் கட்டர் இயந்திரம் லேசர் வெட்டு இயந்திர விலை தனிப்பயன் குறிக்கும் பஞ்ச்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/corona-virus-published-in-the-govt", "date_download": "2020-06-05T15:42:46Z", "digest": "sha1:MVVI62LZJOBBICEHBF6N73FURXYFVZ7M", "length": 5704, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING : கொரோனா வைரஸ் ! தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியீடு", "raw_content": "\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன். நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.\nஇன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.\n#BREAKING : கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியீடு\nகொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.இதனால் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலமாக கொரோனா பரவுவதையடுத்து பேரிடராக அறிவித்தது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொற்று நோயாக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. பொது சுகாதார சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய் பட்டியலில் கொரோனா சேர்த்துள்ளது தமிழக அரசு.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வரமால் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை- தமிழக அரசு\nசென்னையை குறிவைக்கும் கொரோனா..மூன்றாம் நாளாக 1,116 பேருக்கு கொரோனா.\n இதுவரை 15,762 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள் .\nகாய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.\nதமிழக அரசாங்கம் இ���ை உணர்ந்ததா என்று தெரியவில்லை - மு.க.ஸ்டாலின்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.\nபவானிசாகர் அணையில் பாசனத்துக்காக நாளை முதல் நீர் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/pakistan/heavy-rains-and-thunderstorms-in-pakistan-23-killed/c77058-w2931-cid297770-su6220.htm", "date_download": "2020-06-05T14:53:54Z", "digest": "sha1:DJZP4NFI4MTTYHXG7YKFD7PF7UUV2M3P", "length": 3671, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி", "raw_content": "\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 23 பேர் உயிாிழந்துள்ளனா். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 23 பேர் உயிாிழந்துள்ளனா்.\nபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழையுடன் புழுதி புயலும் ஆங்காங்கே வீசி வருகிறது.\nஇதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன. இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nஇதில் 2 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துண்குவா மாகாணத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் உயிாிழந்துள்ளனா்.\nஇதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ள பெருக்கினை அடுத்து அதிகாரிகள் அவசரகால நிலையை அறிவித்தனர். இங்கு குழந்தை உள்பட 9 பேர் உயிாிழந்துள்ளனா்.\nஅந்நாட்டில் ஏற்பட்டுள்ள புழுதி புயலில் சிக்கிய 4 மீனவர்களை இதுவரைக் காணவில்லை. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairaisathish.blogspot.com/2011/11/", "date_download": "2020-06-05T14:36:35Z", "digest": "sha1:L6N5IDW2GN2GJXKUNPU6RPQAUEHAVWY6", "length": 9551, "nlines": 150, "source_domain": "vairaisathish.blogspot.com", "title": "வைரைசதிஷ்: November 2011", "raw_content": "\n15 Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க\nநாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல\nLabels: கணிணி டிப்ஸ், கணிணி மென்பொருள்\n16 வலைத்தளங்களின் பின்புலவண்ணதை(Backround Color) எவ்வாறு கண்டுபிடிப்பது\nப்ளாக் வைத்திருப்பவர்களுக்கு தேவையானதில் ஒன்று வண்ணங்களின் Html Color Code ஆகும்.இது அதிக வாசகர்களுக்கு தெரியாது.அப்படி தெரிந்திருந்தாலும் அவர்கள் HTML கலர் கோட் ஜெனரேட்டர்\nவைத்து வண்ணத்தின் Code-ஐ கண்டுபிடித்தாலும் இருக்கிற 256 வண்ணங்களில் நமக்கு பிடித்த வண்ணத்தின் Code சிறிது மாறுபடும்.இன்னும் பலர் அடுத்த வலைதளத்தை பார்த்து விட்டு இந்த வலைதளத்தில் உள்ள Color நமது வலைதளத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என் நினைப்பவர்களும் உண்டு.நாம் HTML கலர் கோட் ஜெனரேட்டர் வைத்து\n10 நீங்களே உருவாக்கலாம் [பகுதி 1] #Mobile Web\nதொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை\nமொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.\nLabels: இணையம், மொபைல் டிப்ஸ்\nதொழிநுட்பம் வளந்துவிட்ட நிலையில் உலகில் இனையத்தை(INTERNET)பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம்.அந்த அளவுக்கு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இணையத்தை பயன்படுத்துவதற்க்கு ஒரு BROWSER வேண்டுமல்லவா.BROWSER-களுகான Shortcut Key -கள் இருந்தால் நாம் சுட்டெலியை(சுண்டெலி) கையில் எடுக்காமலே KeyBoard மூலம் உலவலாம்.அந்த விதத்தில் நாம் இன்று MOZILLA FIREBOX-கான Shortcut Key -களை பார்ப்போம்\nScreenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க\nவலைத்தளங்களின் பின்புலவண்ணதை(Backround Color) எவ்வ...\nநீங்களே உருவாக்கலாம் [பகுதி 1] #Mobile Web\nDownload செய்ய முடியாத Video-க்களை Download செய்ய\nஇன்றைய இனையம் வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதள���்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்க...\nநான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்\nநாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியி...\nAircel-லிருந்து இலவசமாக SMS அனுப்பலாம்\nஇந்த வசதி 1/Nov/2012 வரைதான்.அதனால் இந்த வசதி இனி இருக்காது.( இந்த பதிவை படிக்காதீங்கன்னு தாங்க் சொல்ல வாரேன் ) இப்போது Messege எனப்பட...\nAndroid OS Update செய்வது எவ்வாறு\nநண்பர்களே தொடர்சியாக பதிவு எழுத முடியவில்லை.அதற்கு மன்னிக்கவும்..இது Samsung Galaxy Ace 5830i User-களுக்கு மட்டுமே,வேறு எந்த Mobile-லும்...\nஎனது பதிவுகள் பிடித்திருந்தால் புதுபதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎனது வலைப்பூவுக்கு நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பினால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_4455.html?showComment=1292436366305", "date_download": "2020-06-05T16:58:30Z", "digest": "sha1:YFOGJFZFFVBPXGXJ6EHYVEKDOHWEGS5I", "length": 61356, "nlines": 598, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் & பேர்த்", "raw_content": "\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் & பேர்த்\nஇரண்டு முக்கிய டெஸ்ட் போட்டிகளின் முதல் நாள் நாளை.\nடெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளின் மோதல் ஒன்று..\nமுன்னைய முடிசூடா மன்னர்களும் எதிர்கால முதலிட அணியும் உலகின் மிகப் பழைய கிண்ணத்துக்காக மோதும் முக்கிய மோதல் இன்னொன்று\nதென் ஆபிரிக்கா - இந்தியா\nநாளை உலகின் இரு முதல் தர (தரப்படுத்தலின் படி) டெஸ்ட் அணிகள் மோதும் முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் நாள்.\nவேகத்தினால் தென் ஆபிரிக்கா பலமானதாகவும், துடுப்பாட்ட அனுபவத்தினால் இந்தியா பலமானதாகவும் தெரிகிறது.\nபதினெட்டு ஆண்டுகளாக இதுவரை பன்னிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு தடவை மட்டுமே தென் ஆபிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.தொடர் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை.\nதோனி தலைவராக இருந்து இரண்டு ஆண்டுகளாக (இறுதியாக மென்டிஸ் இலங்கையில் வைத்து உருட்டி இருந்தார் - அப்போது தோனி தலைவருமில்லை;விளையடவுமில்லை. ஓய்வில் இருந்தார்) இந்தியா தொடர் ஒன்றில் தோற்கவில்லை.\nதென் ஆபிரிக்காவும் சொந்த மண்ணில் இலகுவாகத் தோற்கடிக்கப்பட முடியாத அணி.\n1991இல் சர்வதேச கிரிக்கெட் மீள் வருகைக்குப் பின் தென் ஆப���ரிக்க அணி சொந்த மண்ணில் தன் பலத்தை மிக உறுதியாகக் காட்டியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 92 டெஸ்ட் போட்டிகளில் 52ஐ வென்றுள்ள தென் ஆபிரிக்கா 19இல் மட்டுமே தோற்றுள்ளது. ஐந்தே டெஸ்ட் தொடர்கள் மாத்திரம் ஆபிரிக்க மண்ணில் தோல்வியில் முடிந்துள்ளது - இதில் மூன்று (அப்போதைய பலமான) ஆஸ்திரேலிய அணியிடம்.\nஎனவே தான் இது முக்கியமான தொடராக அமைகிறது.\nதென் ஆபிரிக்கா இந்தியாவின் முக்கியமான பலவீனம் அறிந்தே பந்து எகிறி எழும் Bouncy ஆடுகளங்களைத் தயாரித்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.\nஉலகில் இப்போது பல அணிகளையும் அச்சுறுத்தும் ஆரம்பப் பந்துவீச்சாளர்களாக இருக்கும் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கல் ஆகியோர் தாம் கற்ற வித்தைகள் எல்லாவற்றையும் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர்களிடம் காட்டவேண்டி இருக்கும்.\nஇந்தியாவின் முதல் ஏழு பேர் மட்டுமன்றி அண்மைக் கால துடுப்பாட்ட ஹீரோ ஹர்பஜனும் கவனிக்கப்படவேண்டியவராகிறார்.\nஇவர்களில் பவுன்ஸ் பந்துகளால் குறிவைக்கப்படக் கூடியவர்களாக கம்பீர்,ரெய்னா,தோனி ஆகியோரையும் சரியாகக் குறிவைக்கப்பட்டால்(well aimed) மாத்திரம் ஆட்டமிழக்க செய்யப்படக் கூடியவராக அண்மைக் காலமாக Short Pitched பந்துகளுக்கு தடுமாறி வரும் சேவாக்கையும் சொல்லலாம்.\nசச்சின்,டிராவிட் , லக்ஸ்மன் ஆகியோரின் துடுப்பாட்டப் பாணியும் அவர்களது பல ஆண்டு அனுபவமும் தென் ஆபிரிக்காவில் கை கொடுக்கும் என்று நம்பினாலும், இவர்களும் கூட அதிக வேகத்துடன் எகிறும் பந்துகளுக்கும், வேகமாக வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கும் தடுமாறியே வந்துள்ளார்கள்.\nசச்சினின் அண்மைய form + அனுபவம் இங்கே கை கொடுக்கலாம். அதே போல் சேவாகின் அதிரடி அணுகுமுறை தென் ஆபிரிக்காவைத் தடுமாற வைக்கலாம்.\nதனது கிரிக்கெட் வாழ்க்கையை சரித்திரபூர்வமாக சாதனையுடன் இந்தியாவின் மகத்துவமான வெற்றியுடன் விடை பெற சச்சினுக்கு நல்லதொரு வாய்ப்பு.\nமற்றொரு சுவரான லக்ஸ்மன் இதுவரை தென் ஆபிரிக்க மண்ணில் சதம் ஒன்றைத் தானும் பெறவில்லை.\nதென் ஆபிரிக்காவின் ஸ்டெய்ன் வேகத்துடன் ஸ்விங்கும் செய்யக் கூடிய ஒருவர்.\nதென் ஆபிரிக்காவின் மூன்றாவது வேகப் பந்து வீச்சாளராக வர இருக்கும் இடது கை வேகப் பந்துவீச்சாளர் சொத்சொபே (ஆங்கிலத்தில் Tsotsobe - பெயர் வச்சவன் நாசமாப் போக) மற்ற இ���ுவரும் வலது கையர்களாக இருப்பதால் வித்தியாசத்துக்கான தெரிவாக இருப்பார். அவரது பந்துவீச்சுக் கோணம் டிராவிட்,சச்சின் போன்றவர்களை சோதிப்பதாக அமையலாம்.\nதென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட வரிசை பலமானது என எல்லோருக்குமே தெரியும்.\nதென் ஆபிரிக்க மாபெரும் சுவர்கள் - அம்லா & கலிஸ்\nடுமினியை அணிக்குள் தேவையில்லை எனும் அளவுக்குப் பலமானது. கலிசின் சகலதுரைத் துணையும் இருப்பதால் சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் போதும் என எண்ணி போல் ஹரிசை எடுத்துள்ளார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜொஹான் போதா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்திருப்பார்.\nஇந்தியாவின் பந்துவீச்சு வரிசை தென் ஆபிரிக்காவை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை என்றே சொல்வேன்.\nஅதிலும் சாகிர் கானின் உபாதை இன்னும் பூரணமாகக் குணமடையவில்லை என்றும் சொல்லப் படும் நிலையில் இருபது விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று நான் நம்பவில்லை.\nதசைப்பிடிப்பு உபாதையினால் சாகிர் கான் நாளை விளையடப்போவதில்லை என்ற பிந்திய செய்தி இந்தியாவுக்கு இடியாக அமைந்துள்ளது.\nஹர்பஜன் வெளிநாட்டு ஆடுகளங்களில் தன்னை நிரூபிக்க இத்தொடரை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.\nஇஷாந்த் அவருக்கான அதிர்ஷ்ட நாளின் பந்துவீச்சாளர். ஆனால் தென் ஆபிரிக்க Bouncy ஆடுகளங்கள் சாதகத்தைத் தரலாம்.ஸ்ரீசாந்த் அண்மைக்காலமாக சிறப்பாக முன்னேறி வருகிறார். கடந்த முறை தென் ஆபிரிக்காவில் ஆடிய ப்ரேக் டான்சை மறந்துவிட்டு பந்துவீச்சில் கூடிய கவனம் செலுத்தினால் கலக்கலாம்.\nஸ்மித்தின் அணியே சாதகமுடைய அணியாக நாளை சென்ச்சூரியன் போட்டியில் களமிறங்கினாலும் சரித்திரம் படைக்கக் காத்துள்ள இந்தியாவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் தென் ஆபிரிக்க ஆடுகளங்கள்,வீரர்கள் பற்றி முழுவதுமாக அறிந்த கரி கேர்ஸ்டன் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.இப்போதைய அனைத்து அணிகளின் பயிற்றுவிப்பாளர்களிலும் மிகத் துடிப்பானவர் என்றும் அணியை இந்த சில காலப் பகுதியில் போராடக் கூடிய கட்டுப்பாடான அணியாக மாற்றியவர் என்றும் இவரையே சொல்வேன்.\nகேர்ஸ்டனுக்கு சொந்த மண்ணில் ஒரு சவால்..\nஉலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கப் பயிற்றுவிப்பாளராக இவரையே அழைக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தன்ன��� தனது அணிக்கெதிராக வென்று நிரூபிப்பாரா பார்க்கலாம்.\nஆனால் இன்று பெய்த மழையும்,தொடர்ந்துவரும் நாட்களில் நிலவவுள்ளதாக சொல்லப்படும் சீரற்ற காலநிலையும் ஒரு பர பர போட்டியை நமுத்துப் போக செய்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nஆஷஸ் - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து @ பெர்த்\nஆஷஸ் தொடரையும் கிண்ணம் யாரிடம் செல்லும்/தாங்கும் என்பதைத் தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியா வென்றால் அடுத்த இரண்டு போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கிலாந்து வென்றால் கிண்ணம் அவர்களுக்கே..\nஆஸ்திரேலியா வென்றாலோ சமநிலை முடிவோ ஆஷசை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.\nபெர்த் மைதானத்தின் தன்மை,இந்த மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியின் முக்கியத்துவம் என்பது பற்றி அழகாக,விரிவாக அனலிஸ்ட் தம்பி கன்கோன் அக்குவேறு ஆணி வேறாக அலசிவிட்டார்.\nபேர்த் போட்டி பற்றிய ஆய்வு\nகன்கோனின் அந்தப் பதிவு - நான் இதுவரை வாசித்த,கேள்விப்பட்ட ஆடுகளம் ஒன்றைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு தமிழ் மொழிமூல ஆய்வு/அலசல் கட்டுரை.\nஅனலிஸ்ட்டின் அந்த ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு நான் ஆடுகளத் தன்மை பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா இன்னும் தங்களை வெற்றி பெறக்கூடிய மன நிலைக்குக் கொண்டுவரவில்லை என்றே நம்புகிறேன்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முற்றுமுழுதாகத் தம்மை மாற்றிக் காட்டுவது அணியில் மட்டுமே என்றால் அது வெற்றிக்கு உதவாது.\nநாளைக் காலை முதல் பந்திலிருந்து வெற்றிக்காக விளையாட வேண்டும்.\nஎனக்கு ஸ்டீவ் ஸ்மித்தை எப்போதும் ஒரு முழுமையான டெஸ்ட் வீரராக நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது.\nநாளை அவர் அணியில் விளையாடியே ஆகவேண்டும். (ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர்) ஷேன் வோர்ன் சுழல் பந்துவீச்சாளராக இருந்த அணியில் இவரும்.. ஹ்ம்ம்..\nஆனால் யாரென்றே அறியாத மைக்கேல் பியரை விட ஸ்மித் பரவாயில்லைத் தான்.\nசிதறியும் வீழ்ந்தும் - ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியா இப்போது நம்பியிருப்பது,ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உள் வரும் பில் ஹியூஸ் பெற்றுத் தரப்போகும் ஓட்டங்கள், தலைவர் ரிக்கி பொன்டிங்கின் போர்முக்கான மீள் திரும்புகை(அண்ணே அடிக்காட்டால் ஆப்பு காத்திருக்கண்ணே),மிட்செல் ஜோன்சனின் பழைய புயல் வேகப் பந்துவீச்சும் வ��க்கெட் சேகரிப்பும், அவருக்குத் துணையாக விக்கெட்டுக்களை எடுக்கக் கூடிய பந்துவீச்சாளர்கள் - யாராவது...\nயார் மூலமாகவாவது வெற்றிக்கான வழிவகை கிடைக்க வேண்டும் என்று தவிக்கிறது ஆஸ்திரேலியா..\nபெர்த் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பினாலே ஆஷஸ் கிண்ணத்தை ஆஸ்திரேலியா கைப்பற்றக் கூடிய வாய்ப்புக் கிட்டும்.\nஅத்துடன் தவற விடுமிடத்தில் ஆஷசின் 120 வருட கால வரலாற்றில் மூன்று தடவை ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் இழந்த முதலாவது ஆஸ்திரேலிய தலைவர் என்ற அவமானத்தை அடையக் கூடும்.\nஆஸ்திரேலியாவின் அதிகூடிய வெற்றிகளை (டெஸ்ட்,ஒரு நாள் போட்டிகள் இரண்டிலுமே) பெற்றுள்ள தலைவராக இருக்கும் பொன்டிங்குக்கு இப்போது ஒரு வருடமாகப் போதாத காலம்.\nஆச்சரியகரமாக இவரது பெறுபேறுகள் - formமோசமாகத் தொடங்கியதும் சரியாக பேர்த் போட்டி ஆரம்பிக்கும் நாளைய நாளின் ஒரு வருடத்துக்கு முன்பாகத் தான்.(கெமர் ரோச்சின் பந்தில் தாக்கப்பட்டு உபாதைக்கு உள்ளாகியது)\nஇன்னும் மூன்று டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றால் அதிலும் அரைச் சதம் பெற்றுவிடலாம். ஆனால் விதி விளையாட்டுக் காட்டும் பொன்டிங்கின் வாழ்க்கையைப் பாருங்கள்.வரும் திங்கட்கிழமையுடன் பொன்டிங் 36 வயதைப் பூர்த்தி செய்கிறார்.\nஇந்த வயது ஆஸ்திரேலிய தேர்வாளர்களால் முதுமையின் ஆரம்பம் எனக் கருதி இளமையைத் தேடும் வயது.\nபேர்த் முதல் தொடரும் அடுத்த இரு போட்டிகளில் ஓட்டங்களை குவிக்காவிடில் பொன்டிங் முன்னாள் தலைவராக மட்டுமல்ல,முன்னாள் வீரராகவும் மாறிவிடுவார்.\nசச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடியவர் என்று எல்லோரும்(சச்சின் உட்பட) எதிர்பார்த்த உலகின் சிறந்த வீரர் ஒருவரின் தற்போதைய நிலையைப் பாருங்கள்.\nஇருபது வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா இப்படித் தவிக்கிறது.\nஇங்கிலாந்தின் நிலை உச்சபட்ச ஆரோக்கியமாக இருக்கிறது.\nபல விமர்சகர்களும் இங்கிலாந்தை அப்போதைய அசைக்கமுடியாத ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகிறார்கள்.\nஎனக்கும் ஸ்ட்ரோஸ் தலைமையிலான இங்கிலாந்தைப் பார்க்கையில் மார்க் டெய்லர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணி தான் ஞாபகம் வருகிறது.\nஅணியின் சமச்சீர்த் தன்மையும் போராட்ட குணமும்,வெற்றிகளைப் பெற்றுத் தரும் வீரர்களும் தோல்வியைத் தவிர்க்கக்கூடிய வீரர்களும் அணியில் பரவிக் கிடக்கிறார்கள்.\nகடந்த போட்டியில் ப்ரோட் காயமுற்றிருப்பதால் கூட இங்கிலாந்து பெரிதாகக் கலங்கவில்லை.\nட்ரெம்லெட் என்ற உயரமான வேகப் பந்துவீச்சாளரை கூலாக அழைத்துவிட்டு (ப்ரெஸ்னன்,ஷெசாடை விட என் தெரிவு ட்ரெம்லெட்டே என் தெரிவு) ஏற்கெனவே சிறப்பாகப் பந்துவீசிவரும் அன்டர்சன்,ஸ்வான்,பின் ஆகியோரை துரும்புகளாக வைத்துள்ளது இங்கிலாந்து.\nதோல்வியில் துவழும் ஆஸ்திரேலியாவைக் காக்க மீண்டும் மந்திரவாதி ஷேன் வோர்னை அழைக்க மில்லியன் டாலர்கள் கொட்ட ஆஸ்திரேலியா பணக்காரர்கள் தயார்.ஆனால் வோர்ன் புதிய காதலியைத் தேடி லண்டன் சென்றுவிட்டார்.\nஆஸ்திரேலியாவின் வெற்றிக்கான சாதகத்தன்மை கூடிய மைதானமாக சொல்லப்படும் பெர்த்தில் கூட இங்கிலாந்துக்கே இப்போதிருக்கும் சூழ்நிலையில் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என நான் அறுதியாக சொல்கிறேன்.\nகாரணம் தளம்பும் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வரிசையும் உறுதியாக இருக்கும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையும்.\nதனியொருவராகப் போராடிவரும் மைக்கேல் ஹசிக்குத் துணையாக இதுவரை வொட்சன்,ஹடின்,கிளார்க் ஆகியோர் கொஞ்சம் ஓட்டங்கள் பெற்றுள்ளார்கள்.\nஆனால் இங்கிலாந்தில், குக்,ட்ரொட்,பீட்டர்சன் என்று ஓட்டங்களை மலையாகக் குவிக்கும் மூவர்,ஸ்ட்ரோஸ்,பெல் ஆகியோரின் சராசரி ஓட்டக் குவிப்புக்கள்,இவற்றோடு அண்மைய விக்டோரிய அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் விக்கெட் காப்பாளர் மட் பிரயரும் சதம் அடித்துக் காட்டியுள்ளார்.\nபேர்த்துடன் முடியுமா ஆஸ்திரேலியாவின் கதை\nகூடவே பொன்டிங்கின் கதையும் என்று யோசிக்கும்போதே ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒதுக்கிய டேவிட் ஹசி,பிராட் ஹொட்ஜ்,நேதன் ஹோரிட்ஸ் போன்ற பலர் ஞாபகம் வருகிறார்கள்.\nஎப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்..\nat 12/15/2010 11:07:00 PM Labels: அலசல், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா\nகொலைவெறியுடன் பெரிய பின்னூட்டமிட யோசிக்கிறேன்.\nஅதனால வாழ்த்துக்கு மட்டும் ஒரு பின்னூட்டம். :-)\nஇந்தியா தென்னாபிரிக்கா மோதல் எனக்கு உங்கள் பதிவு வாசித்து தான் தெரியும். #நேரமில்லை\nஎனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nபொது அற���வுக் கவிதைகள் - 4\n////(அப்போதைய பலமான) ஆஸ்திரேலிய அணியிடம்.////\nசரி அண்ணா ஆனால் அவர்களின் தொய்வை உலகக் கிண்ணம் நிமிர்த்தி எடுத்து விடுகிறதே...\n////எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.////\nஆமாம் நம்ம அணியில் கூடத் தான்.... வெற்றியில் துள்ளும் போதும் தவறுகளை கண்டு உடனே திருத்திக் கொண்டால் திருத்தப்பட்ட தவறு அடுத்த தோல்விக்கான சந்தர்ப்பத்தில் வெற்றியை பெற்றுத் தரும்...\n// அண்மைக் கால துடுப்பாட்ட ஹீரோ ஹர்பஜனும் கவனிக்கப்படவேண்டியவராகிறார். //\nபந்துவீசுறது நியூசிலாந்து இல்லயே அண்ணா. ;-)\n// ஆனால் என்னைப் பொறுத்தவரை ஜொஹான் போதா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருந்திருப்பார். //\nஜொகன் போதா பந்தை flight செய்வதில்லை, சச்சின், ட்ராவிட், லக்ஸ்மன் போன்றவர்கள் கும்மி எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.\n// கடந்த முறை தென் ஆபிரிக்காவில் ஆடிய ப்ரேக் டான்சை மறந்துவிட்டு பந்துவீச்சில் கூடிய கவனம் செலுத்தினால் கலக்கலாம். //\nகடந்தமுறை ஒரு 5 விக்க்ற பெறுதி எடுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.\nகுழப்படியைக் கைவிட்டால் மிகச்சிறந்த பந்துவீச்சாளராகலாம்.\n// .இப்போதைய அனைத்து அணிகளின் பயிற்றுவிப்பாளர்களிலும் மிகத் துடிப்பானவர் என்றும் அணியை இந்த சில காலப் பகுதியில் போராடக் கூடிய கட்டுப்பாடான அணியாக மாற்றியவர் என்றும் இவரையே சொல்வேன். //\n// என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா இன்னும் தங்களை வெற்றி பெறக்கூடிய மன நிலைக்குக் கொண்டுவரவில்லை என்றே நம்புகிறேன். //\nஅவுஸ்ரேலிய அணியிர் இந்தத் தொடரில் என்றுமில்லாதவாறு மிகுந்த மகிழ்வுடன் சிரித்தவாறு, நகைச்சுவைகளைப் பரிமாறியவாறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக பேர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.:-)\n// எனக்கு ஸ்டீவ் ஸ்மித்தை எப்போதும் ஒரு முழுமையான டெஸ்ட் வீரராக நினைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. //\n// ஷேன் வோர்ன் சுழல் பந்துவீச்சாளராக இருந்த அணியில் இவரும்.. ஹ்ம்ம்.. //\nஷேன் வோண் தனது முதல் 9, 10 போட்டிகளில் படுமோசமாக இருந்தார் அண்ணா. ;-)\nஅதைவிட ஸ்மித் அணியில் துடுப்பாட்ட சகலதுறை வீரராகவே இருக்கிறார். :-)\n// எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத�� தத்துவம் பொருந்தும்.. //\nகோபி.. வந்தியண்ணா இன்றும் நம்மளை பட்டினி போட்டிட்டிங்களே....\nகேர்ஸ்டன் வழங்கிய பயிற்சிகளை நாளைய போட்டியில் எப்படி இந்தியா பயன்படுத்தும் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்\nஇங்கிலாந்து பலமாக இருந்தாலும், மனம் ஆஸ்திரேலியா பக்கமே இருக்கிறது. ஆஷஸ் தொடரை விறுவிறுப்பாக வைத்திருக்க நாளைய போட்டியை இங்கிலாந்து தோற்கட்டுமே\n//எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.//\nயோ வொய்ஸ் (யோகா) said...\nவிக்கிரமாதித்தன் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு ஆதரவு வழங்குவது நன்று என நினைக்கிறேன்.\nபோத்தா விடயத்தில் கன்கொன்னை ஆதரிக்கிறேன், ஒரு தின மற்றும் 20-20 போட்டிகளில் போத்தா திறமையாக செயற்பட்டாலும் டெஸ்ட் அணிக்கு அவரை விட ஹரிஸ் சிறப்பான தெரிவாகவே இருப்பார்.\nஅவுஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் ஸ்மித்தும் போத்தா ஜாதியே, ஒரு தின போட்டிக்கு பரவாயில்லை, டெஸ்ட் வீரராக தன்னை அடையாள படுத்த அவர் கடினமாக உழைக்க வேண்டும்.\nஎது எப்படியோ சிறந்த 2 போட்டிகளை நாளை முதல் ரசிக்கலாம்\nஅப்பாடா.. இப்பதான் வாசிச்சு முடிச்சன்..:D\nஸ்ரீசாந் இப்ப திருந்திட்டர் போல கிடக்கு, இசாந் - இந்தியாவின் ஒரே பலம் (இப்போதைக்கு எண்டு நம்புவம்)\nநான் வழக்கம் போல தென்னாபிரிக்காவுக்குத்தான் ஆதரவு..:D\nபொன்டிங்கைப் பாத்தாப் பாவமாத்தான் கிடக்கு but என்ன செய்யிறது, எங்கட இங்கிலாந்து நல்லா விளையாடுதே..:P\nவிக்கிரமாதித்தனும் கைகுடுக்காதது பொன்டிங்கை நிலைகுலைய வச்சிருக்கும்..:P\nபார்ப்போம், வழக்கம் போல நாம(இங்கிலாந்துதான்) win பண்ணும்..:D\n//யோ வொய்ஸ் (யோகா) said...\nவிக்கிரமாதித்தன் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு ஆதரவு வழங்குவது நன்று என நினைக்கிறேன்.//\nஅவர் போனமுறையும் இங்கிலாந்துக்குத்தான் ஆதரவளிச்சவர், கடைசியில என்ன நடந்தது ஞாபகமிருக்கிறதா..:P\n இங்கிலாந்து எந்த சக்தியாலயும் அசைக்க முடியாத அணி..:D\nஇந்தியா தென்னாபிரிக்காவுக்கு இவ்வளவு பெரிய அலசல் தேவையில்லை... மிஞ்சிமிஞ்சிப் போனா ஒரு போட்டியை ட்ரோ ஆக்கலாம். மற்றபடி ஸ்ரெயினும், மோர்க்கலும் ஓட ஓடக் கலைக்கப்போறாங்கள் இந்திய துடுப்பாட்ட வீரர்களை.\n2-0 என்று தோற்பதே பெரிய வெற்றியாய் இருக்கும் இந்தியாவுக்கு. 1-0 என்று தோற்றால் மிகப்பெரிய சாதனை\nவேகப்ப���்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியாவின் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படும் () சகீர் இல்லாதது இந்தியாவுக்கு இன்னும் பின்னடைவைக் கொடுக்கலாம்.\n// ஆஸ்திரேலியா இப்போது நம்பியிருப்பது,ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உள் வரும் பில் ஹியூஸ் பெற்றுத் தரப்போகும் ஓட்டங்கள் //\nஆமாம். அதுதான் இரண்டாம் பந்துப் பரிமாற்றத்திலேயே ஆள் அவுட்டோ\n// எப்போதெல்லாம் தோல்விகள் வருகின்றனவோ அப்போது தான் தவறுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.\nகிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் இந்தத் தத்துவம் பொருந்தும்.. //\nபோட்டியும் தொடங்கியாச்சு....வழமை போல இங்கி கலக்கல்.....\nஅவுஸ் -பொண்டிங் நிலை இப்போதைக்கு டொட்டொடைங்.........\nஹசி மீண்டும் போராடுவார் போல தெரிகிறது...(பாவம் அந்தாள்)\nஇப்ப போய் மீண்டும் வருவேன்......\nஆஹா... இப்போதைய நிலையில் அவுஸ்... மீண்டும் ரவுஸ்தான் போல தெரியுது.\nவேகமான ஆடுகளம் என்றாலும் அவுஸ்,தெ.ஆபி இரு அணிகளும் விவேகமாக செயற்பட வேண்டும்...இல்லையேல் தடுமாற்றமும் தோல்வியும் உறுதியாகி விடும்...\nஸ்டெய்னின் வேகம் கண்டிப்பாக அச்சுறுத்தும்...சச்சின் ராவிட் லக்ஸ்மன் ஆகியோரின் அனுபவம் பேசுமா...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....(விக்கிரமாதித்தன் மனசு வைக்கணும்...பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....(விக்கிரமாதித்தன் மனசு வைக்கணும்...\nஃஃஃஃதனது கிரிக்கெட் வாழ்க்கையை சரித்திரபூர்வமாக சாதனையுடன் இந்தியாவின் மகத்துவமான வெற்றியுடன் விடை பெற சச்சினுக்கு நல்லதொரு வாய்ப்பு.\nமற்றொரு சுவரான லக்ஸ்மன் இதுவரை தென் ஆபிரிக்க மண்ணில் சதம் ஒன்றைத் தானும் பெறவில்லை.ஃஃஃஃ\nஹர்பஜன் இங்கும் கலக்கினால் அடுத்த all rounder இவர்தான்.....\nசரி அனைத்து கேள்விகளுக்கும் அடுத்து வரும் 5 நாட்களும் பதில் சொல்லும்......\nnote:- பொண்டிங் மனக்கசப்பில் இருக்கிறாராம்...பியர் அடிக்க விடலயாம்.....(மைக்கேல் பியர் ஐ சொன்னேன்..)\nஆஹா...அற்புதமான அலசல்.. பஞ்ச் சுப்பர்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nகீழடிக்கு அருகே மணலூரில்.. வித்தியாசமான விலங்கின் பிரமாண்ட எலும்புக்கூடு\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெர���ய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/did-the-hospital-say-there-was-no-face-cover-the-doctor-s-leg-was-tied-to-a-semi-paralyzed-road--qahcex", "date_download": "2020-06-05T17:10:30Z", "digest": "sha1:QZQHV4LVTIFD4PRN2LXRYUBQIVJSSNIY", "length": 11014, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்பத்திரியில் முககவசம் இல்லை என்று சொன்னா டாக்டர்... கை கால் கட்டப்பட்டு அரைநிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்டாரா? | Did the hospital say there was no face cover ... The doctor's leg was tied to a semi-paralyzed road?", "raw_content": "\nஆஸ்பத்திரியில் முககவசம் இல்லை என்று சொன்ன டாக்டர்... கை ,கால் கட்டப்பட்டு அரைநிர்வாணமாக ரோட்டில்...\nதான் பணிபுரியும் மருத்துவமனையில் போதிய அளவிற்கு முககவசம் முழுகவச உடை உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கேள்வி எழுப்பிய மருத்துவர் அரை நிர்வாணமாக கை, கால் கட்டப்பட்டு ரோட்டில் கிடந்துள்ளார்.அவர் மீது மனநோயாளி என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nதான் பணிபுரியும் மருத்துவமனையில் போதிய அளவிற்கு முககவசம் முழுகவச உடை உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று கேள்வி எழுப்பிய மருத்துவர் அரை நிர்வாணமாக கை, கால் க���்டப்பட்டு ரோட்டில் கிடந்துள்ளார்.அவர் மீது மனநோயாளி என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரமாநிலம். விசாகபட்டிணம் மாவட்டம், நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் சுதாகர்,தான் பணிபுரிந்த மருத்துவமனையில்போதுமான அளவிற்கு முகக் கவசங்கள் கவச உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று மேல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து டாக்டர் சுதாகர் காயமான நிலையில்,நரசிபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார்.இந்த தகவல் தெரிந்து போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மருத்துவர் அடிக்கடி மனரீதியாக பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.\nமேலும் அவரை 'கிங் ஜார்ஜ்' மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் மது அருந்தியிருப்பதை கண்டுபிடித்ததாகவும் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nகொரோனா கோரப்பிடி 6 மாதங்கள் நீடிக்கும்... ஊரடங்கைத் தவிர வேறு வழியே இல்லை... அதிர்ச்சியூட்டும் மருத்துவர்கள்.\nஉங்களுக்கும் வரலாம். மருத்துவமனையை மூடிவிட்டால் என்ன நடக்கும் சிகிச்சைக்கு எங்கே போவீர்கள்.\nமகளிர் அணி என்றால் இளக்காரமா..\nதெருவுக்கு வந்து பாருங்க... கனிமொழியை தண்ணீருக்குள் இழுத்து ஷாக்..\nராமதாஸை பாராட்டு மழையில் நனைய வைத்த திமுக மாஜி எம்.எல்.ஏ... ஆனா, அந்த மாஜி யாருன்னு ராமதாஸுக்கு மட்டுமே தெரியும்\nமுரசொலி நிலம்: ட்விட்டர் பதிவுகளை நீக்க கெடு விதித்த திமுக... பதிவுகளை நீக்காத டாக்டர் ராமதாஸ்... வழக்கு தொடுக்குமா திமுக\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் ந��தியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளி.. வரப்போகும் பேராபத்து..\nசீறி பாய்ந்த சிறுத்தை.. சிதறி ஓடிய வனத்துறையினர்..\nசாலையை கடக்க கொத்திக் கொத்தி முள்ளெலிக்கு உதவிய காகம்..\nதொண்டு நிறுவனம் நடத்தும் ஆட்டோ ஓட்டுநர்.. மக்களுக்காக அளப்பறிய சேவை..\nபிரதமர் மோடி 2.0 ஆட்சியின் ஓராண்டு சாதனைகள்.. பட்டியலிட்டு பாராட்டிய ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர்\nமோடி அரசின் உத்தரவை ஏற்க முடியாது..புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாகாது..அதிரடியாக அறிவித்த நாராயணசாமி\nகுடும்ப பெண்களை ஆபாசமாக மாஃபிங் செய்து பணம் பறித்த கல்லூரி மாணவன் அதிரடியாக கைது செய்த போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175415?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:09:43Z", "digest": "sha1:XSJWZVTVQEIKYH7ZBI77AA2YZZDPPXAW", "length": 6755, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷுடன் தொடர்ந்து பணியாற்றுவது ஏன்? வெற்றிமாறனே சொல்கிறார் - Cineulagam", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nபிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி ய���ர் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nதனுஷுடன் தொடர்ந்து பணியாற்றுவது ஏன்\nதனுஷ்-வெற்றிமாறன் கூட்டணிக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பலரும் இவர்கள் கூட்டணியில் இன்னும் 10 படம் வந்தாலும் பார்க்க தயாராகவுள்ளனர்.\nசமீபத்தில் வந்த அசுரன் கூட வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, அப்படியிருக்க தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றுவது ஏன் என்று வெற்றிமாறனிடம் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.\nஅதற்கு வெற்றிமாறன் ‘தனுஷை எனக்கு அது ஒரு கனாக்காலம் முதல் தற்போது வரை 15 வருடம் தெரியும்.\nஅவரிடம் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும், அதாவது ஒரு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா என்று அவரே ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார்.\nஅப்படி அவர் சவாலாக எடுத்து செய்தது தான் அசுரனும், அவருடன் பணியாற்றுவது எனக்கும் மிக எளிது’ என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T17:05:37Z", "digest": "sha1:T6ORV4P5FAAEF6733U5IT6AQA3FE3SCC", "length": 8234, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்", "raw_content": "\nTag Archive: ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nஜெ ஐயோ ஜெ…. அமைதி அமைதி ..போதும்… பயணம் செல்லும் முன்னும் பின்னும் சொல்லும் உங்கள் கட்டுரை குமுறல்கள் நடைமுறை உலகின் ( சில பகுதி ) நிதர்சனகள். உங்களின் idealistic உலகம் ( தமிழகத்தில் ) அனைவரும் தன் தன் கடமைகளை மிக சரியாக செய்தால் மட்டுமே வரும் – அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகம் மிக மிக சரியான விதத்தில் ஓடினால் மட்டும் வரும் ஒரு விளைவு. 1. கம்பெனி உற்பத்தி …\nTags: ஜாக்கி -ஓர் ஆறுதல் கடிதம்\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nகுகைகளின் வழியே - 9\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nமலை ஆசியா - 2\n��ேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/03/sri-lanka-president-gotabaya-rajapaksa/", "date_download": "2020-06-05T16:06:04Z", "digest": "sha1:5MRWDRYO25KA7QFKNXW4VBC6JCSJKP47", "length": 13610, "nlines": 170, "source_domain": "www.joymusichd.com", "title": "இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை..... >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome செய்திகள் இலங்கை இலங்கை ஜனாதிபதியின் விசேட உரை…..\nஇலங்கை ஜனாதிபதியின் விசேட உரை…..\nஇன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தகரப் பேணியில் அடைக்கப���பட்ட மீனின் விலை 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீள பெறுவதனை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nNext articleஇத்தாலியில் தொடரும் சோகம் கொரோனாவினால் ஒரே நாளில் 475 பேர் பலி…அதிர்ச்சியில் மக்கள் \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் பலி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nமனிதன் மிருகம் ஆனான் : பசியால் திரிந்த கர்ப்பிணி யானைக்கு உணவில் வெடி மருந்து வைத்து கொலை \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/asthma-causes-symptoms-treatment-and-prevention_14782.html", "date_download": "2020-06-05T17:22:28Z", "digest": "sha1:BOK6ZKOVKZJEIVUVVLPJBJBE6VVY7J53", "length": 25034, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "Asthma Causes Symptoms Treatment and Prevention in Tamil | அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தான் தீர்வு?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்��ு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மருத்துவக் குறிப்புகள்\nஅலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தான் தீர்வு\nபெருகி வரும் தொழிற்சாலைகளின் காரணமாகவும், அசுத்தம் அடையும் சுற்று புறத்தின் காரணமாகவும் பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது.\nஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்களையும், வராமல் தடுக்கும் வழிமுறைகளையும், அறிகுறிகளையும் பற்றி இப்போது பார்ப்போம்.\nஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் :\n2. கயிறு துகள், மரத்தூள்\n3. செல்லப் பிராணிகளின் முடி\n4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு\n5. அடிக்கடி மாறும் காலநிலை\n7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை\n10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).\n1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)\n2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்\n3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது\n4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு\n5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்\n7. சீரற்ற இதயத் துடிப்பு\n1. சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\n2. மருத்துவர் அறிவுரையோடு 'இன்ஹேலர் தெரப்பி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n3. சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.\n4. சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.\n5. தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.\n6. குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n7. தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.\n1. படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட் ஷீட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.\n2. வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.\n3. ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும��. அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n4. சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n5. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.\n6. தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.\n7. சிகரெட் பிடிக்கவும் கூடாது; சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.\n8. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.\n9. வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\n10. எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.\nஇந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஆஸ்துமா பிரச்னை வராமல் தடுக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nஆஸ்துமா நோய்க்கு நிரந்தர தீர்வு | Asthma permanent cure natural remedy\nஅலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தான் தீர்வு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press ச��ய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்��ால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/bcci-under-the-right-to-information-act-recommendation-of/c77058-w2931-cid303217-su6262.htm", "date_download": "2020-06-05T15:21:25Z", "digest": "sha1:7GM4EJ33ORHGFB44JCKKGJ3QYIHV5GYL", "length": 4913, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "தகவல் அறியும் சட்டத்திற்கு கீழ் பிசிசிஐ: சட்ட ஆணையம் பரிந்துரை", "raw_content": "\nதகவல் அறியும் சட்டத்திற்கு கீழ் பிசிசிஐ: சட்ட ஆணையம் பரிந்துரை\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும், அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பையும், அதன் மாநில கிரிக்கெட் அமைப்புகளையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பை தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆய்வு செய்ய மத்திய சட்ட ஆணையத்துக்கு அறிவுறுத்தி இருந்தது.\nஇதையடுத்து, இது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆய்வு செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தனது 128 பக்க பரிந்துரைகளை அளித்துள்ளது.\nஎனவே, 90 ஆண்டு பழமையான பிசிசிஐ அமைப்பை அரசு அமைப்பாக அறிவிக்க வேண்டும். அதை தகவ���் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். பிசிசிஐ அமைப்புகள், மாநில கிளைகள், தலைவர், உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவரும் தகவல் பெறும் உரிமைச்சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு சட்ட ஆணையம் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.\nஇந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் பிறகு இந்திய அணியின் வீரர்கள் தேர்வு விவகாரம், பங்கேற்கும் போட்டிகள், வருமானம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.\nமேலும் இந்தியாவின் பெயரைப் பயன்படுத்தி உலக அளவில் விளையாடும் பிசிசிஐ அமைப்பு 10 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி வரிவிலக்கு பெற்றுள்ளது எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-06-05T14:57:42Z", "digest": "sha1:NRJ6CDRUHN7DUUL7HB5UISO7F5KD4PAE", "length": 7148, "nlines": 98, "source_domain": "tamilbc.ca", "title": "காவடியாட்டம் என்பதன் விளக்கம் – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nகாவடி’ என்னும் சொல் ‘காவுதடி’ என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. காவடியின் உண்மையான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.\n`இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோவில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் உள்ளது.\nமுருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும் பங்கேற்பர்.\nகா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப் பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. ‘காவடியாட்டம்’ என்பது ‘காவடி’ ‘ஆட்டம்’ என்னும் இருசொற்களின் சேர்க்கையால் உருவானது.\n‘காவடி’ என்னும் சொல் ‘காவுதடி’ என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. காவடியின் உண்மையான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.\nஇது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது.\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\nவெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019.08.11&uselang=ta", "date_download": "2020-06-05T15:44:51Z", "digest": "sha1:KWMOFT4UUFZHKDLDXIHYSXGNHONDZPV7", "length": 2821, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "காலைக்கதிர் 2019.08.11 - நூலகம்", "raw_content": "\nகாலைக்கதிர் 2019.08.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,074] இதழ்கள் [11,798] பத்திரிகைகள் [47,105] பிரசுரங்கள் [891] நினைவு மலர்கள் [1,201] சிறப்பு மலர்கள் [4,554] எழுத்தாளர்கள் [4,106] பதிப்பாளர்கள் [3,361] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,933]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஆகத்து 2019, 01:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-05T14:37:59Z", "digest": "sha1:FU3AVZFQV6KBSSEXHSDMLQNKRLRKFXW4", "length": 26847, "nlines": 169, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கள்ள நோட்டு Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாள��் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்ட���ல் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபணமதிப்பிழப்பு இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்\nநாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கப்போவதாகவும் கள்ளப் பணத்தை அழிக்கப்போதாகவும் கூறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்த…More\nபோலி 2000 ரூபாய்களை தொடர்ந்து ATM வெளிவந்த வரிசை எண் இல்லாத 500 ரூபாய் தாள்கள்\nமத்திய பிரதேசம் தாமோ பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியரான நாராயன் அஹிர்வால் வங்கி ATM இல் இருந்து 1000 ரூபாய்…More\nபாரத ஸ்டேட் வங்கி ATM இல் கள்ள நோட்டுக்கள்\nஉத்திர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ATM மில் 2000 ரூபாயின் போலி நகல்கள் வெளிவந்ததை…More\nகுஜராத்தில் 26.1 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளுடன் பிடிபட்ட இருவர்\nபணமதிப்பிழைப்பை தொடர்ந்து புதிதாக வெளியிடப்பட்ட 2000 மற்றும் 500 ரூபாய்களின் கள்ள நோட்டுக்களுடன் குஜராத்தில் இருவர் பிடிபட்டுள்ளனர். காவல்துரையினர்களுக்கு கிடைத்த…More\nபீகாரில் ATM இல் இருந்து வந்த 2000 ரூபாய் கள்ள நோட்டு\nபீகார் மாநிலம் லக்மா கிராமத்தில் பங்கஜ் குமார் என்பவர் பாரத ஸ்டேட் வங்கி ATM யில் இருந்து பணம் எடுத்துள்ளார்.…More\nமேக் இன் இந்தியா விருது பெற்றவர் கள்ளநோட்டு அச்சிட்டதாக கைது\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அபினவ் வெர்மா அவரது உறவினர் விஷாகா வெர்மா மற்றும் லுதியானாவை சேர்ந்த சுமன் நாக்பால் என்பவர்கள்…More\nபல டிசைன்களில் புதிய ரூபாய் தாள்கள்\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்த பிறகு புதிய 500 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்து…More\nரூபாய் நோட்டுகளை தடை செய்யும் காங்கிரஸ் திட்டத்தை மக்கள் விரோத செயல் என்று கூறிய பா.ஜ.க.\n2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு 2005 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை…More\nதமிழகத்தில் புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுக்கள்\nசமீப காலமாக கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் முயற்சி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று…More\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvayal.com/2004/11/", "date_download": "2020-06-05T16:29:02Z", "digest": "sha1:4VSOMLDX5OQBHF65LIZDJSNMBIMUGCFB", "length": 20886, "nlines": 300, "source_domain": "www.tamilvayal.com", "title": "தமிழ் வயல்: நவம்பர் 2004", "raw_content": "\nஞாயிறு, 14 நவம்பர், 2004\nசாலையோரத்தில் ஒரு அழகான மரம்.\nபார்ப்போரின் விழிகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது.\nகோடை வந்தது. வறட்சியின் வன்முறை தொடங்கியது.\nநீர் பற்றாக்குறையால் மரம் வ��டியது; வதங்கியது.\nதேடித் தேடி வேர் கொண்டுவந்த கொஞ்சம் நீரை,\nஇலைகள் ஆவியாக்கி விடுமோ என்ற அச்சத்தில்,\nஅவற்றை உதிர்த்து விட்டு, உயிரை தக்க வைத்துக் கொண்டது.\nஅடுத்து வந்த மழைக் காலத்தில் மரம் தன் வனப்பை\nசாலையின் மறுபுறத்தில் அழகான மாளிகை ஒன்று\nஅமைந்திருந்தது . ஒரு ஆலை அதிபர் தன் அழகான\nமனைவியோடும், கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும்\nமகளோடும் அங்கு வசித்து வந்தார்.\nஏராளமான செல்வம்; தாராளமான செலவு;\nஆடம்பரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.\nவிருந்து, விழா என்று பணம் தண்ணீராகச் செலவழிந்தது.\nஆலையில் பேரிழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட,\nஆடம்பரம் நின்றபாடில்லை. கடன் வாங்கியாவது\nஅது தொடர்ந்தது. கடன் சுமை அழுத்த, ஒரு நாள்\nஒட்டு மொத்தக் குடும்பமும் நஞ்சருந்தி மாண்டது.\nஉயிர் பிழைக்க, இலைகள் கூட ஆடம்பரம் எனக் கருதி ,\nஅவற்றை தியாகம் செய்யும் மரத்திடமிருந்து,\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 1:21 முற்பகல்\nசனி, 13 நவம்பர், 2004\nஅலகிலா விளையாட்டு என்பார் கம்பர்.\nஆண்டவனே வந்தாலும் ஆடமுடியாத விளையாட்டை\nவினாடிக்கு வினாடி மாறும் தந்திரமான ஆட்டம்.\nஆடுகளத்திற்கு அளவோ, எல்லைகளோ இல்லை.\nஆடுவோர்க்கு சீருடை என்று ஒன்றில்லை.\nஅணியின் உறுப்பினர் எண்ணிக்கை வரம்பற்றது.\nஆடுவோர்க்கு வயது வரம்பு முக்கியமில்லை;\nபதினெட்டு வயது வாக்கில் தொடங்கி\nபடுகிழம் ஆகிற வரைக்கும் தொடரலாம்.\nஆட்டத்திற்கு பயிற்சி ஏதும் அவசியமில்லை.\nஅறிவு கூட இங்கு அளவுகோல் இல்லை.\nஒவ்வொரு தேசத்திலும் , ஒவ்வொரு காலத்திலும்\nவெவ்வேறு விதமாய் விளையாடப் படுவதால்\nஇதுவரை ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை.\nபணக்கார நாடுகளில் ஒரு விதமாகவும்\nஏழை நாடுகளில் வேறு விதமாகவும்\nஆட்டம் அமைவதில் ஆச்சரியம் ஏதுமில்லை;\nஏனெனில் இதில் பணத்தின் பங்கு கணிசமானது.\nஜனநாயக நாட்டில் எவரும் ஆடலாம்;\nசர்வாதிகார நாட்டில் இது ' தனிநபர் ' விளையாட்டு.\nபழுத்த, பயிற்சி பெற்றவர்கள் கூட\nபுதிய முகங்களிடம் மண்ணைக் கவ்வுதல்\nஇவ் விளையாட்டில் சர்வ சகஜம்\nவெற்றி பெறும் அணியிலேயே வாழ்நாள் முழுதும்\nஒட்டிக்கொண்டு வாழும் உண்ணிகள் சில பேர்.\nஆடும் ஆட்டங்கள் பல அறிவோம்.\nஇந்த ஆட்டத்தை பொறுத்த மட்டில்\nநாவும், பேனாவும், மைக்கும், பெருக்கியும் முக்கிய கருவிகள்.\nபத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி பக்க பலங்கள்.\nஅழ���கிய முட்டையை குறி பார்த்து எறிதலும்\nஈருருளிச் சங்கிலியை லாவகமாய் சுழற்றலும்\nஅண்டப் புளுகுகளும் போலி வாக்குறுதிகளும்\nஆட்டத்தில் வெற்றி பெற சில (கு)யுக்திகள்\nமுதுகில் குத்தலும், காலை வாரிவிடுதலும்,\nஇந்த ஆட்டத்தில் ராஜ தந்திரங்கள்.\nநியாயமாக விளையாட முனைபவர் உண்டு;\nஅந்தோ பாவம்,அவர்கள் பெறுவது தோல்வி.\nஇந்த விளையாட்டிலும் மக்களே பார்வையாளர்கள்;\nஅடிக்கடி முட்டாள்களாகும் பாக்கியம் அவர்களுக்கே\nஎந்த அணி வெற்றி பெற்றாலும்\nடென்னிசைக் காட்டிலும் பணம் பண்ணலாம்.\nஇந்த வியாபார விளையாட்டில் போட்டா போட்டி.\nசந்தை இழந்த நடிக, நடிகையரும்,\nஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களும்\nகடைசியில் இவ் விளையாட்டில் கலப்பதுண்டு.\nவள்ளுவர், சாணக்கியர் என்று பல பேர்கள்\nஆட்ட முறை பற்றி அறிவுறுத்தி இருந்தாலும்,\nஅவரவர் விருப்பப் படி தான்\n'யாருடைய கடைசிப் புகலிடம் இவ் விளையாட்டு\nபெர்னாட்சாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 4:56 முற்பகல்\nதிங்கள், 8 நவம்பர், 2004\nநடைப் பிணமாய் சில பேர்கள்\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 3:07 முற்பகல்\nசனி, 6 நவம்பர், 2004\nஎவனின் பிடியில் இறுக்கம் இழைகிறதோ\nஎவனின் சிரிப்பு ஒளியுடன் மலர்கிறதோ\nஎவனின் செயல்கள் வெளிப்படையாய் உள்ளனவோ\nஅவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.\nஎவன் பெறும் அதே வேகத்தில் வழங்கவும் வல்லவனோ\nஎவன் இன்று போலவே நாளையும் இருப்பானோ\nஎவன் உன் வாழ்விலும் தாழ்விலும் சமபங்கு கொள்வானோ\nஅவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.\nஎவனின் சிந்தனை தூயதாய் உள்ளதோ\nஎவனின் உள்ளம் கூர்மையாய் உணருமோ\nஎவனால் அற்ப விசயங்களை ஒதுக்க இயலுமோ\nஅவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.\nஎவனின் இதயம் உனது பிரிவில் துயரில் துடிக்குமோ\nஎவனின் உள்ளம் உனது வரவில் மகிழ்ந்து பறக்குமோ\nஎவனின் நாக்கு சினத்தின் நடுவில் அமைதி காக்குமோ\nஅவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.\nஅவலம் தனிலும் அழகாய் வாழ எவனால் இயலுமோ\nஎவனின் கொள்கைகள் உனக்குள் என்றும் பதிந்து இருக்குமோ\nஎவனால் உனக்கு, இருப்பதையெல்லாம் கொடுக்க முடியுமோ\nஅவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.\nபதிவாளர்: ஜகநாதன் நேரம்: 3:06 முற்பகல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/121959?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:01:07Z", "digest": "sha1:SMI6LYZWTIGPLL7A77YD3GPC3DKF5PPO", "length": 7964, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு\nபுகைப்படங்களை ஒன்லைனில் தரவேற்றம் செய்துகொள்ளவும் அவற்றினை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழவும் Google Photos எனும் சேவையை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.\nஇதனை Android மற்றும் iOS மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக Google Photos அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷன் ஆனது குறித்த கால இடைவெளியில் மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.\nஇதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் புகைப்படங்களை மிக விரைவாக பேக்கப் செய்தல் குறிப்பிடத்தக்கதாகும்.\nஅது மட்டுமல்லாது விரைவாக பகிர்ந்துகொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.\nஇப்புதிய பதிப்பினை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ் ஸ்டோர் என்பவற்றிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/570932/amp?ref=entity&keyword=Vijay%20Hotel%20Management%20College", "date_download": "2020-06-05T15:55:43Z", "digest": "sha1:MUBXM6KIZ5YBMV7JXWRK2V5AAVLOUG7T", "length": 8096, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Star hotel for a meeting with people returning to the forum administrators Rajni | மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்காக நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார் ரஜினி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்காக நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார் ரஜினி\nசென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு ரஜினி புறப்பட்டுள்ளார். போயஸ் இல்லத்தில் கூடியிருந்த ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அவர் காரில் புறப்பட்டுள்ளார். நிர்வாகிகள் சந்திப்புக்கு பின் நட்சத்திர விடுதியில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் த��்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nசென்னையில் மேலும் 1116 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n× RELATED செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/571143/amp?ref=entity&keyword=IPL", "date_download": "2020-06-05T15:50:46Z", "digest": "sha1:E6NFABHXORX3AJAUDL7CIV6QATLYBVGK", "length": 6852, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "IPL rivalry, foreign players, no | ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை\nபுதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டினர், இந்தியா வர வழங்கப்பட்ட விசா ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் ஐபிஎல் டி20 போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ‘ஏப்.15ம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதே நேரத்தில் பிசினஸ் ஸ்போர்ட்ஸ் விசாவில் வெளிநாட்டு வீரர்களை வரவழைக்கும் முயற்சியும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா போட்டிகளின் போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா போட்டிகளின் போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என பல்வேறு கேள்விகளுக்கு நாளை மும்பையில் நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பதில்கள் கிடைக்கும்.\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\n× RELATED நிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/212942?_reff=fb", "date_download": "2020-06-05T16:40:01Z", "digest": "sha1:6TWWGEOGLGH3KFZ62ACRABIF5OOSEFN2", "length": 8463, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த உறவுகளுக்கு சுவிஸில் அஞ்சலி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுண்டு தாக்குதலினால் உயிர் நீத்த உறவுகளுக்கு சுவிஸில் அஞ்சலி\nஇலங்கையில் தொடர் குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த புனித ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு சுவிஸ் - பேண் நகரில் மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் சமூகநலன் செயற்பாட்டாளர்கள், ஆன்மீகத் தொண்டர்கள்,தமிழ் வர்த்தகர்கள்,முன்னாள் போராளிகள் பன்னாட்டுச் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஇதன்போது வேற்று நாட்டுப் பெண்மணி ஒருவர் உயிர் நீத்த எமது அப்பாவி உறவுகளை எண்ணி கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-05T14:58:34Z", "digest": "sha1:WP5RZZ77GJJWNCA43TQMYMSOIM5LRF2Z", "length": 22594, "nlines": 256, "source_domain": "orupaper.com", "title": "ஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் - வழிகாட்���ல் குறிப்பு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் – வழிகாட்டல் குறிப்பு\nஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் – வழிகாட்டல் குறிப்பு\nஐ.நா மனித உாிமைகள் பேரவைக்கு சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் மற்றும் அதற்கான வழிகாட்டல் குறிப்பு என்பன கடந்த 03-09-2014 அன்று வெளியிடப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஐ. நா விசாரணையில் சாட்சியமளிப்பது எப்படி\nஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்படும் விசாரணையில் எப்படி சாட்சியமளிக்கலாம் என்பது தொடர்பிலான தெளிவை ஏற்படுத்துவதற்கு பின்வரும் தகவலை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம்:\nஅ. எப்போது இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கலாம்\nமூன்று வகையான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்:\n1. இறுதி யுத்தத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் – ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2001 காலப் பகுதியின் பின்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும். என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் 1948க்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதில் தடையில்லை.\n2. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான சம்பவங்கள் – ஐ நா விசாரணை உத்தியோகபூர்வமாக 2012 காலப் பகுதியின் முன்னரான விடயங்களே கவனத்தில் எடுக்கும் என்றாலும் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை முழுமையாக விளங்கிக் கொள்ள உதவும் எந்த சம்பவத்தைப் பற்றிய தகவலும் தமக்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்குத் தடையில்லை.\n3. இறுதி யுத்தத்தின் போதான சம்பவங்கள்\nஆ. எத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கலாம்: இனப் பிரச்சனை தொடர்பிலான எந்த வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் சாட்சியமளிக்கலாம். உதாரணமாக: கொலை, கடத்தல், காணாமல் போதல், காணாமல் போகச் செய்தல், பாலியல் வன்கொடுமை, காணி அபகரிப்பு, சித்திரவதைக்குட்படுத்தப்படல், அரசியல் கைதிகள், தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள்\nஇ. உங்கள் சாட்சியம் பின்வரும் விடயங்களை ���வனித்தில் கொள்ள வேண்டும்:\nசாட்சியம் தருபவர் தொடர்பான விடயங்கள் (பெயர், வயது, முகவரி)\nசம்பவம் பற்றிய முழுமையான விபரிப்பு:\nசம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைப் பற்றி இயன்ற வரையில் முழுமையான விபரணம்: (உதாரணமாக ஷெல் தாக்குதலால் மரணமடைந்திருந்தால் எந்தத் திசையிலிருந்து அந்த ஷெல் தாக்குதல் நடந்தது – அந்தத் திசையில் யார் நிலை கொண்டிருந்தனர் போன்ற தகவல்கள்;, காணாமல் போனோர் தொடர்பில் – எந்த முகாமைச் சேர்ந்தவர்கள் கடத்திக் கொண்டு போனார்கள் போன்ற விபரங்கள்).\nஈ. எந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம்\nசாட்சியங்கள் தமிழிலும் வழங்கப்படலாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை. சுயமாகத் தாயரித்து அனுப்பலாம். இதற்கென்றொரு படிவம் இல்லை. கடிதம் போல் கூட எழுதி அனுப்பலாம்.\nஎமது கட்சி அலுவலகத்தை நாடலாம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,\nஇல 43, 3ஆம் குறுக்குத் தெரு,\nஎ. சாட்சியத்தை எங்கு அனுப்புவது:\nமின்னஞ்சல் மூலமாக: [email protected] என்ற முகவரிக்கோ அல்லது OISL, UNOG-OHCHR, 8-14 Rue de la Paix, CH-1211 Geneva 10, Switzerland என்ற தபால் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்\nசாட்சியமளிப்பதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை தமிழ் பத்திரிகைகளில் பார்வையிட முடியும். அவ்வாறான ஒரு படிவத்தினை நீங்களாகவே தயாரிக்க முடியும் அல்லது தமிழ் செய்தி இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.\nஅப்படிவங்களை பூர்த்தி செய்த பின்னர் மேலே கூறப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அல்லது தபால் முகவரிக்கு நீங்களாகவே அனுப்பி வைக்க முடியும். மேலதிக உதவி தேவைப்படுவோர் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,\nஇல 43, 3ம் குறுக்குத் தெரு,\nஏ. சாட்சியமளிப்பதற்கான இறுதித் திகதி: 30 அக்டோபர் 2014\nதமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இடம்பெற்றுவரும் அநீதிகளை சம்பவங்களை விசாரணைக் குழுவுக்கு முழுமையாக சமர்ப்பிப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நீதி பெற்றுக் கொள்வதற்கு கிடைத்துள்ள இச் சந்தற்பத்தை அனைத்து தமிழ் மக்களும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கோருகின்றோம்.\nமாதிரிப்படிவத்தைத் (WORD Format ) தரவிறக்க\nமாதிரிப்படிவத்தைத் ( PDF Format ) தரவிறக்க\nPrevious articleயாழ் உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பு\nஈழதமிழ் இன��ழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா தமிழா\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/former-rbi-governor-raghuram-rajan-analyses-announcements-of-self-reliant-india-scheme-qaq65l", "date_download": "2020-06-05T15:24:09Z", "digest": "sha1:OW4EJIGM5SDEVHT7RUMO5ELMMJRG4O7J", "length": 13658, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஈகோ பார்க்காமல் இதை செய்யுங்க பிரதமரே..! ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசனை | former rbi governor raghuram rajan analyses announcements of self reliant india scheme", "raw_content": "\nஈகோ பார்க்காமல் இதை செய்யுங்க பிரதமரே.. ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஆலோசனை\nசுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் சில சிறந்தவை தான் என்றாலும், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இது போதாது என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக கட்டமைக்கும் விதமாக பிரதமர் மோடி சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஅதன்படி, உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு வணிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவை சுயசார்பு பொருளாதார நாடாக உருவாக்கும் விதமாக,அந்த திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாக, பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.\nசுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அணுசக்தித்துறை, ரியல் எஸ்டேட், சிறு, குறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயம் சார்ந்த பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை என அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விதத்தில், மொத்தம் ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\nமத்திய அரசின் இந்த அறிவிப்புகள் போதாது ஒரு தரப்பு விமர்சித்தாலும், தொழில்துறையினர் இந்த அறிவிப்புகளை வரவேற்கவே செய்தனர்.\nஇந்நிலையில், சுயசார்பு இந்தியா திட்ட அறிவிப்புகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரகுராம் ராஜன், கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலாலும் ஊரடங்காலும் மட்டும் இந்திய பொருளாதாரம் சரிவடையவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இந்திய பொருளாதாரத்தை மீட்க தொழில்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட சில சலுகைகள் சிறந்தவை தான் என்றாலும் இவை போதாது.\nபெரிய நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பிரச்சனைகளை தீர்க்க ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும். இந்திய பொருளாதாரத்துடன் சேர்த்து மக்களையும் காக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச கோதுமை, பருப்பு வழங்கினால் மட்டும் போதுமா.. பால், காய்கறிகள் வாங்க அவர்கள் காசுக்கு எங்கே போவார்கள் பால், காய்கறிகள் வாங்க அவர்கள் காசுக்கு எங்கே போவார்கள் வீட்டு வாடகைக்கான காசுக்கு என்ன செய்வார்கள் வீட்டு வாடகைக்கான காசுக்கு என்ன செய்வார்கள் அரசு மாத மாதம் வழங்கும் ரூ.500 மற்றும் இலவச உணவு பொருட்கள் மட்டும் போதாது. கூடுதல் தொகையை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். மக்களிடம் பணமில்லாமல் பொருளாதாரத்தை மீட்க முடியாது.\nஇந்திய பொருளாதாரத்தை பிரதமராலோ அல்லது மத்திய அரசால் மட்டுமோ மீட்டெடுக்க முடியாது. இந்தியாவில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் பலர் உள்ளனர். எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டின் நலனை கருத���தில் கொண்டு அவர்களுடன் மத்திய அரசு ஆலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் காதலர் பிரபுதேவாவுடன் நயன்தாரா...\nமகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...\nபெரம்பலூர்: அமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.\nகொரோனா லாக் டவுன்... எப்படி இருந்த அஞ்சலி இப்படி ஆகிட்டாங்களே...\nநடிகை எமி ஜாக்சன் பிரமாண்ட வீட்டில் ஒவ்வொன்றிலும் கலை நயம்\nஊரடங்கு ஓய்வில் சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகையின் நிச்சயதார்த்தம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nஆபத்தா வந்த வெட்டுக்கிளி.. சமையல் செய்து லாபம் பார்த்த இந்தியர்கள்..\nமிச்சிகனில் மக்களால் சூறையாடப்பட்ட நைக் ஷோரூம்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nசெங்கல்பட்டில் கொத்து கொத்தாக தாக்கும் கொடூர கொரோனா.. பாதிப்பு கிடுகிடுவென உயர்வு..\nஅவரு லெவலே வேற.. அவரோட இவரை ஒப்பிடவே கூடாதுங்க.. இந்திய வீரர்கள் குறித்து ஆஸி., முன்னாள் வீரர் தடாலடி\nஎல்லையை காக்க அதிநவீன காலாட்படை போர் வாகனங்கள்.. ராஜ்நாத் சிங் அதிரடி சரவெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chennai-transport-commission-announce-additional-buses-for-government-employee-qaik79", "date_download": "2020-06-05T17:18:32Z", "digest": "sha1:ZNOYKJUGOXZINX3ZBWHBLPVL7LJJRVJJ", "length": 14979, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னைமாநகர பேக்குவரத்து கழகம் அதிரடி.!! அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பேருந்து..!! | Chennai transport commission announce additional buses for government employee", "raw_content": "\nசென்னை மாநகர பேக்குவரத்து கழகம் அதிரடி. அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பேருந்து..\nஅரசின் பல்வேறு துறைகளில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு இயங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள் . அதன் அடிப்படையில் தலைமைச் செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன .\nநாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அது படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் பேருந்துகளை படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது . அனுப்பி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் , சென்னையில் அத்தியாவசியம் அவசர பணி மற்றும் 50 சதவீத அரசு ஊழியர்களுக்காக 200 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் விவரம் :- தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள் இந்நிலையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம் பொது சுகாதாரம் குடிநீர் மின்சாரம் பால் மற்றும் தலைமைச் செயலகம் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 175 பேருந்துகள் கடந்த 25-3 -2020 முதல் இயக்கப்பட்டு வருகிறது . தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது ஊரடங்கை, மே மாதம் 31 வரை நீட���டித்து உள்ளதோடு தலைமைச் செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவிகித பணியாளர்களைக் கொண்டு இயங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள் . அதன் அடிப்படையில் தலைமைச் செயலகத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன . தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான,\nதிருவான்மியூர் பேருந்து நிலையம் , கொட்டிவாக்கம் , ஒக்கியம் , கீழ்க்கட்டளை , நங்கநல்லூர் , கேகே நகர் , மறைமலை நகர் , கூடுவாஞ்சேரி , தாம்பரம் , தாம்பரம் கிழக்கு மாதம்பாக்கம் , பூவிருந்தவல்லி , ஐயப்பன்தாங்கல் , வடபழனி , அண்ணா நகர் மேற்கு பணிமனை , ஜே ஜே நகர் மேற்கு , திருமங்கலம் , அரசு அலுவலர் குடியிருப்பு , செவ்வாப்பேட்டை . திருநின்றவூர் , ஆவடி , பெரியார் நகர் , பெரம்பூர் பேருந்து நிலையம் , சூரப்பேட்டை , பாடியநல்லூர் , மாதாவரம் , ஆசிஸ் நகர் , கவிஞர் கண்ணதாசன் நகர் , மீஞ்சூர் , மாத்தூர் , எம்எம்டிஏ , சிங்கப்பெருமாள் கோயில் , மணலி , எண்ணூர் , நெற்குன்றம் , தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுகின்றன . இனி வரும் நாட்களில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கிட ஆவண செய்யுமாறு கோரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் இயக்கிட தயார் நிலையில் உள்ளது என மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவர்கள் பரபரப்பு தகவல்..\n கொத்துக் கொத்தாக தாக்கும் கொடூரம்..\nபாஜகவின் நாசகாரத் திட்டங்களுக்கு துணைபோகும் எடப்பாடி... மத்திய அரசுக்கு எதிராக எரிமலையாய் சீறிய வைகோ..\nநாட்டிற்கு வருமானம் ஈட்டித்தந்த தமிழர்களை மறக்கலாமா.. இணையதளத்தை போராட்ட களமாக்கிய அன்சாரி..\n 2200 வெளிநாட்டினரை கருப்பு பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அதிரடி..\nமூன்றில் ஒரு நிறுவனம் மூடப்படும் அவலம்.. மீளமுடியாத நிலைக்கு சென்று விட்டதாக வேதனை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பத��� பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nகிருமிநாசினியால் ஏற்பட்ட விபரீதம்.. பற்றி எரிந்த வாகனம்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஉள்நோக்கத்துடன் எதுவும் பேசல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்\nகண்ணிமைக்கும் நேரத்தில் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nஓராண்டுக்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது... மொத்தமாக கைவிரித்த நிதி அமைச்சகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/gypsy-joker-and-cuckoo-director-raju-murugan-blessed-with-a-baby.html", "date_download": "2020-06-05T16:14:13Z", "digest": "sha1:I4EZWWU24J6BVWKOTTSGYHF6WLTWTCC3", "length": 5545, "nlines": 120, "source_domain": "www.behindwoods.com", "title": "Gypsy, Joker and Cuckoo director Raju Murugan blessed with a baby", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகொரோனா நேரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள் இயக்குநர் ராஜு முருகன் | Jiiva's Gypsy Director Raju Murugan Opens On Books In This Coro\nஇயக்குநர் ராஜு முருகனுக்கு குழந்தை பிறந்தது | Gypsy Director Raju Murugan Blessed With A Baby\nஜீவா, ராஜூ முருகனின் ஜிப்ஸி படம் குறித்து கமல்ஹாசன் கருத்து | Kamal Haasan Comments About Raju Murugan, Jiiva's Gypsy\nநினைத்ததை சொல்ல விட மாட்டேன்றாங்க..- Gypsy இயக்குநர் Rajumurugan ஆவேசப் பேட்டி\nFans-ஐ மேடையிலேயே கலாய்த்த ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/03012619/Cleaning-Machine-at-Karur-Railway-Station-Modern-machine.vpf", "date_download": "2020-06-05T16:15:46Z", "digest": "sha1:J67IEIOR5I5D2AMQOMR42WTPIDRVW75V", "length": 16805, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cleaning Machine at Karur Railway Station Modern machine for collecting empty plastic bottles || கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட் | கர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nகரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம் + \"||\" + Cleaning Machine at Karur Railway Station Modern machine for collecting empty plastic bottles\nகரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்\nகாந்தி பிறந்ததினத்தையொட்டி கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையிலான நவீன எந்திரம் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 03, 2019 04:30 AM\nகரூர் ரெயில் நிலையத்தில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு நிலைய மேலாளர் ராஜராஜன் தலைமை தாங்கினார். முதன்மை சுகாதார ஆய்வாளர் ஜெயகோபால், முதன்மை வணிக ஆய்வாளர் பிரிஜேஸ்குமார் சர்மா ஆகியோர், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். அப்போது ரெயில்நிலையம், பஸ்நிலையம், மருத்துவமனை, கோவில் உள்பட பொதுஇடங்கள், வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தூய்மையை கடைபிடிப்போம்... வாரத்தில் 2 மணி நேரமாவது தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்துவோம்... பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம்... என உறுதிமொழியேற்றனர். இதைத்தொ��ர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், துப்பரவு பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்திலுள்ள வேண்டாத செடி கொடிகளை அப்புறப்டுத்தி தூய்மை பணியை மேற்கொண்டனர்.\nஅக்டோபர் 2-ந்தேதி முதல் ரெயில் நிலையத்தில் பாலித்தீன் பை, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டு, டம்ளர், உறிஞ்சி குழல் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அவ்வாறு விதி மீறி பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் ரெயில்வே சுகாதார துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரிக்கம் வகையிலான எந்திரம் ஒன்று புதிதாக கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த எந்திரத்தில் குடிநீர் பிடித்து குடிப்பது, செல்போனுக்கு சார்ஜ் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. இதில் சேகரிக்கப்படும் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களானது பின்னர் தூளாக்கப்பட்டு சிமெண்டு ஆலை, சாலை போடும் பணி உள்ளிட்டவற்றுக்கு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து நேற்று கரூர் ரெயில் பயணிகள் தங்ளது தண்ணீர் பாட்டிலை அதில் போட்டு விட்டு, குடிநீர் குடித்து சென்றனர். இதைத் தவிர ரெயில் நிலைய நடைமேடையில் ரெயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் தற்காலிகமாக தங்களது செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொள்ளும் பொருட்டு சார்ஜ் பாய்ண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமொத்தம் 3 நடைமேடைகளில் தலா 2 சார்ஜ் பாய்ண்ட்டுகள் உள்ளன. அதில் பயணிகள் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.\n1. கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை\nகலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை.\n2. கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை\nகரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n3. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஅரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n4. பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை\nபிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n5. நாகர்கோவிலில் ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nநாகர்கோவிலில் உள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/author/neermai/", "date_download": "2020-06-05T14:45:59Z", "digest": "sha1:7OI27JVCC5Q2LSZUY24J62F5E6IRDXYR", "length": 16740, "nlines": 283, "source_domain": "www.neermai.com", "title": "Admin | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந��து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகவிதை – ஜூன் 2020\nகவிதை – ஜூன் 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்விஞ்ஞானக் கதைகள்\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nகதை – ஜூன் 2020\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஎப்படி எழுதக்கூடாது – சுஜாதா\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Admin\n55 இடுகைகள் 0 கருத்துக்கள்\nகவிதை - ஜூன் 2020\nநீர்மையின் இலக்கியக் கொண்டாட்டம் – 2020 கவிதைப்போட்டி\nகதை - ஜூன் 2020\nநீர்மையின் இலக்கியக் கொண்டாட்டம் – 2020 கதைப்போட்டி\nஎண்ணங்களுக்கு வேண்டாம் Lock Down\nசிந்தனைகள் ஒரு போதும் சிறைப்படுவதில்லை\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது...\nமென்டல் ப்ரேக் – Mental Outbreak\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்\n123...6பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஉணரும் வரை உறவும் பொய்தான் புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/10/blog-post_70.html", "date_download": "2020-06-05T16:38:02Z", "digest": "sha1:5TR3NK5QUOGXVHHZ3XRX7JXDEJZL6VFF", "length": 5315, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அம்பலந்தொட்ட கடத்தல்: திட்டமிட்ட 'நாடகம்'! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அம்பலந்தொட்ட கடத்தல்: திட்டமிட்ட 'நாடகம்'\nஅம்பலந்தொட்ட கடத்தல்: திட்டமிட்ட 'நாடகம்'\nஅம்பலந்தொட்ட பகுதியில் இரு தினங்களுக்கு முன் அதிகாலை வேளையில் 17 வயது யுவதி கடத்தப்பட்டிருந்த சம்வம் திட்டமிட்ட நாடகம் என தகவல் வெளியாகியுள்ளது.\nகடத்தல் குழுவிலிருந்த நபர் ஒருவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையிலிருந்து காதல் உறவின் பின்னணியிலேயே இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் இருவரும் திஸ்ஸமகராம பகுதியில் ஒன்றாக உலவும் போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஏழு வருடங்களாக தமக்குள் நிலவி வந்த காதலின் பின்னணியில் ஒன்று சேர்வதற்காகவே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவ���் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/111408/", "date_download": "2020-06-05T16:35:06Z", "digest": "sha1:4TXEWWSSTOBHMOWKHFS2DULGXJSEY4CP", "length": 10449, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கும் சபாநாயகருக்குமிடையில் விரைவில் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனம் தொடர்பில், ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காகவே இவ்வாறு சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வைப் பெறும் வகையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்ததன் பின்னரே ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகருஜயசூரிய சந்திப்பு சபாநாயகர் ஜனாதிபதி நியமனம் மேன்முறையீட்டு நீதிமன்றம் விரைவில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – அமைச்சரவைக் குழுவி���் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் :\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/tag/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T14:37:59Z", "digest": "sha1:DEBELORTAWMCQLLXFXQADWGSRCKL46UU", "length": 7389, "nlines": 63, "source_domain": "amaruvi.in", "title": "ஶ்ரீவைஷ்ணவம் | ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும் நூல் வடிவம் 2014லிலும் நிகழ்ந்துள்ளன.\nதமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்க��், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.\nவரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.\nநூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.\nநூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.\nபி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.\n‘கிறித்தவமும் சாதியும்’ நூல் வாசிப்பனுபவம்\nசம்மரி சௌந்தர் ராஜன் on …\nAmaruvi Devanathan on தேரழுந்தூரில் சிங்கம்\nVenkat Desikan on தேரழுந்தூரில் சிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Beldex-vilai.html", "date_download": "2020-06-05T16:12:50Z", "digest": "sha1:65B5OGU2ZK5YJDELIXGQW2ZTFJGDOSW5", "length": 17765, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Beldex விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிர��ப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBeldex கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Beldex. Beldex க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBeldex விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Beldex இல் இந்திய ரூபாய். இன்று Beldex விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nBeldex விலை டாலர்கள் (USD)\nமாற்றி Beldex டாலர்களில். இன்று Beldex டாலர் விகிதம் 05/06/2020.\nBeldex இன் விலை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை, இது சாதாரணமானவற்றில் செய்யப்படுகிறது. Beldex பரிமாற்றங்களில் தடையற்ற சந்தையில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் விளைவாக விலை பெறப்படுகிறது. இன்றைய Beldex இன் விலையை கணக்கிடுவது 05/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். உண்மையான நேரத்தில் Beldex இன் விலையின் இயக்கவியல், நாளைக்கான Beldex இன் விலையை கணிக்க உங்களை அனுமதிக்கிறது.\nBeldex இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை Beldex உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிமாற்றத்தின் Beldex கோப்பகத்தில், சிறந்த Beldex வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Beldex பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Beldex க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது Beldex டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Beldex மாற்று விகிதம். இன்று Beldex வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nBeldex விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nBeldex வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nBeldex டாலர்களில் விலை (USD) - Beldex இன் சராசரி விலை இன்று டாலர்களில். Beldex உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. Beldex இன்றைய விலை 05/06/2020 ஒரு எளிய சூத்திரம்: Beldex * இன் விலை Beldex இன் மாற்றத்தின் அளவு. Beldex இன் விலை இன்று Beldex இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nBeldex இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் Beldex இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். Beldex முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. Beldex டாலர்களில் மதிப்பு (USD) என்பது கிரிப்டோகரன்சியில் வர்த்தக பரிவர்த்தனைகளின் முக்கிய குறிகாட்டியாகும் Beldex. பொதுவாக, Beldex இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, பரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nBeldex ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு Beldex ஐ வேறு நாணயத்தில் தற்போதைய Beldex பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படும் மாற்று சேவைகள் கால்குலேட்டருக்கு கவனம் செலுத்துங்கள் Beldex முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில். இது ஒரு குறிப்பிட்ட அளவு Beldex ஐ விற்கவும் வாங்கவும் தேவையான இந்திய ரூபாய் ஐக் காட்டுகிறது. தளத்தில் இலவச ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விக��தங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Icos-vilai.html", "date_download": "2020-06-05T16:58:05Z", "digest": "sha1:X6QX6ZYEJYV2GNU2VKKTQJMG44PH5TM2", "length": 16811, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ICOS விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nICOS கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி ICOS. ICOS க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nICOS விலை இந்திய ரூபாய் (INR)\n1 ICOS (ICOS) சமம் 0 இந்திய ரூபாய் (INR)\n1 இந்திய ரூபாய் (INR) சமம் 0 ICOS (ICOS)\nமாற்றி ICOS இல் இந்திய ரூபாய். இன்று ICOS விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nICOS விலை டாலர்கள் (USD)\nமாற்றி ICOS டாலர்களில். இன்று ICOS டாலர் விகிதம் 05/06/2020.\nICOS இன்றைய விலை 05/06/2020 - சராசரி விகிதம் ICOS அனைத்து கிரிப்டோ வர்த்தகங்களிலிருந்தும் ICOS இன்றைக்கு. ICOS சுதந்திர வர்த்தக சந்தையில் வர்த்தக ஜோடிகளின் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் விலை கணக்கிடப்படுகிறது. வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளின் கணித பகுப்பாய்வு, இன்றைய சராசரி ICOS விலையை கணக்கிட உங்களை அனுமதிக்கிறது 05/06/2020. ICOS ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் ICOS ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும்.\nICOS இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும் ஒரு பக்கம் ICOS உலகின் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில். பரிவர்த்தனையில் \"ICOS\" என்ற தலைப்பில், சிறந்த ICOS மாற்று விகிதங்கள் மற்றும் பரிமாற்ற வர்த்தகத்தில் எந்த நாணய ஜோடிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் காண்பிப்போம். . வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பரிமாற்றங்களுக்கான இணைப்புகளையும் அங்கு காணலாம். ICOS விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் ICOS முதல் இந்திய ரூபாய். ICOS முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது ICOS டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த ICOS மாற்று விகிதம். இன்று ICOS வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nICOS டாலர்களில் விலை (USD) - இன்றைய தேதிக்கான எங்கள் சேவையின் போட் மூலம் கணக்கிடப்பட்ட ICOS இன் விலை 05/06/2020. டாலர்களில் ICOS இன் விலை ICOS வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. ICOS உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. ICOS இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் ICOS இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nஇன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி ICOS டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் ICOS க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகளில் ICOS மதிப்பை இந்திய ரூபாய் ஐப் பார்க்க இது போதுமானதாக இருக்கும். இது குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் உள்ள ஏல அட்டவணையில் காணலாம். ICOS டாலர்களில் மதிப்பு (USD) என்பது ICOS cryptocurrency இல் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் பரிவர்த்தனை வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். அமெரிக்க டாலர்களில் ICOS இன் விலை தற்போதைய விகிதம் அல்லது ICOS இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும்.\nவலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் ICOS முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட ICOS தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். ICOS மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு ICOS ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது ICOS மாற்றத்தின் போது கிளாசிக். அதில், எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு ICOS ஐ மாற்ற இந்திய ரூபாய் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கணக்கிடலாம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-06-05T15:29:33Z", "digest": "sha1:24GDFQIR65BIPF7IWATK7UY3II27QRAH", "length": 10786, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூடி டென்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜூடி டென்ச் (Judi Dench, பிறப்பு: 9 டிசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஜூடி டென்ச் 9 டிசம்பர் 1934ஆம் ஆண்டில் யோர்க் இங்கிலாந்தில் பிறந்தார். இவரின் தாயார் எலீநோரா ஒலிவ், இவர் டப்லின் அயர்லாந்தில் பிறந்தார். இவரின் தந்தை ரெஜினால்ட் ஆர்தர் டென்ச் ஒரு வைத்தியர் ஆவார். இவர் டோர்செட் சவுத் வெஸ்ட் இங்கிலாந்தில் பிறந்தார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சூடி டென்ச்\nசூடி டென்ச் at the டர்னர் கிளாசிக் மூவி\nசூடி டென்ச் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-06-05T17:24:16Z", "digest": "sha1:QJNLAAXKPPSVXJXE4YTBHZXR6JS3DB5W", "length": 8465, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரித்திமான் சாஃகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிலிகுரி, மேற்கு வங்காளம், இந்தியா\nதேர்வு அறிமுகம் (தொப்பி 263)\n9 பிப்ரவரி 2010 எ தென்னாப்பிரிக்கா\n22 நவம்பர் 2019 எ வங்காளதேசம்\nஒநாப அறிமுகம் (தொப்பி 190)\n28 நவம்பர் 2010 எ நியூசிலாந்து\n2 நவம்பர் 2014 எ இலங்கை\nசென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 6)\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 6)\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 6)\nரித்திமான் சாகா (Wriddhiman Saha, பிறப்பு: 24 அக்டோபர் 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டு தேர்வுப் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் வங்காள அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.[1][2]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரித்திமான் சாஃகா\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 01:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/15570-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-05T16:33:55Z", "digest": "sha1:J6S3SLPKLO6XTV6RCTAP3Q3RWBNW3O4U", "length": 21952, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "’ஐ’ திரை விழா: சில ஆச்சரியங்கள், சில சொதப்பல்கள் | ’ஐ’ திரை விழா: சில ஆச்சரியங்கள், சில சொதப்பல்கள் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\n’ஐ’ திரை விழா: சில ஆச்சரியங்கள், சில சொதப்பல்கள்\nஎவ்வித முன்னேற்பாடும் இன்றி ஒரு பிரம்மாண்டத் திரைவிழா நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ‘ஐ' இசை வெளியீடு ஓர் உதாரணமாகிவிட்டது. பிற்பகல் 3:30 மணியிலிருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மணி 7:30ஐ தாண்டிவிட்டது.\nடிக்கெட்களில் போட்டிருந்த நேரப்படி வந்தவர்கள், அரங்கினுள் நுழைந்தவுடன் அதிர்ச்சி காட்டினார்கள். காரணம் அப்போதுதான் அ���ங்குகள் அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது 7:30 மணியைத் தாண்டிவிட்டது.\nநடிகர் சிம்ஹா, பாடகி சின்மயி இருவரும் விஜபிகள் திரண்ட இந்த விழாவிற்குப் பொருத்தமான தொகுப்பாளர்கள் அல்ல. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது “ராணாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடிகர் ராணா “ நான் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்” என்று ஏற்கனவே அறிவித்திருந்தது தொகுப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஇப்போது உங்கள் முன் விக்ரம் நடனமாடுவார் என்று அறிவித்து, விளக்குகள் அணைக்கப்பட்டன. சிறிது நேரம் கழித்துத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்போது ‘அனிருத் உங்கள் முன் பாடல் பாடுவார்’ என்றார்கள். அவரது பாடலைத் தொடர்ந்து விக்ரம், ஏமி ஜாக்சன் நடனமாடினார்கள். படத்தில் இடம்பெற்ற அதே ஸ்பெஷல் மேக்கப்புடன் விக்ரம் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. நடனமாடி முடித்துவிட்டு மைக் பிடித்த விக்ரம் “ரஜினி, அர்னால்டு இருவருக்கும் நன்றி’ கூறியபோதுதான், இது விக்ரம் என்று அடையாளம் தெரிந்தது.\nநிகழ்ச்சியை ரசித்துக்கொண்டி ருந்த அர்னால்டு முன்பு ‘பாடி பில்டிங் ஷோ’ நடைபெற்றது. சிக்ஸ் பேக் வைத்த இருபதுக்கும் அதிகமான ஆணழகர்கள், ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்ற வாறு பாடி பில்டிங் நிகழ்ச்சியை அரங்கேற்றி, அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.\nஇதைக் கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சிம்ஹா குறுக்கிட்டு, “படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்'’ என்று கூறவே, “நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சொல்லித் தனது பேச்சைத் தொடங்கி முடித்தவர் அரங்கினை விட்டு வெளியேறினார்.\nஇசைத் தட்டை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅர்னால்டு இல்லாமல், இசையை ரஜினி வெளியிடப் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். அப்போது படத்தின் நாயகன் விக்ரம், நாயகி ஏமி ஜாக்சன் ஆகியோரும் மேடையில் இல்லை.\n‘தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கி சான். ‘ஐ' விழாவில் காலம் தவறாமையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு. இரண்டுமே ஆஸ்கர் நிறுவனம் தயாரித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யங் செய்த பபிள்ஸ் மேஜிக், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ஐ உருவான விதம் என எதையும் பார்க்க அர்னால்டு இல்லை.\nநிகழ்ச்சி தொடங்கும் முன் அரங்கினுள் முதல் ஆளாக வந்த ரஜினி, கடைசி வரை உட்கார்ந்திருந்து அசத்தினார். ஷங்கர், விக்ரம் ஆகியோரை வெகுவாகப் பாராட்டினார்.\n# ‘ஐ’ வெளியான விதத்தைக் காட்டும் காட்சித் தொகுப்பிலிருந்து தெரியவந்த விஷயங்கள்:\n# விக்ரம் பாடி பில்டராக நடித்திருக்கிறார். அவருடைய ஒரே லட்சியம் ‘மிஸ்டர் மெட்ராஸ்’ பட்டம் வெல்வது.\n# விக்ரம் பாத்திரத்திற்கு அர்னால்டின் பழைய லுக் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவரைப் போலவே ஹேர் ஸ்டைலை வைத்திருக்கிறார்கள்.\n# கூன் விழுந்திருப்பது போன்ற கெட்டப்பில்தான் விக்ரம் அதிக நேரம் வருவார். அந்தப் பாத்திரத்தை அதிக சிரத்தை எடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.\n# படத்தில் ஒரு சைக்கிள் சண்டைக்காட்சி இருக்கிறது. பீட்டர் மிங் என்ற ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் உலகம் முழுவதும் உள்ள சைக்கிள் பயிற்சியில் பேர் போனவர்களை நடிக்க வைத்திருக்கிறார்.\n# ஒரு பாடலில் விக்ரம், ஏமி ஜாக்சன் இருவரும் விளம்பர மாடலாக நடித்திருக்கிறார்கள்.\n# விக்ரம் ஒரு காட்சியில் மிகவும் உடல் இளைத்து கேராவனிற்குள் ஏறுவது போன்று ஒரு காட்சி இருந்தது. உண்மையில் விக்ரம் இந்தப் படத்திற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்றாக இருந்தது. மொட்டை அடித்து, சிவப்பு நிற டி-ஷர்ட்டில் விக்ரம் மாதிரியே தெரியவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐஇசைவிழாஅர்னால்டுஷங்கர்விக்ரம்ரஜினிசிம்ஹாஆஸ்கர் நிறுவனம்ஐ இசை வெளியீட்டு விழா\nகரோ��ா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான நடவடிக்கை: ஸ்டாலின் தலைமையில் கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம்\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\nதொடர் நடவடிக்கைகளால் நாட்கள் நகர்கின்றன- உதயநிதி ஸ்டாலின் நேர்க்காணல்\nதிரை வெளிச்சம்: குருஷேத்திரம் ஆரம்பம்\nஇயக்குநரின் குரல்: ஜோதிகா இதில் வேற மாதிரி\nஇயக்குநரின் குரல்: விவசாயி கொந்தளித்தால்...\nசரக்கு,சேவை வரி மசோதா தாக்கலுக்கு முன் கருத்தொற்றுமை அவசியம்: ஜெயலலிதா\nதேசிய மகளிர் ஆணைய தலைவராக லலிதா குமாரமங்கலம் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dispute-between-ilayaraja-fans-and-dmk-members-q194i2", "date_download": "2020-06-05T17:16:28Z", "digest": "sha1:DC77KEA67DO643MI6CBQBNRXRS7GISXL", "length": 11611, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளையராஜாவுக்கு மறுவாழ்வு அளித்தாரா உதயநிதி ஸ்டாலின்?...உ.பிக்களின் ஓவர் அட்ராசிட்டி...", "raw_content": "\nஇளையராஜாவுக்கு மறுவாழ்வு அளித்தாரா உதயநிதி ஸ்டாலின்\nராஜாவின் வழக்கமான மெலடிகளில் ஒன்றான அதை வழக்கம்போல் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருக்க, இடையில் புகுந்த திமுக உடன்பிறப்புகள், நீண்ட நாட்களாக பட வாய்ப்பே இல்லாமல் இருந்த ராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்து உதயநிதிதான் கைதூக்கி விட்டிருக்கிறார் என்பது போன்ற விஷமப் பதிவுகள் போட ஆரம்பித்தனர்.\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’படத்தின் ஒரு பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இணையங்��ளில் வைரலாகி வரும் நிலையில் திமுக உடன்பிறப்புகள் இளையராஜாவுக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞரணித் தலைவரே என்று பதிவிட்டு வருவதால் ராஜா ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர். முகநூலில் இந்த இருதரப்பினருக்கும் இடையில் நடக்கும் சண்டை, சச்சரவுகள்தான் முதலிடத்தில் உள்ளது.\nகடந்த 18ம் தேதியன்று சைக்கோ படத்தின் சிங்கிள் பாடலான ‘உன்ன நெனச்சு நெனச்சு மெழுகா உருகிப்போனேனே’என்ற பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலை ராஜாவின் இசையில் முதன்முதலாக சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். ராஜாவின் வழக்கமான மெலடிகளில் ஒன்றான அதை வழக்கம்போல் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருக்க, இடையில் புகுந்த திமுக உடன்பிறப்புகள், நீண்ட நாட்களாக பட வாய்ப்பே இல்லாமல் இருந்த ராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்து உதயநிதிதான் கைதூக்கி விட்டிருக்கிறார் என்பது போன்ற விஷமப் பதிவுகள் போட ஆரம்பித்தனர்.\nஅவ்வளவுதான் ‘ஸ்டார் மியூசிக்’என்பது போல் இரு தரப்பும் கட்டி உருள ஆரம்பித்துவிட்டனர். Andrew RS11 hrs...எக்ஸ்பயரி டேட் இல்லாத ஆர்மோனியம் எங்களோடது. எத்தனை வருஷம் ஆனாலும் டியூன்கள் வந்துட்டே இருக்கும்,. யப்பா இணைய உடன்பிறப்புகளா.. மூணு தலைமுறை திமுக குடும்பம் எங்களோடது. எனக்கும் ஓட்டுரிமை வந்ததிலிருந்து எந்த தேர்தல்லேயும் உதயசூரியன் தவிர எதுலேயும் குத்துனதில்ல. வாசுகி பாஸ்கர்க்கு கவுன்ட்டர் கொடுக்குறேன். .. உதய்ணாக்கு சொம்படிக்கிறேன்னு நீங்க எடுக்கும் வெர்பல் வாமிட்டுகளை பார்த்து எனக்கே காண்டாவுதுய்யா. போற வர்ற இடத்துலேயெல்லாம் உங்கள ஏன் வாயிலேயே மிதிக்கிறாய்ங்கன்னு இப்பத்தான் புரியுது...என்று திமுகவினரை ராஜா ரசிகர்கள் புரட்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீத��மன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nபோராட்டக்காரர்களை தன்வசம் ஈர்த்த காவல் அதிகாரி.. அனைவரையும் நெகிழவைத்த வீடியோ..\nதினமும் இலவச உணவு.. கொரோனா சமயத்தில் கலக்கும் 90's அன்பும் சுவையும்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\nஅதிரவைக்கும் திருப்பங்கள்.. கர்ப்பிணி யானை இறப்பில் புதிய தகவல்கள்..\nசச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் வேறொருவர்..\nசென்னையை கொரோனா தலைநகராக்கிவிட வேண்டாம்.. சில்லறை அரசியல் வேண்டாம்.. ‘நாமே தீர்வு’ இயக்கம் தொடங்கிய கமல்\nஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2298197", "date_download": "2020-06-05T16:41:12Z", "digest": "sha1:NF5JO7576XLCQJ7VFEWHQ6J3RC4A2OW3", "length": 20036, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்| Dinamalar", "raw_content": "\nபாக்.கில் ஒரே நாளில் 4,896 பேருக்கு கொரோனா\nசவுதியில் 2,591 பேருக்கு கொரோனா\nரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் ...\nமஹா.,வில் புயல் நிவாரண நிதி ; முதல்வர் உத்தவ் தாக்கரே ...\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்தது 1\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் ... 2\nராணுவவீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி 2\nஓமனில் புதிதாக 770 பேருக்கு கொரோனா\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் ���ிறப்பு\nகேரளாவில் ஆன்லைன் வகுப்புக்கு தடை ; ஐகோர்ட் மறுப்பு\nரயில்களில் முதியோருக்கு வழிகாட்டி அட்டைகள்\nசென்னை:''ரயில் பயணத்தில், முதியோருக்கு வழிகாட்டும் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்,'' என, ரயில்வே, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பேசினார்.\n'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின் சார்பில், 'உலக முதியோர் கொடுமைகளுக்கான விழிப்புணர்வு நாள்' நிகழ்ச்சி, எழும்பூரில் நேற்று நடந்தது.துன்புறுத்தல்இதில், கடந்தாண்டின் முதியோர் தொடர்பான ஆய்வறிக்கையை, ரயில்வே, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சட்ட ஆணைய துணைச்செயலர், சுந்தரமூர்த்தி ஆகியோர் வெளியிட்டனர்.\nடி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பேசியதாவது:வீட்டில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவது, சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது, அரசால் கைவிடப்படுவது என, முதியோர் பல நிலைகளில், துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர்.வீட்டில் உள்ள பிரச்னைகளை காரணம் காட்டி, பெரும்பாலான முதியவர்களை, ரயில் நிலையங்களில், இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர்.\nஇந்த அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டோரில் பலரை, ரயில்வே போலீசார் மீட்டு, தனியார் இல்லங்களில் தங்க வைத்துள்ளனர்.முதியோர் உதவிக்கு யாரை தொடர்பு கொள்வது என, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதற்கு, உடனடி தீர்வு கிடைக்கும் வகையில், 1512 என்ற தொலைபேசி எண்ணை கட்டமைத்துள்ளோம். இது போன்ற பல விபரங்கள் அடங்கிய, 'வழிகாட்டி அட்டைகள்' முதியோருக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nதமிழ்நாடு சட்ட ஆணைய துணைச்செயலர், சுந்தரமூர்த்தி பேசியதாவது:நாட்டில், முதியோர் தனித்து விடப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு, கூட்டுக் குடும்பங்கள் உடைவதே காரணம். நான் சிறுவனாக இருந்த போது, எங்கள் குடும்பம் பெரியதாக இருந்தது. அப்போது, ஒரே வருமானம் தரும் தொழிலாக, விவசாயம் இருந்தது. அதற்கு, அதிக ஆட்கள் தேவைப்பட்டதால், அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.\nசகோதர - சகோதரியரே, அனைவரின் பிள்ளைகளையும் ஒற்றுமையாக வளர்த்தனர்.வயது முதிர்ந்தோர், தங்களுக்குள் பேசி, நேரத்தை போக்கியதோடு, மனதையும் இலகுவாக வைத்துக் கொண்டனர்.தற்போது, அந்த நிலை இல்லை. தாத்தா, பாட்டி, பேரப் பிள்ளைகளுக்கு இடையிலான பிணைப்பு உடைகிறது. அதை சரிசெய்ய, இருவருக்குமான ஒருங்கிணைந்த கற்பித்தலுக்கு அவசியம் ஏற்பட்ட��� உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.\nநிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஆதிலட்சுமி, தமிழக ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவன மாநில தலைவர், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆஸி. பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு\nஅமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றை��் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆஸி. பேட் தயாரிப்பு நிறுவனம் மீது சச்சின் வழக்கு\nஅமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து நீர்வரத்து அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/521691-the-struggle-to-continue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-05T14:59:44Z", "digest": "sha1:I5LMPG36VB6IGTTTGLS2WLF3S6BBZAMB", "length": 14918, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடரும் போராட்டம் | The struggle to continue - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nஅமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது கிரெட்டா துன்பர்க் நிகழ்த்திய உரை உலக அளவில் கவனத்தைப் பெற்றது. இவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பதினைந்து பேர் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர் ரிதிமா பாண்டே. இந்தியாவின் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.\nஉத்தராகாண்டைச் சேர்ந்த 11 வயது ரிதிமா, “உலகத் தலைவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க இப்போதே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்” என்று தைரியமாக எடுத்துரைத்தார். 2013-ம் ஆண்டு உத்தராகாண்டில் ஏற்பட்ட கடும் மழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு உண்டானது. பலப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் உறவுகளையும் இழந்தனர். இதில் ரிதிமாவின் வீடும் அடித்தச் செல்லப்பட்டது. நேரடியாகப் பாதிக்கப்பட்ட ரிதிமா, போராட்டத்தைக் கையில் எடுத்தார்.\nதொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த தவறிய அரசை எதிர்த்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதால், இந்த வழக்கைத் தீர்ப்பாயம் ரத்து செய்துவிட்டது. “எங்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். சுத்தமான காற்றும் நீரும் உணவும் வழங்க வேண்டியது அரசின் கடமை. மாற்றங்கள் நிகழும்வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன்” எனும் ரிதிமா பாண்டே, எதிர்காலத் தலைமுறையினரின் நம்பிக்கையாக இருக்கிறார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதொடரும் போராட்டம்அமெரிக்காஐ.நா. பருவநிலை மாநாடுகிரெட்டா துன்பர்க்தொழிற்சாலைகள்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஅமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப்\nகடந்த 24 மணி நேரத்தில் 1 ,30,000 பேர் உலக முழுவதும் கரோனாவால்...\nபோராட்டத்தில் சேதமடைந்த காந்தி சிலை: மன்னிப்பு கேட்ட அமெரிக்கா\nஅமெரிக்க காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கரோனா இருந்தது: மருத்துவ அறிக்கையில்...\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்னணியாகக் கொண்ட சக்ரா\nதணிக்கை செய்யப்பட்ட சூரரைப் போற்று\nஒரே நாளில் 1438 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1116 பேர் பாதிப்பு:...\nமாய உலகம்: கணக்கு எனக்குப் பிடிக்கும்\nபடமும் கதையும்: காட்டில் தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-06-05T16:32:19Z", "digest": "sha1:CVXWVY7JYLKG627DHAJVRDTDUT3TWFCL", "length": 9226, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "எண்ணை", "raw_content": "\nஅனுபவம், வெண்முரசு தொடர்பானவை, வெய்யோன்\nவெண்முரசு நாவல்வரிசையின் ஒன்பதாவது நாவலான வெய்யோன் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. எண்ணியவற்றை எண்ணாதவை வென்றுசெல்லும் புனைவுப்பெருக்கு இந்நாவலிலும் நிகழ்ந்ததை நிறைவுடன் எண்ணிக்கொள்கிறேன். பிறாநாவல்கள் எவற்றையும் விட உளவலியும் துயரமும் அளிப்பதாக இருந்தது வெய்யோன். கர்ணனுடன் என்னை அடையாளம் கண்டுகொண்டமையால் அவன் அடைந்த துயரனைத்தையும் நானும் அடைந்தேன். என்னைச்சூழ்ந்திருக்கும் நட்பும் உறவும் என் உணர்வுநிலைகளால் துன்பப்பட்டிருந்தால் மன்னிக்கும்படி கோருகிறேன் இந்நாவல் எழுதும்போது ஒன்றைக் கவனித்தேன். சம்பந்தமில்லாத விஷயம்தான், ஆனாலும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றியது. நாவல் அளிக்கும் கொந்தளிப்புகளால் தலைசூடாவதும் துயில்மறப்பதும் …\nTags: எண்ணை, மரபு, வெய்யோன்\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 26\nதேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா\nபொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலற��முகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:10:32Z", "digest": "sha1:4K7SILC47E6PPO2NMDPPETT3X7Q3OH2J", "length": 9035, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசும் பண்பாடும்", "raw_content": "\nTag Archive: வெண்முரசும் பண்பாடும்\nமொழி, வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்பின் ஜெ எம்., வெண்முரசும் தனித்தமிழும் பதிவு பற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன். பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும்,பண்பாட்டு அடையாளங்களுடனும் மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. கொற்றவை காப்பியத்தில் பதச்சோறாக இருந்த …\nவிஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு...\nபெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\nசுடர்தன��� ஏற்றுக.. -கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 63\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190205-24086.html", "date_download": "2020-06-05T16:17:58Z", "digest": "sha1:DCDXE6E4HXSVRMS64ZHNXM64DT57YOBW", "length": 10147, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஐக்கிய அரபு சிற்றரசுகளில் போப்பாண்டவர்; வரலாற்று சிறப்புமிக்க பயணம், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஐக்கிய அரபு சிற்ற��சுகளில் போப்பாண்டவர்; வரலாற்று சிறப்புமிக்க பயணம்\nஐக்கிய அரபு சிற்றரசுகளில் போப்பாண்டவர்; வரலாற்று சிறப்புமிக்க பயணம்\nபோப்பாண்டவரை (இடமிருந்து மூன்றாவது) வரவேற்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸாயீது அல் நயான். அவர்களுடன் எகிப்தின் அல் அசார் பள்ளிவாசலின் இமாம் ஷேக் அகமது முகம்மது அல் தயீப் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்\nஅபுதாபி: ஐக்கிய அரபு சிற்றரசு களுக்கு போப்பாண்டவர் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் அங்கு சென்றடைந்தார்.\nஅரேபிய தீபகற்பத்திற்கு இதுவரை எந்த ஒரு போப் பாண்டவரும் போனதில்லை.\nஎனவே, இதை வரலாற்று சிறப்புமிக்க பயணமாகக் கருதப் படுகிறது.\nஐக்கிய அரபு சிற்றரசுகளில் போப்பாண்டவர் 48 மணி நேரத்துக்கு இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅங்கு அவர் இஸ்லாமிய சமய போதகர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.\nசமயங்களுக்கு இடையிலான மாநாடு ஒன்றில் போப்பாண்டவர் கலந்துகொள்கிறார்.\nஎகிப்தின் அல் அசார் பள்ளிவாசலின் இமாம் ஷேக் அகமது அல் தயீப்பை போப்பாண்டவர் சந்தித்துப் பேசுவார் என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஊடகம் தெரி வித்தது.\nஅதுமட்டுமல்லாது, இன்று அவர் ரோம் நகருக்குத் திரும் புவதற்கு முன்பு ஏறத்தாழ 135,000 கத்தோலிக்கர்களுடன் அபுதாபி யில் உள்ள விளையாட்டரங்கத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடு வார்.\nஇதுவே ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடைபெற இருக்கும் ஆகப் பெரிய வெளிப்புறக் கூட்டுப் பிரார்த்தனை என்று ஐக்கிய அரபு சிற்றரசுகளின் ஊடகம் தெரிவித்தது.\nஐக்கிய அரபு சிற்றரசுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கத்தோலிக்கர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.\nபோப்பாண்டவரை (இடமிருந்து மூன்றாவது) வரவேற்கும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸாயீது அல் நயான். அவர்களுடன் எகிப்தின் அல் அசார் பள்ளிவாசலின் இமாம் ஷேக் அகமது முகம்மது அல் தயீப் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்\nசிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ ‘சிக்கி’ சிறப்புப் பணிக்குழு\nஉணவு விரயத்தை எதிர்கொள்ள புதிய செயலி\nதிகிலும் கற்பனையும் நிறைந்த படம் ‘காதலிக்க யாருமில்லை’\n‘போதிய அளவு நீர் உள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை’\nம��தியவரைத் தள்ளிவிட்ட போலிசார் பணியிடை நீக்கம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jlvollot-photos.fr/index?/category/24-flore&lang=ta_IN", "date_download": "2020-06-05T15:58:03Z", "digest": "sha1:VD7CYBPV6ZKUNAS5IJQK4UHMX5VDPWPD", "length": 5514, "nlines": 126, "source_domain": "jlvollot-photos.fr", "title": "FLORE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-06-05", "date_download": "2020-06-05T16:00:06Z", "digest": "sha1:A3XPXREP3GW6YJH3KWOHYYWDEQIRAQ34", "length": 19597, "nlines": 240, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர���மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n6 வயது சிறுமியை துஸ்பிரயோகித்து நேரலையில் ஒளிபரப்பிய கொடூரன்\nபொதுமக்கள் மீது பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட மகன் குத்தி கொலை செய்த அமைச்சர்\nஏனைய நாடுகள் June 05, 2019\nட்ரம்பின் கண்முன்னே அவருடைய மனைவியின் அழகில் வழிந்த பிரித்தானியர்\nபிரித்தானியாவில் இருந்து கிளம்பும் நேரத்தில் ராணி கூறிய வார்த்தை: புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்\nபிரித்தானியா June 05, 2019\nரோகித்சர்மா அபாரம்: முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி\nகிரிக்கெட் June 05, 2019\nநீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு தமிழக மாணவி தற்கொலை\nசென்னையை மிரட்டும் சைக்கோ: ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்து கொடூரம்\nஅனிதாவை தொடர்ந்து ரிதுஸ்ரீ: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nபடித்த பாடசாலைக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த எச்.சி.எல் அதிபர்: எவ்வளவு தெரியுமா\nடிரம்புக்கு அளித்த சிறப்பு விருந்து: பிரித்தானிய ராணியார் அணிந்திருந்த அந்த நகைகள் இதற்காகவா\nபிரித்தானியா June 05, 2019\nதந்தையை கொலை செய்து நாடகமாடிய இளைஞர்: நண்பரை கொன்றதால் பொலிசில் சிக்கினார்\nமகள் வயது பெண்ணை மணம் முடித்த 65 வயது நபர்: கண்டதும் காதலாம்\nநள்ளிரவில் வீட்டின் தனியறையில் அலறிய கல்லூரி மாணவி... கதவை உடைத்து சென்ற பெற்றோர் கண்ட காட்சி\nகனடா சாலையில் ஸ்பைடர் மேன் செய்த செயல்.. மக்கள் பரிதவிப்பு\nபொய் சொன்ன மகளுக்கு தாய் கொடுத்த தண்டனையால் சர்ச்சை\nசுவிஸில் துப்பாக்கி குண்டுக்கு பலியான இளைஞர்: 10,000 பிராங்குகள் சன்மானம் அறிவித்த பொலிஸ்\nசுவிற்சர்லாந்து June 05, 2019\nரூ.405 கோடிச் சம்பள உயர்வைப் பெற மறுத்தது ஏன் கூகுள் தமிழர் சுந்தர்பிச்சை விளக்கம்\n உங்களது வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருக வேண்டுமா\nரொனால்டோ மீதான வன்புணர்வு வழக்கில் புதிய திருப்பம்\nலொட்டரில் அடித்த பல கோடி அதிர்ஷ்டம்... பரிசு பணத்தை வாங்காத நபர்\nஏனைய நாடுகள் June 05, 2019\nபெட்டிக்குள் அழுகிய நிலையில் மனித சடலம்... ஏரியில் இருந்து மீட்ட பொலிசார்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி\nஏனைய நாடுகள் June 05, 2019\nபல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிரபல இளம்பெண் எடுத்த சோக முடிவு\nஏனைய நாடுகள் June 05, 2019\nஇரவில் தூங்க முடியாமல் குறட்டை பிரச்சினையா\nஆரோக்கியம் June 05, 2019\nவெளிநாட்��ில் உயிரிழந்த மகன்... அவர் இறந்தது கூட தெரியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய்.. வெளியான பின்னணி\nயாராவது லொறியுடன் 590 கிலோ கஞ்சாவை தொலைத்து விட்டீர்களா\nரமலான் நோன்பின் சிறப்புகளும் ஈகையின் மகத்துவமும்\nஆமையை கைது செய்து காவலில் அடைத்த ஜேர்மன் பொலிசார்\nபிரித்தானியாவையும் ஜேர்மனியையும் முந்திய பிரான்ஸ்: எதில் தெரியுமா\nசுவிட்சர்லாந்திற்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா\nசுவிற்சர்லாந்து June 05, 2019\n இலங்கை வீரர்களை கடுமையாக விமர்சித்த அந்த அணியின் ஜாம்பவான்\nகிரிக்கெட் June 05, 2019\nஉங்களை தேடி இந்த மிருகங்கள் எல்லாம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானது : தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி...\nஊசியால் குத்தி சித்திரவதை... தங்கைகாக தட்டி கேட்ட அண்ணனுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nதெற்காசியா June 05, 2019\nதோல்வியில் முடிந்த டி.என்.ஏ சோதனை... கொலைகாரனை சிக்கவைத்த சிகரெட் லைற்றர்: விலகிய மர்மம்\n18 வயது மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை குறித்து துப்பு கொடுத்தால் பரிசு: தந்தையின் அறிவிப்பு\nசுவிற்சர்லாந்து June 05, 2019\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த இந்த தமிழ் நடிகர், நடிகைகளை பற்றி தெரியுமா\n17 வயது சிறுமியை உயிராக காதலித்த 64 வயது முதியவர்... இறுதியில் என்ன ஆனது தெரியுமா\nஏனைய நாடுகள் June 05, 2019\nபிரித்தானியாவில் இந்தியரை நல்லவர் என நம்பி அதிகாலையில் அவருடன் சென்ற பெண்... நேர்ந்த விபரீத சம்பவம்\nபிரித்தானியா June 05, 2019\nகால்பந்து உலகை புரட்டிப் போட்ட சர்வதேச தலைவர் மறைந்தார்\n12 வயது சிறுவனை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த பெற்றோர்: வெளியான நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nஏரியில் விழுந்த சிறுமியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்து ஹீரோவான இளைஞர்\nபடுக்கையறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் தம்பதி\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம்: எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்\nபல்லாயிரக்கணக்கான ட்ரம்ப் எதிர்ப்பாளர்களால் செய்ய முடியாததை சாதித்துக் காட்டிய தெரஸா மேயின் பூனை\nபிரித்தானியா June 05, 2019\nஇலங்கை அணி கவலை ஏற்படுத்தியுள்ளது.. ஜம்பவான் ஜெயவர்தன வெளிப்படை\nகிரிக்கெட் June 05, 2019\nதினமும் பால் குடிப்பதனால் பெருங்குடல் புற்றுநோய் வீரியம் குறையுமா\nஆரோக்கியம் June 05, 2019\nஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் திடீரெ�� புகுந்து படுத்து உறங்கிய 70 இளைஞர்கள்: காரணம் தெரியுமா\nஸ்டெம்பை தெறிக்க விட்ட யார்க்கர் மன்னன் மலிங்கா இலங்கை அணி வெற்றி பெற்ற தருணத்தின் வீடியோ\nகிரிக்கெட் June 05, 2019\nமார்பக புற்றுநோய் என நினைத்து அளிக்கப்பட்ட கீமோ சிகிச்சை அதிர்வலையை ஏற்படுத்திய விவகாரத்தில் புதிய தகவல்\nஇந்த நாலு ராசிக்காரர்களிடம் கொஞ்சம் கவனமா இருங்க....பேசியே வசியம் செய்வதில் வல்லவர்களாம்\nவாழ்க்கை முறை June 05, 2019\nவெற்றிக்கு இது தான் காரணம்: இலங்கை பயிற்சியாளர் ஓபன் டாக்\nகிரிக்கெட் June 05, 2019\nஇரு பெண்களை ஏமாற்ற நினைத்த ஆட்டோ டிரைவர்... போட்டி போட்டுக் கொண்டு கரம் பிடித்த காதலிகள் \nகணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்... அவரை திருமணம் செய்வதற்தாக இளைஞர் செய்த மோசமான செயல்\nதெற்காசியா June 05, 2019\nபேரறிவாளன் கேட்ட கேள்வி... பல போராட்டங்களுக்கு பின் அவருக்கு கிடைத்த பதில்: மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா...\nவிளம்பர நோக்கத்தில் உங்கள் கைப்பேசி ட்ராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி\nஏனைய தொழிநுட்பம் June 05, 2019\nவாழ்க்கைக்கு உகந்த 10 எளிய இயற்கை வைத்தியங்கள் இதோ\nமருத்துவம் June 05, 2019\nகருவிலேயே மரபணு மாற்றப்பட்ட இரட்டையர்கள்... இவர்களின் வாழ்நாள் குறையுமா..\nஏனைய நாடுகள் June 05, 2019\nபத்து பேரிடம் ஆசை வார்த்தை கூறி செய்த செயல்.. மோசடி ராணியாக வலம் வந்த தமிழக பெண்... அதிரவைக்கும் பின்னணி\nஅவரின் கவனக்குறைவு ஒரு குடும்பத்தை அனாதையாக்கியது... பதற செய்யும் சிசிடிவி காட்சி\nபிரித்தானிய ராணியின் முதுகில் கை வைத்த டொனால்டு டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை\nபிரித்தானியா June 05, 2019\nபெண்கள் மட்டுமே என்னுடைய முதல் குறிக்கோள்... பொலிஸாரை அதிரவைத்த சீரியல் கில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/212120?ref=section-feed", "date_download": "2020-06-05T15:52:19Z", "digest": "sha1:UIFEWW2MZT5K26XFUYB5JT6ETLVIDTVV", "length": 8108, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "திடீரென மைதானத்திற்குள் அத்துமீறி கோஹ்லியை நோக்கி ஓடி வந்த நபர்கள்.. பொலிசாரின் அதிரடி நடவடிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிடீர��ன மைதானத்திற்குள் அத்துமீறி கோஹ்லியை நோக்கி ஓடி வந்த நபர்கள்.. பொலிசாரின் அதிரடி நடவடிக்கை\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டி20 போட்டியின்போது, அத்துமீறலில் ஈடுபட்ட மூன்று கோஹ்லி ரசிகர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமொஹாலியில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்துள்ளனர்.\nசந்தீப் குமார் என்ற கோஹ்லியின் ரசிகர், அவருடன் கை குலுக்க வேண்டும் எனக் கூறி பொலிசாரை ஏமாற்றி, அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்துள்ளார்.\nமற்றொரு பகுதியில் இருந்து ராஜேஷ் குமார் என்ற ரசிகர் தடுப்பை எகிறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்னர் பவன் குமார் என்ற ரசிகர், பொலிசார் ஒருவர் தடுக்க முயன்றபோது அவரை மீறி உள்ளே நுழைந்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் பிடித்த பொலிசார், காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் கோஹ்லி ரசிகர்களான மூவரும், தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/210075?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:37:05Z", "digest": "sha1:VJLMBTXTN3GK467PDHZYCDLULVRWOZF5", "length": 8151, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் வியக்க வைக்கும் செயல்: கொண்டாடும் சமூக வலைதளம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்க���சிறி\nஓடும் ரயிலில் இளம்பெண்ணின் வியக்க வைக்கும் செயல்: கொண்டாடும் சமூக வலைதளம்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பயமேதும் இன்றி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் தற்போது பலரது கவனத்கையும் ஈர்த்து வருகிறது.\nசமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சில வேளைகளில் சர்வதேச கவனத்தைப் பெற்றுவிடும்.\nஇதற்காக பலர் பல நூதன வழிகளை தேடுவதும் உண்டு. அவ்வாறாக நடத்தப்பட்ட ஒரு காட்சியே தற்போது சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nநியூயார்க் நகரில் குடியிருக்கும் ஜெசிகா ஜார்ஜ் என்பவரே அந்த புகைப்பட தொகுப்புக்காக ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டவர்.\nஇவரது இந்த சாகசத்தை சக பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார்.\nபொதுமக்கள் மத்தியில் இவ்வாறு படு கவர்ச்சியாக புகைப்படத்திற்கு முகம் காட்டுவது என்பது உண்மையில் துணிவான செயல் என பலரும் பாராட்டியுள்ளனர்.\nஅந்த புகைப்படங்களை ஜெசிகாவே தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஆனால் ஜெசிகாவை கடுமையாக விமர்சனம் செய்தும் சிலர் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16528-shruti-haasan-on-breakup-with-michael-corsale.html", "date_download": "2020-06-05T16:40:42Z", "digest": "sha1:FCAXBSSYSCH2JLUZMEOKOIHEL67OI52P", "length": 12186, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "புதிய காதலுக்கு காத்திருக்கும் ஸ்ருதி ஹாசன்.. பாய்பிரண்டுடன் பிரேக் அப் பற்றி மனம் திறந்தார். | Shruti Haasan on breakup with Michael Corsale - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nபுதிய காதலுக்கு காத்திருக்கும் ஸ்ருதி ஹாசன்.. பாய்பிரண்டுடன் பிரேக் அப் பற்றி மனம் திறந்தார்.\nலண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடனான காதலை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பிரேக்கப் செய்துகொண்டதாக தனது இணைய தள பக்கத்தில் அறிவித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கருத்துதெரிவிக் காமல் மவுனம் ஆனார்.\nஒரு வருடமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ருதி தற்போது படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nகாதல் பிரேக்அப் குறித்து அதிகம் பேசாமலிருந்த ஸ்ருதிஹாசன் தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறும்போது, “நான் ஒரு எமோஷனலான ஆள் . அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள்.\nஅதுவும் ஒரு நல்ல அனுபவம் தான். நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் பண்ணுகிறார்கள் . இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டி ருக்கிறேன். அது வரும்போது அதனை எல்லோருக்கும் அறிவிப்பேன்' என்றார் ஸ்ருதிஹாசன்.\nபச்சன் சாதி அடையாளம் இல்லை .. அமிதாப் திடீர் விளக்கம்..\nஅந்தரத்தில் பறக்கும் அட்லி மனைவி பிரியா.. யோகாவில் வித்தை காட்டுகிறார்..\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது\n17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..\nமாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறன் பட அப்டேட்..\nஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா\nபோலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா\nகமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\nதயாரிப்பாளர் சங்க தலைவர் வேட்பாளர் தேனாண்டாள் முரளிக்கு வாழ்த்து..\nநடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்..\nஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/subamrasi.asp?rasi=kumbam", "date_download": "2020-06-05T17:24:26Z", "digest": "sha1:6XGPIYPPXRVVGGQJQJ3RDCGNVIKT4ZWE", "length": 15248, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Subamuhurtha Days| Subamuhurtha Naatkal 2020 | சுப முகூர்த்த நாட்கள்- 2020", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சுப முகூர்த்த நாட்கள் முதல் பக்கம் கும்பம்\n2020ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்\nகும்பம் ராசிக்காரர்களுக்கான பூ வைக்க, நிச்சயதார்த்தம் நடத்த உகந்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆனி 10 24-ஜூன்-2020 புதன் திரிதியை பூசம்\nஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம்\nஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nஆவணி 5 21-ஆக-2020 வெள்ளி திரிதியை உத்திரம்\nஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை\nஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி\nஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nகார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி\nகார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nகார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\nகும்பம் ராசிக்காரர்களுக்கான திருமணம் நடத்த சுபமுகூர்த்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆனி 10 24-ஜூன்-2020 புதன் திரிதியை பூசம்\nஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம்\nஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nஆவணி 5 21-ஆக-2020 வெள்ளி திரிதியை உத்திரம்\nஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை\nஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி\nஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம்\nஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nஐப்பசி 26 11-நவ-2020 புதன் ஏகாதசி உத்திரம்\nகார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம்\nகார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\nகும்பம் ராசிக்காரர்களுக்கான கிரகப்பிரவேசம் ��டத்த உகந்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nவைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆவணி 5 21-ஆக-2020 வெள்ளி திரிதியை உத்திரம்\nஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை\nஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம்\nஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம்\nஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nகார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம்\nகார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி\nகார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nகார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்\nசிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்\nதனுசு மகரம் கும்பம் மீனம்\n« சுபமுகூர்த்த நாட்கள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/17037-indha-vaaram-ippadithan.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-06-05T16:30:28Z", "digest": "sha1:TQA3GGXOEB6CPO2ARDPH3WMHDNJU7ZBT", "length": 25098, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "தாகம் தீர்க்கும் பாலை, நல்லது தரும் காயா- மதுரை பேராசிரியையின் ஆராய்ச்சி | தாகம் தீர்க்கும் பாலை, நல்லது தரும் காயா- மதுரை பேராசிரியையின் ஆராய்ச்சி - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\nதாகம் தீர்க்கும் பாலை, நல்லது தரும் காயா- மதுரை பேராசிரியையின் ஆராய்ச்சி\nமுல்லைப் பூவுக்கும், பிச்சிப் பூவுக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்குத் தெரியுமா இந்த நிலையில் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பூ இன்னதுதான் என்று அறிவியல்பூர்வமாக அறுதியிட்டுச் சொல்வது எவ்வளவு சிரமமான காரியம்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சிப் பாட்டு 99 மலர்களைப��� பதிவு செய்திருக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் இறைவனைப் பாடவும், மன்னனைப் புகழவும் உவமையாகவும் ஏராளமான தாவரங்களைச் சங்கப் புலவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னது எந்தத் தாவரம் என்ற குழப்பம் தொடர்கிறது.\nஇந்தப் பின்னணியில் சங்கப் பாடல்களில் 6 தாவரங்களை எடுத்துக்கொண்டு, புலவர்கள் பாடிய அந்தத் தாவரங்கள் எவை என்பதைச் சரியாக நிறுவி இருக்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் பேராசிரியை முனைவர் இரா. காஞ்சனா.\n\"அடிப்படையில் நான் ஒரு அறிவியல் மாணவி. பி.எஸ்.சி தாவரவியல் படித்ததால், தாவரங்களைப் பற்றி நுணுக்கமாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. எம்.ஏ. தமிழில் சேர்ந்தபோது, இலக்கியங்களில் வரும் செடி, கொடிகளைப் பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. என் மனதைக் குடைந்து கொண்டிருந்த இந்தச் சந்தேகங்களுக்குத் தீர்வு காண ஆய்வில் இறங்கினேன்.\nசங்க இலக்கியங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட நிலையியல் உயிரினங்களைத் (தாவரம் என்பது வடமொழி, நிலையியல் உயிரினம் என்பது தமிழ்) பற்றி பாடப்பட்டிருக்கிறது. இதில் காந்தள், காயா, கரும்பு, வேங்கை, மரா, பாலை ஆகிய 6 தாவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.\nஒரே செடி அல்லது மலருக்கு வெவ்வேறு விதமான பெயர்கள், அர்த்தங்கள் விளக்கப்பட்டிருந்தன. என் தாவரவியல் படிப்பைப் பயன்படுத்தி எது சரியான கருத்து என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பு உருவானது.\nசம்பந்தப்பட்ட தாவரத்தை நேரில் பார்த்தும் அறிந்தேன். 5 வருட ஆய்வுக்குப் பிறகு, அந்த 6 தாவரங்களைப் பற்றி 600 பக்கத்தில் ஆய்வு நூலையே எழுதிவிட்டேன்\" என்கிறார் காஞ்சனா. அவர் ஆராய்ந்த அந்தத் தாவரங்கள்:\nவேங்கையில் செவ்வி வேங்கை (சிவந்த மலர்), பொன்வி வேங்கை (பொன்னிற மலர்) என்று இரண்டு வகைகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் இந்த மலர்களைப் பற்றி புலவர்கள் கவிநயத்துடன் பாடியுள்ளனர்.\nபட்டறையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைச் சுத்தியால் அடிக்கும்போது, தெறித்து விழுகிற துகள்களைப் போல இம்மரத்தில் இருந்து மலர்கள் உதிரும் காட்சி உள்ளதாக ஒரு புலவர் பாடியுள்ளார்.\nபாறை மீது விழுந்து கிடக்கின்ற இந்தப் பூக்கள், படுத்திருக்கும் புலியைப் போலக் காட்சி தருவதாகவும், அதைக் கண்டு பெண்கள் அலறுவதாகவும் இன்னொரு பாடல் வர்ணிக்கிறது. இதன் அறிவியல் பெயர் pterocarpus marsupium.\nதோன்றி மலரின் மேல் பூத்துள்ள காந்தள் இதழ்களானது விளக்கைத் தூண்டிவிடும் பெண்களின் விரல்களை ஒத்திருப்பதாக (கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை விளக்குப் பீர் தோன்றித் தூண்டுவாள் மெல்விரல் போல) திருமாலைநூற்றைம்பது பாடல் வர்ணிக்கிறது.\nசங்க இலக்கியத்தில் மிக அதிகமாகப் பாடப்பட்ட மலர், காந்தள் மலர் தான். தமிழ்நாட்டின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்ட இந்த மலர் மருத்துவக் குணங்கள் நிரம்பியது.\nதமிழ் ஈழத்தின் அடையாள மாகவும், ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் இருக்கும் இந்தச் செங்காந்தளின் தாவர வியல் பெயர் gloriosa superba.\nஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும்.\nபட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. வெப்பாலை என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் wrightia tinctoria.\nகாயா மரத்தின் பூக்கள் நீல நிறத்தில் இருப்பதால், திருமாலுக்கு ‘காயாம்பு வண்ணன்’ என்ற பெயருண்டு. குறைந்த நாட்கள் மட்டுமே மலரக்கூடிய தன்மை கொண்டது. அதை நல்ல நிமித்தமாகக் கருதிக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்திருப்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.\nஇதே போல வருடத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செர்ரி மரம் பூப்பதை ஜப்பானியர்கள் விழாவாகவே கொண்டாடுகிறார்கள். Iron wood tree இதன் ஆங்கிலப் பெயர். மதுரை மாவட்டம் அழகர் மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் காயா மரங்கள் உள்ளன. இதன் தாவரவியல் பெயர் Memecylon edule.\nமரா மரம் (ராமனின் வில் திறத்தைச் சோதிக்க இலக்காக்கப்பட்ட வலிமையான மரம்) பற்றி கம்பராமாயணத்தில் தனிப் படலமே உள்ளது. இந்த மரம் தமிழகத்தில் அதிகம் இல்லை என்பதால், நம்மவர்களுக்குப் புரிய வேண்டுமே என்று மரா மரத்தைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார் கம்பர்.\nஇது இந்தியாவின் பாரம்பரியப் பயிர் கிடையாது என்றாலும், சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கரும்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்' என்கிறது நான்மணிக்கடிகை.\nதேவலோகத்தில�� இருந்து கொண்டு வரப்பட்டது கரும்பு என்று, ‘அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்னக் கரும்பிவட் தந்தோன்’ என ஔவையார் பாடியுள்ளார். ஆனால், அந்தரத்து என்ற வார்த்தைக்கு ‘கடல் கடந்து' என்ற பொருத்தமான விளக்கத்தைத் தந்துள்ளார் உ.வே.சா.\nஅழகர் கோயில் பகுதியில் அக்காலத்திலேயே கரும்பு பற்றிய செய்தி கிடாரிபட்டியில் உள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. நெல்லுக்கு ஊடுபயிராகக் கரும்பைப் பயிரிட்டது, குழிநடவு முறை போன்ற தொழில்நுட்பங்களைப் பற்றியும் பதிவு உள்ளது. கரும்பின் தாவரவியல் பெயர் saccharum officinarum.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதாவர பாரம்பரியம்ஆராய்ச்சிதாவரங்கள்காயாமரத்தின் நீலப்பூக்கள்வேங்கை மலர்கள்செங்காந்தள் மலர்பாலைமலர்கள்அழகர் கோயில் பகுதிமுனைவர் இரா. காஞ்சனா\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாகர்கோவிலில் சீனக் கொடி எரிப்புப் போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 5 பேர் கைது\nசூர்யா சாருக்கு ரொம்பவே பெரிய மனது: 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்\nமீண்டும் லாக்டவுன் செய்தால் ஏழைகள் தாங்கமாட்டார்கள்: கமல்\nகரோனா அச்சுறுத்தலிலிருந்து சென்னையை மாற்றும் ஒரு முயற்சியே 'நாமே தீர்வு': கமல்\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nஅகத்தைத் தேடி: தொண்டு செய்து கனிந்த வீரமாமுனி\nஜென் துளிகள்: ஜென் மனிதர் எப்படி நடந்துகொள்வார்\nகிராமப்புறப் பெண்களை வஞ்சிக்கும் ��ுண் கடன் நிறுவனங்கள்: கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை...\nதனியார் மருத்துவமனைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக: ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை\nதமிழகத்தை அச்சுறுத்தும் இளவயது மரணங்கள்: மக்கள் கூடுதல் கவனமாக இருக்க மருத்துவர்கள் எச்சரிக்கை\nஇறந்தும் இருவருக்கு பார்வை தந்த மூதாட்டி- கண்தான விழிப்புணர்வுக்கு வழிகாட்டி\nஅஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது: பந்து வீசும் முறை முழுமையான விதிமீறல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/758647/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:52:41Z", "digest": "sha1:7CHZ5NAN7TMILRVJ5WFMJOTHHYDU2UT7", "length": 6261, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை – மின்முரசு", "raw_content": "\nமீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை\nமீண்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பு- டோக்கன் மூலம் மது பானங்கள் விற்பனை\nஉச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.\nதமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.\nகடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்��ட்டன.\nடாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலவரத்திற்கு ஏற்ப அந்தந்த மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்து.\nஉறுப்பினர் அல்லாத முடித் திருத்தகம் கடைக்காரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்\nசூரரைப் போற்று படத்தின் தணிக்கை முடிவு\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nமலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/11/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2020-06-05T15:56:15Z", "digest": "sha1:6DNWVUR7XFU5VUZRKKDBFARLGPWXHMDO", "length": 7597, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்\nமுன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்\nமுன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவும் அவரது மனைவியும் பாரிய அளவிலான ஊழல் மோசடியை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகினர்.\nதென்னை அபிவிருத்து அதிகார சபை ஊழியர்களை ஜகத் புஸ்பகுமார தனது மனைவியின் சொந்தக் காணி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே இவர்கள் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.\nமேலும், தென்னை அபிவிருத்தி அமைச்சின் 08 அதிகாரிகளிடமும் இன்று வாக்���ுமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி\nஏப்ரல் 21 தாக்குதல்; ஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nஇலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது: வதந்திகளை பரப்புவோர் குறித்து CID விசாரணை\nஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் விசாரணைகளை மேற்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nபொதுத்தேர்தல்:மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nஇலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது\nஓய்வூதிய கொடுப்பனவு விசாரணைக்கான தொலைபேசி இலக்கம்\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:52:03Z", "digest": "sha1:M7BOK6HK4HQDYOVKSJYOIGBKLH6EMPOX", "length": 6252, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "விண்ணப்பிக்கலாம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nக��ணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தில் காணப்படும் பதவி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T16:22:51Z", "digest": "sha1:BENWGZCT4LUPJN2KPHHE6BPWV2EQCDVS", "length": 16120, "nlines": 99, "source_domain": "tamilbc.ca", "title": "செந்தூரன் அழகய்யா அவர்கள் இசையாலும் தங்களது உச்ச குரலுடன் கூடிய தமிழ் உச்சரிப்பால் தமிழ் மக்களை ஆண்டுவருகின்றார்கள்! – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிம��யும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nசெந்தூரன் அழகய்யா அவர்கள் இசையாலும் தங்களது உச்ச குரலுடன் கூடிய தமிழ் உச்சரிப்பால் தமிழ் மக்களை ஆண்டுவருகின்றார்கள்\nசெந்தூரன் அழகய்யா அவர்கள் இசையாலும் தங்களது உச்ச குரலுடன் கூடிய தமிழ் உச்சரிப்பால் தமிழ் மக்களை ஆண்டுவருகின்றார்கள்\nநேற்றைய தினம் (2016-07-30) டொராண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை முதன் முதலாக அறிவித்திருந்தோம். விழாவின் ஓர் திருப்பு முனையாக இன்னிசை வேந்தன், இன்னிசை மாமேதை, இன்னிசை சக்கரவர்த்தி, இன்னிசை செம்மல், இன்னிசை அரசன் என பல பட்ட்ங்களுக்கு சொந்தக்காரரான செந்தூரன் அழகய்யா அவர்கள் நிகழ்த்திய 30 நிமிட இன்னிசை வேள்வி கனடாவில் நடந்த ஓர் வரலாற்று சாதனையாகவே நான் கருதுகின்றேன். விநாயகர் பாடலுடன் ஆரம்பித்த பாடல் பக்தர்களின் உடம்பினை மெய்சிலிர்த்து உருக வைத்தது. புலம்பெயர்ந்து வாழும் இந்த கனடா நாட்டிலே இசை மேடைகளில் தமிழில் பாடினால் ஓரம்கட்டு என்றிருந்த காலத்தில் அதை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டவர்களில் செந்தூரன் அழகய்யா அவரும் ஒருவர். இசை மேடைகளில் தமிழ் சில்லறையாக இருந்த காலத்தை கல்லறைக்கு அனுப்பி தமிழை மணவறையில் ஏற்றிவைத்த பெருமை செந்தூரன் அழகய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ் அழிந்துவிடுமோ, அது உலகத்தை விட்டு நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிடுமோ என்ற பெருங்கவலை பல தமிழ் அறிஞர்களுக்கு எழுந்திருக்கிறது.\nபத்திரிகைகளில் ‘தமிழில் பேசுங்கள், தமிழில் எழுதுங்கள், ஆங்கிலக் கலப்பை இயன்றவரைத் தவிருங்கள்’ என்பன போன்ற விஷயங்கள் அடிக்கடி என்னால் எழுதப்பட்டு வருகின்றன. இதெல்லாம் தேவைதான். மறுப்பதற்கில்லை. தமிழ், புழக்கத்தில் உள்ள மொழியாக இருக்க வேண்டும் என்பதிலும் தமிழ் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழாகவே இருக்க வேண்டும் என்பதிலும் இரண்டாம் அபிப்ராயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழைப் பொறுத்தவரை இவற்றைவிட முக்கியமான இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. அவற்றில் உரிய அக்கறை செலுத்தினாலன்றித் தமிழ் தொடர்ந்து அதன் பெருமையுடன் வாழாது. பொதுவாகவே உலகின் எல்லா மொழிகளும் இரண்டே இரண்டு வடிவங்களில் தான் வாழ்கின்றன. ஒன்று அதன் ஒலி வடிவம். இன்னொன்று அதன் வரி வடிவம். இவ்விரண்டைத் தவிர்த்து மொழிக்கு வேறு வடிவமில்லை.\nஒலி வடிவத்தில் சரியான உச்சரிப்புடன் மொழியைப் பேச வேண்டும். டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் போன்றோரெல்லாம் என்ன அழகாகத் தமிழைக் கணீர் கணீர் என்று உச்சரித்தார்கள் அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டாவது நாம் நம் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ள வேண்டாமா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டாவது நாம் நம் உச்சரிப்பைத் திருத்திக் கொள்ள வேண்டாமா அதட்கு சவாலாக செந்தூரன் அழகய்யா அவர்கள் வழங்கிய நேற்றய இன்னிசை வேள்வி நிகழ்ச்சி இருந்தது. தமிழ் மிக நுணுக்கமான மொழி. உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. வார்த்தைகளின் இடையே சரியான இடத்தில் இடைவெளி விட்டுப் பேசத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பொருள் குழப்பம் நேரும். நேற்றய தினம் செந்தூரன் அழகய்யா அவர்கள் பாடிய எல்லாப்பாடல்களிலும் நான் மிகவும் கூர்மையாக அவதானித்தேன். தமிழிசை என்பது சங்கீதம் மட்டுமல்ல, சாகித்தியமும் சேர்ந்தது தானே அதட்கு சவாலாக செந்தூரன் அழகய்யா அவர்கள் வழங்கிய நேற்றய இன்னிசை வேள்வி நிகழ்ச்சி இருந்தது. தமிழ் மிக நுணுக்கமான மொழி. உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. வார்த்தைகளின் இடையே சரியான இடத்தில் இடைவெளி விட்டுப் பேசத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பொருள் குழப்பம் நேரும். நேற்றய தினம் செந்தூரன் அழகய்யா அவர்கள் பாடிய எல்லாப்பாடல்களிலும் நான் மிகவும் கூர்மையாக அவதானித்தேன். தமிழிசை என்பது சங்கீதம் மட்டுமல்ல, சாகித்தியமும் சேர்ந்தது தானே சாகித்தியம் இல்லாமல் சங்கீதம் எங்கே வரும் சாகித்தியம் இல்லாமல் சங்கீதம் எங்கே வரும் சாகித்தியத்தைச் சிதைத்து, மொழியைச் சிதைத்துப் பாட்டுப் பாடி விட்டுத் தமிழிசைக்குத் தொண்டு செய்கிறேன் என்று மார் தட்டினால், அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் சாகித்தியத்தைச் சிதைத்து, மொழியைச் சிதைத்துப் பாட்டுப் பாடி விட்டுத் தமிழிசைக்குத் தொண்டு செய்கிறேன் என்று மார் தட்டினால், அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் செந்தூரன் அழகய்யா அவர்கள் பாடல்களை செவி மடுத்தால் உங்களுக்கு தமிழை எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇப்போதைய தென் இந்திய திரைப்பாடகர்கள் பலருக்கு உச்சரிப்பைப் பற்றிய கவலையே இல்லை நாமும் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையே இல்லை வாத்தியக்கூச்சலின் மத்தியில் வார்த்தைகளே சரிவர நம் காதில் விழாதபோது, உச்சரிப்பைப் பற்றிப் பாடுபவருக்கோ கேட்பவருக்கோ என்ன கவலை ஒருவேளை அவர்கள் சரிவர உச்சரித்து அந்த வார்த்தைகளும் நம் காதில் சரியாக விழுந்துவிட்டால், இதய பாதிப்பு வராமல் இருக்க நாம் இதயத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். அத்தனை ஆபாசக் குப்பை இன்றைய சில திரைப் பாடல்கள். இவற்றுக்கெல்லாம் சவால் விடுத்தால் போல் செந்தூரன் அழகய்யா அவர்கள் மிகவும் சவாலாக பாடி எல்லோராளியும் இன்ப மழையில் நனைய வைத்தார்கள். தமிழ்த் தாயை வாழ வைக்கும் முறை சரியாகத் தமிழைப் பேசுவதும், பிழையில்லாமல் தமிழை எழுதுவதும் தான். வெறுமே `தமிழ் வாழ்க ஒருவேளை அவர்கள் சரிவர உச்சரித்து அந்த வார்த்தைகளும் நம் காதில் சரியாக விழுந்துவிட்டால், இதய பாதிப்பு வராமல் இருக்க நாம் இதயத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான். அத்தனை ஆபாசக் குப்பை இன்றைய சில திரைப் பாடல்கள். இவற்றுக்கெல்லாம் சவால் விடுத்தால் போல் செந்தூரன் அழகய்யா அவர்கள் மிகவும் சவாலாக பாடி எல்லோராளியும் இன்ப மழையில் நனைய வைத்தார்கள். தமிழ்த் தாயை வாழ வைக்கும் முறை சரியாகத் தமிழைப் பேசுவதும், பிழையில்லாமல் தமிழை எழுதுவதும் தான். வெறுமே `தமிழ் வாழ்க` என்ற வெற்று முழக்கத்தால் தமிழ் வாழாது. எனது தாழ்மையான வேண்டுகோள் யாதெனில் இங்குள்ள இந்து ஆலயங்கள் நமது பாடகர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வரவேண்டும். இந்தவகையில் நேற்றய தினம் செந்தூரன் அழகய்யா அவர்கள் குழுவினரை வரவழைத்து சிறப்பான இன்னிசை கச்சேரியை ஒழுங்கு செய்த திருச்செந்தூர் ஆலய நிர்வாகத்தினருக்கு நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்த திருவிழா உபயகார்களான புங்குடுதீவு மக்களுக்கும் உலகத்த தமிழர்கள் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகு��.\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\nஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் 11ம் ஆண்டு சிவத்தமிழ் விழா, ஏராளமான மாணவர்கள்\nசிலம்பொலி ஷேஸ்திர நடனப்பள்ளியின் வருடாந்த பரத நாட்டிய “சலங்கை ஒலி சங்கமம்”\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/administrative-structure-ta/local-authorities-ta.html", "date_download": "2020-06-05T15:56:37Z", "digest": "sha1:K475O2ARXSJXXGXS6UPMCUYOJU4QE7CT", "length": 5521, "nlines": 88, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "உள்ளூர் அதிகாரிகள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிராம சக்தி வேலைத்திட்டத்தின்...\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 23 April 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2016/30871-20", "date_download": "2020-06-05T15:11:13Z", "digest": "sha1:X5BKLOQPAICLCZ373EM2Q2NR4IYCGV66", "length": 27773, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2016\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nபெரியார் கொள்கையை செயல்படுத்தியவர், காமராசர்\nஎல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி.யின் குழப்பவாதங்கள்\nதிராவிடர் இயக்கங��கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nவைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nபத்து தமிழர்களைச் சுட்டுக் கொன்றவர் இராசாசி அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2016\nவெளியிடப்பட்டது: 20 மே 2016\nபெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20)\nசென்னை-தலைநகர் மீட்பு போராட்டத்தில் பெரியார்-காமராசர் கருத்துகளை பொய்யாகப் பதிவு செய்தவர் ம.பொ.சி. (சென்ற இதழ் தொடர்ச்சி)\nம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினை யில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத் தில் இருந்தாலென்ன எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று அறிவித்து விட்டார்” என்ற பச்சையான பொய்யை (எனது போராட் டத்தில் பக். 619இல்) ம.பொ.சி. எழுதியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதி யுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்.” (எனது போராட்டம் பக். 619)\nம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சி யினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக் கூடாது என்று விண்ணப்பம் அளித்தனர். (விடுதலை 11.01.1953)\nசென்னை நகர மேயர் காமராசர் குழுவைச் சார்ந்தவர். அவர் காமராசருடன் சேர்ந்து போய் நீதிபதி வாஞ்சுவை சந்தித்தார். (விடுதலை 11.01.1953) அக் குழுவில் ம.பொ.சி. இல்லை என்பதே உண்மை. சென்னை நகர மேயர் “சென்னையில் வாழும் சிறுபான்மையினரான ஆந்திரர்கள் சென்னைப் பற்றிய கிளர்ச்ச���யிலே ஆந்திரக் காங்கிரசுடன் ஒத்துழைத்தால், அவர்களுக்குக் குடி தண்ணீர் வழங்க மாட்டேன். பிணம் புதைக்கவும் சுடுகாட்டில் அவர்களுக்கு இடம் கிடைக்காது” என்று முழங்கினார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 620)\nஇப்படிப்பட்ட மேயரையும் ம.பொ.சி. கூறுவதைப் போல இராஜாஜியின் ஆந்திராவின் தற்காலிகத் தலைநகர் கோரிக்கைக்கு இணங்கினார் என்பது பொய். புதுதில்லியில் பத்திரிக்கையாளர் களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாகாண முதல்வர் இராஜாஜி, “சென்னையை ஆந்திராவுக்குக் கொடுப் பது என்றால் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று காங்கிரஸ் மேலிடத்துக்குக் கூறிவிட்ட இராஜாஜியையும் தன் குருநாதர் என்று கூடப் பார்க்காமல் ம.பொ.சி. கவிழ்த்து விட்டார்.\n“மாநாகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெறவிருக்கும் செய்தியைப் பத்திரிக்கைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் ராஜாஜி தமது இல்லத்திற்கு அழைத்துப் பேசினார். ‘ஆந்திர அரசுக் குத் தற்காலிகமாகக்கூட சென்னையில் இடம் தரக்கூடாது’ என்ற வாசகத்தை தீர்மானத்திலிருந்து நீக்கி விடும்படி மேயரையும் என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார்.\nமேயர் அவர்கள் வெகு சுலபத்தில் அதற்கு இணங்கி விட்டார்... இந்த விஷயத்தில் மேயரும் என்னைக் கை விட்டுவிட்டார்... நிபந்தனை எதுவும் இல்லாமலே ஆந்திர அரசுக்குச் சென்னையில் இடம் தரத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் தயாராக இருப்பதை நான் அறிவேன்.” (ம.பொ.சி. எனது போராட்டம் பக். 632)\nஇது அத்தனையும் பொய். ம.பொ.சி. தான் மட்டும்தான் தலைநகரைக் காப்பதில் உறுதியாக இருந்தார் என்பதற்காக எழுதப்பட்ட புனைக்கதை.\nதேவிக்குளம், பீர்மேடு தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையே ஏற்க மறுத்த நேரு, பக்தவச்சலமும், சி. சுப்பிரமணியமும் தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவுடன் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அவர்களிடம் கொடுத்ததை மும்பையிலிருந்து வெளி வரும் ‘பிளீட்’ ஆங்கில ஏட்டில் வெளி வந்ததைச் சட்டமன்றத்தில் அ. கோவிந்த சாமி எடுத்துக் காட்டியுள்ளார் 29.03.1956. (பக். 185, 186) அப்படியும் தேவிக்குளம் பீர் மேட்டைத் தமிழகத்தில் சேர்க்க மறுத்தவர் நேரு.\nம.பொ.சியின் நகர மன்றத் தீர்மானம் நேருவின் மனத்தை மாற்றிவிட்ட���ு என்ப தும் ஆயிரம் பேர் தந்திகள் அடித்ததால் நேரு மனம் மாறினார் என்பதும் உண்மையல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் பொதுமக்களின் எதிர்ப்புக் காரணமாகவே நேரு பணிந்தார் என்பதே உண்மை.\nஆந்திரர் அல்லாத 200 சட்டமன்ற உறுப்பினர்களிடம் நானும் செங்கல்வராயனும் கையெழுத்துப் பெற்று அனுப்பினோம் என்பதிலும் உண்மை இல்லை. ம.பொ.சி. காமராஜர் குழு வினரை நெருங்கவே முடியாத காலம் அது. மேயர் என்ற முறையில் செங்கல் வராயன் கையெழுத்து வாங்கியிருப்பார். அவர் காமராஜர் குழுவில் இருந்தார். ம.பொ.சி. பிற்காலத்தில் எழுதிய ‘எனது போராட்டத்தில்’ நானும் சேர்ந்து வாங்கி அனுப்பினேன் என்பது பொய்.\nசென்னை மாகாணத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் நேருவைச் சந்தித்துச் சென்னையைத் தமிழ் நாட்டுக்கே தரவேண்டும்; ஆந்திரா விற்குத் தற்காலிகத் தலைநகராகக் கூட சென்னையில் இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தினர்.\nதமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் கண்டு தான் நேரு பின் வாங்கினாரே தவிர, ம.பொ.சி. மட்டும் தனித்து நின்று சென்னை நகரை மீட்கவில்லை. இது ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் போராட்டத் திற்குக் கிடைத்த வெற்றி என்று ‘விடுதலை’ ஏடு எழுதியது 26.03.1953. ஆனால் ம.பொ.சி. தனக்குக் கிடைத்த வெற்றியாக எனது போராட்டத் தில் எழுதிக் கொண்டார்.\n1946இல் ம.பொ.சி.க்குக் கிடைத்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டை டெல்லி மேலிடம் நரசிம்மாரா விற்கு மாற்றிக் கொடுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ம.பொ.சி. நரசிம்மராவ் தெலுங்கர் என்பன போன்ற அவதூறுப் பிரச்சாரங்களை மேற் கொண்டார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ்கமிட்டி ம.பொ.சி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. நரசிம்மராவ் “இவர் ஒழுங்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்” என்று கூறி இவரைக் காப்பாற்றி விட்டார். ம.பொ.சி. யைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற் கொண்ட முனைவர் எம்.ரங்கசாமி கூறியுள்ளார்.\n1948இல் திராவிடர் கழகம் முன்னின்று நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலையில் மட்டும் கலந்து கொண்டார். பிற்பகல் கலந்து கொள்ளவில்லை. இது இந்தியை எதிர்ப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டமல்ல; காங்கிரசை எதிர்ப்பதற்காக நடத்தப்படுகிறது என்று கூறிப் பின் வாங்கினார். அப்போது��் இவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று விளக்கமளிக்க நோட்டீஸ்ஸ்அனுப்பியது. (மேற்கண்ட நூல் பக். 98)\nகாங்கிரசில் நிறுத்திவைக்க நேரு செய்த முயற்சி : ம.பொ.சியை முழுமை யாகக் காங்கிரசை விட்டு நீக்கிவிட தமிழ்நாடு காங்கிரஸ் 1952இல் முடிவு செய்தது. அதைப்பற்றி ம.பொ.சி.யே கூறியுள்ளார். “நேருஜி என்பால் அன்பு காட்டி எனது தமிழரசு இயக்கத்திற்கு வெற்றிகளைத் தந்ததை விடவும் எனது சொந்த விஷயம் ஒன்றிலும் அவர் என்பால் பேரன்பு காட்டியது என்னால் என்றும் மறக்க முடியாததாகும். காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றத் தமிழ்நாடு காங்கிரஸ் பிடிவாதத்துடன் முயன்றபோது, நான் நேருஜியிடம் சரண் புகுந்தேன்.\n1952ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிரசிலிருந்து என்னை வெளியேற்றி விடத் தமிழ்நாடு காங்கிரசைத் தங்கள் செல்வாக்கில் வைத்திருந்த ஒரு சாரார் பெருமுயற்சி எடுத்தார்கள். அதற்கு அவர்கள் வெளிப்படையாகச் சொன்ன காரணம், தமிழரசுக் கழகம் என்னும் பெயரில் ஒரு கட்சியையே காங்கிரசுக்குள் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதாகும். தமிழரசுக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் அரசியல் கட்சியல்ல என்று நான் சொல்லி வந்ததை அவர்கள் நம்பவில்லை. ஆம், நம்புவதிலே அவர் களுக்கு இலாபமில்லை.\nஅவர்கள் சொன்ன மற்றொரு காரணம், இந்தியாவிலிருந்து பிரிந்து வாழும் சுதந்திரத் தமிழகத்தைத்தான் தமிழரசுக் கழகம் கோருகின்றது என்பதாகும். “சுயாட்சித் தமிழகம்” என்று நான் சொன்னதன் பொருளை அவர்கள் புரிந்து கொள்ளாததுபோல் நடித்தார்கள்.\nசென்னை நகருக்கெனத் த.நா.கா. கமிட்டியால் நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரசால் நியமிக்கப்பட் டிருந்த தேர்தல் அதிகாரி, காங்கிரஸ் அமைப்புக்குரிய சட்டத்தில் நான்காவது விதியைக் காட்டி எனது நியமனப் பத்திரத்தை நிராகரித்தார். நான்காவது விதி, “வேறோர் கட்சியில் உறுப்பினராக இருப்பவர் காங்கிரசிலும் உறுப்பினராக இருக்கமுடியாது” என்று கூறுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் க��்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-kondagaon/", "date_download": "2020-06-05T16:18:49Z", "digest": "sha1:V3JFTTPGJKCVZZAPFJ2KCI5MTN4WTOQL", "length": 30712, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கொந்தன்கான் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.70/Ltr [5 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » கொந்தன்கான் பெட்ரோல் விலை\nகொந்தன்கான்-ல் (சட்டீஸ்கர்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.71.70 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கொந்தன்கான்-ல் பெட்ரோல் விலை ஜூன் 5, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கொந்தன்கான்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. சட்டீஸ்கர் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கொந்தன்கான் பெட்ரோல் விலை\nகொந்தன்கான் பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹71.70 ஜூன் 04\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 71.70 ஜூன் 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமே உச்சபட்ச விலை ₹71.70 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 71.70 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹71.70 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 71.70 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹71.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹73.78 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 71.70 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹73.78\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹71.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.08\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹75.34 பிப்ரவரி 03\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 73.94 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹75.00\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.06\nஜனவரி உச்சபட்ச விலை ₹78.11 ஜனவரி 12\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 75.45 ஜனவரி 29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.23\nகொந்தன்கான் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indiabulls-housing-finance-said-yea-bank-owes-rs-662-crore-018058.html", "date_download": "2020-06-05T15:20:54Z", "digest": "sha1:3NAMHUJYDRKDB6D5ET6J4XHXU7M57ZVA", "length": 25238, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாட்டிக்கிச்சே மாட்டிகிச்சே.. யெஸ் பேங்கிடம் ரூ.662 கோடி முதலீடு.. தவிப்பில் இந்தியா புல்ஸ்..! | Indiabulls housing finance said Yea bank owes Rs.662 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» மாட்டிக்கிச்சே மாட்டிகிச்சே.. யெஸ் பேங்கிடம் ரூ.662 கோடி முதலீடு.. தவிப்பில் இந்தியா புல்ஸ்..\nமாட்டிக்கிச்சே மாட்டிகிச்சே.. யெஸ் ப���ங்கிடம் ரூ.662 கோடி முதலீடு.. தவிப்பில் இந்தியா புல்ஸ்..\n2 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\n3 hrs ago ஆர்பிஐ வெளியிட்ட டேட்டா மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\n5 hrs ago அந்த கோரிக்கைக்காக அமேசான் மீதே வழக்கு தொடுத்த ஊழியர்கள்\nNews காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nAutomobiles மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nSports சாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயெஸ் பேங்கின் பிரச்சனைகள் பற்றி நாம் புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் அந்தளவுக்கு எந்த டிவி, செய்தித்தாள் என அனைத்திலும் இதை பற்றிய செய்தி தான்.\nஆர்பிஐ கட்டுப்பாடு முதல் எஸ்பிஐ பங்கு வாங்குவது முதல் கொண்டு பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.\nஆனால் தற்போது தான் யெஸ் பேங்கில் நடந்த ஒவ்வொரு பிரச்சனையும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.\nகடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியான அறிக்கையில் இந்தியாபுல்ஸூக்கு யெஸ் பேங்க் 662 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி யெஸ் பேங்க் ஒரு வங்கி, அப்படி இருக்கையில் ஒரு ஹவுஸிங் பைனான்ஸிடம் எதற்கு கடன் வாங்கியுள்ளது என யோசிப்பது புரிகிறது. யெஸ் பேங்கில் அடுக்கு -1 (AT-1) பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவித்துள்ளன.\nகடன் நிலுவை எதுவும் இல்லை\nஇது பங்கு சந்தைக்கு அளித்த தாக்கல் ஒன்றில் இந்தியா புல்ஸ் தனது முதலீட்டில் ஒரு வகையில் 2017ம் ஆண்டு கருவூல மேலாண்மை திட்டத்தின் மூலம் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் யெஸ் பேங்கில் இருந்து எந்தவொரு கடன்களும் நிலுவையில் இல்லை என்றும் தெளிபடுத்தியுள்ளது.\nமற்றவர்களுக்கும் எந்த பாக்���ியும் இல்லை\nஅதே போல இந்தியா புல்ஸின் புரோமோட்டர் நிறுவனமான சமீர் கெஹ்லாட் அல்லது இந்திய புல்ஸ் சார்ந்த எந்தவொரு நிறுவனமும் யெஸ் பேங்கில் எந்தவொரு நிலுவையும் வைக்கவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியா புல்ஸின் இந்த அறிக்கையானது யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வந்துள்ளது. அதிலும் டி.ஹெச்.எஃப்.எல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பணமோசடி தொடர்பாக வெளியான அறிக்கைக்கு பின்பு இது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் ஏப்ரல் 3 வரை ஆர்பிஐ கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த வங்கி, இந்த காலகட்டத்தில் 50,000 மேல் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவரச தேவைக்கும் மட்டும் அனுமதியுடன் அதிகமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயின் முன்னாள் நிர்வாகியான பிரசாந்த் குமாரை தற்போது யெஸ் பேங்க் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுபடியும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஅடுத்தடுத்த விசாரணையில் தான் தெரியும்\nமேலும் யெஸ் பேங்கினை புனரமைக்கும் பொருட்டு போதிய திட்டங்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ள நிலையில், தற்போது எஸ்பிஐ முதல்கட்டமாக 2,450 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்தியா புல்ஸ் போன்ற இன்னும் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனவோ தெரியவில்லை. ரானா கபூர் தற்போது தீவிர விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இனி தான் தெரியவரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nசிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\n1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம் யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\n7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..\nயெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதி���டைய வேண்டாம்\nஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம் ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்\nவரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர் 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை\nயெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..\nஅடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nசீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/stalins-condolences-over-death-of-former-chief-justice-of-gujarat-hc-gokulakrishnan/articleshow/73270767.cms", "date_download": "2020-06-05T17:18:20Z", "digest": "sha1:2UP2CDY5LUPSGJDC6RBAX5C2ZXIVEUOO", "length": 15100, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chief justice gokulakrishnan: எம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கில் வாதாடியவர்... முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கில் வாதாடியவர்... முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்..\nகுஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் காலமானார்\nமுன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி...\nமுன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மிக நெருங்கிய நண்பருமான டாக்டர். திரு. பி. ஆர். கோகுலகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன்.\nமுன்னாள் நீதியரசரின் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி, பிறகு பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர். கோகுலகிருஷ்ணன் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிப் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். அம்மாநிலத்தின் ஆளுநராக இருமுறை பொறுப்பு வகித்தவர்.\nகுஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது நேர்மையையும், திறமையையும் பாராட்டி அம்மாநில அமைச்சரவையே பிரிவு உபசார விழா நடத்தியது - தமிழகத்திற்குக் கிடைத்த தனிப் பெருமையாக அமைந்தது.\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் காலமானார்...\nநீதி பரிபாலனத்தில் நடுநிலை தவறாமல் சாமானியர்களுக்கும் நீதி வழங்கிய அவர் ஓய்வு பெற்ற பிறகு, “கோவை கலவரம்” தொடர்பான விசாரணைக் கமிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கிய அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அளித்தவர்.\nமுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் “நெஞ்சுக்கு நீதி” நூலின் ஆறாம் பாகத்தை வெளியிட்ட அவர்- தலைவர் அவர்கள் மறைந்த போது “நீதியரசர்களின் நினைவேந்தல்” நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தியவர்.\nசட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அ���ையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் காலமானார்...அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியமனம்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nMyGate APP : கொரோனா காலத்தில் மிகவும் உதவும் ஹோம் சொசைட்டி மேனஜ்மென்ட் செயலி.\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமாஸ்குலாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅமெரிக்க போராட்டம்: ட்ரம்பை எதிர்க்கும் ராணுவ தலைவர்கள்\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்\nசபரிமலை ஐயப்பன் கோயில் மீண்டும் திறப்பு: கேரள முதல்வர் அதிரடி அறிவிப்பு\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்...\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296785&Print=1", "date_download": "2020-06-05T17:25:46Z", "digest": "sha1:RLX37ZT7RAO6OBC4XJAMYSUEVMU7YEGD", "length": 17002, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தந்தை என்னும் தலைவன்| Dinamalar\nகல் தோன்றி, மண் தோன்றி, பின் ஒருசெல் உயிரி தோன்றி, பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் கூற்று. உருவங்கள் உருவாக பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாடு உள்ளது, ஆனால் உணர்வுகளுக்கான கோட்பாடு வரையறுக்கப்பட முடியாதது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா, தாத்தா, பாட்டி என ஒவ்வொரு உறவும், உறவுகளுக்கான உணர்வுகளும் தான் மனித வாழ்வின் அடித்தளம். தொழில்நுட்ப வளர்ச்சியில் தொலைந்து போன சொந்தங்களின் சந்தோஷங்கள் பல இருந்தாலும், அப்பா எனும் உறவு குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம். கருவை உருவாக்கும் அன்னையின் பந்தம் ரத்தத்தால் இணைக்கப்படும். அப்பாவின் பந்தம் உணர்வுகளால் உணரப்படும். தந்தை என்ற உறவு சரியாக அமைந்தால் ஒரு மனிதனின் தலையெழுத்தே மாறிப்போகும்.\nவளரும் ஒவ்வொரு குழந்தையின் முதல் கதாநாயகன் தனது தந்தையாகத்தான் இருக்க முடியும். பல தந்தைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறார்கள், சில தந்தைகள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாகிப் போகிறார்கள். ஜான்சி மேக்ஸ்வெல் என்ற எழுத்தாளர் தலைமைப்பண்பை வளர்த்தெடுக்கும் தன்னுடைய புத்தகத்தில் ஒரு தந்தைதான் தலைமைத்துவத்தின் முன்னோடி என்பதை தான் படித்த கவிதை மூலம் எடுத்துரைக்கிறார்.\n“என்னைப் பின் தொடரும் அந்த சிறுவன்” என்னும் தலைப்பின்கீழ் உள்ள கவிதை அது. நான் கவனத்துடன் இருக்க விரும்புகிறேன், ஒரு சிறுவன் என்னைப் பின் தொடர்கிறான். நெறி தவறிப் போகும் துணிச்சல் எனக்கு இல்லை. அவனும் அதே வழியைப் பின் தொடர்வான் என்ற பயம்தான் காரணம், அவன் கண்களில் இருந்து நான் ஒரு போதும் தப்ப முடியாது. நான் எதைச் செய்வதை அவன் பார்த்தாலும் அவனும் அதையே முயற்சிக்கிறான், என்னைப் போல் ஆகப்போவதாக கூறுகிறான் என்னைப் பின்தொடரும் அந்த சிறுவன். கோடைச் சூரியனையும், குளிர்கால பனியையும் சமாளித்துக் கொண்டு போகும்போது நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும். நான் வருங்காலத்திற்காக இப்போது கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறேன் என்னைப் பின் தொடரும் அந்த சிறுவனுக்காக\nதன்னுடைய மகன் சாதனையாளராக வேண்டும் என்று அறிவுரைகளை அள்ளித்தரும் தந்தையை விட தன்னுடைய ஒவ்வொரு சோதனையையும் சாதனையாக மாற்றி வாழ்ந்திடும் தந்தை சிறந்த தலைவனாகிறான். கிம் பீக் (Kim Peak) என்ற அறிஞர் தன்னுடைய ஞாபகத்திறனால் இந்த உலகையே அதிசயிக்கச் செய்தவர். ரெயின் மேன் (Rain Man) என்ற படம் இவரின் இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதே. ஒரு நாளைக்கு 8 புத்தகங்களை படிக்கும் திறன் கொண்ட இவர், ஒரே சமயத்தில் தன் இரண்டு கண்களால் இரு வேறு பக்கங்களைப் படிக்கும் ஆற்றல் கொண்டவர். தான் படித்த ஒவ்வொரு புத்தகத்தின் வார்த்தையையும் தெளிவாக நினைவு கூறும் ஆற்றல் கொண்டவர். அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்தின் பின் கோடும், ஒவ்வொரு தெருவின் பெயரும், கிட்டத்தட்ட 1000 பாடல்களின் வரிகளும், இவருக்கு அத்துப்படி. இப்படி இவரது நினைவுத்திறனுக்கு சான்றாகும் நிகழ்வுகள் ஏராளம்.\nஆனால் பிறக்கும் போது இவருடைய மூளையின் செரிபெல்லம் என்னும் பகுதி சேதாரமாகியிருந்தது. அவரது வலது மூளையும், இடது மூளையும் தொடர்பில்லாமல் இருந்தது. அந்தக் குழந்தையின் மருத்துவ அறிக்கைகளைப் படித்த நரம்பியல் மருத்துவர் இந்தக் குழந்தையை மறந்து விடுங்கள், ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். இந்தக் குழந்தையால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் அவரது தந்தை ப்ரான் அந்த வார்த்தைகளை ஏற்கவில்லை. தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து அவரை 30 வருடங்கள் பேணிக்காத்து அவரை சாதனையாளராக மாற்றினார்.\nஉலகை வியக்க வைத்த கீம் என்ற அந்த 'நினைவுலகின் அரசனுக்கு' பல் துலக்குவது, குளிப்பது போன்ற தன் அன்றாட தேவைகளுக்கு தன்னுடைய தந்தையின் உதவி தேவைப்பட்டது. ஒருமுறை ப்ரானிடம் ஒரு நிருபர் கிம்மை வளர்ப்பதில் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, பதிலாக ஒரு நாளில் 30 மணி நேரமும், ஒரு வாரத்தில் 10 நாட்களும் உழைத்த ஒரு தந்தையின் நிகரில்லா அன்பு தான், ஒரு மனிதனால் எத்தனை விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்று உலகம் அறியச் செய்துள்ளது என்றார்.\nதன் பிள்ளைகளுக்காக, அவர்களின் மேன்மைக்காக மெழுகாய் உருகி ஒளி தரும் தந்தையரின் எழுதப்பட்ட சரித்திரங்களும், அறியப்படாத சரித்திரங்களும் எண்ணற்றவை. இறைவனுக்கு முன் வைத்து துதிக்கப்படும் தாய், தந்தையர் மீது கொண்ட பக்தியால் இறைநிலை அடைந்தவர்களுக்கென்று இந்திய சரித்திரத்தில் தனி இடம் உண்டு.\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இன்முகத்துடன�� வனவாசம் சென்ற ராமனும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற பிரம்மச்சரிய வாழ்வு மேற்கொண்ட பீஷ்மரும் தந்தை மீது கொண்ட பக்தியின் உச்சத்தைத் தொட்டவர்கள். தன் உழைப்பாலும், உணர்வாலும் அன்பென்னும் குணத்தாலும் தன்பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தோழனாய், தலைவனாய்த் திகழும் தந்தைக்கென்று சரித்திரத்தில் என்றும் ஓர் அத்தியாயம் உண்டு. பணத்தை மட்டுமே அள்ளித் தந்து அறிவுரைகள் சொல்லி, தொலைநுட்பத்திலும், தொலைந்து போகும் தந்தைகளின் அத்தியாயம் வாட்ஸ்ஆப்பில் வாழ்த்துக்களுடன் மட்டுமே அழிந்து போகும்.\nதன் பிள்ளைகளுடன் தோழமையாய் பழகி, குடும்பத்தின் கனவுகளுக்காக தன் கனவுகளுக்கு கல்லறையை இன்முகத்துடன் அமைத்துக்கொள்ளும் தந்தை அமையப் பெற்ற ஒவ்வொரு பிள்ளையும் வாழும் வரம் பெற்ற பிள்ளைகள். ஆனால் அந்தத் தந்தையின் கண்களில் கண்ணீருக்கும், மனதில் வருத்தத்திற்கும் காரணமான பிள்ளைகள் தன்னைக் கைகளில் ஏந்திய இறைவனைத் தொலைத்துவிட்டு ஆலயத்தில் இறைவனைத் தேடுவதில் பயனில்லை. அன்னையிட்ட அமுது உடலுக்கு உணவு. தந்தையிட்ட தைரியம் மனதுக்கு அமுது. அன்னை கருவில் சுமந்திட்ட குழந்தையை கருத்தில் தினமும் சுமந்து வாழ்ந்திடும் அனைத்து தந்தையினருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nலாவண்ய சோபனா திருநாவுக்கரசு, எழுத்தாளர், சென்னை\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாங்க சாப்பிடலாம்... இன்று சர்வதேச நீடித்த அறுசுவை உணவு தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2017/11/nasas-solar-observatory-takes-a-peek-inside-a-giant-coronal-hole/", "date_download": "2020-06-05T15:30:59Z", "digest": "sha1:YPTR6XEY2NVXMIWKENSUKOD72XMZO43A", "length": 16412, "nlines": 173, "source_domain": "www.joymusichd.com", "title": "சூரியனில் மிகப்பெரிய ஓட்டையைக் கண்டுபிடித்த நாசா: வீடியோ இணைப்பு >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட��டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome Video சூரியனில் மிகப்பெரிய ஓட்டையைக் கண்டுபிடித்த நாசா: வீடியோ இணைப்பு\nசூரியனில் மிகப்பெரிய ஓட்டையைக் கண்டுபிடித்த நாசா: வீடியோ இணைப்பு\nசூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.\nநாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8-ம் தேதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் வழியாக சூரிய வெப்பக் காற்று அதிவேகமாக வெளியேறி வருகிறது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று வெளியேறுவது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இந்த ஓட்டை வழியாக அதிவேகத்தில் சூரியக்காற்று வெளியேறி வருகிறது.\nசூரியனில் ஏற்படும் அகலமான ஓட்டை ‘கரோனா’ என அழைக்கப்படுகிறது. சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள், கரோனா பகுதிக்குள் தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும். சூரியனை சுற்றியுள்ள மற்ற பகுதியைவிட, இது அடர்வு குறைவான பகுதியாக உள்ளது. வழக்கமான சூரியகாற்றை விட, இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.\nஇந்த அதிவேக ஒளிக்கற்றை, பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும், சூரிய மின்சக்தி கருவிகளும் பாதிப்படைகின்றன.\nசூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleநீங்கள் ஆண்மையுடன் உள்ளீர்களா வீட்டிலேயே சோதித்து பார்க்க வேண்டியவை ..\nNext articleபில்கேட்ஸை முந்திய அமேசன் நிறுவனர்\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅமெரிக்காவில் கறுப் பு இனத்தவ ர் கொலை விவகாரம் : 8 வது நாளாக தொடர் வன்முறை 9 போலீசார் பலி \nகொரோ னா முகாமி ல் ஒரு தட்டுக் கி ளி : தினமும் 40 சப்பாத் தி , 10 பிரியாணி உண்பதால் திணறும் அதிகாரிகள் \nஉலகின் மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து இது தான் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் ஒரே நாளில் உலக பணக்கார பட்டியலில் இடம்பிடித்த பெண் \nமனிதன் மிருகம் ஆனான் : பசியால் திரிந்த கர்ப்பிணி யானைக்கு உணவில் வெடி மருந்து வைத்து கொலை \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/399731", "date_download": "2020-06-05T16:49:59Z", "digest": "sha1:5SWMDMZJJTJOSOIZ64JLUEF5T7WYHVUH", "length": 4261, "nlines": 118, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-January 06, 2020 Newspaper", "raw_content": "\nசெம்மொழி நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம் தமிழ்மொழியை மேம்படுத்தும் முயற்சிக்கு நன்றி\nசுகாதார நிலையங்களுக்கு தெர்மல் ஸ்கேனர் - போலீஸாருக்கு பரிசோதனை திருச்சி மருத்துவரின் சேவை\nகன்னியாகுமரியில் மழை நீடிப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகீழடியில் விலங்கின் எலும்பு கண்டெடுப்பு\nமுதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை\nகரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட கடன் தவணை சலுகை காலத்தில் வட்டியை ரத்து செய்ய கோரி வழக்கு\nஇந்தியா - ஆஸ்திரேலியா உச்சி மாநாடு - நரேந்திர மோடி - ஸ்காட் மோரிசன் காணொலி காட்சியில் பேச்சுவார்த்தை\nமகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கரையை கடந்தது 'நிசர்கா' புயல்\nநெல்லையில் இருந்து குமரிக்கு பேருந்தில் பயணிக்க சுயவிவரப் படிவம்\nவிவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219510?ref=archive-feed", "date_download": "2020-06-05T16:42:27Z", "digest": "sha1:X36JH6NZ52MFWJX3CVFRUEWXISYZPTFK", "length": 9586, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் வாகனங்களை வழிமறித்து போராட்டம் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் வாகனங்களை வழிமறித்து போராட்டம் முன்னெடுப்பு\nவவுனியாவில் வாகனங்களை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.\nவவுனியா - மன்னார் பிரதான வீதி, பூவரசன்குளம் சந்தியிலிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி இன்று காலை இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nஇதன்போது போராட்டக்காரர்கள், குறித்த வீதி பல ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் பல போராட்டங்களை மேற்கொண்டும் எவ்வித நடவடிக்கையும் இன்று வரையிலும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.\nஆட்சியாளர்களே செட்டிகுளம் பூவரசங்குளம் வீதியை உடனடியாக புனரமைத்துக்கொடு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழியேற்படுத்திக் கொடு, எமது பிரதேசத்திலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை மரணப் பொறியில் தள்ளாதே, நாம் இருப்பது வரிப்பணம் செலுத்துவதற்கு மட்டுமா, அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்கள் எமக்குப் பயணிப்பதற்கு சீரான பாதைகள் இல்லை போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனால் அப்பகுதி வீதியூடான போக்குவரத்து சற்றுத் தடைப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.\nபோராட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் ஆர்.எச். உபாலி சமரசிங்கவிடமும், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் பொதுமக்கள் தமது மகஜரினைக் கையளித்து போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். ப��ிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/240712?ref=archive-feed", "date_download": "2020-06-05T15:44:51Z", "digest": "sha1:TOPOOT6GDYS7SCR3TUN225G6UNJLAQL2", "length": 9210, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் கடும் வறட்சியால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநுவரெலியா மாவட்டத்தில் கடும் வறட்சியால் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மையமாகக்கொண்டு செயற்படும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவரலாறு காணாத வகையிலான கடும் வறட்சியால் நுவரெலியா மற்றும் அதனை அண்டியப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக டெவோன், சென்கிளயார், லக்ஸபான, ரம்பொடை, எபடீன் உட்பட மேலும் சில நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளதால் அப்பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமதிய வேளைகளில் கடும் வெப்பம் நிலவுவதால் நுவரெலியாவிலுள்ள அழகிய காட்சிகளை தம்மால் மகிழ்ச்சியாக பார்க்க முடியாமல் இருப்பதாக வெளிநாட்டு ச��ற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.\nஅத்துடன், இலங்கையில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும்பாலானவர்கள், பெரும்பாலான நேரத்தை ஹோட்டல் அறைகளிலேயே செலவிடுகின்றனர் என்றும், சில பயணிகள் இலங்கைக்கான சுற்றுலாவை பிற்போட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/11/facebook-secrets.html", "date_download": "2020-06-05T16:58:00Z", "digest": "sha1:YMZ6STTN4AQD3OHVAV3RGELK6HBTPNQE", "length": 18703, "nlines": 186, "source_domain": "www.karpom.com", "title": "பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » தொழில்நுட்பம் » பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி\nபேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி\nஇன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.\nபேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.\nமேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings செல்லவும். இ���ில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்\nஇப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் ).\nஎந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்.\nஇல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம்.\nமிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள்.\nFacebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி\nFacebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம்.\nநமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி\nFacebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)\nஇதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள்.\nகடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி\nFacebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம்.\nபேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி\nசில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே. Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும்.\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்ப��டு\nசக்தி கல்வி மையம் mod\nமெல்லிய வாட்ச்சில் மணி பார்க்கணுமா என்ன, அதற்குத் தான் லேட்டஸ்ட் செல்ஃபோன் இருக்கே\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \n//நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி\nஇப்பத்து தான் தெரிந்துக் கொண்டேன். நானும் பார்க்கிறேன்.\nஇது எனக்கு நல்ல பயனுள்ள தகவல் நண்பா, நன்றி...\nஇதை நான் ஏற்கனவே வச்சு இருக்கேன். மெயில் வர்றது இல்லை. பகிர்வுக்கு நன்றி\nநண்பா நான் facebook கணக்கு துவங்க பயன்படுத்திய முகவரியை நான் மறந்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது, காரணம் இந்த notifications.. பல மதங்கள் கழித்து தீர்வு வழங்கியதற்கு நன்றிகள் பல.....\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா\n* வேடந்தாங்கல் - கருன் *\n@ தமிழ்வாசி - Prakash\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி mod\nசற்று முன் கிடைத்த தகவல் படி ......\nஅனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .\nஉணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்\n\"ஒரு இனிய பதிவர் சந்திப்பு ..\"\nசிறப்பு விருந்தினர் \" துபாய் ராஜா \"\nஇடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .\nநேரம் :மாலை 5 மணி .\n ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE0ODQ2ODgw.htm", "date_download": "2020-06-05T16:33:07Z", "digest": "sha1:BMPHT5KLZS3EZCSMF7E23YY5ISWV3RQG", "length": 10722, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "மரணத்தின் விளிம்பில் மைக்கேல் ஷூமாக்கர்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வ��ிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமரணத்தின் விளிம்பில் மைக்கேல் ஷூமாக்கர்\nவிபத்தில் படுகாயம் அடைந்த ஃபார்முலா 2 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனியின் ஷூமாக்கர், பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் தனது மகனுடன் பனிச் சறுக்கில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த ஷூமாக்கரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவரது மூளைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். எனவே அவரது நிலைமை அபாயக் கட்டத்தில்தான் உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.\n44 வயதாகும் ஷூமாக்கர், கார் பந்தயத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். பந்தயத்தில் காரில் அதிவேகமாகச் சென்றபோதும்கூட பெரிய அளவில் ஏதுவும் ஏற்படதாத நிலையில், இப்போது பனிச் சறுக்கு விளையாடியபோது உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nIPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த திட்டம்\nஉலகக்கிண்ண தொடரில் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா\nநியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம் என யோசனை\nஇங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் மே.தீவுகள் அணி அறிவிப்பு\nஜோர்ஜ் ஃபிலாய்டின் இறுதிக்கிரியைக்கான செலவுகளை ஏற்ற முன்னாள் க��த்துச்சண்டை வீரர்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/10/islamic_terrorism_in_india_19/", "date_download": "2020-06-05T16:12:37Z", "digest": "sha1:G4S2EHZWRRICDIV7YBJNYBJKILUB4XL2", "length": 50119, "nlines": 201, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nபகுதி 1 || பகுதி 2 || பகுதி 3 || பகுதி 4 || பகுதி 5 || பகுதி 6 || பகுதி 7 || பகுதி 8 || பகுதி 9 || பகுதி 10 || பகுதி 11 ||பகுதி 12 || பகுதி 13 || பகுதி 14 || பகுதி 15 || பகுதி 16 || பகுதி 17 || பகுதி 18\nஉத்திர பிரதேசத்தில் பற்றி எரியும் பூமியாக காட்சியளிப்பது அயோத்தி மட்டுமில்லாமல், காசி, மதுராவும் பற்றி எரியும் பூமியாகும். உத்திர பிரதேசத்தில் நடக்கும் வகுப்புக் கலவரங்கள் அனைத்தும் இந்த நகரங்களைச் சுற்றியே நடக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வகுப்புக் கலவரங்கள் தொடர்கதையாகவே மாறிவிட்டன. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் உத்திர பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெருமளவில் பெற்று ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சிதேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின் படி, பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என கைது செய்யப்பட்டு , பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்கப் படுவார்கள் என கொடுக்கப்பட்டது. இந்தக் வாக்குறுதியின் படி ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சி, சிறையில் இருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய இஸ்லாமியர்களை விடுவிக்க போகிறார்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடந்த கலவரம் 2012ல் நடந்த மதுரா கலவரமாகும்.\nஉத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேருவதற்கு முன்பே இந்து முஸ்லீம் கலவரங்கள் மாநிலத்தில் பல நகரங்கள��ல் நடந்துள்ளது. ஆகவே இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு, இன கலவரங்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது. இந்த இன கலவரத்தில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டர்களோ அங்கே மட்டுமே குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. 1972ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ந் தேதி Nonari எனுமிடத்தில் சில இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள இந்து தலித் தலைவரை கொலை செய்து விட்டார்கள். இதன் காரணமாக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை தொடாந்து Sajni நகரில் டிசம்பர் மாதம் 12ந் தேதி இந்துப் பெண்மணி ஒருத்தியை இஸ்லாமியர்கள் சிலர் மானபங்கப்படுத்தியதின் காரணமாக கலவரம் வெடித்தது. 1977ம் ஆண்டு அக்டோபர் மாதம் வாரணாசியில் உள்ள ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள நெசவாளர் காலனியில் ஏற்பட்ட பிரச்சனையில், இரு சமூகத்தினிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர்களுக்கு கத்தி குத்து ஏற்பட்டது, சிலர் இறந்துவிட்டார்கள். இந்த சம்பவத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறி மீண்டும் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் ஊர்வலமாக சென்ற இந்துக்கள் மீது, இஸ்லாமியர்கள் கல், மற்றும் ஆயுதங்களால் தாக்கினார்கள்.\n5.4.1969 அன்று அலிகார் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர்கள் கொல்லப்பட்டார்கள் பலர் காயமடைந்தார்கள். 1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் அலிகாரில் ஒரு இந்துவை சில இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள், கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி இந்துக்கள் ஊர்வலமாக சென்றார்கள். ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதயில் சென்ற போது ஒரு கட்சியின் அலுவலகத்திலிருந்து இஸ்லாமியர்கள் கல் வீசி தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல்களிலும், மற்றும் கலவரம் அதிகமானதாலும் 30 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 1980 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொரதாபாத் நகரில் ஈத் தொழுகையின் போது, போடப்பட்ட பந்தல் சரிந்து விழுந்ததில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள், இந்த சம்பவத்தில் தொழுகையின் போது, பன்றி ஒன்று கூட்டத்தில் புகுந்ததை, தடுக்கத் தவறிய காவல் துறையினர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்களை நடத்தி கலவரத்திற்கு வித்திட்டார்கள்.\n1982ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீரட் நகரில் உள்ள பதட்டம் நிறைந்த Shahghasa பகுத���யில் இரண்டு வழிபாட்டு தலங்கள் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது, ஒன்று சிவா ஆலயம் மற்றது இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் இடம்( Bazaar) இரண்டும் பக்கத்திலிருந்ததால் பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக நடைபெற்ற கலவரத்தில் 12 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 30க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இந்தக் கலவரத்தின் போது உத்திரப் பிரதேச தேர்தல் நேரம் என்பதால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக டெல்லி இமாம் களத்தில் குதித்தார், இதனால் கலவரம் மேலும் பரவியது.\n22.5.1987ல் மீரட் நகரில் உள்ள ஹசீம்புரா எனும் நகரில் நடந்த கலவரம், மிகவும் மோசமான கலவரமாகும். இரண்டு மாதங்கள் வரை நகரில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கபட்டது. 350க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பொருட் சேதம் நிகழந்த கலவரமாகும். ஏப்ரல் மாதம் 2001ல் கான்பூரில் நகரில் நடந்த கலவரம், பேரேலியில் 2.3.2010ல் நடந்த கலவரம், பிப்ரவரி மாதம் 2011ல் மொராதாபாத்தில் நடந்த கலவரம் போன்று தொடர்ச்சியாக வகுப்பு கலவரங்கள் நடந்த மாநிலம் உத்திரபிரதேசமாகும்.\n1990-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அத்வானியின் ரத யாத்திரை லக்னோ வந்த போது ஏற்பட்ட கலவரத்தில் 33 பேர்கள் கொல்லப்பட்டார்கள். பல நாட்களுக்கு லக்னோ நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதே ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ராவில் அத்வானியின் ரத யாத்திரைக்கு முன்பு பல இடங்களில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தாக்கப்பட்டார்கள், இந்தக் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக கலவரம் வெடித்தது, 31 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 70க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். வகுப்புக் கலவரங்கள் ஒதே ஆண்டில் மூன்று முறை நடந்த நகரம் கான்பூர் ஆகும். எனவே, வகுப்புக் கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்த மாநிலங்களில் முதன்மையான மாநிலம் உத்திர பிரதேசமாகும். இவ்வாறு நடந்த வகுப்புக் கலவரங்களே பின்னாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு ஏதுவாக அமைந்ததது என்றால் அது மிகையாகாது.\nஇந்துக்களின் புனிதத் தலங்களில் மிகவும் முக்கியமானதும், இந்துக்களின் நம்பிக்கைக்குரிய தலங்களில் முதன்மையானதுமான வாரணாசியில் 7.3.2006ந் தேதி குண்டு வெடிப்பு நடந்தது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நாள் செவ்வாய் கிழமையாகும். இந்தக் கிழமையில் மாலை நேரத்தில் அதிக அளவில் இந்துக்கள் அதிக அளவில், கங்கை நதியின் கரையில் நடக்கும் ஆராதனை என்கின்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்தே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 7.3.2006ந் தேதி செவ்வாய் கிழமை மாலை 6.30மணிக்கு முதல் குண்டு வெடிப்பு சங்கட மோச்சான் ஹனுமான் கோயில் (Sankat Mochan Hanuman Temple)அருகில் வெடித்தது, இந்த கோயில் காசி ஹிந்து பல்கலைகழத்திற்கு அருகே உள்ளது. முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணித்துளிகளில் இரண்டாவது குண்டு வெடிப்பு வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறையில் நடந்தது. இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து. உத்திர பிரதேச காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் வெடிக்காத ஆறு குண்டுகள் நகரில் பல்வேறு பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.\nவழக்கம் போல் மத்திய மாநில அரசுகள் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஏற்கனவே தயாரித்த அறிக்கையை படித்து விட்டு, வழக்கம் போல் கொடுக்கும் நஷ்ட ஈடுத் தொகையை அறிவித்து, தங்களது கடமை முடிந்து விட்டதாக கருதி னார்கள். ஆனால் உண்மையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது ஊடகங்களும், அரசின் உளவு பிரிவுகளும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நடத்திய அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பின் காஷ்மீர் மாநிலத்தில் அப்துல்லா ஜாப்பர் (Abdullah Jabbar) என்பவர் மீடியக்களுக்கு பேட்டி கொடுத்த போது “ இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எனும் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்து கொடுமை படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இன்னும் பல நகரங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடைபெறும்.” ஏன தெரிவித்தான்.\nகுண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாரணாசியில் காவல்துறையினர் லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்தார்கள். மேலும் இதே தேதியில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டாh. 4.3.2006ந் தேதி இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வருகை தந்த போது, வாரணாசியில��� இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்பாட்டத்தில் இந்து முஸ்லீம்களிடையே நடந்த வகுப்புக் கலவரத்தை அடக்க நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நால்வரும் இஸ்லாமியர்கள ஆவார்கள் ; ஆகவே இந்த சம்பவங்களுக்கு பழி வாங்குவதற்காகவே நடத்திய குண்டு வெடிப்பு என்ற காரணங்களையும் சில அமைப்புகள் தெரிவித்தன.\n2004ம் ஆண்டு வரை இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கம் அரசியல்வாதிகள் மீதும், அரசாங்க நிறுவனங்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடந்து வந்தன. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்டது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியது, பல்வேறு பகுதிகளில் அரசியல்வாதிகள் மீது நடத்திய தாக்குதல், ஆனால் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் தங்களது தாக்குதல் திட்டத்தை மாற்றி இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும், உள்ளுர் மக்களிடம் அதிக அளவு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்களது திட்டங்களை மாற்றி அமைத்தார்கள். இந்தத் திட்டத்தின் படி வாரணாசியில் நடத்திய குண்டு வெடிப்பு ஐந்தாவது சம்பவமாகும்.\n7.3.2006ந் தேதி நடந்த குண்டு வெடிப்பிற்குக் காரணமானவர்கள் என காவல் துறையினர் பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த மூன்று தீவிரவாதிகளும், இந்தியாவை சார்ந்த ஐந்து இஸ்லாமியர்களும் திட்டமிட்டு நடத்தினார்கள் என அறிவித்தனர். பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்தக் ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தக் மூவரும், வெடி குண்டுகளை தயாரித்து கொடுத்தார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். வெடி குண்டு தயாரித்தவர்கள் பஸிருதீன் என்கின்ற பஸீர், முஸ்தாபிஸ், ஷக்காரியா (Bashiruddin, Mustafiz, Zakaria ) என்ற இவர்கள் தங்களது பணி முடிந்தவுடன், கள்ளத் தனமாக பங்களாதேஷ்க்குத் திரும்பி விட்டதாகவும் உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். உத்திர பிரதேசத்தின் வடக்கு பிராந்திய ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லாமியாவின் கமான்டரான வாலியுள்ள (Walilullah) கொடுத்த வாக்குமூலத்தில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கும். 2002ல் குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரத்திற்கும் க���ரணமானவர்கள் மீது பழி வாங்கவதற்காகவே நடத்தப்பட்ட தாக்குதல் என்றான்\n7.3.2006 ந் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை போலவே 7.12.2010ந் தேதியும் வாரணாசியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தக் சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்தது, 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள், காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பயனியும் ஒருவராவார். பால் கொண்டு செல்லும் வாகனத்தின் உள்ளே வைக்கப்பட்ட குண்டு (improvised explosive device )வெடிப்பின் காரணமாக நடந்தது. இந்த சம்பவம் கூட செவ்வாய் கிழமை மாலை கங்கை நதிக்கு ஆராதணை நடக்கும் போது நடந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மறைமுகமாக இந்தியன் முஜாஹ_தின் அமைப்பினர் பொறுப்பு ஏற்றனர். ஏன் என்றால் 6.12.2010ந் தேதியே 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவத்திற்குத் தீர்வு இன்னும் எட்டவில்லை, என்பதை நினைவு படுத்துவதற்கு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறும் என இ-மெயில் ஊடகங்களுக்கு அனுப்பட்டது. இமெயில் வாசகங்கள் தொடர் இஸ்லாமிய பங்கரவாத தாக்குதல் திட்டங்கள் தங்கள் வசம் இருப்பதாக, மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்கள்.\nமேற்படி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்ட இ-மெயிலில் இந்த பயங்கரவாதிகள் தங்களை கஜினி முகமது, கோரி முகமது, ஔரங்கசீப் ஆகிய படையெடுப்பாளர்களின், ஆக்கிரமிப்பாளர்களின், கொடுங்கோலர்களின் வாரிசுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளனர். விக்கிர ஆராதனையாளர்கள் அனைவரையும் ஒழிப்போம் என்றும் எழுதியுள்ளனர். அரசு மற்றும் உளவுத் துறைகளின் எல்லா நடவடிக்கைகளையும் மீறியும் இத்தகைய குழுக்கள் இந்தியாவில் சுதந்திரமாக செயல்படக் கூடிய சூழல் உள்ளது என்றால், வருங்காலத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதம் ஒரு தொடர்கதையாகவே நீடிக்கும். அதை எல்லாவகையிலும் முறியடிப்பதற்கான தயார் நிலையிலேயே இந்தியா எப்போதும் இருக்க வேண்டும்.\nமீண்டும் அடுத்த கட்டுரையில், உத்திர பிரதேசத்தில் நடந்த சில குண்டு வெடிப்பு சம்பவங்களும், அதன் காரண கர்த்தாக்களையும் பார்ப்போம்.\nTags: இந்தியன் முஜாஹிதீன், இஸ்லாமியப் படையெடுப்பு, உத்திரப் பிரதேசம், கஜினி முகமது, கலவரங்கள், காசி, குண்டு வெடிப்புக்கள், ஜிகாத், தொடர் குண்டு வெடிப்பு, பங்களாதேஷ், மதக் கலவரம், லஷ்கர் இ தொய்பா, வாராணசி, ஹுஜி தீவிரவாதிகள்\n8 மறுமொழிகள் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 19\nகாங்கிரஸ் ஒழியும் வரை இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதமும், சர்ச்சின் குள்ளநரித்தனங்களும் ஒழியாது.\nஇந்துக்களின் துன்பங்களும், அவதிகளும்.அவமானங்களும்,ஓரவஞ்சனைக்கு ஆளாவதும் ஒழியாது.\n‘ராணித் தேனியை’ விரட்டினால் தேன் கூடு காலியாகும்.\nமக்கள் இந்துக்களாக ஓட்டுப் போட வேண்டும்\nமுஸ்லிம்களுக்கு தனி நாடு பிரித்துக் கொடுத்த பின்னரும் இங்கு அவர்களுக்கு அளவுக்கு மீறிய செல்லம் கொடுத்து ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை ஒழிக்க வேண்டும்\nஇல்லை என்றால் இந்துக்கள் கதை பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவ பெருமான் கதைதான்\nமேற்குவங்க மாநில போலி வாக்காளர் அட்டையுடன் 48 வங்காளதேசத்தினர் கைது\nMumbai சனிக்கிழமை, நவம்பர் 10, 2:36 AM IST\nமும்பை நகரில் கட்டிட வேலை, ஓட்டல் வேலைகளில் ஏராளமான வங்காளதேசத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், ‘விசா’ காலம் முடிந்த பின்னரும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.\nஇந்த ஆண்டில் மட்டும் இதைப்போல சட்டவிரோதமாக தங்கியுள்ள 1121 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 250 பேர் வங்காளதேசத்துக்கு திரும்பி அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.\nஇந்நிலையில், மும்பையின் வதாலா பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டிட வேலை செய்யும் 2200 பணியாளர்களிடம் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தங்கியிருந்த 48 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் சிலர், 150 ரூபாய் செலவில் மேற்கு வங்காள மாநிலத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வேலை கொடுத்த 4 ஒப்பந்தக்காரர்களும் கைதாகியுள்ளனர்.\nமேலும், இதைப்போன்ற அதிரடி சோதனைகளை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.-”\nகாங்கிரஸ் அரசு ஒழிந்தால் தான், இப்படி வெளிநாட்டு நாய்கள் நம் நாட்டில் புகுந்து தீவிரவாத செயல்களை செய்வதை ஓரளவுக்காவது தடுக்க முடியும். இவர்கள் அனைவரும் வேலை கிடைக்காதபோது, எங்கு வெடிகுண்டு வைக்கலாம் என்று ஜிஹாதிய அழிப்பு/நாசகார வேலைகளில் இறங்குகின்றனர்.\nபயங்கரவாதிளின் கொட்டத்தை அடக்க இயற்றப���பட்ட போடா சட்டத்தை ஒழித்த சோனியா நினைப்பது என்ன\nஹிந்துக்களின் உயிர் கிள்ளுக் கீரை என்றா\nஉலகம் எங்கும் பல நாடுகளில் பயங்கர வாதிகளை அடக்க தீவிர சட்டங்களை இயற்றி உள்ளனர்\nஆனால் சோனியா காங்கிரஸ் முஸ்லீம்களின் மொத்த வோட்டுக்காக ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.’\n‘எவ்வளவு ஹிந்துக்கள் வேண்டுமானாலும் சாகட்டும். அவர்கள் சொரணை கேட்டவர்கள்\nஎங்களுக்கு உங்கள் மொத்த வோட்டுக்களையும் போட்டு விடுங்கள்’ என்று சொல்லாமல் சொல்லி விட்டனர்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\n• இரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\n• தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\n• குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 2\n[பாகம் 17] சித்பவானந்தரின் சிந்தனைகள்- பற்றுவிடுதல்\nராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\nஇலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\n[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்\nதேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nசீனா – விலகும் திரை\n‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/5302/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE-2/", "date_download": "2020-06-05T15:48:28Z", "digest": "sha1:NZIZU3TALVXQB7ZELJE7NMTUXIHSLMST", "length": 4686, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "காஞ்சனா 2 படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nகாஞ்சனா 2 படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர், நடிகர் ராகவா லாரென்ஸ் அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் ........\nசேர்த்த நாள் : 18-Apr-15\nவெளியீட்டு நாள் : 17-Apr-15\nநடிகர் : ராஜேந்திரன், ராகவா லாரென்ஸ், ஜெயா பிரகாஷ்\nநடிகை : கோவை சரளா, டாப்சீ பண்ணு, நித்யா மேனன்\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், காஞ்சனா 2\nகாஞ்சனா 2 தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/3/", "date_download": "2020-06-05T15:38:50Z", "digest": "sha1:CR7WQL5NYOKAXAWWFS2SIUONRMIGRBJU", "length": 20076, "nlines": 257, "source_domain": "orupaper.com", "title": "அரசியல் ஆய்வு Archives | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் ஆய்வு Page 3\nபொருளாதார பெரும் சரிவில் சிறிலங்காவும்,புலிகளின் அன்றைய தீர்க்கதரிசனமும்\nராஜபக்சே நிருவாகத்தின் தொடர்ச்சியான தடுமாற்றங்களால் சிறிலங்கா பொது மற்றும் வெளிநாட்டு கடன் முகாமைத்துவதில் கடுமையான சவால்களை எதிர் கொள்ள தொடக்கி இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச Fitch Ratings நிறுவனம்...\nஆடிய ஆட்டம் என்ன – ரிஷாட் பதியுதீன்…\nஈழத் தமிழர்களுக்கு எதிராக பகிரங்கமாக இனவாதத்தை கக்கிய, இப்போது ‘பல்லு பிடுங்கப்பட்ட பாம்பாக’ அடங்கி ஒடுங்கி இருக்கும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி….புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்...\nமுழுமையான சிங்கள பினாமிகளாக மாறி நிற்கும் தமிழரசு கட்சி ; சிறிலங்காவில் கேள்விகுறியாகும் தமிழர் நீதி\nகடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பிரதிநிதிகள் மத்திய அரசின் பங்காளிகளாக இருந்தார்கள் . இந்த காலப்பகுதியில் தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்கள்...\nகொரானா தரவுகளில் முறைகேடு,கணிதம் கற்காத தம் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் ராஜபக்ச குடும்பம்\nஉலக நாடுகள் மெதுவாக Lockdown கட்டுப்பாடுகளை தளர்த்தி (Relax Restrictions) வருகின்றன . அந்த வகையில் ஐரோப்பியா நாடுகளில் ஒன்றான டென்மார்க் நாட்டு அரசாங்கத்தின் Disease Control Research Centre...\nஒஸ்லோ மாநாடும் விடுதலை போரும்\nதமிழீழ விடுதளைப் போரைச் சிதைத்த சர்வதேச வலைப்பின்னல் குறித்த தெளிவையும், \"ஒஸ்லோ மாநாடு\" பற்றியும் நாம் அவசியம் அறிந்திருக்கவேண்டும்.சிறிலங்காவில் 05.09.2002 அன்று அன்றைய பாதுகாப்பு...\nஇந்த பீலா ராஜேஷ், ஆந்திராவில் கை குழந்தையுடன் அலுவலகம் வரும் பெண் கலெக்டர் இன்னும் பல திறமையும் பயிற்சியும் சேவை உணர்வும் மிக்க பல ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் சிலாகிக்கின்றார்கள்\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\n2002 யுத்த நிறுத்தம்,சிங்கள சிறிலங்காஅரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முதலாக நடந்தப்பட்ட மிகப்பெரிய ஊடகவியாளலர் சந்திப்பு,உலகம் முழுதும் வந்திருந்த மீடியாக்களின் கேள்விகளுக்கு தலைவர் பிரபாகரன்,தேசத்தின் குரல் அன்ரன் பாலா அண்ணையுடன் இருந்து கொடுத்த பேட்டிhttps://www.youtube.com/watch\nஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கு ; முழு விபரம்\n2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 70000 - 100000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.அந்த...\nஇராணுவப்பலத்தில் தமிழர்படை மேலோங்கி நின்றமையை உலகிற்கு வெளிப்படுத்திய ��ாதை திறப்பு. (08.04.2002)\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களர்களின் (67%) வீதத்தின்படி அவர்களிடமிருந்த படைவலுவிற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் படைவலுவிற்கும் உள்ள வித்தியாசம் யாரும் சொல்லி அறிய வேண்டியதல்ல.உலக இராணுவப் பலத்தை ஆய்வுசெய்வதற்கென்று...\nமாற்று இயக்கங்களுக்காக சிங்கள பகை தீர்த்த புலிகள்\nமாற்றியக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இலட்சிய உறுதியுடன் தமிழீழ விடுதளைக்காகப் போராடிய வரையில், அவர்களையும் தங்களில் ஒருவராக எண்ணி காப்பாற்றும் பணியினையும் விடுதலைப்புலிகள் செய்திருக்கிறார்கள். 1983 காலப்பகுதியில் வவுனியாவில் புளொட்...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஊழலில் ஊறிய வடுக திராவிடம்\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nயாழில் கசிப்பு விற்பனை அமோகம், பூசாரி ஒருவர் கைது\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nபால் நினைந்தூட்டும் தாயினும் சால…\nஇனவிடுதலை போரில் இன்னுயரை ஈந்த முதல் வித்து பொன்.சிவகுமாரன் நினைவில்…\nமண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா\nOnline வகுப்பு : கூரையில் ஏறி படிக்கும் கேரள மாணவி\nஅம்மன் கோவில் அழிக்கப்பட்டு பெளத்த கோவில் : சிங்களவர் ஆட்டம் ஆரம்பம்\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nகொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு இறுதி அஞ்சலி,மண்டியிட்டு கதறி அழுத நகர மேஜர்\nவானுயர்ந்த விஞ்ஞானம் | SpaceX\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா..\nஅமெரிக்காவில் ஒரு லட்சம் இறப்புக்கள்,கோவிட் – 19 கடந்து வந்த பாதை\nபாரம்பரிய மருந்தை போலியாக சித்தரிக்க அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய உலக சுகாதார நிறுவனம்\n\"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\"எங்கள் தேட்டக்கணக்கின் பெயர் \"#அமுதம்\".எங்கள் பொத்தகக் கடையின் பெயர் \"#அறிவமுது\".எங்கள் உள்ளூர் தயாரிப்பான பசுந்தாள் பசளையின் பெயர் \"#பயிரமுது\"எங்கள் தமிழீழ...\nயாழில் கிணற்றை காணவில்லை ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nநோய்களை விரட்ட அகத்தியர் சொல்லும் சுண்டைக்காய் சாப்பிடுங்க\nசீமான் குறித்துத் தொடரும் ஊடக நெறி(நரி)யாளர்களின் ஏளனங்கள்..\nஈழதமிழ் இனஅழிப்பு ட்விட்டை திரும்ப பெற்ற கனடா பீல் கல்வி சபை ; நித்திரையா...\ns=21கனடாவில் பீல் கல்விச்சபை இன்று தாங்கள் தமிழ் இன அழிப்பிற்கு ஆறுதல் கூறி வெளியிட்ட twitter அறிக்கையை திருப்பி...\nதீயசக்தி திராவிடம் : காணொளி விவாதம்\nதமிழ்த்தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல்\nபோலி வாக்குறுதிகளுடன் வாக்கு பிச்சை கேட்கும் எச்சைகள்…\nவொஷிங்டனுக்கு படையெடுக்கும் 10 லட்சத்துக்கு அதிகமான ஆர்பாட்டகாரர்கள்,அதிர போகும் அமெரிக்கா\nவொஷிங்டன் டிசியில் அமைதியான முறையில் ஒளியேற்றி ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்கர்கள்,ஒரு மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டகாரர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள நிலையில்,சமூக வலைதளங்கள் ஊடாக ரம்புக்கு எதிரான அலை ஒன்று அமெரிக்க முழுவதும்...\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பினத்தவர் கொலை : ஏழாவது நாளாக பற்றியெரியும் அமெரிக்கா,40 நகரங்களில் ஊரடங்கு :...\nஐநா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/centre-approves-tamil-nadu-to-start-six-new-medical-colleges-2019/articleshow/71723293.cms", "date_download": "2020-06-05T16:58:07Z", "digest": "sha1:BYODX3JZUBIPHVYFENBOW74O6MME7BPD", "length": 14659, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "new medical colleges in tamil nadu: TN Medical Colleges: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTN Medical Colleges: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்\nNew Medical Colleges in Tamil Nadu: தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதிருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுந���ர் ஆகிய இடங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் 325 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இதுவரையில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஆயிரத்து 250 மாணவ, மாணவிகள் படித்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழகத்துக்குப் புதிதாக மேலும் ஆறு மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..\nஇதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான தொழில்நுட்ப ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாடு முழுவதும் 31 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கலாம் என்று முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், புதிய மருத்துவக்கல்லூரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஆறு இடங்களில் மருத்துவக்கல்லூரிகளில் தொடங்க முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான அடுத்தகட்ட ஒப்புதலை மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும், நிதி ஒதுக்கீடு விபரங்களும் வெளிவந்துள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் தலா 325 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசு சார்பில் தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் தலா 130 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மருத்துவக்கல்லூரிகள் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மருத்துவக்கல்லூரிகளால், தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை உயரும். இதனால், மருத்துவப்படிப்பிற்கான இடங்களும் அதிகரிக்கும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சமூக வலைதளங்களில...\nதமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையவழிக்கல்வி\n10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே தேர்...\n2020-21 கல்வியாண்டு: கல்லூரிகள் திறப்பதற்கு செப்டம்பர் ...\nதிறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் ...\nபாடநூல்கள் அச்சிடும் பணிகள் பாதிப்பு.. பள்ளிகள் திறந்தா...\nஅண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் ஹேக்கத்தான்\nதமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு\nகொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 154 கோடி மாணாக்கர்களி...\nதேர்வில் காப்பியடித்த 41 மாணவர்கள்.. 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nஎனக்கு பல முறை காதல் வந்திருக்கு, பிரேக்கப் ஆயிருக்கு, ஆனால்...: ஹேன்ட்சம் ஹீரோ\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியமனம்\nகடலூர்: கொரோனாவால் ஜாமீனில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nகடலூர்: கொரோனாவால் ஜாமீ��ில் வந்த கைதிகளின் கைவரிசை ஆரம்பம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/while-eating-in-marrige-function-groom-water-bottle-like-alcohol-bottle-video-gone-viral/articleshow/67807503.cms", "date_download": "2020-06-05T17:28:44Z", "digest": "sha1:2WPJ7T3TF7APUKZWYH42XTDLVSNG6PLF", "length": 11251, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "latest viral video: மாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல.. இப்படி மாட்டிக்கிட்டாரே..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல..\nசமீபத்தில் சமீபத்தில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகும் வீடியோக்களில் மிகவும் காமெடியான வீடியோ இது தான்.\nமாப்பிள்ளைக்கு பழக்க தோஷம் போல..\nஆயிரம் பொய் சொல்லியாவது கல்யாணத்தை செய்ய வேண்டும் என சொல்லுவார்கள். இன்று நடக்கும் திருமணங்களில் லட்சம் பொய்கள் இருக்கும் போல.\nஇப்படியா சமீபத்தில் ஒரு திருமணமான தம்பதி சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த போது அவர்களுக்கு தண்ணீருக்கு மினரல் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை மாப்பிள்ளை சரக்கு பாட்டிலை ஒப்பன் செய்வது போல ஒப்பன் செய்துள்ளார். பழக்க தோஷம் போல..\nஇதை கவனித்த மணப்பெண் மாப்பிள்ளையை ஒரு முறை முறைத்தார் பாருங்கள். அவ்வளவு தான் மாப்பிள்ளை பொட்டி பாம்பாக அடங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது டிக்டாக் போன்ற தளங்களில் வைரலாகியுள்ளது. அதை நீங்கள் கீழே காணலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇந்த புகைப்படத்தில் உள்ள புலி உங்களுக்கு தெரிகிறதா\nகோவிலுக்கு புகுந்த பெண்... - வைரலாகும் வீடியோ...\nபிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந்த தாய் மகன் மீண்டும் இணைந்தன...\nராஜநாகத்தை குளிப்பாட்டி விடும் இளைஞர் - வைரல் வீடியோ...\nகாப்பான் பாணியில் விவசாய பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளி...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nநாய் புகைப்படத்து���ன் வாக்காளர் அடையாள அட்டை - வைரலாகும்...\nதிருடிய நகைகளை வைத்து டிக்டாக் செய்து மாட்டிக்கொண்ட தி...\n சீனாக்காரன் நம்மள விட மோசமா இங்கிலீஸ் பேசுவான் போலயே..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nமார்ச் வரைக்கும் புதிய சலுகை எதுவும் கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் டாப் 100 லிஸ்டில் அக்ஷய் குமார் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nOTTயில் ரிலீஸ் ஆகிறதா விஜய் சேதுபதியின் முக்கிய படம்\nதயாரிப்பாளர் தவறாக நடந்தார், அதனால் அந்த சீரியலில் இருந்து விலகினேன்: சிம்ரன்\nஎனது சேவை தான் காப்பாற்றியது: கொரோனா பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nதனுஷின் D44 இயக்குனர் இவர் தான்\nஅவர் ரசிகர்களை அடக்கி வைக்கக் கூடாதா: பிரபல ஹீரோ மீது சூர்யா ஹீரோயின் காட்டம்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nபங்குச் சந்தை நிலவரம்... பணமழையில் ரிலையன்ஸ்\nகொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு\nஅன்பழகனின் உடல்நலம் எப்படி உள்ளது\nதரிசனம் கொடுக்க தயாரான திருப்பதி ஏழுமலையான்: பஸ் விடும் ஆந்திர அரசு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16591-chiranjeevi-angry-on-nayanthara.html", "date_download": "2020-06-05T15:44:46Z", "digest": "sha1:PNPISSQITETL7HPL2TJKKSUFJBR3YIEB", "length": 12343, "nlines": 82, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நயன்தாராவுக்கு சீனியர் ஹீரோ டோஸ் தமன்னாவுக்கு பாராட்டு | Chiranjeevi Angry On Nayanthara - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nநயன்தாராவுக்கு சீனியர் ஹீரோ டோஸ் தமன்னாவுக்கு பாராட்டு\nசிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன் வெளியானது.\nமுன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவை அழைத்தபோது வரமறுத்துவிட்டார். இது சிரஞ்சீவிக்கும், தயாரிப்பாளர் ராம் சரணுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தங்களது பிடியை விட்டுக் கொடுக்காமல் நயன்தாராபற்றி கவலைப்படாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தனர். அப்படத்தில் நடித்த தமன்னா மட்டும் எல்லா புரமோஷன் நிகழ்ச்சியிலும் சிரஞ்சீவியுடன் பங்கேற்றார்.\nநயன்தாரா பட புரமோஷனில் பங்கேற்காததை மனதில் வைத்து அவருக்கு மறைமுகமாக டோஸ்விட்டார். இதுபற்றி சிரஞ்சீவி கூறும்போது,'படத்தில் நடித்த மற்றொரு ஹீரோயின் (நயன்தாரா) புரமோஷன்களுக்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் இப்படத்தின் எல்லா புரமோஷனிலும் தமன்னா கலந்துகொண்டார்.\nதமன்னா வெறும் கமர்ஷியில் நடிகை மட்டுமல்ல அதையும் தாண்டி நடிப்பு திறமை மிகுந்தவர் என்பதை சைரா படத்தில் நிரூபித்திருந்தார். இளம் தலைமுறை நடிகைகளுக்கு தமன்னாதான் உதாரணமாக இருக்கிறார்' என்று தமன்னாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்த தமன்னா மகிழ்ச்சியில் திளைத்துப்போனார்.\nரஜினியோடு டூயட் பாடுவாரா ஸ்ரேயா தர்பார் ஷூட்டிங்கில் திடீர் சந்திப்பு\nநெட்டில் வைரலான டூப்ளிகேட் சில்க் ஸ்மிதா\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது\n17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..\nமாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறன் பட அப்டேட்..\nஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா\nபோலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா\nகமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\nதயாரிப்பாளர் சங்க தலைவர் வேட்பாளர் தே���ாண்டாள் முரளிக்கு வாழ்த்து..\nநடிகை அமைரா தஸ்தூரின் மூன்றாவது கண்..\nஊரடங்கில் டப்பிங் முடித்தார் பிரியா பவானி.. குருதி ஆட்டம் போஸ்ட் புரொடக்ஷன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/series/5790-aan-nandru-pen-inidhu-28-sakthi-jothi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-06-05T15:29:37Z", "digest": "sha1:3KNXIOGNBFI2KL46Y7544ZVH3T33FRD6", "length": 17774, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன் | 10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூன் 05 2020\n10 கேள்விகள்...10 பதில்கள்...: கவிஞர் மனுஷ்யபுத்திரன்\nஉங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன\nபாதுகாப்புணர்சியிலிருந்து பிறக்கும் நிம்மதி. இதுதான் மகிழ்ச்சி தொடங்கும் இடம். ஒரு தனிமனிதனிடமோ ஒரு சமூகத்திடமோ எப்போது பாதுகாப்பின்மை உருவாகிறதோ அப்போது எல்லா அவலங்களும் ஆரம்பமாகின்றன.\nமிகப் பெரிய அச்சமாக இருப்பது எது\nநாம் நம் மொழியை இழந்துகொண்டிருக்கிறோம். தமிழின் வாசனையே இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களாக தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை இன்னும் 50 வருடங்களில் படிப்பவர்கள் அருகிவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.\nநீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை\nஅமெரிக்கா உலக நாடுகளை உளவு பார்த விவகாரத்தை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோடன். பிழைப்பிற்காகவும் அற்ப ஆதாயங்களுக்காகவும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்கிற அற்பர்கள் நிறைந்த உலகில் நீதி உணர்சியின்பாற்பட்டு, அறவுணர்சியின் பாற்பட்டு உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை தனி ஒருவனாக எதிர்த்து நின்ற சாகசம் இணையற்றது\nஉங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்\nஉங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்\nஇப்போது எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு இயக்கமாக செயல்படமுடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.\nஉங்களுக்கு மிக விருப்பமான பயணம்\nஎன் முதல் விமானப் பயணம். நான் அந்தர நிலை என்றால் என்னவென்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். எப்போதும் விமானப் பயணங்களை விரும்பி வந்திருக்கிறேன். அது நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரு விளையாட்டு. தரையிறங்கும்போது நாம் வாழ்வை மீண்டும் அடைகிறோம்.\nஆற்றவே முடியாத வ���ுத்தம் எது\nஎந்த நியாயமான காரணமும் இல்லாமல் சில நண்பர்கள் பிரிந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு அன்பிற்கு அவ்வளவு சிறிய விலையைத்தான் நிர்ணயித்திருந்தார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவர்களை எவ்வளவு நினைக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் மனமுடைந்து போவார்கள்\nஉலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்\nஎன் குழந்தைகள். நான் எவ்வளவு தூரம் போனாலும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம்தான் புகலிடம் தேடி திரும்ப வருகிறேன்,\nஉங்களது தற்போதைய மனநிலை என்ன\nநான் கவிதைக்குத் திரும்புகிறேன். ஆழமான உணர்ச்சிகளால் மனம் எந்நேரமும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இத்தகைய மனநிலைகளில் நான் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, எளிதில் காதல் வயப்பட்டு விடுகிறேன். இதுதான் கவித்துவமான மன நிலையின் முக்கியமான ஆபத்து.\nஎப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nஎன் இறப்பின் துக்கம் யார் மீதும் விழாத வகையில் எங்கோ ஒரு வனாந்திரத்தில், நான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன் என்று என்னை நேசிப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விதமாக அவ்வளவு மர்மமாக மறைந்துபோக விரும்புகிறேன்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகவிஞர் மனுஷ்யபுத்திரன்அமெரிக்கா உலக நாடுகள்பாதுகாப்புணர்சி\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nகுடிபோதை வாகன ஓட்டிகள் வாயை ஊத வைத்து வழக்குப்பதிவிட வற்புறுத்தல்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nகவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதுக்கான குறும்பட்டியல் அறிவிப்பு\nவெண்ணிற நினைவுகள்- கிராமத்தின் முகம்\nகரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்\nவெளிநாட்டு பயணிகளை ஈர்க்க சுற்றுலாவுக்கு தயாராகும் தாய்லாந்து\nஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள்; 1.5 லட்சம் மரணங்கள்: கட்கரி வேதனை\nஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்னணியாகக் கொண்ட சக்ரா\nஆப்கானிஸ்தானில் 10 போலீஸார் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/05/20171433/1532973/Coronavirus-different-type-of-incarnation.vpf", "date_download": "2020-06-05T15:06:10Z", "digest": "sha1:JUED4HF4DAZ5C7R4K6XG624Y3UDU7PMD", "length": 28661, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "நூற்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுக்கும் கொரோனா வைரஸ் || Coronavirus different type of incarnation", "raw_content": "\nசென்னை 05-06-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநூற்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுக்கும் கொரோனா வைரஸ்\nமரபுஅணுவை அடிக்கடி மாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுத்துள்ள கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.\nகொரோனா வைரஸ் பாதுகாப்பு முககவசம்\nமரபுஅணுவை அடிக்கடி மாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட அவதாரம் எடுத்துள்ள கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.\nகொரோனா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் நம் அனைவருடைய ஒரே கவலையாக இருக்கிறது.\nஅந்த அளவுக்கு அது உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. விஞ்ஞானத்தில் எவ்வளவோ வளர்ந்து விட்ட நாம் இதற்கு நிச்சயம் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி விடுவோம்.\nஇதன் மூலம் இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவோம் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த நம்பிக்கை சாத்தியமாகுமா அல்லது பொய்த்து போகுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.\nகொரோனா நோய் பரவுதல் சீனாவில் டிசம்பர் மாதம் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. அப்போதே இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். கிட்டத்தட்�� 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nபொதுவாக நோய்க்கிருமிகளை இரண்டு விதமான முறையில் அழிப்பார்கள். உடலுக்குள் மருந்துகளை வழங்கி கிருமிகளை நேரடியாக அழிப்பது ஒரு முறையாகும். மற்றொரு முறை என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டி கிருமிகளை கொல்வதாகும்.\nஇப்போது இந்த இரு முறைகளையும் பயன்படுத்தி கொரோனா மருந்துகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. இதில் நேரடியாக செலுத்தும் ரெம்டிசிவர் என்ற மருந்தை தற்போது அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்து 30 சதவீதம் நோயை கட்டுப்படுத்தும் பணியை செய்வதாக கூறுகின்றனர்.ஆனாலும் இது ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.\nஏற்கனவே மலேரியா, காச நோய் போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. இதில் சில மாற்றங்களை செய்து கொரோனா மருந்து கண்டுபிடிக்கவும் முயற்சி நடக்கிறது.\nஅடுத்ததாக நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி கிருமியை அழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇதை கண்டுபிடித்து விட்டால் உடலில் மருந்தை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா கிருமிகளை அழித்துவிடலாம்.\nஇதற்கான ஆராய்ச்சியும் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. அதில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல ஆய்வு மையங்கள் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளன.\nஅவற்றை விலங்குகளுக்கு மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அந்த பணிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்கா கண்டுபிடித்துள்ள மருந்தை 4 மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.\nபொதுவாக தடுப்பு மருந்தை உடனடியாக உருவாக்கி விட முடியாது. சில வகை நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்க 2 வருடத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை ஆகியுள்ளன. சில மருந்துகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nடெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இது கண்டிப்பாக நோயை குணப்படுத்தும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்க வேண்டும்.\nஇதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து ஆய்வு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறுகின்றனர்.\nஎனவே அடுத்த ஆண்டு மத்தியில் தான் மருந்து வரும் வாய்ப்பு இருக்கிறது.\nஒருவேளை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். அந்த அளவுக்கு கொரோனா கிருமி வீரியம் கொண்டதாக இருக்கிறது.\nபொதுவாக பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றின் மூலம் மனிதனுக்கு நோய் உருவாகிறது. இதில் பாக்டீரியா என்பது உயிருள்ள கிருமி ஆகும். இதை அழிப்பது எளிது. வைரஸ் என்பது படிகம் போன்றது. அது வெளியே இருக்கும்போது உயிர் இருக்காது. உடலுக்கு சென்றுவிட்டால் உடனே உயிர் உருவாகி பரவ தொடங்கி விடும்.\nவைரஸ் என்பது டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. என்ற மரபணு மூலக்கூறுகளால் அமைந்துள்ளது. இதில் டி.என்.ஏ. மூலக்கூறு மூலம் அமைந்துள்ள வைரஸ்கள் நிலையான தன்மை கொண்ட தாக இருக்கும். அதன் மரபணு மாறாது.\nஆனால் ஆர்.என்.ஏ. மூலக் கூறு இருந்தால் அதன் மரபணு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் கொரோனா வைரசும் ஆர்.என்.ஏ. மூலக்கூறு கொண்டதாக இருக்கிறது.\nஇதனால் அதன் மரபணுவை அடிக்கடி மாற்றிக்கொண்டு வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை உருவாகி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அல்லது ஒரு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்ட மரபணு கொண்ட கொரோனா கிருமிகள் காணப்படுகின்றன.\nஇந்தியாவில் கூட 5 வகையான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா ஆப்பிரிக்கா, ஐரோப்பா என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇப்படி மரபணுவை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஏனென்றால் தற்போதுள்ள வைரசை வைத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டால் அது தனது மரபணுவை மாற்றி வேறுவித வீரியத்தை உருவாக்கிவிட்டால் இந்த மருந்து வேலை செய்யாமல் போய்விடும்.\nவைரசுக்கு தடுப்பு மருந்து பல முறைகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. முதலில் அந்த வைரசின் மரபணு கு���ியீட்டை முழுவதுமாக பகுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இது அதன் புளூ பிரிண்ட் போன்றது. இதை ஏற்கனவே சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். அதன்மூலம் புதிய வைரசை ஆய்வு கூடத்திலேயே உருவாக்க முடியும்.\nஇவ்வாறு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வைரஸில் மனிதன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூலக் கூறுகளை அகற்றி விட்டு உடலில் செலுத்துவார்கள்.\nஅதை நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலங்கள் நோய் எதிர்ப்பு ஊக்கியை (ஆன்டிபாடி) உருவாக்கி அந்த கிருமியை அழித்துவிடும். இது ஒரு வகை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முறையாகும்.\nஇதேபோல வேறு முறையிலும் மருந்து தயாரிக்கலாம். இறந்துவிட்ட வைரஸ் அல்லது வலுவிழந்த வைரஸ் ஆகியவற்றின் பாதிப்பு மூலக்கூறுகளை அகற்றி விட்டு மனிதனின் உடலில் செலுத்துவார்கள். அப்போது மனிதன் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதை அழிக்கும்.\nமற்றொரு முறையும் இருக்கிறது. ஏற்கனவே உள்ள வேறு வகை வைரசில் கொரோனா கிருமி மூலக்கூறுகளை செலுத்தி அதிலுள்ள பாதிப்பு மூலப்பொருளை அகற்றிவிட்டு மனிதனின் உடலில் செலுத்து வார்கள். இவ்வாறும் மருந்து கண்டுபிடிக்கலாம்.\nஇது தவிர இன்னும் பல முறைகள் உள்ளன. இந்த ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது வெற்றியாக அமையுமா\nஎப்படியும் மருந்து கண்டு பிடித்து விட வேண்டுமென்று நமது விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர வேறு வழி நமக்கு தெரியவில்லை.\ncoronavirus | கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்\nபிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக��க அனுமதி பெற்றுள்ளோம்: விஜய பாஸ்கர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nபிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி\nதிருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி\nசென்னை மக்களுக்காக ‘நாமே தீர்வு’ திட்டத்தை கையில் எடுத்த கமல் ஹாசன்\nமகாராஷ்டிராவில் இன்று 2436 பேர் கொரோனாவால் பாதிப்பு: 139 பேர் பலி\nபிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: விஜய பாஸ்கர்\nபொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் நியமனம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.resaresa.org/meghadootham-tamil/", "date_download": "2020-06-05T14:44:16Z", "digest": "sha1:CYQ56FIGO3E4ML2DDUFAV2PQWZE53OXP", "length": 17928, "nlines": 88, "source_domain": "www.resaresa.org", "title": "Meghadootham Tamil | Resa Resa", "raw_content": "\nகாலம், தேசம் ஆகியவைகளின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டது இலக்கியம். மேக சந்தேசம் என்பது மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட, மேகத்தைத் தூதனுப்பும் முறையில் அமைந்துள்ள ஒரு தூது காவியமாகும். இந்நூல் கிறிஸ்துவுக்குப் பிறகு நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nவடமொழி இலக்கிய நூல்களிலேயே மிகத் தீவிரமான, காதலை அடிப்படையாகக் கொ���்டு இயற்றப்பட்டுள்ள, நூல் மேக சந்தேசம் என்கிற தூது காவியமாகும். மனித இனத்தின் உடலியல் சார்ந்த காதல், விரகம் ஆகிய எண்ணங்களை (மன விகாரங்களை) இதுபோல மிகவும் வித்தியாசமான முறையில் சித்தரித்துள்ள ஒரு சுதந்திர காவியம் இதற்குமுன் எழுதப் பட்டிருந்திருக்கும் என்று நினைப்பதற்கில்லை. மந்தா கிராந்தா என்னும் வடமொழி விருத்தத்தில் அமைந்துள்ள இந்நூலுக்கு இவ்விருத்தம் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.\nஇன்று நாம் காணும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே காளிதாஸன் இந்தப் பாரத நாட்டின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் பயணம் செய்து தான் சென்ற ஒவ்வொரு நாட்டினுடையவும் காலநிலைகளையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பயணத் தொகுப்புப் பாடல்களாக விவரித்துள்ளதை மேக சந்தேசத்தில் நாம் காணலாம். அவ்வாறு காளிதாசன் தனது இலக்கியத்தின் தூதனான மேகம் செல்லும் பாதையில் விவரித்துள்ள எல்லா பிரதேசங்களையும் இன்றும் அது போலவே அடையாளப்படுத்த முடியும் என்பதிலிருந்தே அம்மகானின் மகத்துவத்தை நம்மால் ஓரளவு ஊகிக்க முடியும்.\nமேக தூதத்தின் இலக்கிய நயத்தைச் சுருக்கமாக விளக்குவது என்பது இந்தக் காளிதாஸ காவியத்தோடு நாம் காட்டும் அநீதியாகக்கூட இருக்கலாம். இருப்பினும் வடமொழிக் காப்பியங்களையும் காளிதாஸரது நூல்களையும் தூது விடுதல் காவியங்களையும் பற்றி சிறிதளவேனும் அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்குச் சரியான முறையில் , சுருக்கமாக, திரு. குட்டிகிருஷ்ணமாரார் அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதன் மூலம் இக்காவியத்திற்கு நீதி வழங்க இயன்ற அளவு முயற்சி செய்துள்ளோம்.\nயக்ஷர்கள் என்பவர்கள் வானுலகில் கைலாசத்தில் உள்ள அளகாபுரியில் வசிப்பவர்கள். செல்வங்களின் மன்னனான வைஸ்ரவணன் என்பவர்தான் அவர்களது அரசராவார். அவரது அடிமையான ஒரு யக்ஷன் ஒருமுறை தனது கடமையிலிருந்து தவறிவிட்டதால் அரசன் அவனைத் தனது மனதுக்கினியாளிடமிருந்து ஒரு வருட காலம் பிரிந்து வாழுமாறு சபித்துவிட்டான்.\nமனிதரெல்லாம் போற்றி வணங்கும் ஸ்ரீ ராமபிரானின் திருக்கால் சுவடுகளைத் தன் பள்ளத்தாக்குகளில் தாங்கியுள்ளவனும் தங்களுடைய நெருங்கிய நண்பனும் உயர்ந்தவனுமான இந்த மலையைக் கட்ட��ப்பிடித்து விடை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த மலையோ மழை பெய்யத் துவங்கும் காலத்தில் தங்களது நீண்டகாலப் பிரிவாற்றலைத் தாளாமல் தங்களைக் கட்டிப்பிடித்துக் கண்ணீரைப் பொழிவதன்மூலம் தனது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதாங்கள் எனது நாட்டை நெருங்கும்போது தசார்ண தேசம் என்னும் ஒரு நாடு தாழம்பூக்களும் கிராமிய மரங்களும் காட்டு எல்லைப் பகுதிகளில் காய்கள் கனிந்து கறுப்பு நிறமாகிய நாவல் மரங்களும் அன்னப் பறவைகளும் நிறைந்ததாகக் காணப்படும். விதிஸா என்னும் பெயரால் நாடெங்கும் புகழ் பெற்ற அந்நாட்டின் தலைநகரத்தை சென்றடைந்தால் தாங்கள் காதலின் உன்னதமான பலனை அடையலாம்.\nசண்டேஸ்வரனுடைய அந்தக் ஆலயத்தில் கதிரவன் மறையும்வரை தாங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்தால்\nதிரிசூலபாணியான அந்த இறைவனின் மாலைநேர அர்ச்சனையில் பெரும்பறை என்னும் மேளத்திற்குப் பதிலாகத் தங்களது இடி நாதத்தை முழக்குவதன்மூலம் முழுமையான பலனை அடையாலாம். அடையலாம்.\nதாங்கள் தூவுகின்ற மழையை ஏற்றுக்கொண்டு பெருமூச்சு விடுகின்ற மண்ணின் மணம்கொண்ட யானைகள் தம் தும்பிக்கைகளின் உட்புறமாக காற்றை உறிஞ்சும்போது ஏற்படுகிற இனிமையான இரைச்சலைப் போன்ற சத்தத்துடன் கூடிய குளிர்காற்று தேவகிரியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் உங்களது கீழாக வீசிக் கொண்டிருக்கும். அவ்விடத்தைத் தனது நிரந்தர வாசஸ்தலமாகக் கொண்டிருக்கும் ஸ்கந்தனை தாங்கள் நேரடியாகவே விண்ணாற்றின் நீரால் நனைத்த பூக்களால் முறைப்படி நீராட்ட வேண்டும்.\nகாற்றடிக்கும்போது சரளைக் கற்கள் தம்முள் உராய்ந்து உண்டாகும் காட்டுதீ, அதன் தீப்பொறிகளாலும் கவரிமான்களின் வால்முடிகளாலும் அந்த மலையைப் சூழ்ந்துகொள்வ தாக இருந்தால் தாங்கள் அந்தக் காட்டுத்தீயை ஆயிரம் நீர்த் தாரைகளால் முழுமையாக அணைத்துவிட வேண்டும். “நல்லோருக்கு செல்வம் வந்தடைவதன் பலன் ஆபத்தில் அகப்பட்டவர்களின் துயர் தீர்ப்பது அல்லவா” அங்கே ஒரு பாறையின்மேல் தெளிவாகக் காணப்படுவதும், சித்தர்கள் எப்போதும் பூஜை செய்வதுமான கலாதரனின் திருப்பாதங்களைத் தாங்கள் பக்தியோடு வலம்வர வேண்டும்.\nஅளகாபுரியிலுள்ள விண்ணைத் தொடும் மாடமாளிகைகள் தங்களுடைய ஒவ்வொரு விதமான சிறப்புகளால் தங்களுடன் ஒப்பிடத் தகுதியுடையவையாகும். மின்னலையொத்த அழகிய மங்கையர் உள்ளதாலும் வானவில் போன்ற நிறமுள்ள சித்திரங்கள் உள்ளதாலும் அடைமழையுடன் கூடிய இடியோசை இசைக்கான மேளம் அடிப்பது கொண்டும் தங்களது உள்நீரொத்த நீருடன்கூடிய மணிமயமான நிலங்கள் உள்ளதாலும் அது தங்களுக்கு ஒப்பானது என்பது இதன் பொருளாகும்.\nஅதன் நடுவில் முதிர்ச்சியடையாத மூங்கிலின் நிறமுள்ள மரகத மணிகளால் அடித்தரையிட்டு ஸ்படிகப் பலகையுடன் கூடிய ஒரு பொன். இருக்கை உள்ளது. அதன்மேல் மாலை நேரத்தில் தங்களது தோழனான மயில் என் மனதுக்கினியவளின் கைவளையோசை கேட்டு இன்புற்று தாளமடிப்பதற்கேற்ப நடனமாடக் கற்பிக்கப்படுகிறது. நல்லவனாகிய ஏ மேகமே, இன்று நான் அங்கு இல்லாததால் ஒளியிழந்து நிற்கும் அந்த மாளிகையை, மனதில் கருதும் இந்த அறிகுறிகளைக் கொண்டும் கதவின் இரு புறங்களிலும் வரைந்துள்ள சங்கு, சக்கரம் ஆகியவைகளைக் கொண்டும் தாங்கள் அடையாளம்\nமுந்தைய அன்பினை நினைத்து அமுதைப் பொழியும் குளிர் நிறைந்த கதிர்களாக ஜன்னலினூடே உள்ளே நுழையும் சந்திர கிரணங்களுக்கு நேராகப் போய் அதேபோல் திரும்பி வந்த கண்களைக் கண்ணீரால் கனத்த இமை மயிர்களைக் கொண்டு பாடுபட்டு மூடி, மேகம் மூடிய நாட்களில் உள்ள நீலத்தாமரையைப் போல் உணர்ந்தும் உறங்கியும் அல்லாமலும் இருக்கின்ற தங்களுடைய தோழியின் மனது அன்பு நிறைந்தது என்பதை நானறிவேன். அதனால்தான் இந்த முதல் பிரிவுத் துயரத்தில் இப்படி இருப்பாள் என்று நான் ஊகிக்கிறேன். அவ்வாறன்றி அழகிய வார்த்தைகள் என்னைப் பேச்சாளன் ஆக்கவில்லை. சகோதரா, நான் இப்போது கூறியதையெல்லாம் விரைவில் தங்களுக்கு நேரிலேயே பார்க்கலாம்.\nஉனது உடலை நாவல்கொடிகளாகவும் பார்வையைப் பயம்கொண்ட பெண்மானின் விழிகளாகவும் கன்னங்களின் ஒளியை சந்திரனின் ஒளியாகவும் புருவங்களின் அசைவுகளை ஆற்றின் சிற்றலைகளாகவும் நான் உவமித்தேன் என்றாலும் அவைகளில் உனது சாயல் ஒன்று சேர்ந்து காணப்படவில்லை. பாறையின்மேல் தாதுச் சாயங்களைக் கொண்டு உன்னைப் பொய்க்கோ[பம் கொண்டவளாக வரைந்து என்னை உன் காலடியில் விழுந்து கிடக்கும் நிலையில் வரைய வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் வற்றாது வெளிவருகின்ற கண்ணீரால் எனது பார்வை மூடிப் போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219490?ref=archive-feed", "date_download": "2020-06-05T17:05:11Z", "digest": "sha1:DRGVPP3YNT2RIQ6NRGZEYYT5DWZVXHRF", "length": 12186, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்! உயிர்நீங்கினாலும் போராட்டத்தை கைவிடபோவதில்லை என எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம் உயிர்நீங்கினாலும் போராட்டத்தை கைவிடபோவதில்லை என எச்சரிக்கை\nசேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் முகாமிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.\nதங்களுக்கு உரிய வகையில் மீள் நியமனம் வழங்கும்வரை உயிர்நீங்கினாலும் போராட்டத்திலிருந்து விலகப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.\n“கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பொலிஸ் சேவையிலிருந்து நீங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.\nநாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும் அதேபோல அரச ஜனாதிபதிக்கும் பல்வேறு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், இதுவரை தீர்வு கிடைக்காத நிலையிலேயே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததாக அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.\nசேவையிலிருந்து நீங்கிய பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் சேவையில் இணைய வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை ஏற்று வந்த போதிலும் பொலிஸ் திணைக்களம் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.\nஇது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து வெளியிடுகையில்,\n“முன்னாள் பொலிஸ் அதிகாரி – ‘2005ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை பொலிஸ் திணைக்களத்தின் சில திறனற்ற செயற்பாடு காரணமாக சேவையிலிருந்து விலக ந��ரிட்ட சிப்பாய்களே இன்று ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ளோம்.\nபல மாதங்களாக ஜனாதிபதிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் எழுதினோம். சந்திக்கவும் சந்தர்ப்பம் கேட்டோம். ஆனால் ஒரு கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை.\nஅரசியல் அடிவருடிகளுக்கு பதவிகளும், பட்டங்களும் கிடைத்த போதிலும் எமக்கு ஒரு பதில்கூட கிடைக்கவில்லை.\nஅண்மைய ஊடக சந்திப்பின்போதும் அதேபோல ஜனாதிபதி தேர்தல் மேடையிலும் சேவையிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் நிபந்தனையற்று இணையலாம் என்று கூறியிருந்தார்.\nஉயிர்த்த ஞாயிஞ தாக்குதலுக்குப் பின்னர் சுயேற்சையாக நாங்கள் இணைவதற்கு தயாரான போதிலும் இதுவரை சமிக்ஞை கிடைக்கவில்லை.\nஇராணுவத்தில் 11 ஆயிரம் சிப்பாய்களுக்கு ஒரே இரவில் மீள் நியமனம் வழங்கப்பட்ட போதிலும் இங்கே 3000 பேரே உள்ளனர்.\nஜனாதிபதி தயார் என்ற போதிலும் பொலிஸ் ஆணைக்குழு தடுக்கின்றது. தீர்வு கிடைக்கும்வரை இந்த இடத்தைவிட்டு உயிர்பிரிந்தாலும் நீங்கமாட்டோம்” என கூறியுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/parenting/give-these-lovely-project-works-to-your-kids-during-this-lockdown", "date_download": "2020-06-05T15:47:05Z", "digest": "sha1:HHBY5MNJUEONBLXDNYL7DYGFZKAKWGAZ", "length": 14660, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்... உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே! | Give these lovely project works to your kids during this lockdown", "raw_content": "\nவீட்டுக்குள்ளே வித்தியாசமாக சில புராஜெக்ட் ஒர்க்... உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே\nபுராஜெக்ட் ( pixabay )\nஇந்த லாங் லீவ்ல, நமக்குள்ளே ஜாலியா, ��ூஸ்ஃபுல்லான சின்னச் சின்ன புராஜெக்ட் ஒர்க் கொடுத்துப்போம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு டைம் பிக்ஸ் பண்ணிப்போம். அதையெல்லாம் யாரு சரியா பண்றாங்கன்னு பார்ப்போம்.\n' கொரோனா பிரச்னை ஒரு பக்கம் எல்லாத்தையும் முடக்கி, எதிர்காலத்தின் பல விஷயங்களைக் கேள்விக்குறியாக்கி இருந்தாலும், கிடைச்சிருக்கிற லீவை வீட்டுக்குள்ளே ஜாலியாகக் கழிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கு. இப்பவும் புராஜெக்ட்டா அதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்கணுமா அப்படிச் செஞ்சா, அவங்க டீச்சர்ஸை ஓவர்டேக் பண்ணி நாங்க எதிரியாகிடுவோம். நல்லா கொடுக்கறீங்க ஐடியானு நீங்க முறைக்கிறது தெரியுது.\n21 நாள்களில் எவ்வளவு நேரம்தான் வீட்டுக்குள்ளேயே விளையாடுவாங்க... டிவி பார்ப்பாங்க. கொஞ்ச நாளில் சலிச்சுப்போய் உங்ககிட்டே ஏதாவது பெருசா கேட்டு திணறவைக்கிறதுக்கு முன்னாடி, \"இந்த லாங் லீவ்ல, நமக்குள்ளே ஜாலியா, யூஸ்ஃபுல்லான சின்னச் சின்ன புராஜெக்ட் ஒர்க் கொடுப்போம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு டைம் பிக்ஸ் பண்ணிப்போம். அதையெல்லாம் யாரு சரியா பண்றாங்கன்னு பார்ப்போம். அம்மாவும் அப்பாவும் உங்களுக்குக் கொடுக்கிறோம். நீங்க எங்களுக்குக் கொடுங்க''னு பாலிசி எடுக்கவைக்க, தேன் கலந்து பேசற ஏஜென்ட் மாதிரி, குழந்தைகளிடம் பேசி சம்மதிக்க வைங்க.\nநீங்க கொடுக்கப்போகிற புராஜெக்ட் வொர்க், ஸ்கூலில் கொடுக்கிற வழக்கமான பாடம் சார்ந்த புராஜெக்ட் மாதிரி இருக்கக் கூடாது. வீட்டுக்குத் தேவையான அன்றாட வாழ்க்கையில பயன்படுகிற மாதிரியான விஷயங்களைச் செய்யறது, எதிர்காலத்தில் குடும்பத் தலைவர்களாக, தலைவிகளாக அவங்க எதிர்கொள்ளப்போகிற பிரச்னைகளைச் சமாளிப்பதற்கான மாடலாக இருக்கணும். முக்கியமான விஷயம், இப்போது வெளியில்போய் எதையும் வாங்கமுடியாதுங்கறதால, வீட்டுல இருக்கிற விஷயங்களின் அடிப்படையில் புராஜெக்ட் செய்யற மாதிரி இருக்கணும். உதாரணத்துக்கு ஒன்றிரண்டு இங்கே...\n* மாற்றிவைத்து திறமையைக் காட்டு\nஓர் அறையில இப்போ இருக்கிற பொருள்களை, அதே அறையில் வேற மாதிரி மாற்றிவெச்சு, அதோடு இன்னும் ஒன்றிரண்டு பொருள்களைச் சேர்க்கணும். ஆனாலும், அந்தப் பொருள்கள் சேர்ந்த பிறகும் தடையில்லாமல் புழங்கற வகையில் இருக்கணும். இதுதான் உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிற புராஜெக்ட்.\nஉதாரணமா���, உங்க வீட்டுப் படுக்கை அறையில் கட்டில், பீரோ, டேபிள், கம்பியூட்டர் இருக்கலாம். இப்போ, ஹாலில் இருக்கிற ஃப்ரிட்ஜ் அல்லது ஷோபாவை உள்ளே கொண்டுவந்து சேர்க்கணும். அதுக்கு ஏற்றமாதிரி படுக்கை அறையின் மற்ற பொருள்களை மாற்றிவெச்சு இடத்தை அட்ஜஸ்ட் செய்யணும்.\nஎதை எதை எப்படி மாற்றிவைப்பது என்பதையெல்லாம் பிள்ளைகளே முடிவுசெய்யணும். பொருள்களை நகர்த்த நீங்க உதவிசெய்யலாம். உங்க கருத்தைச் சொல்லிட்டு இருக்கக் கூடாது. சரிவராதுன்னு முன்னாடியே தடுக்கக் கூடாது. இது அவங்களுக்கான புராஜெக்ட். முடிச்ச பிறகு சரிவரலைன்னா மாற்றிக்கொள்ளலாம்.\nகட்டில், மின்விசிறி போன்ற கழற்றி பிறகு மாட்டிவிடும் (அசெம்ப்ளிங்) பொருள்கள் சிலதை செலக்ட் பண்ணிக்கணும். அதைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கழற்றி, பழையபடி மாட்டிக் காட்டணும் என்று புராஜெக்ட் கொடுக்கலாம்.\nகுழந்தை பெற்றோரிடம் கதை கேட்பதும், வீடியோ பார்ப்பதும் ஒன்றா\nமுக்கியமான விஷயம், கழற்றிவிட்டு உங்கள் குழந்தைகளுக்கு மாட்டத் தெரியாமல் போனால் பிரச்னை இல்லே. ஆனா, உங்களுக்கு அதைச் சரிசெய்யத் தெரிஞ்சிருக்கணும். உங்களுக்கே தெரியாத அல்லது புதுசா வாங்கிட்டு வந்துதான் சரிசெய்யணும் என்கிற மாதிரியான விஷயத்துல இறக்கிவிடாதீங்க. இது 144 நேரம். கடைகள் இருக்காது. ஆட்கள் கிடைக்க மாட்டாங்க. அப்புறம், ஃபேன் சுத்தல, கட்டிலை மாட்டமுடியலைன்னு முழிக்கக் கூடாது. ஒரு பொருளைக் கழற்றி மாட்டறதுக்கு முன்னாடி அதற்கான டூல்ஸ், மாற்று ஏற்பாடுகள் இருக்கான்னு பார்த்துக்கங்க. மின்விசிறி என்றால், மொத்தமே கழற்றிடாமல் இறக்கைகளை மட்டுமே கழற்றி மாட்டறதா இருக்கணும்.\n* விதவிதமாக ஆடை புராஜெக்ட்\nஒரே வகையான ஆடையை விதவிதமாகப் பல்வேறு வகைகளில் மடித்து அலங்கரிக்கும் புராஜெக்ட் கொடுக்கலாம். 10 சட்டைகளை எடுத்துக்கிட்டா, அதை 10 விதமாக மடிச்சு இருக்கணும்.\nஅதேபோல, `இப்போ, கற்பனையா ஒரு நான்கு நாள் டூருக்குப் போறோம். ஒரு டிராவல் பேக் மட்டுமே நம்மகிட்ட இருக்கு. அதுல நம்ம அத்தனை பேருக்குமான டிரஸ்ஸை எத்தனை அதிகம் வைக்கமுடியோ, அழகா அடுக்கணும்' என்று சொல்லலாம்.\nடவல், பெட்ஷீட் போன்றவற்றை வைத்து வீட்டின் சில பொருள்களை அழகாக அலங்கரிக்கலாம்.\nகொஞ்சம் யோசிச்சா, வீட்டுக்குள் இருக்கப்போகும் இந்த நாள்களில் உங்க பிள்ளைகளின் துறுதுறுப்புக்கு ஈடுகொடுக்கும் பல புராஜெக்ட்டுகளை உருவாக்கலாம். இது, நம் வாழ்க்கையின் பல அன்றாட விஷயங்களை, அழகாகச் செய்ய பழக்கியதாகவும் இருக்கும்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், ஸ்கூல் டீச்சர் மாதிரி புராஜெக்ட் கொடுக்கிறது நீங்களாக மட்டுமே இருக்கக் கூடாது. பதிலுக்கு உங்க பிள்ளைகள் சொல்ற புராஜெக்ட்டை நீங்க செய்துகாட்டணும். ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vaanavaraayan-vallavaraayan-review/", "date_download": "2020-06-05T14:57:19Z", "digest": "sha1:JW32K7REWDEYUFTEMR2J5QU64KYYGFI2", "length": 11573, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "வானவராயன் வல்லவராயன் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nவானவராயன் வல்லவராயன் – விமர்சனம்\nபொள்ளாச்சி மிராசுதார் தம்பிராமையாவின் மகன்களில் மூத்தவர் கிருஷ்ணா (வானவராயன்) இளையவர் ம.க.ப.ஆனந்த் (வல்லவராயன்) பக்கத்து ஊரில் இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகள் மோனல் கஜ்ஜாரை காதலிக்கிறார் கிருஷ்ணா.. ஒரு சில மறுப்புகளுக்கு பிறகு காதலை ஏற்கிறார் மோனல். இவர்கள் காதல் மோனலின் வீட்டிற்கு தெரியவர, ஆறுதல் சொல்ல வரும் கிருஷ்ணாவை அடித்து துவைத்து அனுப்பி விடுகிறார்கள்.\nமறுநாள் மகளுக்காக மனம் இறங்கி அவர்கள் காதலுக்கு சம்மதிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.. ஆனால் இது தெரியாமல் அண்ணனை அடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் ஜெயப்பிரகாஷின் வீடு தேடிவந்து அவரை அடித்து வேட்டியை உருவி அவமானப்படுத்துகிறார் தம்பி ம.க.ப.\nஇதனால் காதலுக்கு நிரந்தர சிக்கல் விழுகிறது. அதன்பின் காதலுக்காக கிருஷ்ணா போராட, அதற்கு பிராயச்சித்தம் பண்ண கூடவே களம் இறங்குகிறார் ம.க.ப. ஆனால் தனது மகளை பாரின் மாப்பிள்ளையான சந்தானத்துக்கு பேசி முடிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.. இறுதியில் ஜெயித்தது யார் என்பது தான் க்ளைமாக்ஸ்.\nமுரட்டுத்தனமான பாசக்கார அண்ணன், தம்பியிடம் சிக்கி காதல் என்ன பாடுபடுகிறது என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள். அண்ணன், தம்பியாக கிருஷ்ணா, ம.க.ப இருவரும் ஏக பொருத்தம்.. காதல் உட்பட எல்லா விஷயங்களிலுமே முட்டாள்தனமாக கிருஷ்ணா முடிவு எடுப்பதை பார்த்து சிரிப்பு வரும் அதே வேளையில், கோபமும் வருகிறது. ஆனாலும் தம்பியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காத அண்ணன் கதாபாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கிறார் கிருஷ்ணா.\nவெள்ளித்திரைக்கு புது அட்��ிஷனாக என்ட்ரி ஆகியிருக்கும் ம.க.ப கோபமும் கூச்சலுமாக அவரது கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அண்ணனின் காதல் பிரிவதற்கு அவரே காரணம் ஆவதும், பின்னர் அதை சேர்த்துவைக்கிறேன் என மேலும் மேலும் அதில் குழப்பத்தை ஏற்படுத்துவதுமாக அவர் செய்வது அத்தனையும் கலாட்டாதான்.\nகதாநாயகி மோனல் கஜ்ஜார்.. இயல்பான அழகுடன் காதலையும் அதன்பின் சோகத்தையும் சமமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார். தம்பி ராமையா-கோவை சரளா தம்பதினரின் ரொமான்ஸ் ரசிக்கவைக்கிறது. மகளின் காதலுக்காக மனம் இறங்குகின்ற, குடிகார தம்பியானாலும் அவனை விட்டுக்கொடுக்காத யதார்த்த கிரமாத்து மனிதராக தனது பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.\nமோனலின் அண்ணனாக அட.. எஸ்.பி.பி.சரணா இது. மெலிந்து ஆளே மாறியிருக்கிறார். ஆனால் நடிப்பில் அந்த மிடுக்கு மட்டும் குறையவில்லை. க்ளைமாக்சிற்கு பத்து நிமிடம் முன்னதாக அதிரடி என்ட்ரி கொடுக்கும் சந்தானம் அந்த கடைசி ஐந்து நிமிடங்களை தன் வசம் எடுத்துக்கொள்கிறார். சிரித்து சிரித்து ஏற்படப்போகும் வயிற்று வலிக்கு தயாராகி கொள்ளுங்கள்..\nயுவனின் இசையில் ‘தக்காளிக்கு தாவணியே’ ரசிக்க வைக்கிறது.. ‘வாங்கம்மா வாங்கப்பா’ இனி திருமண வீட்டுப்பாடலாக மாறும். பொள்ளாச்சியின் இயற்கை அழகை அப்படியே அள்ளி வந்திருக்கிறது பழனிகுமாரின் கேமரா என்று சொன்னால் அது வழக்கமானதாக ஆகிவிடும்..\nம.க.ப, ஜெயபிரகாஷின் வீடு புகுந்து அவரை அடித்து அவமானப்படுத்துவது, பின்னர் அண்ணனின் காதலைப்பற்றி லோக்கல் சேனலில் சொல்லி ஊர் முழுக்க பரப்புவது எல்லாமே ஓவர் தான். ஆனால் பின் விளைவுகளைப்பற்றி கவலைப்படாத, தாங்கள் செய்வது மட்டுமே சரியென்று நினைக்கிற அண்ணன் தம்பி கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டதால், தனது விருப்பத்திற்கேற்ப கதையையும் கதாபாத்திரங்களையும் வளைத்திருக்கிறார் இயக்குனர் ராஜமோகன்.\nஆனாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு சுவராஸ்யமாகவே கதையை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக சந்தானத்தின் பத்து நிமிட காமெடி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும். வானவராயன் வல்லவராயன் பார்க்க நீங்க முடிவு செய்தால் டிக்கெட் புக் பண்ணலாம். பாதகமில்லை..\nSeptember 12, 2014 11:41 AM Tags: எஸ்.பி.பி.சரணா, கிருஷ்ணா, சந்தானம், ஜெயப்பிரகாஷ், தம்பிராமையா, ம.க.ப.ஆனந்த், மோனல் கஜ்ஜார், வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Axpr-vilai.html", "date_download": "2020-06-05T16:18:01Z", "digest": "sha1:2RBATQ5SQBHCVD4ZWK7KMRKSOJ46UOQR", "length": 18245, "nlines": 87, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AXPR விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAXPR கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி AXPR. AXPR க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nAXPR விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி AXPR இல் இந்திய ரூபாய். இன்று AXPR விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nAXPR விலை டாலர்கள் (USD)\nமாற்றி AXPR டாலர்களில். இன்று AXPR டாலர் விகிதம் 05/06/2020.\nAXPR இன்றைய விலை 05/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை AXPR இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். AXPR இன் விலை, நாணயங்களைப் போலன்றி, ஒரு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படவில்லை. விலை AXPR என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு AXPR இன் சராசரி வீதமாகும். இன்றைய AXPR இன் விலையை கணக்கிடுவது 05/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும்.\nAXPR இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை AXPR உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிமாற்றத்தின் AXPR சேவை பிரிவில், சிறந்த விற்பனையையும் வாங்கலையும் AXPR கட்டணங்களைக் காண்பிக்கிறோம். எந்த கி���ிப்டோ ஜோடிகள் ஏலத்தில் பங்கேற்றன என்பதை நாங்கள் காண்பிக்கிறோம். இந்த வர்த்தகங்கள் நடந்த பரிமாற்றத்திற்கு ஒரு இணைப்பை நாங்கள் தருகிறோம். பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த AXPR பரிமாற்றியைத் தேர்வுசெய்க. AXPR இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, AXPR டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த AXPR மாற்று விகிதம். இன்று AXPR வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nAXPR விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nAXPR வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nAXPR டாலர்களில் விலை (USD) - AXPR இன் சராசரி விலை இன்று டாலர்களில். கிரிப்டோ பரிமாற்றங்களில் AXPR பரிமாற்ற பரிவர்த்தனைகளில் பெரும் பங்கு டாலர்களில் சரி செய்யப்பட்டது. AXPR இன் விலை AXPR இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். செலவு AXPR கிரிப்டோவின் பெரிய மற்றும் சிறிய அளவிலான கிரிப்டோ வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் கிரிப்டோகப்பிள்களின் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை இன்று எங்கள் வழிமுறை கருதுகிறது.\nAXPR முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. எங்கள் சேவையில் வர்த்தக அட்டவணைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகள் குறித்து AXPR முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பையும் நீங்கள் காணலாம். AXPR இன் விலை, அமெரிக்க டாலர்களில் AXPR இன் விலைக்கு மாறாக, AXPR ஒரு பரிவர்த்தனையில் பொதுவாக, AXPR இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து வேறுபடுகிறது, ��ரிவர்த்தனைகள் சராசரியிலிருந்து வேறுபடுகின்றன.\nAXPR கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான AXPR ஐ மற்றொரு நாணயத்தில் AXPR பரிமாற்ற வீதம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலைத்தள சேவை கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. ஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"AXPR to இந்திய ரூபாய் கால்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு AXPR க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. கிரிப்டோவை மாற்றுவதற்கான இலவச ஆன்லைன் பகுதியையும் உங்களுக்காக உருவாக்கியுள்ளோம், இது கிரிப்டோகரன்சி மாற்றி என அழைக்கப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitnautic-token-vilai.html", "date_download": "2020-06-05T16:21:21Z", "digest": "sha1:E2VWXEARIE2S3N6MHMUBAMMDRCHCHD4U", "length": 18524, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BitNautic Token விலை இன்று", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBitNautic Token கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி BitNautic Token. BitNautic Token க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBitNautic Token விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி BitNautic Token இல் இந்திய ரூபாய். இன்று BitNautic Token விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 05/06/2020.\nமாற்றி BitNautic Token டாலர்களில். இன்ற��� BitNautic Token டாலர் விகிதம் 05/06/2020.\nBitNautic Token இன்றைய விலை 05/06/2020 - வர்த்தக பரிவர்த்தனைகளின் முடிவுகளின்படி சராசரி விலை BitNautic Token இன்றைய கிரிப்டோ பரிமாற்றங்களில். BitNautic Token இன் விலை ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இன்று. BitNautic Token ஆன்லைன் விலை பகுப்பாய்வு திட்டம் BitNautic Token ஐ நாளைக்கு சில துல்லியத்துடன் கணிக்க முடியும். எங்கள் வலைத்தளத்தில் \"BitNautic Token விலை இன்று 05/06/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nஎங்கள் அட்டவணையில் BitNautic Token வீதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறந்த பரிமாற்றி பரிமாற்றியை நீங்கள் தேர்வு செய்யலாம். BitNautic Token இல் உள்ள விலை இந்திய ரூபாய் - குறுகிய காலத்திற்கு எண்கணித சராசரி, BitNautic Token இன் விலை இந்திய ரூபாய். BitNautic Token முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது BitNautic Token டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம். பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் BitNautic Token - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - BitNautic Token. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள BitNautic Token பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த BitNautic Token மாற்று விகிதம். இன்று BitNautic Token வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nBitNautic Token விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nBitNautic Token வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nBitNautic Token டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட BitNautic Token இன் சராசரி விலை. டாலர்களில் BitNautic Token இன் விலை BitNautic Token வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். BitNautic Token இன் விலை ஒரு தனி கருத்தாகும், ஏனெனில் BitNautic Token இன் விலை கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது மற்றும் வெவ்வேறு அளவுகளுக்கு வேறுபடலாம். BitNautic Token இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் BitNautic Token இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nBitNautic Token இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் BitNautic Token இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். இன்றைய அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் தரவுத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன மற்றும் சராசரி BitNautic Token டாலர் பரிமாற்ற வீதத்திற்கு கணக்கிடப்படுகிறது, பின்னர் அது இந்திய ரூபாய், மற்றும் BitNautic Token க்கு இந்திய ரூபாய் இன்றைய பரிமாற்ற வீதத்தைப் பெறுகிறோம். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் BitNautic Token முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். BitNautic Token இன் விலை, அமெரிக்க டாலர்களில் BitNautic Token இன் விலைக்கு மாறாக, BitNautic Token ஒரு பரிவர்த்தனையில்\nவலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. ஒன்று மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் BitNautic Token முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு BitNautic Token ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. BitNautic Token ஆன்லைன் மாற்றி - தற்போதைய BitNautic Token மாற்று விகிதத்தில் BitNautic Token ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை BitNautic Token ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15272/sakkarai-pongal-in-tamil.html", "date_download": "2020-06-05T17:06:58Z", "digest": "sha1:N33NOSR2YTL6SGW5KUQHH5AM43SLVHRW", "length": 15079, "nlines": 185, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சக்கரை பொங்கல் ரெசிபி | Sakkarai Pongal Recipe in Tamil", "raw_content": "\nபொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். வழக்கமாக பொங்கல் அன்று பொங்கலை பானையில் தான் செய்வார்கள். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு பானையில் செய்வது சாத்தியம் இல்லாததால் இதை வீட்டிலேயே குக்கரில் செய்வது எப்படி என்று இங்கு காண்போம்.\nஇப்பொழுது கீழே சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம்.\nIngredients for சக்கரை பொங்கல்\n1/4 கப் பாசி பருப்பு\n1 1/2 கப் வெல்லம்\n10 to 15 முந்திரி\n2 மேஜைக்கரண்டி உலர் திராட்சை\n1/2 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்\nHow to make சக்கரை பொங்கல்\nமுதலில் வெல்லத்தை தூள் செய்து, முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு பாசி பருப்பை போட்டு வறுத்து சிறிது சிவப்பானதும் எடுத்து விடவும். (பாசி பருப்பை அதிக நேரம் வறுத்து விடக்கூடாது. சிறிது நிறம் மாறிய உடனே எடுத்து விடவும்.)\nவறுத்து எடுத்த பாசி பருப்பை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு கப் அளவு பச்சரிசியுடன் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இரண்டரை கப் அளவு தண்ணீர், 2 கப் அளவு பால் மற்றும் கழுவி வைத்திருக்கும் பச்சரிசியை அதில் போட்டு குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும். (பால் சேர்க்க விரும்பாதவர்கள் தண்ணீர் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம்.)\n3 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு குக்கர் ம���டியை திறக்காமல் அதை அப்படியே சிறிது நேரம் வைக்கவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி உருக விடவும்.\nநெய் உருகியதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து அதே pan ல் உலர் திராட்சையைப் போட்டு திராட்சை உப்பும் வரை வறுத்து எடுக்கவும்.\nபின்பு அதே pan ல் ஒன்றரைக் கப் அளவு வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து கொள்ளவும். பின்பு கரைந்த வெல்லத்தை சிறிது நேரம் ஆற விடவும்.\nஇப்பொழுது குக்கர் மூடியைத் திறந்து பச்சரிசியை சிறிது குழைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை வடி கட்டி ஊற்றி ஒரு கம்பி பாகு பதம் வரும் வரை சுட வைக்கவும்.\nவெல்லம் ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் அதில் குழைத்து வைத்திருக்கும் பச்சரிசியை போட்டு நன்கு ஒன்றோடு ஒன்று சேருமாறு கலந்து விடவும்.\nஅடுத்து அதில் 3 மேஜைக்கரண்டி அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய் சேர்த்து நன்கு கிளரி விடவும்.\nபொங்கல் சிறிது இறுக ஆரம்பிக்கும் போது அதில் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூள், வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கலந்து வேக விடவும்.\nபொங்கல் சிறிது இலகுவான பதத்தில் இருக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். (அடுப்பிலிருந்து கெட்டியாக இறக்கினால் பொங்கல் ஆறியதும் மிகவும் கெட்டியாகி விடும்.)\nபொங்கல் ஆறியவுடணோ அல்லது சுட சுட இருக்கும் போதேவும் சுவைக்கலாம். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான இனிப்பான சர்க்கரை பொங்கல் தயார்.\nஇதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுந்து இந்த பொங்கலை மேலும் இனிப்பாக்குங்கள்.\nஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி தொக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/175413?ref=archive-feed", "date_download": "2020-06-05T17:08:17Z", "digest": "sha1:MJ2NO7QDWV3CGIYQ42VLLUF3ZXXDQKKR", "length": 6309, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா அட்லீ Exercise புகைப்படங்கள், இதோ - Cineulagam", "raw_content": "\n9 இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இது தான்.. என்ன படம் தெரியுமா\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nபிரபல நடிகர்களின் முதல் ரூ 50 கோடி வசூல் என்ன படம் தெரியுமா\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்... உண்மை வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா அட்லீ Exercise புகைப்படங்கள், இதோ\nஅட்லீ தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் செல்லப்பிள்ளை. ஆம், இவர் இயக்கிய ராஜா ராணி, மெர்சல், தெறி என அனைத்து படங்களும் மெகா ஹிட் தான்.\nஇதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.\nசரி இது ஒரு புறம் இருந்தாலும், அட்லீ தன் மனைவி மற்றும் நாயுடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அட்லீயின் மனைவி ப்ரியா தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.\nஅவை செம்ம வைரல் ஆகி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/144007", "date_download": "2020-06-05T16:43:12Z", "digest": "sha1:OR4TCZNNF2XNBI7TNO4JLN3DEX3LQML6", "length": 9014, "nlines": 130, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவு���ியா மாவட்டம் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டமா? - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nவவுனியா மாவட்டம் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டமா\nவவுனியா மாவட்டம் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்டமாக அனைவரும் கருதுவதாக வவுனியா நகரசபை மேயர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.\nவட. மாகாண அதிகாரிகள் வவுனியா நகரை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், அதனை கண்டிக்கும் வகையில் வவுனியா நகரசபை மேயர் இன்று (வியாழக்கிழமை) குப்பை அகற்றும் வாகனத்தில் அலுவலகத்திற்கு பயணித்துள்ளார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வட. மாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநகரசபையில் வாகன பற்றாக்குறை காணப்படுவதாக பலமுறை தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nவவுனியா என்றால் வெறுமனே அகதி முகாம்களுக்காக உருவாக்கபட்ட மாவட்டமாகவே அனைவரும் நினைக்கிறார்கள். யாழ்பாணத்தில் இருப்பவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்களாகவும், வவுனியாவில் இருப்பவர்கள் தீண்டதகாதவர்களாகவுமே வடமாகாண அதிகாரிகள் பார்கிறார்கள்.\nநகரசபையை மாநாகர சபையாக தரமுயர்த்தகூடிய நிலை இருந்தும் அது அவர்களாலேயே தடைபடுகின்றது” எனத் தெரிவித்தார்.\nPrevious articleமன்னார் – பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த நபொருவர் கைது\nNext articleஅரசியல்வாதிகளும் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் – சிவமோகன்\nவவுனியாவில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு\nவவுனியாவில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் உருக்குலைந்த சடலம் மீட்பு\nவவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் பலி\nவவுனியாவில் பிரபல ஆலயமொன்று திருநீற்றினால் கொரோனா பரவுமாம்\nவவுனியாவில் 14 மோட்டார் குண்டுகள் மீட்பு\nவவுனியாவில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் ஹோட்டலை அகற்ற உத்தரவு\nLatest News - புதிய செய்திகள்\nநாளை முதல் நாடாளவிய ரீதியில் மீண்டும் ஊரடங்க��� சட்டம் அமுலில் – ஜனாதிபதி ஊடகப்...\nகொடுமைப்படுத்திய மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்\nதமிழகத்தில் விளையாடிக்கொண்டிருந்த அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி பலி\nசீனாவில் பாடசாலை சிறார்கள் 39 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல்\nயாழில் கிணத்தை காணோம் என்று தேடியவருக்கு கண்டுபிடித்து குடுத்த பிரதேச சபை\nயாழில் சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் கடமையாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து...\nயாழில் ஊரடங்கு வேளையிலும் சாராயம் காச்சி விற்கும் பெண்கள் இருவர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-05T16:27:23Z", "digest": "sha1:K6IXQFL44ISRYNMVCP5N2X3CLBHI4CJ4", "length": 6317, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "புல்லெட்டிலேயே போய் சபரிமலையில் ஐயப்பனை வழிபடலாம்.. என்ன இது புதுசா இருக்கு! - TopTamilNews", "raw_content": "\nHome புல்லெட்டிலேயே போய் சபரிமலையில் ஐயப்பனை வழிபடலாம்.. என்ன இது புதுசா இருக்கு\nபுல்லெட்டிலேயே போய் சபரிமலையில் ஐயப்பனை வழிபடலாம்.. என்ன இது புதுசா இருக்கு\nதமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.\nஇந்த ஆண்டு சபரிமலை சீசன் தொடக்கி விட்டது. தமிழகம் மட்டுமல்லாது அனைத்து பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, பைக் மூலம் சென்று ஐயப்பனை வழிபடும் புதிய சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.\nஅதன் படி, கேரளாவிலுள்ள செங்கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து சபரி மலை பம்பா வரை வாடகைக்கு பைக்குகள் வழங்கப்படுகின்றன. இது, கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வாடகை பைக்குகளுக்கு ஒரு நாளுக்கு ரூ. 1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்துபவர்கள் ஒரு 200 கிலோ மீட்டருக்கு மேல் செல்லக் கூடாது. அவ்வாறு மீறி சென்றால், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.6 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பைக் எடுத்து 24 மணி நேரத்துக்குள் திருப்பி கொடுக்காவிடில் தாமதமாகும் ஒவ்வொரு மண��� நேரத்துக்கும் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்துப் பேசிய திருவனந்தபுரம் ரயில்வே பிரிவு முதன்மை அதிகாரி, கொச்சி காப்பிரைட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பல நிறுவனங்கள் வாடகைக்கு பைக்குகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இதனால், செங்கண்ணூர் ரயில் நிலையம் மட்டுமல்லாது திரிசூர், கோட்டாயம், எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட கேரளா மாவட்டங்களில் இருந்தும் வாடகை பைக் பெறுவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த பைக் சேவை சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nPrevious articleஉலகம் அறியாத இன்னொரு ஜெயலலிதா…\nNext article13 வயதிலேயே மகாராணி… ஜெயலலிதா ஃபிளாஷ் பேக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9803/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2020-06-05T14:39:57Z", "digest": "sha1:PGD4ATXX2JNNITNJF6BFOP7NN6DEK2EG", "length": 9740, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nஅர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nComments Off on அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\nPhotos:இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்; கோட்டாவுடனான சந்திப்பில் மோடி\nPhotos:இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டிள்ளது; ராம்நாத் கோவிந்த் தெரிவிப்பு\nPhotos:தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க களமிறக்கப்பட்ட முகவரே சுமந்திரன் – கஜேந்திரகுமார்\nPhotos:விஜயகலா பேச்சில் தவறான அர்த்தம்:முதலமைச்சர் கவலை\nPhotos:இந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன மஹேந்திரனை கைது செய்வதற்காக இன்டர்போல் (சர்வதேசப் பொலிஸ்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பத்துடன், பொலிஸ் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில், அர்ஜூன மஹேந்திரனை கைது ச��ய்ய நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nComments Off on அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T15:39:00Z", "digest": "sha1:OC5QUTFWTAX7PMZQ54ZH6DBV3TURESRY", "length": 11439, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "சென்னையில் மூன்று பிராந்தியங்களில் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் மூன்று பிராந்தியங்களில் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு\nசென்னையில் மூன்று பிராந்தியங்களில் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு\nசென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nதமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.\nதமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டனர்.\nஇதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,795 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,062 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் நேற்றைய பாதிப்புகளில் புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ராயபுரம் பிராந்தியத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 62.9 சதவீதமாக உள்ளது.\nநேற்றைய பாதிப்புகளில் ராயபுரம் பிராந்தியத்தில் 161 பேரும் அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 57 பேரும் திரு.வி.க.நகரில் 56 பேரும் தண்டையார்பேட்டையில் 50 பேரும் கோடம்பாக்கம் 39 பேரும் வளசரவாக்கத்தில் 35 பேரும் அடையாறு 26 பேரும் அம்பத்தூரில் 24 பேரும் சோழிங்கநல்லூரில் 17 பேரும் மாதவரத்தில் 14 பேரும் பெருங்குடியில் 9 பேரும் மணலி மற்றும் திருவொற்றியூரில் தலா 7 பேரும் ஆலந்தூரில் 6 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் ந���ைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_02_27_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1273906800000&toggleopen=DAILY-1235721600000", "date_download": "2020-06-05T16:01:49Z", "digest": "sha1:KVCII5PSRDZKEV3HA6UY6YL5KDL6ASCV", "length": 63612, "nlines": 1553, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "02/27/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபுதுக்குடியிருப்பு சம‌ர் நிலவரம்:விசேட தொலைக்காட்ச...\nகடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்ப...\nமுன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்...\nவீடியோ:புதுக்குடியிருப்பில் புலிகளிடம் மரண அடி வாங...\nBreaking News:விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்திய வான...\nஸ்லம்டாக் மில்லினர் படத்தில் கெட்டதை விட்டுவிடவும்...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஐநாவிலிருந்து வேளியேறிவிடுவோம்:ஐநா,மற்றும் அமேரிக்காவுக்கு இலங்கை கடும் எச்சரிக்கை\nஎமது பிரச்சினையில் ஐ.நா. தலையிட முயன்றால் அங்கத்துவத்திலிருந்து வெளியேறி செயற்படவேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர்\nஐக்கி நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி இலங்கை சுயாதீனமான நாடாகச் செயற்���டும் தீர்மானத்தை இலங்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-\nசுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனற் சபையில் ஆராயப்பட்டதுடன் ஐ.நா. போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.\nநாடில்லாது நாடோடிகளாகத் திரிந்தவர்கள் செவ்விந்தியர்களை விரட்டியடித்து பலாத்காரமான ரீதியில் அமெரிக்காவை உருவாக்கினார்கள்.இவ்வாறானவர்கள் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும்.\nபல தசாப்த காலங்களாக எமது நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதித் தறுவாயில் நாம் இருக்கின்றோம். இந்தச்சூழ்நிலையில் அமெரிக்கா எமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தகக்கூடாது.\nஅப்பாவித் தமிழ்மக்களை பணயக்கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்டு ஜனநாயகத்தை வழங்கவே இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களையும் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவும், ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இறையாண்மை உள்ள எமது நாட்டுப் பிரச்சினையில் பலாத்காரமாகத் தலையிட முனையலாகாது.\nஇராஜதந்திர ரீதியிலான அமெரிக்காவின் நட்புறவை நாம் வரவேற்கின்றோம். அதைவிடுத்து பலாத்காரத்தைப் பிரயோகிக்க முனைந்தால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.\nஐ.நா.வுக்கும் இதே செய்தியையே தெரிவிக்க விரும்புகின்றோம். பலாத்காரம் பிரயோகிககப்பட்டால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி தனித்துவமான சுயாதீனமான இராஜ்ஜியமாக இலங்கையை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:12 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nபுதுக்குடியிருப்பு சம‌ர் நிலவரம்:விசேட தொலைக்காட்சி செய்திகள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:54 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை\nகடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை\nமுல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.\nஇதற்கு முன்னதாக கடந்த மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலி ல் கடற்படையினரின் 'அரோ' ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்பு லிகளால் மூழ்கடிக்கப்பட்டன.அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதி, கடற்படையின் P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.இந்தத் தாக்குத ல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடி க்கைகள் மட்டும் போதாது என்று, தரைவழி நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.\nமூன்றுவாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும், இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல் லை.இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.\nமுதலாவது தாக்குதல் கடற்கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இரவு 11.28 மணியளவில் கரும் புலிகளின் தாக்குதல் படகு, கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிக ளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 வது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு ம���ற்றாகச் சேதமடைந்ததுடன், படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.அத்துடன் லெப். பெரேரா மற் றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்ப டையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேர மும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.அது கடற்படையினரின் கண் ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால், அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப் புக் கொமாண்டோ அணியினரின் 'அரோ' கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமட க்கித் தாக்குதல் நடத்தினர்.15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு 'அரோ' வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால், கடற் படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.\nஇதன் பின்னர் தான் கடந்த 8ஆம்திகதிமுல்லைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்கு தல் படகைக் கடற்கரும்புலிகள் மூழ்கடித்திருக்கிறார்கள். இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதி காலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடந்திருகிறது. கடற்கரும்புலிகளோடு கடற்புலிக ளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு 'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப்பட்டதாகவும், மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும் புலிகள் கூறியுள்ளனர். இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால், முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.\nஏனெனில், கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வல யங்கள் அமைத்து தமது வெவ்வேறு விதமான 50 இற்கும் அதிகமான ��ோர்க்கலங்களை நிறுத் தியிருக்கிறது.அதுவும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோரப் பகுதியானது - சாலைக் குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது.இந்த நிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரி யமாகவே இருக்கிறது.ஆனாலும், கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குத ல்களை நடத்தி வருகின்றனர்.\nகடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகு கள் மூலமும், அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும், அதையடுத்து பீரங்கிப் பட குகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.கடைசியும் நான்காவதுமான கண்காணி ப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாக வே நடமாடுகின்றன. அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதி வேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள், ஆழ் கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந் ததாக்குதல் நடத்த முற்படுவார்களா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:28 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், கடற்படை, புலிகள்\nமுன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்\nஉக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:\nபுதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர�� கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.\nஇதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nசிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.\nகடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவீடியோ:புதுக்குடியிருப்பில் புலிகளிடம் மரண அடி வாங்கிய இலங்கை ராணுவம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:43 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: புதுக்குடியிருபு, புலிகள், வீடியோ\nBreaking News:விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்திய வான்படையின் விமானம்\nசிறீலங்கா வான்படையின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது\nசிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஇவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் உத்தியோகபூர்லமாக எதுவித அறிவித்தலும் விடவில்லை.\nஇதேவேளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளிடம் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய ஆயுதவல்லமை இல்லை எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:40 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், வான்படையின் விமானம், விடுதலை புலிகள்\nஸ்லம்டாக் மில்லினர் படத்தில் கெட்டதை விட்டுவிடவும்:ஏபிஜே.அப்துல்கலாம்\nஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்:அப்துல்கலாம்\nமங்களூர் மங்களாதேவி டெம்பிள் ரோட்டில் உள்ள கார்பரேசன் வங்கி தலைமை அலுவலகத்தில் `நானும், எனது சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். மங்களூரில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஅப்துல்கலாமிடம் மாணவ-மாணவிகள் சரமாரியமாக கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் அவர் நிதானமாக பதில் அளித்தார்.\nஅப்போது, ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது பற்றி உங்களது கருத்து என்ன\n''அந்த படத்தின் கதை மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லி உள்ளனர். அந்த கருத்துக்கு கிடைத்த பரிசு தான் இவை. அந்த படத்தில் கெட்டது இருந்தால் அதை விட்டு விட வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:25 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஏபிஜே.அப்துல்கலாம், ஸ்லம்டாக் மில்லினர்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார��வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/80108", "date_download": "2020-06-05T15:17:42Z", "digest": "sha1:PJLCFVTT7M7AH2P3Q7TEUSTDOFVC7PQW", "length": 3719, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மெகா கூட்டணி! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாசுடன் இணைந்து, ‘தர்பார்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ரஜினி. அதையடுத்து, ‘சிறுத்தை’ சிவாவுடன் இணைந்து, 168வது படத்தில் நடிக்க களம் இறங்கியிருக்கிறார். அதற்கு அடுத்து ‘பாகுபலி’ பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம், இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒரே நேரத்தில் தயாராவது போல திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மிக பிரம்மாண்ட படமாக அதை எடுக்க ராஜமவுலி திட்டமிடுகிறாராம்.\nமன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு\nஅடுத்த ஃப்ளைட் பிடித்து இந்தியாவுக்கு வர ஆசைப்படுகிறேன் சன்னி லியோனின் உருக்கமான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coimbatore.tnonline.in/news/tn-news.php?city_id=11", "date_download": "2020-06-05T14:46:01Z", "digest": "sha1:XFLPJTM4UB4TGLIT25VXE2OXLULFFNZ2", "length": 7262, "nlines": 63, "source_domain": "coimbatore.tnonline.in", "title": " Tamil News | Sports news | National News | International News | Cinema News | Cricket News | Education News | TN ONLINE", "raw_content": "\nஐ.நா.நல்லெண்ணத்தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு: மத்திய அரசு ...\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்...\nசென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 170 பேராசிரியர்கள் விண்ணப்பம்: தேடல் குழு சிறப்பு அதிகாரி ரத்தினசபாபதி...\nகன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை...\nஐ.நா.நல்லெண்ணத்தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வு: மத்திய அரசு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nசென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 170 பேராசிரியர்கள் விண்ணப்பம்: தேடல் குழு சிறப்பு அதிகாரி ரத்தினசபாபதி\nகன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் விடிய விடிய கனமழை\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,16,919-லிருந்து 2,26,770-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348-ஆக உயர்வு\nசென்னையை அடுத்த சிப்காட் காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபொதுத்தேர்வு மையங்களுக்கு காலை 7.45 மணிக்குள் முதன்மை கண்காணிப்பாளர்கள் செல்ல வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் வி........\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் வி........\nகொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை, நெபுலைசர் மூலம் வழங்கும் முறைக்கு மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும் : ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\n2018ம் ஆண்டு உலகையே கதிகலங்க வைத்த எபோலோ வைரஸ் மீண்டும் பரவல் : தொடர் உயிரிழப்பால் காங்கோ மக்கள் அச்சம்\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்...\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா...\nதேசிய விளையாட்டு விருதுகள்; விண்ணப்பிக்க ஜூன் 22 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: விளையாட்டுத�...\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை\nகூகுள் குரோமில் Data Saver/Lite Mode வசதியை செயற்படுத்துவது எப்படி\nபேஸ்புக்கில் தரப்பட்டுள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\niPhone SE 2020 கைப்பேசியில் Screenshot எடுப்பது எப்படி\nபொதுமுடக்கத்தில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு முழு ஊதியம் தர வேண்டும்: உச்சநீதிமன்றம் வாபஸ்\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு\nபளு தூக்கும் வீராங்கனை பயோபிக்...\nபடமாகிறது பசும்பொன் தேவர் வாழ்க...\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்�...\nCopyright � 2017 வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்�... News. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/28013658/Public-in-front-of-municipal-office-asking-for-drinking.vpf", "date_download": "2020-06-05T16:18:56Z", "digest": "sha1:SFRCQY3NIHY2ZWNZOILTPYTQVGB2PHMG", "length": 14446, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public in front of municipal office asking for drinking water in Mannar || மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட் | கர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா + \"||\" + Public in front of municipal office asking for drinking water in Mannar\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா\nமணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு சேதுரத்தினபுரம் பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.\nஇதன்காரணமாக குடிக்க கூட தண்ணீர் இன்றி தண்ணீரை தேடி இரவும், பகலும் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். கடும் அவதிக்கு ஆளான பொது மக்கள் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன் சுட்டெரிக்கும் வெயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். மோசமான சாலையால் தினமும் விபத்தில் சிக்கி பலரும் பாதிக்கப்படும் நிலையை தவிர்க்க, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசாரும், நகராட்சி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\n1. பணிகளை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா\nயூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\n2. ‘பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால், வைரஸ் அதிவேகமாக வளரும்’ - ராகுல் காந்தியிடம் பிரபல நிபுணர் தகவல்\nபொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்யாவிட்டால், அந்த வைரஸ் அதிவேகமாக வளரும் என ராகுல் காந்தியுடன் கலந்துரையாடியபோது பிரபல நிபுணர் எச்சரித்தார்.\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் தர்ணா: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று உ.பி. காங்கிரஸ் தலைவர் கைது மேலும் சில மூத்த தலைவர்களும் கைது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர தங்கள் பஸ்களை அனுமதிக்கக்கோரி, தர்ணா நடத்திய உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டார். மேலும் சில மூத்த தலைவர்களும் கைதாகினர்.\n4. சூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது மின்தடையால் பொதுமக்கள் அவதி\nசூறாவளி காற்றுடன் பெய்த மழை ஈரோட்டை குளிர்வித்தது. ஆனால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.\n5. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்���ு மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T16:31:25Z", "digest": "sha1:5ED737EPX4Q26R6H4YZMHPBPZKOWEDDO", "length": 8788, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்யம்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78\n[ 30 ] மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன. பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின் அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது. புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. …\nTags: அர்ஜுனன், தன்யம், தம்சம், பசுபதி, பார்வதி, முப்புரம், ரம்யம், வீக்‌ஷம், ஸ்ரவ்யம்\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 57\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்று��்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2018/02/kalavani-02-oviya/", "date_download": "2020-06-05T16:41:17Z", "digest": "sha1:DKSLSVLOLY246J2IUAETCUMWT2L4PRUJ", "length": 17731, "nlines": 180, "source_domain": "www.joymusichd.com", "title": "களவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா? >", "raw_content": "\nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய…\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர…\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவத��ல் புதிய சிக்கல் \nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம்…\nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளைஞன் \nஉங்கள் மொபைல் போனில் இந்த 20 ஆப்களில் ஏதும் ஒன்று இருந்தால் அழித்து…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 04/06/2020\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 03/06/2020\nதிருமணத்திற்கு முன்பே ….இந்திய சர்ச்சை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அப்பாவானார் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/06/2020\nஒரே நாளில் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த தமிழ் டான்ஸ் வீடியோ \nபுதைக்கபட்ட தாய் 3 நாட்களின் பின் அதிரடியாக உயிர்த்தெழுந்த அதிசயம் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nHome சினிமா இந்திய சினிமா களவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா\nகளவாணி 02 இல் புதுக்குழப்பம்: எந்த அணியில் ஓவியா\nவிமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் சர்ச்சை தொடங்கியிருக்கிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் களவாணி திரைப்படத்தை இயக்கிய சற்குணம் ஓவியாவின் மூலம் தொடங்கிவைக்கப்பட்ட அவரது வர்மன் தயரிப்பு நிறுவனம் மூலம் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாவதாக சிவகார்த்திகேயன் மூலம் அறிவித்தார். ஓவியாவின் ஆல்-டைம் ஃபேவரிட் படமான அதன் தொடர்ச்சியில் அவரைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் தயாராகினார்கள். ஆனால், அதில் ஒரு புதுக்குழப்பம் உருவாகியிருக்கிறது.\nகளவாணி திரைப்படத்தை சற்குணம் இயக்கியிருந்தாலும், அந்தப் படத்தை தயாரித்தவர் ஷெராலி பிலிம்ஸை சேர்ந்த நசீர். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது வதம் என்ற திரைப்படத்தை பூணம் கவுர் நடிப்பில் உருவாக்கியிருக்கிறோம். அந்தப் படத்தின் ரிலீஸுக்குப்பிறகு களவாணி 2 என்ற பெயரில் படம் எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம். களவாணி 2 டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பதிவுசெய்து சரியான முறையில் புதுப்பித்து வைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.\nமுதல் பாகத்தில் இருந்த இயக்குநர், நடிகர், நடிகை ஆகிய மூவர் ஒரு அணியிலும், தயாரிப்பாளர் ஒரு அணியாகவும் ‘களவாணி 2’ படத்தின் போட்டியில் நிற்கிறார்கள். இதில் யாருக்கு சாதகமாக இந்த டைட்டில் போகப்போகிறது என்பதைவிடவும், ஓவியாவை யார் படத்தில் நடிக்கவைக்கிறார்கள் என்பதை அறியவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nPrevious articleஅட்டகாசமான தானியங்கி கார்களை தயாரித்த கூகுள் பொறியியலாளர்கள் (Video)\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-06/02/2018\nநடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி \nசுச்சி லீக்ஸ் இயக்கிய அட்மின் இவர் தான் 3 வருடதின் பின் மனம் திறந்தார் பாடகி சுசித்ரா \nமாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் படங்கள் ஷாக் ஆன ரசிகர்கள் \nநடிகை பூனம் பாண்டே கைதா \nபூனம் பாஜ்வாவின் அதிரடி கவர்ச்சி படங்களால் ஷாக் ஆன ரசிகர்கள் \nஅன்பைவிதைப்போம் : ஜோதிகாவின் கருத்துக்கு கணவர் சூர்யா அதிரடி ஆதரவு \nசினிமா வில்லனின் நிஜ ஹீரோத்தனம் \nதளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு முன்னணி நடிகைகள்,\nஎன் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் வீடியோ இணைப்பு \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் அதிர்ச்சியில் இந்திய அரசு \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய குற்றவாளி கைது \nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர வைக்கும் பொறி \nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் \nஅமெரிக்காவில் பொலிசாரினால் கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட் டுக்கு கொரோனா பிரே த பரி சோதனையில் கண்டுபிடிப்பு \nஅன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் திருப்பம் : முக்கிய...\nவெட்டு கிளிகளை அழிக்க சேலம் மாணவன் அதிரடி கண்டுபிடிப்பு : வெட்டுக்கிளியை தேடி வர...\nலடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/26/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-05T15:58:50Z", "digest": "sha1:I42F2UC377BBF7CJRYHI5LN6KWZTOJCV", "length": 6991, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்", "raw_content": "\nயாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்\nயாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்\nஇந்தியாவின் 67 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.\nயாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில், இந்திய துணைத் தூதுவர் நட்ராஜன் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇதன் போது, இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையும் அங்கு வாசிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், இந்திய பிரிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nமாத்தறை மற்றும் மாவனெல்லையிலும் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள்\nஅசாதாரண வானிலை – தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nஅசாதாரண வானிலையால் தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\n303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஇந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர்-ஜனாதிபதி சந்திப்பு\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/1400-km-6-migrant-workers-start-journey-with-the-help-of-cycle", "date_download": "2020-06-05T15:54:12Z", "digest": "sha1:7MVWI75756AYUSJYKAGD754DTQ3YJANK", "length": 12793, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "1,400 கிலோமீட்டர்; 4,500 ரூபாய் சைக்கிள், சூரத் டு உ.பி - நம்பிக்கையுடன் பெடல் போடும் தொழிலாளர்கள்|1400 km 6 migrant workers start journey with the help of cycle", "raw_content": "\n1,400 கிலோமீட்டர்; 4,500 ரூபாய் சைக்கிள், சூரத் டு உ.பி - நம்பிக்கையுடன் பெடல் போடும் தொழிலாளர்கள்\nசூரத்தில் எங்களுக்கு வேலை இல்லை. பணம் இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, குடும்பத்தினருடன் நாள்களைச் செலவிடலாம் எனப் புறப்பட்டுவிட்டோம்.\n`வீட்டு ஞாபகம் வந்துடுச்சு… 4,500 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கிட்டோம். இந்த சைக்கிள்தான் எங்களை குடும்பத்தினரிடம் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் பெடலை மிதிக்கின்றனர் 6 தொழிலாளர்கள். சூரத்தில் இருந்து 1,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபதேபூர்தான் இவர்களின் பூர்வீகம். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பிழைப்பு தேடி குஜராத் வந்த இந���த 6 தொழிலாளர்களும் சூரத் நகரில் சேலைகளை மொத்த வியாபாரம் செய்யும் கடையில் வேலை கிடைத்துள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் சூரத்திலேயே தங்கிவிட்டனர். மத்திய அரசு, முதலில் 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்தது. கையில் இருந்த பணத்தைக் கொண்டு அந்த நாள்களைக் கடத்திவிட்டனர். மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது, அவர்களுக்கு மேலும் சிரமத்தைக் கொடுத்துவிட்டது.\nவேலையும் இல்லை கையில் பணமும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பண உதவிகேட்டு முதலாளிக்கு போன் செய்தால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவுசெய்துள்ளனர்.\n1,400 கிலோ மீட்டர் தூரத்தை எப்படி நடந்துசெல்வது என யோசனையில் இருந்துள்ளனர். அப்போதுதான், இவர்களைப் போலவே சூரத்தில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் சைக்கிளை வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்குப் பயணமான விவரம் தெரியவந்துள்ளது. உடனே, சைக்கிள் விற்பனை செய்யும் நபரைப் பிடித்து, சைக்கிளை வாங்கி தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டனர்.\nசைக்கிள் பயணம் குறித்து விக்ரம் என்ற இளைஞர் பேசுகையில், “ ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணிக்கு, எங்களுக்குத் தேவையான பொருள்களை சைக்கிள்களில் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம். எங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. குடும்பத்தைப் பிரிந்து இருக்க மனமில்லை. சூரத்தில் எங்களுக்கு வேலையும் இல்லை. பணம் இல்லாமல் இங்கு தவிப்பதற்கு, குடும்பத்தினருடன் நாள்களைச் செலவிடலாம் எனப் புறப்பட்டுவிட்டோம்.\nஎங்கள் கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்துவிட்டது. கடைசியில், சில ஆயிரங்கள்தான் இருந்தன. அப்போதுதான் சைக்கிள் வியாபாரி ஒருவர் சைக்கிள்களை விற்பனை செய்யும் விவரம் கேள்விப்பட்டு, நாங்கள் அவரைத் தொடர்புகொண்டு 4,500 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கினோம். உத்தரப்பிரதேச அரசு கூறியிருக்கிறது, எங்களைப்போன்ற தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துவருவோம் என்று. அவர்கள் எப்போது வருவார்கள்... நாங்கள் செத்து மடிந்த பின்னரா ஒரு மாதமாக இங்கு இருக்கிறோம், எங்களின் நிலை குறித்து யாரும் விசாரிக்கவில்லை.\nசெல்லும் வழியில் இருக்கும் பெட்ரோல் பங்க���-கில் எங்களுக்கு தேவையான தண்ணீரைப் பிடித்துக்கொள்கிறோம். வழியில் யாராவது நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உணவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை உணவு கிடைத்தாலும் போதும், அதைக்கொண்டு நாங்கள் சமாளித்துவிடுவோம். நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல 9 நாள்கள் ஆகும் என நினைக்கிறோம்.\nநாங்கள் ஊருக்கு வருகிறோம் என்ற விவரத்தைக்கூட குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. அவர்கள் தேவையில்லாமல் கவலைகொள்வார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலையில் நடந்துசெல்வதையும், அதில் சிலர் உயிரிழந்த செய்தியையும் என் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். நீ இப்படி எல்லாம் நடந்து வரவேண்டாம் என அம்மா கூறினார். அதனால்தான் சைக்கிள் வாங்கிவிட்டேன்” என்றார் வேடிக்கையாக.\nசுமையர் என்ற இளைஞர் பேசுகையில், ” நான் திரும்பவும் சூரத்துக்கு வேலைக்கு வரமாட்டேன். இந்த நாள்களில், நான் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். குடும்பத்தினருடன் இருப்பதைத் தவிர வேறு சந்தோஷமான விஷயம் எதுவும் இல்லை. நகரத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம். இங்கு எனக்கு ஏதாவது நடந்திருந்தால், என் குடும்பத்தினருக்குக் கூட என் முகத்தைக் காட்டாமல் தகனம் செய்திருப்பார்கள். நான் என் ஊரிலேயே ஒருவேலையைத் தேடிக்கொண்டு குடும்பத்தினருடன் இருக்கப்போகிறேன்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/11/how-to-love-children-part-21/", "date_download": "2020-06-05T16:30:35Z", "digest": "sha1:6TNNJ6L2RINPWA3UOITNWPMTADXNELL3", "length": 34651, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் குழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nகுழந்தைப் பருவத்தை அவர்களிடமிருந்து ஏன் பிடுங்க வேண்டும் \nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 21 ...\nகுழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 14\n…பெற்றோர்கள் எந்த விதமான உதவிகளைச் செய்வதாக வாக்களிக்கின்றனர், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருவது சம்பந்தமாக எப்படிப்பட்ட கருத்துக்கள் அவர்களிடம் உதிக்கின்றன என்பது சுவாரசியமானது. மனிதாபிமான அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் திட்டத்தில் அவர்களை செயல்முனைப்போடு ஈடுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார்களா முந்திய ஆண்டுகளில் பல பெற்றோர்கள் இதில் பெரும் உற்சாகத்தோடு ஈடுபட்டார்கள், இந்த அனுபவம் இன்று எனக்கு ஊக்கமளித்தது, எனவே தான் நானே உருவாக்கிய “முது மொழிகளைத்” துணிவாகப் பெற்றோர்கள் முன் வைத்தேன்.\nஅவர்கள் என்ன செய்வதாக வாக்களிக்கின்றனர், அவர்களது கருத்துக்கள் யாவை\n“நான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர். தொல்பொருள் ஆராய்ச்சி பற்றிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல என்னால் முடியும், ஜார்ஜியாவின் பண்டைய தலைநகரமாகிய மித் ஸ்ஹேத்தாவிற்கு அவர்களை அழைத்துச் சென்று தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைக் காட்ட முடியும். இது அவர்களுக்கு நிச்சயமாகச் சுவாரசியமாக இருக்கும்.” கோத்தேயின் பாட்டி.\n2-3 -ம் வகுப்புகளில் இப்படிச் செய்யலாமே\n“என்னால் ஆண்டிற்கு இருமுறை பேருந்திற்கு ஏற்பாடு செய்ய இயலும். நகரத்திற்கு வெளியே சுற்றுலா செல்லலாம். இரண்டு வாரத்திற்கு முன் சொன்னால் போதும்.” கியோர்கியின் தந்தை.\n அக்டோபர் மாதம் நகரத் தாவரவியல் பூங்காவிற்கு முதல் சுற்றுலாச் செல்ல நான் திட்டமிட்டுள்ளேன். இலையுதிர் காலத்தில் இயற்கை எப்படி மாற்றமடைகிறது என்று கவனிக்கலாம்.\n“குழந்தைகளுக்காக ஒரு மின்சார போர்டு செய்ய முடியும், பல்வேறு மின் உபகரணங்களையும் செய்ய இயலும். எப்படிப்பட்ட பாடச் சாதனங்கள் வகுப்பிற்குத் தேவை என்று மட்டும் சொல்லுங்கள்.” தேயாவின் தந்தை.\nஇந்த வாரமே தேயாவின் தந்தையோடு பேச வேண்டும்.\n“நானும் என் மனைவியும் இசையமைப்பாளர்கள். ஒரு சிறு குழந்தைகள் ஒப்பேராவை எங்களால் தயாரிக்க முடியும். பாட நேரத்திற்குப் பின் நாங்களே ஒத்திகைகளை நடத்துவோம். எல்லாக் குழந்தைகளும் இதில் பங்கேற்பார்கள்.” கோச்சாவின் பெற்றோர்கள்.\nபெரிதும் சுவாரசியமான முன்மொழிவு. “இரண்டு மூன்று பெற்றோர்கள் உதவினால் வகுப்பறையின் சுவர்களுக்கு வர்ணம் பூசி உற்சாகமாயும் சுவாரசியமாயும் இருக்கும்படிச் செய்ய இயலும்.” தாம்ரிக்கோவின் தந்தை .\nஇதைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும். “நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். பெற்றோர்களின் முறை அலுவலுக்கு ஏற்பாடு செய்ய இயலும். என்னால் தாழ்வாரத்தில் ரோந்து வர முடியும், எல்லாவற்றிலும் உங்களுக்கு உதவுவோம்.” மாயாவின் பாட்டி. பெற்றோர்களின் முறை அலுவல் தேவையான ஒரு விஷயம். இந்த முன்மொழிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n“வகுப்பறைக்காக ஸ்டேன்டு, சிறு மேசைகள் போன்றவற்றைச் செய்ய முடியும்.” ஏக்காவின் தந்தை.\nஒரு சுவர் முழுவதும் வரும்படியாக ஸ்டேன்டு செய்தால் நன்றாயிருக்கும். எல்லாக் குழந்தைகளின் குழந்தைப்பருவப் படங்களையும் இதில் மாட்டலாம். பின் ஒவ்வொரு குழந்தையின் பிறந்த நாள் வரும் போதும் அக்குழந்தையின் புகைப்படத்தை மாட்டலாம்.\n“குழந்தைகளை அச்சகத்திற்கு அழைத்துச் சென்று புத்தகங்கள் எப்படி அச்சிடப்படுகின்றன என்று காட்ட முடியும்.” எலேனாவின் அம்மா.\nகுழந்தைகள் 2-வது வகுப்பிற்கு வந்ததும் நிச்சயம் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்…\n“எங்கள் வீட்டில் சிறு தோட்டம் உள்ளது. அங்கு பல்வேறுவிதமான பூச்செடிகள் இருக்கின்றன. வகுப்பறைக்கா�� சில பூந்தொட்டிகளில் இச்செடிகளைக் கொண்டு வர முடியும். குழந்தைகள் இவற்றிற்கு நீர் ஊற்றி வளர்க்கலாம். அவ்வப்போது இவற்றை முறையாக மாற்றி வேறு பூச்செடிகளைக் கொண்டு வருவேன். குழந்தைகள் பல்வேறு விதமான மலர்களோடு அறிமுகமாகலாம்.” நீயாவின் தாய்.\nசுவாரசியமான விஷயம். இதை உடனே செய்யும்படி அவரிடம் கூற வேண்டும்.\nடேப்ரிக்கார்டர், கிராமபோன், மீன் தொட்டி போன்றவற்றை வகுப்பறைக்குப் பரிசளிப்பது; படம் வரைய சொல்லித் தருவது, பல்வேறு விளையாட்டுக்களைச் சொல்லித் தருவது, தாழ்வாரத்தில் திரைகளைத் தொங்க விட்டு அழகுபடுத்துவது, குழந்தைகளைப் படமெடுத்து மாட்டுவது போன்ற பல்வேறு மற்ற முன்மொழிவுகளும் வந்தன. இவற்றையெல்லாம் தேவையானபோது நான் பயன்படுத்திக் கொள்வேன்.\nஅடுத்து, பெற்றோர்களின் கேள்விகள், ஆலோசனைகளைப் பார்ப்போம்.\n“ஆறு வயதுக் குழந்தைகளை ஏன் பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர் என்று விளக்குவீர்களா நாம் ஏன் அவசரப்பட வேண்டும் நாம் ஏன் அவசரப்பட வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும் குழந்தைப்பருவத்தை ஏன் அவர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்” நான் கண்டிப்பாக விளக்கம் தருவேன்.\n“இளம் பெற்றோர்களுக்காக ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இது எங்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது” இந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.\n“அடிக்கடி குழந்தைகளைக் காற்றாட அழைத்துச் செல்வீர்களா” கண்டிப்பாக, ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வேன்.\n“காலை வேளைகளில் முரண்டு பிடிக்காமல் நன்கு சாப்பிடும்படி குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் நன்கு கேட்பார்கள்.” சரி… காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாதென குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.\n“உங்களது கல்வி முறையின் சாரம் என்ன என்று விளங்குமாறு தயவுசெய்து சொல்லுங்கள். திட்டவட்டமான உதாரணங்களோடு பாடங்களை எப்படி நடத்தப் போகின்றீர்கள் என்று சொல்லுங்கள்” ஆம், இதற்கு பெற்றோர்களுக்கு முழு உரிமையுண்டு. முதல் வாய்ப்பு கிட்டியதுமே இதைச் செய்ய வேண்டும்.\n” ஓ, வரலாமே. இப்படிப்பட்ட பொதுவான பாடங்கள், திட்டவட்டமான உதாரணங்களோடு நமது கல்வி முறையைப் பற்றிப் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்க உதவும். தாய், தந்தை, தாத்தா, பாட்டிகளுக்கான இப்படிப்பட்ட பொதுவான பாடவேளைகள்தான் எனக்கும் ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் இடையில் பரஸ்பர மன ஒற்றுமையை ஏற்படுத்த சிறந்த வழி.\n♦ கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \n♦ அறிஞர் அண்ணாவின் “ ஆரிய மாயை “ – புதிய தொடர்\n“மனிதாபிமான வளர்ப்பைப் பற்றி நீங்கள் கூறியதெல்லாம் மிக சுவாரசியமானவை. ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமா\nமனிதாபிமான வளர்ப்பைப் பற்றிய கருத்தின் மீது இவர்களுக்கு எப்படி நம்பிக்கையை ஊட்டுவது இவர்களின் குழந்தைகள் வளர்ந்து, மாற்றமடையும்போது ஒருவேளை இதை நம்புவார்களோ\nகுழந்தைகளே, கட்டாயம், நிர்ப்பந்தமின்றி உங்களை வளர்க்க இயலும் என்று நிரூபிக்க நீங்கள் எனக்கு உதவுவீர்களா “சரி” எதற்காக ஒப்புதல் தேவைப்படுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “சரி” என்று ஒரே குரலில் கூறுவதை மாற்ற வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா \nகுழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் \nசூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/03/23/bhagat-singh-writing-about-communist-party/", "date_download": "2020-06-05T14:43:18Z", "digest": "sha1:BR2CAWRUZWESLIWAEZJDZQH3YM2QQXXG", "length": 51126, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவத�� என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு வரலாறு நபர் வரலாறு தோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nநமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற��கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுடியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என இந்தியா முழுவதும் பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடும் இந்த அரசியல் சூழலில் மதவெறிக்கு எதிரான தோழர் பகத்சிங்கின் பார்வையை வினவு வாசகர்களின் முன் வைக்கிறோம் தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் \nமதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே\n“பகத்சிங் சிறையில் இருந்தபோதுதான் மார்க்சியத்தை கற்றுக் கொண்டார்; போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற போதும் அவர் தனி நபர் பயங்கர வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார்; உண்மையான புரட்சிகர சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் மீது அப்போது அவருக்கு நம்பிக்கையிருக்கவில்லை” என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அல்லது நம்பிக் கொண்டிருப்பவர்கள் இக்கட்டுரையை சற்று கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும்.\nஏனென்றால் இக்கட்டுரை அவர்களது முன் கணிப்புகளில் பல அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. இது, சாண்டர்ஸ் கொலைக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஇக்கட்டுரையில் மதக்கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே என்பதை ஒரு தீர்க்கமான மார்க்சிய வாதியின் வர்க்கப் பார்வையுடன் முன் வைக்கிறார். இக்கட்டுரை 1928 ஜுன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.\nமதக் கலவரங்களும் நமது கடமையும்\nஇந்தியாவின் நிலைமை தற்போது வருந்தத்தக்க ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஜென்ம விரோதிகளாக ஆகிவிட்டனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக மட்டுமே நீங்கள் மற்ற மதத்தவர்களுக்கு எதிரியாக கருதப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பவில்லையென்றால் தயவுசெய்து லாகூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களைப் பாருங்கள். சீக்கியர்களையும் இந்துக்களையும் எவ்வளவு கொடூரமாக முஸ்லீம்கள் கொலை செய்தனர். சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தனர். இந்தக் கொலைகள் சில மனிதர்கள் குற்றம் செய்துவிட்டார்கள் என்பதற்காக நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம்களால் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் சீக்கியர்களாகவோ இந்துக்களாகவோ இருந்தாலே போதும். அதே போன்று இந்துக்களாலும் சீக்கியர்களாலும் கொலை செய்யப்படுவதற்கு அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலே போதும்.\nமதங்கள் இந்தியாவை அழித்து விட்டன\nஇத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் எதிர்காலம் இருண்டதாகவே தெரிகிறது. இந்த மதங்கள் இந்தியாவை அழித்து விட்டன. இந்த வெறுப்புகளின் பிடியில் இருந்து நாடு என்றைக்கு விடுபடும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்தக் கலவரங்கள் உலகத்தின் பார்வையில் இந்தியாவின் நன்மதிப்பை குலைத்து விட்டன. இந்த மதவாத வெறுப்பு எங்கும் பரவிக் கிடக்கும் நிலையில் வெகுசில முஸ்லீம்கள், சீக்கியர்கள் அல்லது இந்துக்கள் மட்டுமே தங்களது மனதை அமைதியாக வைத்திருப்பதைக் காணமுடிகிறது. மற்றவர்கள் தங்கள் கைகளில் எப்போதும் கம்புகளோடும் கத்திகளோடும் வாட்களோடும் தங்களது மதங்கள் என்று சொல்லப்படுவதை பாதுகாக்கத் தயாராக இருக்கின்றனர். முடிவில் ஒருவரையொருவர் கொன்று குவிக்கின்றனர். இதில் தப்பிப் பிழைப்பவர்களில் சிலர் தூக்குமேடையில் மரணமடைகின்றனர் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகு பிரிட்டிஷாரின் குண்டாந்தடிகள் இந்த மதவெறிபிடித்த மனிதர்களின் தலைகளைப் பிளக்கும் போதுதான் அவர்கள் தங்களது சுயநினைவுக்கு வருகின்றனர்.\nமதக்கலவரங்களைத் தூண்டுவது மதவாதிகளும் செய்திப் பத்திரிக்கைகளுமே\nபொதுவாக, மதவாதத் தலைவர்களும் செய்திப் பத்திரிக்கைகளுமே இக்கலவரங்களுக்குப் பின்னணியில் இருக்கின்றனர். இந்தியத் தலைவர்கள் நமக்கு மிக மோசமான துரோகம் செய்துவிட்டனர். யாரும் இதை மறுக்க முடியாது. இந்தியாவை விடுதலை செய்வதற்கான பொறுப்பை உடைய இத்தலைவர்கள், “ஒரே தேசியம்” (Common Nationality) “சுயராஜ்யம்” போன்ற முழக்கங்களை முழங்கினர். ஆனால் இவர்கள் ஒன்று தங்களது மௌனத்தின் மூலம் மதக்கலவரங்களில் முனைப்புடன் இருக்கின்றனர் அல்லது குருட்டுத்தனமான மதவெறிவாத நீரோட்டத்தின் போக்கில் நீந்திக் கொண்டுள்ளனர். மௌனமாக இருக்கும் தலைவர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. ஆனால் மதவாத இயக்கத்தில் சேர்ந்த தலைவர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் அதிகம். அனைத்து மக்களின் நன்மையை விரும்பும் தலைவர்கள் வெகுசிலரே. இந்த மதவாதப் பேரலை அவர்கள் அனைவரையும் அடித்துச் சென்று விட்டது. வழிகாட்டும் தலைமை இல்லாத நாடாக இந்தியா ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது.\nதங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.\nஇத்தலைவர்களைத் தவிர, மதக்கலவரங்களைத் தூண்டிவிடும் மற்றவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஒருகாலத்தில் உன்னதமான தொழிலாக கருதப்பட்ட பத்திரிக்கையாளர் தொழில் இன்று மிக மோசமாக சீரழிந்து விட்டது பத்திரிக்கைகள் மக்களை ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உண்டாக்குகின்றன. பத்திரிக்கைகளில் வெளிவந்த உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளால் வெடித்த கலவரங்களுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருக்கும் எழுத்தாளர்கள் வெகுசிலரே.\nமக்களுக்கு அறிவூட்டுவதும், குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவிப்பதும், அவர்களது மதவாத உணர்வுகளை மட்டுப்படுத்தி மத நல்லிணக்கத்தை ஊக்குவித்து அனைவருக்கும் பொதுவான ஒரே (இந்திய) தேசியத்தை கட்டியமைக்க வேண்டியதும் பத்திரிக்கைகளின் கடமை. ஆனால் அவர்கள், மக்கள் மத்தியில் அறிவீனத்தையும், குறுகிய மனப்பான்மையையும் மதவாதத்தையும் பரப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உண்டாகும் அத்தகைய கலவரங்களின் மூலம் ஒரே (இந்திய) தேசியத்தைச் சிதைக்கின்றனர். பத்திரிக்கைகளின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் இன்றைய நிலையை நினைக்கும் போது நமது கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி நம் இதயத்தைப் பிளக்கின்றது.\nஒத்துழையாமை இயக்க காலத்தின் போது மக்களிடம் இருந்த கிளர்ச்சி உணர்வைப் பார்த்தவர்களுக்கு இன்றைய சூழ்நிலை பெரும் மனவருத்தத்தை உண்டாக்க���கிறது. அன்றைய காலத்தில் சுதந்திரம் நமது வாயிற்படி வரை வந்ததை நாம் காணமுடிந்தது. இன்றோ அது வெறும் கனவாக மட்டுமே ஆகிவிட்டது. இது பிரிட்டிஷார் பெற்ற வெற்றிகளுள் ஒன்று. தனது இறுதிக் கட்டத்தில் இருக்கும் அதிகார வர்க்கம் ஒரு பாறையைப் போல் உறுதி பெற்றுவிட்டது.\nஎல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையே\nஇந்த மதக்கலவரங்களின் ஆணிவேர் எங்கிருக்கிறது என்று நாம் ஆழமாகச் சென்று பார்த்தால், அவை பொருளாதாரக் காரணங்களில் இருப்பதை நாம் காணலாம். தலைவர்களும் பத்திரிக்கையாளர்களும் ஒத்துழையாமை இயக்கத்தின் போது நிறைய தியாகங்கள் செய்தனர். அவர்களது பொருளாதார நிலைமை சீரழிந்து போனது. ஆனால் ஒத்துழையாமை இயக்கம் தோல்வியடைந்ததால் அவர்கள் நம்பிக்கையிழந்தனர். தங்களது வேலைகளை இழந்த பெரும்பாலான மதவாதத் தலைவர்கள் அரசியலில் இருந்து விலகி தங்களது தொழிலை மறுபடியும் தொடங்கினர். எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக பொருளாதாரப் பிரச்சனையே இருக்கும். இது கார்ல் மார்க்ஸின் முக்கியக் கோட்பாடுகளுள் ஒன்று. இதுவே, நிலைமையை மோசமானதாக்கிய, தாப்லிக் (Tablique), தாம்கீன் (Tamkeen), சுத்தி (Shuddhi) போன்ற அமைப்புகள் உருவானதற்கான காரணம்.\nஎனவே, இத்தகைய கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே, ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து, மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் (Marta kya na karta) என்பது உண்மையே.\nஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேயப் பேரரசால் ஆளப்படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.\nவர்க்க உணர்வை உருவாக்குவதே நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும். ஏழை உழைப்பாளிகளும் விவசாயிகளும் தங்களது உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முதலாளித்துவவாதிகளின் கைப்பாவை களாக ஆகி விடக்கூடாது. தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்களது ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீற ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவர்களது நலன் அடங்கியிருக்கிறது. இதற்காக அவர்கள் இழக்கப்போவது எதுவுமில்லை ; அவர்களது அடி விலங்குகளைத் தவிர.\nஅந்த வீரன் இன்னும் சாகவில்லை \nரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலைமையும் நம்முடைய நிலைமையைப் போன்றே இருந்தது என்பதை அறிவார்கள். ஜாரின் ஆட்சியின்போது நம்மைப்போலவே அந்த மக்களும் பல குழுக்களாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. இப்பொழுது அங்கே, கலவரங்கள் நடப்பதில்லை. பொருளாதார வறுமையின் காரணமாகவே ஜார் ஆட்சிக் காலத்தில் கலவரங்கள் ஏற்பட்டன. (சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு இப்பொழுது அவர்களது பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளது. “மனிதர்கள்” ஒவ்வொருவரும் “மனிதர்களாகவே” நடத்தப்படுகின்றனர். அவர்கள் “பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக” நடத்தப்படுவதில்லை. மக்கள் வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே இப்பொழுது அங்கே கலவரங்கள் பற்றிய செய்தியை எங்குமே கேட்க முடியாது\nவர்க்கப் போராட்டங்களே மக்களின் ஒற்றுமையை சாதிக்கும்\nமாறாக நமது நாட்டில் கலவரங்களின் போது பொதுவாக நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யும் செய்திகளே நமக்கு வருகின்றன. ஆனால் கல்கத்தா கலவரங்களில் ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குத் தென்படுகிறது. அங்கே, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததுடன் கலவரங்களை அமைதிப்படுத்தவும் முயன்றனர். அவர்கள் வர்க்க உணர்வு பெற்றவர்களாக இருந்ததனாலேயே அவர்களால் இதைச் செய்ய முட��ந்தது. அவர்களுடைய நலன் எதில் அடங்கியிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். வர்க்க உணர்வு மட்டுமே இத்தகைய கலவரங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி.\nவெறுப்பை விதைக்கும் மதங்களில் இருந்து நமது இளைஞர்கள் விலகியிருக்கின்றனர் என்பது நமக்குக் கிடைத்த மற்றொரு நல்ல செய்தி. அவர்கள் திறந்த மனதுடன் மனிதர்களை மதிப்பிடுகின்றனர். அவர்கள் மக்களை ஹிந்துக்களாக அல்லது முஸ்லீம்களாக அல்லது சீக்கியர்களாகப் பார்ப்பதில்லை. முதலில் மனிதர்களாகவும், பின்னர் இந்தியர்களாகவுமே மக்களை மதிப்பிடுகின்றனர். இந்தியாவின் வருங்காலம் பிரகாசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த கலவரங்களைக் கண்டு அஞ்சக் கூடாது. மாறாக இது போக கலவரங்களே இனி ஏற்படாதவாறு அத்தகைய வர்க்க உணர் தட்டியெழுப்புவதை ஊக்கப்படுத்த வேண்டும்.\nஅரசியலிலிருந்து மதம் பிரித்து வைக்கப்பட வேண்டும்\n1914-1915ம் ஆண்டுகளின் தியாகிகள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைத்திருந்தனர். மதம் என்பது தனிநபர்களின் விவகாரம். அதனை சமூக வாழ்க்கையில் கலக்க விடக்கூடாது. ஏனென்றால் அது சமூகம் ஒன்று படுவதற்கான வளர்ச்சிப் போக்கை தடைப்படுத்துகிறது என்றனர். அவர்களது இந்த நிலைபாட்டின் காரணமாகவே கெதார் கட்சி ஒன்றுபட்டதாகவும் வலிமையானதாகவும் இருந்தது. அக்கட்சியின் கீழ் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் அனைவருமே நாட்டிற்காக தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.\nதற்காலத்தில் ஒருசில தலைவர்கள் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க முயற்சி செய்து கொண்டுள்ளனர். மக்களிடையே உள்ள வெறுப்புகளை மட்டுப்படுத்த இது சரியான வழியே. நாங்கள் அவர்களது முயற்சிகளை ஆதரிக்கிறோம். அரசியலில் இருந்து மதம் பிரித்து வைக்கப்பட்டு விட்டால், நாம் நமது மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் பிரச்சனைகளின் அடிப்படையில் ஒன்றுபட முடியும்.\nஇந்தியாவின் உண்மையான நலம் விரும்பிகள், நாங்கள் முன்வைக்கும் இந்த வழிமுறைகளைப் பற்றி ஆழமாக சிந்திப்பார்கள் என்றும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்தியாவைக் காப்பாற்றுவார்கள் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். (கேளாத செவிகள் கேட்கட்டும்… நூலிலிருந்து பக்.104-110)\nசமன்லால் தொகுத்து வெளியிட்ட “பகத்சிங்கின் முழு ஆவண தொகுப்பு” எனும் ஹிந்தி நூலில் இருந்து நமது நாக்பூர் தோழர் க. ஜாம்தாரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில மொழிபெயர் தமிழாக்கம். இது பின்னர் K.C. யாதவின் தொகுப்பில் இருந்த மொழிபெயர்ப்புடன் ஒப்பிடப்பட்டு சீர் செய்யப்பட்டது. உட்தலைப்புகள் நம்முடையவை.\nநூல்: கேளாத செவிகள் கேட்கட்டும்…\n(தியாகி பகத்சிங் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் பிற ஆவணங்கள்)\nதொகுப்பும், தமிழும்: த. சிவக்குமார்\n3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,\nநாராயணபுரம், மதுரை – 625014.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎது உங்களது புத்தாண்டுப் புரட்சி \nநூல் அறிமுகம் : கேளாத செவிகள் கேட்கட்டும்\nகருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் \nYes bank திவால், கொரினோ வைரஸ் பற்றிய தகவல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் தோழர்களே\nஅந்த வீரன் இன்னும் சாகவில்லை, அவன் தியாகம் இன்னும் முடியவில்லை.\nஅந்த வீரன் இன்னும் சாகவில்லை…”அஞ்சமாட்டோம் போராடுவோம்…”\nமுன்னாள் வாசகன் ஒருவன் March 24, 2020 At 1:10 pm\nமோடி சொன்னாரு புதிய இந்தியா பிறந்ததுனு. நீங்களும் அப்படி தான் சொல்ரீங்களோனு தொனுது. வினவு புதுசா பொறந்துடுச்சுனு நேத்து சொன்னீங்க. நல்லபடியா வளத்தீங்கன்ன சரிதான். சந்து பொந்துலயெல்லாம் நேத்து மொளச்ச விச காளன்கள் எல்லாம் செமயா கல்ல கட்டுதுங்க….நீங்க கடைய ஆரம்பிச்சு பத்து வருசமாச்சு..வெண்ண திரண்டு வரும் போது சட்டிய ஒடச்ச கதையா நாலும் பேரு வெளிய போனாங்க…இப்பொ என்னடான்னா ஒருத்தரு மூலமா கடைய மறுப்படியும் திறந்திருக்கீங்க. சரி நல்லபடியா நடத்துனா சரிதான்.\nமறுபடியும் வினவு செயல்படுகிறது , என்பதை நினைக்கும்போது,\nவினவு மீண்டும் நடைமுறைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது நாம் வெல்வோம் காலத்தின் தேவை வினவு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/11010502/Two-men-including-a-Malaysian-woman-arrested-for-smuggling.vpf", "date_download": "2020-06-05T16:11:15Z", "digest": "sha1:U6MCWKSQG27ORIJ6FCPDDW5JMSXN5WMD", "length": 11077, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two men, including a Malaysian woman, arrested for smuggling gold at Trichy airport || திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி டுவீட் | கர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை + \"||\" + Two men, including a Malaysian woman, arrested for smuggling gold at Trichy airport\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மலேசிய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, கேரளா உள்பட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஒரு தனியார் விமானம் வந்தடைந்தது.\nஅதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் தங்கத்தை தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.\nஇதேபோல, மலேசியாவில் இருந்து மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி வீரப்பன் என்ற பெண் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் அணிந்து மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரும் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகடத்தி வரப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிடிப��்ட மலேசிய பெண் உள்பட 2 பேரிடமும் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/16222144/Communist-parties-protesting-central-government.vpf", "date_download": "2020-06-05T15:56:04Z", "digest": "sha1:NAC7MEAK4L2SAS4T4EE4RN7U2XZMIPKG", "length": 12420, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Communist parties protesting central government || மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் மேலும் 515 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 4,835 ஆக உயர்வு | ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி |\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Communist parties protesting central government\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்��ிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபதிவு: அக்டோபர் 17, 2019 04:15 AM\nமத்திய அரசை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்டு), மணிவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி துரைசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ரெயில்வே, தொலை தொடர்பு, நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றை தனியார் மயமாக்க கூடாது. வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். முதியோர், விதவைகள் ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர்.\n1. தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nயூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசமின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.\n3. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.\n4. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பிச்செல்ல முயற்சி திருடனை சரமாரியாக அடித்து, உதைத்த பொதுமக்கள் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/subamrasi.asp?rasi=magaram", "date_download": "2020-06-05T16:48:20Z", "digest": "sha1:HNPLWPQEKNOEDSPIR6CSKLGZJ5W3G322", "length": 16748, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Subamuhurtha Days| Subamuhurtha Naatkal 2020 | சுப முகூர்த்த நாட்கள்- 2020", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சுப முகூர்த்த நாட்கள் முதல் பக்கம் மகரம்\n2020ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்\nமகரம் ராசிக்காரர்களுக்கான பூ வைக்க, நிச்சயதார்த்தம் நடத்த உகந்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆனி 12 26-ஜூன்-2020 வெள்ளி திரிதியை பூசம்\nஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம்\nஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nஆவணி 5 21-ஆக-2020 வெள்ளி பஞ்சமி சித்திரை\nஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி\nஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 14 30-அக்-2020 வெள்ளி துவாதசி உத்திராடம்\nஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nஐப்பசி 26 11-நவ-2020 புதன் ஏகாதசி உத்திரம்\nஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nகார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம்\nகார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி\nகார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nகார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\nகார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\nகார்த்திகை 29 15-டிச-2020 செவ்வாய் திரிதியை புனர்பூசம்\nமகரம் ராசிக்காரர்களுக்கான திருமணம் நடத்த சுபமுகூர்த்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nவைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆனி 10 24-ஜூன்-2020 புதன் திரிதியை பூசம்\nஆனி 18 02-ஜூலை-2020 வியாழன் துவாதசி அனுஷம்\nஆனி 28 12-ஜூலை-2020 ஞாயிறு சப்தமி உத்திரட்டாதி\nஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை\nஆவணி 8 24-ஆக-2020 திங்கள் சஷ்டி சுவாதி\nஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம்\nஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம்\nஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 2 18-அக்-2020 ஞாயிறு துவிதியை சுவாதி\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nகார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம்\nகார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி\nகார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nகார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\nகார்த்திகை 26 11-டிச-2020 வெள்ளி துவாதசி சுவாதி\nமகரம் ராசிக்காரர்களுக்கான கிரகப்பிரவேசம் நடத்த உகந்த நாட்கள்\nதமிழ் மாதம் தேதி கிழமை திதி நட்சத்திரம்\nவைகாசி 25 07-ஜூன்-2020 ஞாயிறு துவிதியை மூலம்\nவைகாசி 28 10-ஜூன்-2020 புதன் பஞ்சமி திருவோணம்\nவைகாசி 29 11-ஜூன்-2020 வியாழன் சஷ்டி அவிட்டம்\nவைகாசி 30 12-ஜூன்-2020 வெள்ளி சப்தமி சதயம்\nஆவணி 7 23-ஆக-2020 ஞாயிறு பஞ்சமி சித்திரை\nஆவணி 12 28-ஆக-2020 வெள்ளி தசமி மூலம்\nஆவணி 14 30-ஆக-2020 ஞாயிறு துவாதசி உத்திராடம்\nஆவணி 15 31-ஆக-2020 திங்கள் திரையோதசி திருவோணம்\nஆவணி 19 04-செப்-2020 வெள்ளி துவிதியை உத்திரட்டாதி\nஆவணி 29 14-செப்-2020 திங்கள் துவாதசி பூசம்\nஐப்பசி 10 26-அக்-2020 திங்கள் தசமி சதயம்\nஐப்பசி 13 29-அக்-2020 வியாழன் திரையோதசி உத்திரட்டாதி\nஐப்பசி 19 04-நவ-2020 புதன் சதுர்த்தி மிருகசீரிடம்\nஐப்பசி 21 06-நவ-2020 வெள்ளி சஷ்டி புனர்பூசம்\nஐப்பசி 26 11-நவ-2020 புதன் ஏகாதசி உத்திரம்\nஐப்பசி 27 12-நவ-2020 வியாழன் துவாதசி அஸ்தம்\nஐப்பசி 28 13-நவ-2020 வெள்ளி திரையோதசி சித்திரை\nகார்த்திகை 5 20-நவ-2020 வெள்ளி சஷ்டி உத்திராடம்\nகார்த்திகை 11 26-நவ-2020 வியாழன் துவாதசி ரேவதி\nகார்த்திகை 19 04-டிச-2020 வெள்ளி சதுர்த்தி புனர்பூசம்\nகார்த்திகை 25 10-டிச-2020 வியாழன் ஏகாதசி சித்திரை\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்\nசிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்\nதனுசு மகரம் கும்பம் மீனம்\n« சுபமுகூர்த்த நாட்கள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/48-patient-discharged-from-karur-medical-college-hospital", "date_download": "2020-06-05T17:20:56Z", "digest": "sha1:YTYJGHIWUKUP26LFDNLOA6BCBMTDXPSM", "length": 12237, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரே நாளில் 48 பேர் டிஸ்சார்ஜ்!' - நம்பிக்கையளித்த கரூர் மருத்துவக் கல்லூரி | 48 patient discharged from karur medical college hospital", "raw_content": "\n`ஒரே நாளில் 48 பேர் டிஸ்சார்ஜ்' - நம்பிக்கையளித்த கரூர் மருத்துவக் கல்லூரி\nநலம்பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள் ( நா.ராஜமுருகன் )\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என மொத்தம் 48 பேர் ஒரே நாளில் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள 48 நபர்களை, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவரவர் வீட்டுக்கு வழியனுப்பிவைத்தார்.\nநலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்\nஇவர்களையும் சேர்த்து மொத்தம் 101 கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்து, வீடுகளுக்குச் செ���்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\nபூரண குணமடைந்த 9 கொரோனா நோயாளிகள்.. நேரில் வந்து வழியனுப்பி வைத்த கரூர் ஆட்சியர்\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுக்க பீதியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 'உலகின் அண்ணன்' அமெரிக்காவையே ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் தாக்கத்தை கொஞ்சம் தாமதமாக உணர்ந்தாலும், தொடர் நடவடிக்கை மற்றும் தொடர் ஊரடங்கால் ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நேரடியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு செலுத்தக்கூடிய மருந்து இன்னமும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் தங்களது அயராத சிகிச்சையால் பலரை குணமாக்கியது, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nநலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்\nஇந்த நிலையில், கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சைபெற்று வருபவர்களில் 48 பேர், ஒரே நாளில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, கரூர் மாவட்ட மக்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்துள்ளது. நலம்பெற்று திரும்பும் அவர்களை உற்சாகமாக வழியனுப்பிவைக்கும் வகையில், கைகளைத் தட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனுப்பிவைத்தனர்.\nகரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைபெற்று வந்தவர்களில், ஏற்கனவே 53 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என மொத்தம் 48 பேர் ஒரே நாளில் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தமாக 101 நபர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nஇதன்மூலம், தமிழக அளவில் அதிக பேர் நலம்பெற்று திரும்பியுள்ள பெருமையை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது. பூரண குணமடைந்து வீடு திரும்பிய 48 பேர்களுக்கும் வாழ்த்துகள் கூறி, பழங்கள் கொடுத்து, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வழியனுப்பிவைத்தார். மருத்துவர்களும், செவிலியர்களும் கைத்தட்டி வாழ்��்துகள் கூறி, அவர்களை வழியனுப்பிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரோஸி வெண்ணிலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.\nநலம் பெற்று திரும்பும் கொரோனா பாதித்த நோயாளிகள்\nநலம்பெற்றுத் திரும்பும் நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி, சுகாதாரமான உணவுகளை உரிய நேரத்தில் வழங்கியும், நன்கு பராமரித்ததாலும்தான் நாங்கள் நலம்பெற்றுத் திரும்புகிறோம். எங்களின் இந்த நிலைக்குக் காரணம், மருத்துவக் குழுவினர்தான். அவர்களை என் வாழ்நாளைக்கும் மறக்க மாட்டேன்\" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/07/india-tamilnews-statue-smuggling-case-cbi-transfer-manikkavel-next-move/", "date_download": "2020-06-05T14:33:57Z", "digest": "sha1:BWVEM5OH2V5YS73XVPJZKLR5MW4LHEVU", "length": 53998, "nlines": 516, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamilnews statue smuggling case CBI transfer - manikkavel next move?", "raw_content": "\nசி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் – என்ன செய்யப் போகிறார் பொன்.மாணிக்கவேல்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் – என்ன செய்யப் போகிறார் பொன்.மாணிக்கவேல்\nசிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.india tamilnews statue smuggling case CBI transfer – manikkavel next move\nநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், பொன்.மாணிக்கவேல் இனி என்ன செய்யப்போகிறார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.\nதேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் சிலைகளுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது.\nதமிழகத்தில் உள்ள 36,500 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. ���தில் கணக்கில்வராத சிலைகள் ஏராளம்.\nதமிழகத்தில் ஒருகாலகட்டத்தில் தொடர்ச்சியாக சிலைகள் கடத்தப்பட்டதையடுத்து, 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு.\nஇந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தமிழகத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.\nஅதன்பிறகு சிலைக்கடத்தல் குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்தப் பிரிவின் முயற்சியால், புகழ்பெற்ற பத்தூர் நடராஜர் சிலை முதல் சிவபுரம் நடராஜர் சிலை வரை, இன்டர்போல் உதவியோடு வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.\nசர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதும் இந்தப் பிரிவின் முயற்சியால்தான்.\nசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து பணியிலிருக்கிறார் பொன்.மாணிக்கவேல். இடையில், ரயில்வே ஐ.ஜியாக மாற்றினார்கள்.\nஆனாலும், நீதிமன்றத் தலையீடு காரணமாக, 2017 ஜூலை முதல் கூடுதல் பொறுப்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வருகிறார்.\nகடந்த ஓராண்டில் மட்டும் சுமார் இருபது சிலைகளை மீட்டிருக்கிறது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான பிரிவு. இதன் இன்றைய சந்தை மதிப்பு 250 கோடி ரூபாய்.\nதற்போது பரபரப்பாகப் பேசப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை தொடர்பான வழக்கு. 2015-ல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் உற்சவர் சிலையான ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால், புதிய சிலை செய்ய உத்தரவு பெறப்பட்டது.\n50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதில், 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டனர் என்றபடி அண்ணாமலை என்பவர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றப் படியேறியதுதான் இதற்கு அடிப்படை.\nதமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனால், சிலர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, பழநியில் முருகனுக்கு ஐம்பொன் செய்யப்பட்டதிலும் தங்கம் மோசடி நடந்திருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்த பொன்.மாணிக்கவேல், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன���னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தார்.\nஇதில் ஸ்தபதி முத்தையா, முன்னாள் கமிஷனர் தனபால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள்.\nஆனால், கிட்டத்தட்ட போலீஸ் காவலுடன் ஹவுஸ் அரெஸ்ட் என்கிற நிலையில்தான் உள்ளனர்.\nஅடுத்த கட்டமாக திருத்தணி கோயிலிலும் தங்க மோசடி என்று பகீர் கிளம்பவே, அதையும் துருவ ஆரம்பித்தார் பொன்.மாணிக்கவேல்.\nஉடனே, பழநி சிலை முறைகேடு தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரன்.\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். ஆனால், யார் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக சில சக்திகள் வெளிப்படையாகவே வேலை செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.\nபொன்.மாணிக்கவேல் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக டிஜிபிக்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடித வாயிலாகக்கூட மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.\nநீதிமன்றத் தலையீட்டின் பேரில், பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து பழநி கோயில் வழக்கையும் விசாரித்துவருகிறார்.\nஇந்நிலையில், அறநிலையத்துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஆகஸ்ட் 31-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிடமிருந்து ஒட்டுமொத்த வழக்குகளையும் சி.பி.ஐ. வசம் மாற்றி அரசாணையை வெளியிட்டுவிட்டது தமிழக அரசு.\nஇதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு பதிவாகிறது.\nஅதை விசாரிக்கும் பொறுப்பு ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்படியிருக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களை, வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து, ஐ.ஜி முன்னிலையில் விசாரிக்கிறார்கள்.\nஇதையெல்லாம் ஒரு விசாரணை அதிகாரி எப்படி அனுமதிக்க முடியும் ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது இப்படி விசாரிக்க அனுமதிக்க மறுத்த காரணத்தால், ஒரு டி.எஸ்.பி மிரட்டப்பட்டுள்ளார்.\nபின்னர் அவர், கோவை மின்திருட்டுப் பிரிவுக்கு உயர் அதிகாரிகளால் மாற்றப்பட்டார். இது ஓர் உதாரணம்தான்.\nஇப்படி பல அத��காரிகளைத் தன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கச்சொல்லி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் பொன்.மாணிக்கவேல். இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன.\nஆனால், நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளே மிரண்டு கிடக்கிறார்கள்” என்றார்.\nபொன்.மாணிக்கவேல் கடந்த ஓராண்டில் மீட்ட சிலைகளில் விபரம் :\n2017 செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 சிலைகள் மீட்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 3 சிலைகளை திருடிய டி.எஸ்.பி காதர்பாஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்திருக்கிறார்.\nஅக்டோபர் மாதம் காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரத்திலிருந்து கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள சிலை மீட்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தஞ்சாவூர், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலிலிருந்து கடத்தப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மீட்கப்பட்டது.\nஈரோட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் சிவலிங்க சிலை மீட்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் திருவாடனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலையை மீட்டனர்.\n2018 ஜனவரியில் திருநெல்வேலி, வீரவநல்லூர் கோயிலிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 2 துவார பாலகர்கள் கற்சிலைகளைக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவேலூரிலிருந்து கடத்திச் சென்று விற்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலை மீட்கப்பட்டது.\nபிப்ரவரி மாதத்தில் சங்கரன்கோயிலில் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெள்ளிப் பல்லக்கைத் திருடி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமார்ச் மாதம் பழநி முருகன் கோயிலில் ஐம்பொன் முருகர் சிலை செய்ததில் ரூ.1.31 கோடி மோசடி செய்தவர்களைக் கண்டறிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.\nகடந்த மே மாதம் வேலூர், பேரணாம்பட்டிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.25 லட்ச மதிப்புள்ள 3 சிலைகள் மீட்கப்பட்டன.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயிலிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதா சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்திருக்கிறது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு.\nஆனால், இவர்களது செயல்பாடு திருப்தியில்லை என்று சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.\nஇந்நி��ையில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, “சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.\nஇந்நிலையில், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற முடியுமா. சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை என்னவாகும்” என்று தமிழக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\n“கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை மட்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்தும் எனவும் மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும்” என்று அரசுத்தரப்பு விளக்கமளித்தது.\nஅறநிலையத்துறையில் சிலரைக் காப்பாற்றவே சி.பி.ஐக்கு வழக்குகளை மாற்றியிருப்பதாகவே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கருதுகின்றனர்.\n“கும்பகோணம் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வரை பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஅந்த வழக்குகளை விசாரித்தாலும் அறநிலையத்துறையில் பலர் சிக்குவார்கள். தற்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nதமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு வரும் 8-ம் தேதி நீதிமன்றம் பதில் சொல்லும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nமனைவி மீதுள்ள கோபத்தினால் 3 மகன்களை ஆற்றில் வீசி கொன்ற தந்தை(காணொளி)\nதற்கொலைக்கு முயன்ற நடிகை கஸ்தூரி : அதிர்ச்சி ட்விட்\nநண்பனின் தாயை மிரட்டி கற்பழித்த உயிர் நண்பன்\nஎய்ட்ஸ் முதல் கேன்சர் வரை அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர் பாஸ்கர் – யார் இவர்\nகாதலியின் பேச்சைக்கேட்டு பெண்ணாக மாறிய காதலன்\nநடுரோட்டில் போலீசிடம் சீன் போட்ட இளைஞர் – நடுங்கிய காவலர் (காணொளி)\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகருணாநிதியை பார்க்க பிரதமர் மோடி இன்று வருகை\nஇந்திய அளவில் டிரண்டாகும் கலைஞர் ஹேஷ்டேக்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக��கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு ��ளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n – திமுக மாஸ்டர் பிளான்\nநடிகை காஜல் அகர்வால் கிகி சவால் எச்சரிக்கை (காணொளி)\nஉலியம்பாளையம் கிராமத்தை தத்ததெடுத்த வானதி ஸ்ரீனிவாசன்…\nவாஜ்பாய் கண்ணீர் விட்ட அந்த தருணம்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிச�� சவுந்தரராஜன்\nஇந்திய அளவில் டிரண்டாகும் கலைஞர் ஹேஷ்டேக்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/cinema/page/128/", "date_download": "2020-06-05T16:44:21Z", "digest": "sha1:VF7F3ZWSCOSX2X54W3YXT2E2OGQTX3XG", "length": 8301, "nlines": 197, "source_domain": "ithutamil.com", "title": "சினிமா | இது தமிழ் | Page 128 சினிமா – Page 128 – இது தமிழ்", "raw_content": "\nமுன்தினம் பார்த்தேனே – கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத்...\nமாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று....\n“என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை.” இதை அமெரிக்க...\n“தமிழ்படம்” – பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே...\n“உன்னைப்போல் ஒருவன்” என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம்...\nநான் உன்னைப்போல் ஒருவன் படத்தை விமர்சனம் செய்யப் போவதில்லை....\n“ஈரம்” என்ற பெயரைப் பார்த்தவுடன் இயக்குனர் ஷங்கரின்...\nநாளை.. நாளை.. என நாட்களை தள்ளி ஒரு வழியாக “கந்தசாமி”...\nவேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்\n“வேலுபிரபாகரனின் காதல் கதை” என்ற பெயரைப் பார்த்தவுடன்...\n“மோதி விளையாடு” என்ற பெயரைப் பார்த்தவுடன், மீண்டும்...\n“எங்கள் ஆசான்” என்ற பெயரைப் பார்த்தவுடன், நாட்டுக்கு நீதி...\nசமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் க���்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haja.co/yoga-for-normal-delivery/", "date_download": "2020-06-05T16:41:37Z", "digest": "sha1:UBPKOMGG7MPF2FGIUWN2MMQO75T3TFAY", "length": 12017, "nlines": 144, "source_domain": "www.haja.co", "title": "Yoga For Normal Delivery - haja.co", "raw_content": "\nசுகப் பிரசவம் ஈஸி யோகா….\nபிரசவத்தை எளிய, சுகமான அனுபவமாக மாற்றி விடக்கூடிய பயிற்சிகள் இங்கே வரிசை படுத்தப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள் தகுந்த நிபுணரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் கவனமாக இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். உடலில் சோர்வு ஏற்பட்டால், சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு பயிற்சிகளைத் தொடரலாம்.\nவண்ணத்துப்பூச்சி ஆசனம் (Butterfly Asana)\nசுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து, இரு கால்களையும் மடித்துப் பாதங்களைச் சேர்த்துவைத்துப் பிடித்து கொள்ளவும். வண்ணத்துப்பூச்சி சிறகுகளை விரிப்பதுபோல இரு தொடைகளையும் பக்கவாட்டில் உயர்த்தித் தாழ்த்தவும்.\nதொடர்ந்து 10 முதல் 20 முறை வரை இப்படிச் செய்யலாம். இந்த ஆசனத்தைச் செய்த பிறகு, `ரிலாக்ஸேஷன்’ பயிற்சியைச் செய்யவேண்டும்.\nஉட்கார்ந்து உடலைத் தளர்த்தும் பயிற்சி (Sitting relaxation)\nசுவரில் சாய்ந்து உட்கார்ந்து, இரு கால்களையும் அகட்டவும். கைகளை அப்படியே மேலே தூக்கி, ரிலாக்ஸ் செய்யவும்.\nபிரசவகாலச் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க உதவும். கால் சுரப்பு மற்றும் வீக்கம் வராமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு முதுகு வலி வராமல் தடுக்கும்.\nஇடுப்புத் தசைகள் மற்றும் கர்ப்பப்பை வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, குழந்தை வரும் வழியைத் தயார்படுத்தி, சீர்ப்படுத்தும்.\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் அசதியைப் போக்கி, உடலை நன்கு தளர்த்த உதவும். படுத்தபடி உடல் தளர்த்தும் பயிற்சி 1 (Laying down relaxation) கால்களை நீட்டி, கைகளை விரித்துப் படுக்கவும்.\nவலது காலை மடக்கி, இடது முட்டியருகே பாதத்தை வைக்கவும். அப்படியே கீழே சாய்க்கவும். இதே முறையில், இடது காலையும் செய்யவும்.\nபடுத்தபடி உடலைத் தளர்த்தும் பயிற்சி 2 (Laying down relaxation)\nவலது கையைத் தலைக்குக் கீழே மடித்துவைத்து, வலது பக்கமாகத் திரும்பிப் படுக்கவும். இடது காலை இடுப்பு வரை உயர்த்தி, பிறகு கீழே இறக்கவும். இதே போல, இடது ��ுறமாகத் திரும்பிப் படுத்து, வலது காலைத் தூக்கி இறக்கவும்.\nபடுத்தபடி செய்யும் வண்ணத்துப்பூச்சி ஆசனம் (Laying down Butterfly Asana)\nகால்களை நீட்டி, கைகளை சிறிது தள்ளி விரித்துவைத்துப் படுக்கவும். இரு கால்களையும் மடக்கி, இரு பக்கமும் பக்கவாட்டில் வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் போல லேசாக மேலும் கீழும் ஆட்டவும். இந்த ஆசனத்தைச் செய்த பிறகு `ரிலாக்ஸேஷன்’ பயிற்சியைச் செய்ய வேண்டும்.\nஇடுப்பை உயர்த்தும் பயிற்சி (Hip lifting)\nதரையில் அமர்ந்து, இரு பாதமும் தரையில் படும்படி கால்களை மடக்கி, இரு கைகளையும் உடலுக்குப் பின்னே வைத்துக் கொள்ளவும். கைகளை ஊன்றியபடி, மெதுவாக இடுப்புப் பகுதியை மேலே உயர்த்தவும்.\nஒரு சில விநாடிகள் இதே நிலையில் இருந்து, பிறகு கீழே இறக்கி, சிறு ஓய்வுக்குப் பின் மீண்டும் செய்யலாம்.\nகையை மடித்துத் தலைக்கு வைத்தபடி (அல்லது சிறிய தலையணையை வைத்தபடி) ஒருக்களித்துப் படுக்கவும்.\nஒன்று அல்லது இரண்டு மிருதுவான தலையணைகளை வயிற்றின் அருகே வைத்து, அதன் மேல் காலைப் போட்டுக்கொண்டு ரிலாக்ஸ் செய்யவும். கர்ப்பிணிகள் 5 மாதங்களுக்குப் பிறகு, தூங்கும்போது இதே நிலையில் தலையணை வைத்துக்கொண்டு படுத்தால், வயிறு அழுத்தாது.\nஎவ்வித அசௌகரியமும் இல்லாமல், சுகமாகத் தூங்கலாம். (வார்ம்-அப் பயிற்சிகள் மற்றும் தயாரிப்புப் பயிற்சிகளை முடித்த பிறகு, காற்றோட்டமான இடத்தில், வசதியாக அமர்ந்து, பிராணாயாமம் செய்யவேண்டும்.)\nசம்மணமிட்டு அமர்ந்து, இடது கையை சின் முத்திரையில் இடது முழங்காலின் மேல் வைத்துக்கொள்ளவும்.\nவலது கையில், ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கியபடி, கட்டை விரலால், வலது பக்க நாசியை அழுத்திக்கொண்டு, இடது பக்கம் மூச்சை வெளியேவிடவும்.\nபிறகு, மோதிர விரலால் இடது நாசியை அழுத்தியபடி, வலதுபக்க மூக்கின் வழியாக மூச்சைவிடவும். இப்படியே ஒவ்வொரு நாசிக்கும் மூன்று முறை செய்த பிறகு, ஆரம்பித்த வலது நாசியிலேயே கடைசியாகச் செய்து முடிக்கவேண்டும்.\nசம்மணமிட்டு அமர்ந்துகொள்ளவும். கைகளை சின்முத்திரையில், முழங்கால்களின் மேல் வைத்துக்கொள்ளவும்\nமூச்சை நிதானமாக உள்ளே இழுத்து, வெளியே விடவும்.\nகுறிப்பு: மூச்சுப் பயிற்சி ரொம்ப முக்கியம். எவ்வளவுக்கு பிராணாயாமம் செய்கிறார்களோ, அந்தளவு பிராணசக்தி அதிகரித்து, உடலின் சக்தி அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/05/blog-post.html", "date_download": "2020-06-05T15:20:15Z", "digest": "sha1:Y3ECHUBY6ZDMBAZ3XCERXTPE44TI5AF2", "length": 12179, "nlines": 176, "source_domain": "www.kummacchionline.com", "title": "ஸ்வர்ணலதா.................பாடிப் பறந்த குயில் | கும்மாச்சி கும்மாச்சி: ஸ்வர்ணலதா.................பாடிப் பறந்த குயில்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவிஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மறைந்த சில இசைக்கலைஞர்களுக்கு அஞ்சலியாக சில கலைஞர்களை நினைவு படுத்தினார்கள்.\nஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது. எனக்குப் பிடித்த பாடகிகளில் எம்.எல். வசந்தகுமாரி, பி.சுசீலா வரிசையில் ஸ்வர்ணலதாவும் ஒருவர்.\nஅவர் சிறுமியாக இருந்த பொழுது தூர்தர்ஷனில் மலையாள நிகழ்ச்சியில் பாடிய பாடல் நினைவில்லை அந்தக் குரல் இன்னும் நினைவிருக்கிறது. பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில் வசித்து வந்த கே.சி. சேருக்குட்டி, கல்யாணி தம்பதிகளுக்கு 1973 ல் பிறந்தவர். அப்பா அம்மா இருவருக்கும் இசையில் நாட்டம் உண்டு. அப்பா ஹார்மோனியம் வாசிப்பவர். தன் மகளுக்கும் ஹார்மோனியம், கீ போர்டு வாசிக்க கற்றுக் கொடுத்தார். பின் தன் அக்கா சரோஜாவிடம் வாய்ப்பாட்டு பயிற்சி.\nஸ்வர்ணலதா தன்னுடைய பதினாலு வயதில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு எசுதாசுடன் பாரதியார் பாட்டான சின்னஞ்சிறு குயிலே கண்ணம்மா பாடலை பாடினார். பாடல் பதிவு முடிந்தவுடன் மெல்லிசை மன்னர் இசை உலகிற்கு ஒரு திறமையான பாடகி கிடைத்தார் என்று சொன்னாராம். பின்பு அவர் இளையராஜா, ரஹ்மானின் இசையில் பாடிய பாடல்கள் ஏராளம்.\nகருத்தம்மாவில் “போராளே பொன்னுத்தாயி” பாட்டிற்காக தேசிய விருது பெற்றார்.\nஅவர் பாடிய பாடல்கள் எல்லாமே அருமையானவை. அவற்றில் போராளே பொன்னுத்தாய் சோகப் பாடல் அவருடைய திறமைக்கு சான்று. ஒவ்வொரு ஸ்வரங்களும் அதற்குரிய அழகோடு தெறிக்கும். பின்னணி இசை மிகவும் குறைவானவை. அவருடைய வார்த்தைகள் உச்சரிப்பு பிரமிக்க வைக்கும்.\nஅதே வகையில் அலைபாயுதே படத்தில் வரும் மற்றுமொரு சோகப்பாடல் “எவனோ ஒருவன் யாசிக்கிறான்”, அவருடைய குரல் நம் உள் புகுந்து நெஞ்சை கிறங்க அடிக்கும்.\nம���லும் “ராக்கம்மா கையைத் தட்டு” பாடல் பி.பி.சி நிறுவனத்தார் 2002 ம் ஆண்டு நடத்திய கருத்து கணிப்பில் உலக இசையில் முதல் பத்து வரிசையில் இடம் பெற்றது.\n“மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற சத்ரியன் படப்பாடல் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும். “ஆட்டமா தேரோட்டமா” (கேப்டன் பிரபாகரன்) போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி), மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை), குயில் பாட்டு வந்ததென்ன (என் ராசாவின் மனசிலே), மலைக்கோவில் வாசலில் (வீரா), குச்சிகுச்சி ராக்கமா (பாம்பே), முக்காபலா(காதலன்), “திருமண மலர்கள் தருவாயா” என்று அவருடைய பாட்டுக்கள் இன்னும் நிறைய உள்ளன.\nதமிழை தவிர மலையாளம், தெலுங்கு மொழிகளிளிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.\nஸ்வர்ணலதா தன்னுடைய முப்பத்தியேழாவது வயதில் 2010 நுரையீரலில் ஏற்பட்ட கிருமி பாதிப்பால் மரணமடைந்தார்.\nஇருந்தாலும் அவர் பாடிய பாட்டுக்களுக்கு என்றும் மரணம் இல்லை.\nஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் “மாலையில் யாரோ”\nLabels: இசை, சினிமா, பொது\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஸ்வர்ணலதா பற்றிய அழகான பதிவு...அருமையான குரலுக்கு சொந்தக்காரர்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநித்தி அறையில செக் பண்ணீங்களா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1274&replytocom=9106", "date_download": "2020-06-05T16:31:17Z", "digest": "sha1:MVGNAGXOB2D5RT7RCGMKSWS52F744ABK", "length": 18141, "nlines": 308, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்புதிர் 5 – இந்தப் பாட்டு எந்தப் பாட்டு? | றேடியோஸ்பதி", "raw_content": "\nறேடியோஸ்புதிர் 5 – இந்தப் பாட்டு எந்தப் பாட்டு\nகொஞ்ச நாள் இடைவெளிக்கு���் பின் மீண்டும் ஒரு பாட்டுப் புதிரோடு வந்திருக்கின்றேன். இங்கே ஒரு பாடலின் இடையே வரும் இசைத் துண்டைத் தருகின்றேன். இது எந்தப் பாட்டு என்று கண்டு பிடியுங்களேன்.\nஇப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.\nஇப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.\nஇங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள். கண்டு பிடியுங்களேன்.\nபி.கு: இந்தப் பதிவு புதுத் தமிழ்மணத்தில் சோதனையோட்டம் 😉\n24 thoughts on “றேடியோஸ்புதிர் 5 – இந்தப் பாட்டு எந்தப் பாட்டு\nபாரிஜாதப் பூவே – அந்த\nஉங்கள் கண்டுபிடிப்பு சரி, வாழ்த்துக்கள்\nபாதக் கொலுசு பாட்டு பாடி வரும் – திருமதி பழனிச்சாமி…\nடெம்போ அதிகமாக இருப்பதால் இன்னும் குழப்பமாகத் தான் உள்ளது..\nஉங்கள் விடை தவறு, மீண்டும் முயற்சிக்கலாம்\nநாயகன் – நான் சிரித்தால் தீபாவளி\nஉங்கள் கணிப்பும் தவறு, நான் தந்திருக்கும் உதவிக்குறிப்புக்களே கண்டுபிடிக்கப் போதுமானவை.\nபாடியது- சுரேந்தர் மற்றும் சித்ரா.\nபடம் – என் ராசாவின் மனசிலே\nஇந்த முறை வெற்றிக்கனி 😉\nஒரு அவசரத்துல பாட்ட மேலோட்டாமாக் கேட்டும்முதல்பின்னூட்டம் இட்டது. அப்புறம் உங்க “க்ளூ” வெச்சு கண்டுபுடிக்க முடியாதுங்க. அது ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி போட்டிகள் நிறைய எதிர்பார்க்கிறேங்க.\nஎன் ராசாவின் மனசிலே படத்திலிருந்து பாரிஜாதப்பூவே என்ற பாடல் இது. பாடியவர் நடிகர் மோகனுக்குக் குரல் கொடுக்கும் எஸ்.என்.சுரேந்தர். தயாரிப்பாளர், கதாநாயகர், இயக்குநர் ராஜ்கிரண்.\nபாட்டில் வரும் நடிகர் வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜின் வாய்பேச முடியாதத் தம்பியாக நடித்தவர். பெயர் நினைவில்லை.\nகானா பிரபா… என் அலுவலக கணினியில் youtube வசதியில்லை; அதனால், நீங்கள் கொடுத்த உதவிக்குறிப்புக்கள் துணைகொண்டு ஒரு யூகத்தில் சொல்கிறேன்..\n//இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.//\nபின்னணிக்குரல் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது மோகனுக்குப் பல படங்களில் குரல் கொடுத்த S.N. சுரேந்தர் தான்.\n//இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். //\nமுன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து, இப்போது சிறு சிறு வேடங்களில் நடிக்கிறார் என்றவுடன் எனது நினைவுக்கு வந்த producer-turned actor ராஜ்கிரண்.\n//இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம்.//\nராஜ் கிரணின் முதல் மூன்று படங்களான ‘என் ராசாவின் மனசிலே’, ‘அரண்மனைக்கிளி’ மற்றும் ‘எல்லாமே என் ராசா’ ஆகியவை வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே இசைஞானிதானே…\n//இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.//\nஎன் ராசாவின் மனசிலே உண்மையில் ஒரு மெகா ஹிட் படம், இல்லையா\n//இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள்//\nஇந்தப் படத்தில், S.N.சுரேந்தர் – சித்ரா பாடிய ஒரு பாடலில் அறிமுக நாயகனும் இரண்டாம் கதாநாயகியும் தோன்றுகிறார்கள். So…\nவசந்த ராகம் தேடி வந்ததோ\nமதன ராக பாட வந்ததோ….”\nஇதுதானே அந்தப் பாடல் என்று நான் உங்களிடம் சொல்லத் தயாராகும் போது, நீங்கள் கொடுத்த ஒரு உதவித்தகவல் என்னைக் குழப்புகிறது “இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன்” ராஜ் கிரண் தானே கதாநாயகன்… யார் சககதாநாயகன்\nஜேகே மற்றும் பாரதிய நவீன இளவரசன்\nஉங்கள் யூகம் சரியானது, வாழ்த்துக்கள்\nபாடலைப்ப்பாடியவர் எஸ் என் சுரேந்தர். பாரிஜாதப்பூவே பாடல் என நினைக்கின்றேன்.\nஉங்கள் கண்டுபிடிப்பு சரியானது, வாழ்த்துக்கள்\nவழக்கம் போல எதிர்கட்சியின் திட்டமிட்ட சதியினால் கேட்க முடிவில்லை ;(\nபாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே\nஆனா கண்டுபுடிக்கறதுக்குள்ள தாவூ தீந்துருச்சு :)))\nபடம் – என் ராசாவின் மனசுல\nபாடல் – பாரிஜாத பூவே..அந்த தேவலோக தேனே\nபதில் சரி என்றால்…அந்த பாராட்டு திரு. கப்பியை சாரும் 😉\nகப்பி ஏன் தாவு தீர்ந்தது, சுலபம் தானே, இந்த புடீங்க வாழ்த்தை\nராஜா பாட்டையும் கப்பியிடம் காப்பிடித்தா சொல்லணும், உங்களுக்கு வாழ்த்து கிடையாது 😉\nகப்பி ஏன் தாவு தீர்ந்தது, சுலபம் தானே, இந்த புடீங்க வாழ்த்தை\nராஜா பாட்டையும் கப்பியிடம் காப்பிடித்தா சொல்லணும், உங்களுக்கு வாழ்த்து கிடையாது 😉\nஇந்த பின்னூட்டதில் தானே உங்க வாழ்த்து இல்லை…ஆனால் உங்கள் மனதில் என்னை வாழ்தியது எனக்கு வந்து சேர்ந்துவிட்டது ;))\nபதிவைப் படிக்கும் பொழுதே பாடகர் யார்னு தெரிஞ்சு போச்சு. அடுத்து கொஞ்சம் படிச்சதும் படமும் பாட்டும் தெரிஞ்சு போச்சு. இசையைக் கேட்டதும் பாட்டு இதுதான் உறுதிபடுத்திக்கிட்டாச்சு. 🙂\nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகாதல் பித்து பிடித்தது இன்று பார்த்தேனே ❤️\nஇசையமைப்பாளர் விஜயானந்த்/ விஜய் ஆனந்த்\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \nTypicalcat95 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat02 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat39 on நீங்கள் கேட்டவை 19\nTypicalcat29 on நீங்கள் கேட்டவை 19\nBfyhr on நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/07/qitc.html", "date_download": "2020-06-05T16:00:46Z", "digest": "sha1:SWUYDFE3PSY3JXGIWTFYE3DWW4DATXDK", "length": 13641, "nlines": 270, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): சவூதி மர்கசில் QITC யின் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு & சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 02/07/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சி��ளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\n\"இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்\"\nபுதன், 1 ஜூலை, 2015\nசவூதி மர்கசில் QITC யின் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு & சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 02/07/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/01/2015 | பிரிவு: பரிசளிப்பு, ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\n\"ஸஹர் சிறப்பு சொற்பொழிவு &\nநாள்: 02/07/2015 - வியாழன் இரவு\nநேரம்: இரவு 09:30 மணிமுதல்\nஇஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு\n(மண்டல தலைவர் - QITC)\nமவ்லவி: அப்துஸ் ஸமத் மதனி\n(சவூதி மர்கஸ் அழைப்பாளர் )\nதலைப்பு: அருள் நிறைந்த மாதமும் அளப்பறியா நன்மைகளும் \nமவ்லவி: முஹம்மத் அலீ MISc\n(மண்டல பொதுச் செயலாளர் - QITC )\nதலைப்பு: தூற்றப்படும் இடங்களில் போற்றப்படும் இஸ்லாம் \n(மாநில பேச்சாளர் - TNTJ )\nதலைப்பு: தவ்ஹீத் தாக்கமும் தலைமுறை மாற்றமும் \nஎனவே அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .\n1) ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n2) பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது\nசகோ. ஷேய்க் அப்துல்லாஹ் - 6696 3393\n(மண்டல துணைத் தலைவர் - QITC)\n(மண்டல துணைச் செயலாளர் - QITC)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nமாபெரும் இஃப்தார் & இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்...\nQITC மர்கஸில் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 09...\nசவூதி மர்கசில் QITC யின் ஸஹர் சிறப்பு சொற்பொழிவு &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_75.html", "date_download": "2020-06-05T17:03:24Z", "digest": "sha1:4R2XKUQDLJ4H5REZMNVOXLN7KKQMN7VD", "length": 5989, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனவாதத்தை எதிர��த்துப் பேசுவதுதான் தவறா? பௌத்த பீடங்களிடம் மங்கள கேள்வி - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனவாதத்தை எதிர்த்துப் பேசுவதுதான் தவறா பௌத்த பீடங்களிடம் மங்கள கேள்வி\nஇனவாதத்தை எதிர்த்துப் பேசுவதுதான் தவறா பௌத்த பீடங்களிடம் மங்கள கேள்வி\nகம்பஹா மாவட்ட விகாரைகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் இன்று மாத்தறையில் நிகழ்வொன்றில் வைத்து கேள்வியெழுப்பியுள்ள நிதியமைச்சர், இனவாதத்தை எதிர்த்துப் பேசுவது தவறா\nஇன - மத பேதமற்ற முறையில் நாட்டின் அனைத்து மதங்களையும் மதித்து வரும் தாம் இவ்வருடம் மாத்திரம் விகாரைகளின் அபிவிருத்திக்கு 2090 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் இது நாட்டில் இயங்கும் 4124 விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் உரிய நாடில்லையென கருத்துரைத்த நிலையில் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த மகா சங்கத்தினர் இவ்வாறு தடை விதித்துள்ள அதேவேளை இன்றைய அவரது நிகழ்வில் கட்சி ஆதரவு துறவிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/03/16/flat-earth-rising/", "date_download": "2020-06-05T17:19:06Z", "digest": "sha1:TWBP5JMZYNYWMQKLEDH2QACVXAMGO3P4", "length": 33564, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித���த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்\nபூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்\nநிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது.\nபூமி தட்டையானது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கூகுள் காணொளி தளமான யூ-டியூப் முதன்மையான காரணங்களுள் ஒன்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nவட கரோலினாவின் ரலாய் நகரில் 2017-ம் ஆண்டிலும் பின்னர் சென்ற ஆண்டில் கொலராடோவின் டென���வெர் நகரத்திலும் ஆண்டுதோறும் நடக்கும் “தட்டையான பூமி” கோட்பாட்டு நம்பிக்கையாளர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட போதுதான் ஆய்வாளர்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தது.\nமாநாட்டில் கலந்து கொண்ட 30 நபர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டது. வானில் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய கோள வடிவிலானது அல்ல மாறாக பூமி பெரிய தட்டை வடிவிலானதும், அதே சமயத்தில் வானில் சுற்றியும் வருகிறது என்பதை அவர்கள் எவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்கள் விளக்கினார்கள். அவர்களது விளக்கங்கள் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருந்தன.\nபூமி தட்டையானது என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பவில்லை என்றும் யூ-டியூப் தளத்தில் வெளியான சதிக்கோட்பாடுகள் பற்றிய காணொளிகளை பார்த்த பிறகே தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் 29 நபர்கள் கூறினார்கள். “மகள் மற்றும் மருமகனுடன் வந்திருந்த ஒருவர் மட்டும் மேற்சொன்ன கருத்தை கூறவில்லை. மாறாக, அவரது மகளும் மருமகனும் கூறக் கேட்டிருக்கிறார்” என்று டெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலையில் (Texas Tech University) இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஆஸ்லே லேண்ரம் (Asheley Landrum) கூறினார்.\n♦ யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா \nநேர்காணலில் பேசியவர்களில் பெரும்பாலானோர் 9/11 தாக்குதல், சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச்சூடு மற்றும் நாசா உண்மையிலேயே நிலவுக்கு சென்றதா என்பது குறித்த சதிக்கோட்பாடுகளை யூ-டியூப்பில் பார்த்திருக்கின்றனர். தொடர்ந்து அதற்கு இணைப்பாக “தட்டையான பூமி” பற்றிய சதிக்கோட்பாடு காணொளிகளை யூ-டியூப் அவர்களுக்கு காட்டியுள்ளது.\nஅவர்களை அம்பலப்படுத்துவதற்காகவே காணொளிகளை பார்த்ததாகவும் ஆனால், விரைவில் அதில் கிடைத்த தர்க்க முறைகளால் தங்களது எண்ணம் மாறியதாகவும் சிலர் கூறினர்.\nபூமி தட்டையானது எனக்கூறும் காணொளிகளில் “பூமி சுழலும் கோள் அல்ல என்பதற்கு 200 நிரூபணங்கள் (200 proofs Earth is not a spinning ball)” என்பது மிகவும் பிரபலமானது. விவிலிய இலக்கியவாதிகள், சதிக்கோட்பாட்டுவாதிகள் முதல் அறிவியல் புரட்டுவாதிகள் வரை அனைவருக்கும் அறிவியலை எதிர்த்து தர்க்கம் செய்வதற்கான வாய்ப்புகளை அது கொடுக்கிறது.\nஏதோ ஒரு வழியில் நேர்காணல் கொடுத்தவர்கள் இதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். முன்னதாகவே “எங்கே அந்த வளைவு” மற்றும் “தொடுவானம் ஏன் கண்ணுக்கு அருகிலேயே இருக்கிறது” மற்றும் “தொடுவானம் ஏன் கண்ணுக்கு அருகிலேயே இருக்கிறது” போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டிருக்கின்றனர்.\nவாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்க (American Association for the Advancement of Science) ஆண்டு மாநாட்டில் தன்னுடைய ஆய்வினை லேண்ரம் முன் வைத்துள்ளார். யூ-டியூப் தவறு எதுவும் செய்திருக்கும் என்று தான் நம்பவில்லை. ஆனால், அதனுடைய படிமுறைத்தேர்வு அல்லது அல்காரிதத்தில் மாற்றங்கள் செய்து இன்னும் துல்லியமான விவரங்களை தங்களால் கொடுக்க இயலும் என்று அவர் கூறினார்.\n“தேவையான தகவல்கள் ஏராளமாக உள்ளது போல தவறான தகவல்களும் ஏராளமாக யூ-டியூப்பில் உள்ளன” என்று அவர் கூறினார். “முயல் வலைக்குள்ளே செல்வது போன்ற கடினமான விசயங்களை யூ-டியூப்பின் அல்காரிதம் எளிதில் வயப்படக்கூடிய நபர்களுக்கு எளிமையாக்குகிறது.” என்று அவர் கூறினார்.\n“பூமி தட்டையானது என்று நம்புவது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அதில் சேர்ந்தே வருகிறது” என்று அவர் கூறினார். மக்களுக்கு கிடைக்கும் தகவல் மீது அவர்களுக்கு விமர்சனப் பார்வை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்” என்றார்.\nஇது போன்ற சதிக்கோட்பாட்டு காணொளிகளுக்கு தக்கப் பதிலடி கொடுக்க அறிவியலாளர்களும் ஏனையவர்களும் சொந்தமாக யூ-டியூப் காணொளிகளை தயாரிக்க வேண்டும் எனறு லேண்ரம் கேட்டுக்கொண்டுள்ளார். “இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது” எனக்கூறும் காணொளிகள் மட்டும் யூ-டியூப்பில் நிறைந்திருக்கக் கூடாது. ”இன்னின்ன காரணங்களால் பூமி தட்டையானது அல்ல” என்று சொல்வதற்கும் நமக்கு நிறைய காணொளிகள் வேண்டும். சொந்தமாக ஆய்வினை செய்வதற்கான வழிமுறைகளை கொடுப்பதற்கான ஏராளமான காணொளிகளும் நமக்கு வேண்டும்” என்று மேலும் கூறினார்.\nஆனால், பூமி தட்டையானது என்று நம்புபவர்களில் சிலரை விஞ்ஞானிகளின் விளக்கங்கள் மாற்றிவிடாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். ஊர்ந்து செல்லும் உயிர்களுக்கு மிகப்பெரிய வளைவின் மேற்பரப்பின் ஒரு சிறிய பகுதி எப்படி தட்டையாக தெரிகிறது என்பதை அமெரிக்க வானியல் ஆய்வாளர் நீல் டெகிரீஸ் டைசன் (Neil deGrasse Tyson) விளக்கிய போது தட்டையான பூம�� நம்பிக்கையாளர்களின் சிலர் அதை ஆதரித்தனர் சிலர் எதிர்த்தனர் என்று லேண்ரம் கூறினார்.\n“விஞ்ஞானிகள் முன் வைக்கும் எதையும் நிராகரிப்பதற்கு என்றே ஒரு சிறு விழுக்காட்டினர் எப்போதுமே இருந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், அதில் ஒரு சிறு பகுதியினர் அதை எதிர்க்காமல் இருக்கக்கூடும். சிறந்த தகவல்களை கொடுக்க முயற்சிப்பதுதான் தவறான தகவலுக்கு பதிலடி கொடுப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம்” என்று அவர் கூறினார்.\nஇதுக்குறித்து கூகுளிடம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் அளிக்கவில்லை. வெறும் இலாப நோக்கம் மட்டுமே கொண்ட முதலாளித்துவ நிறுவனங்கள் அறிவியல்பூர்வமான தர்க்கவியலை மக்களுக்கு பயிற்றுவிப்பதிலிருந்து என்றோ தம்மை துண்டித்துக் கொண்டன.\nநிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஏனெனில், அங்கே அவற்றுக்கு கட்டளை கொடுக்க மட்டுமே மூளை இயங்கினால் போதும். ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது. தீர விசாரிப்பதுதான் நடைமுறை. அதற்கு நம்முடைய மூளையை நாம் சற்று கசக்கதான் வேண்டியிருக்கும்.\nமார்க்ஸ் கூறுவது போல, “அறிவியலுக்கு இராஜபாட்டை ஏதுமில்லை: கடும் களைப்பினை ஏற்படுத்தும் அந்த செங்குத்தான பாதைகளில் துணிச்சலுடன் தீர்க்கமாக பயணிக்கிறவர்களுக்குத்தான், அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்ட முடியும்”.\nநன்றி : தி கார்டியன்\nகட்டுரையாளர் : Ian Sample\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nவேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை \n” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை \n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nமாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132909/", "date_download": "2020-06-05T15:27:30Z", "digest": "sha1:LSP4WW6TRJSHQ3XWYRAQGN4OUJGT4WTV", "length": 11326, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ – ரிசாத் அணியினரிடையே முறுகல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ – ரிசாத் அணியினரிடையே முறுகல்\nமன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாத் பதூதீன் ஆகியோரது அணியினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.\nமன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதூதீனின் சகோதரர் ரிஸ்கான் பதூதீனுக்கும், அமைச்சர் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.\nநேற்றிரவிலிருந்து மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து, மேடையில் ஜனகன் விநாயகமூர்த்திக்கு அமர இடம் ஒதுக்க முடியாது என அமைச்சர் ரிசாட் அணியினர் மறுத்ததை அடுத்து மேடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nதமது உரையில் அமைச்சர் மனோ கணேசன், சஜித்துக்கு ஆதரவளி���்தமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்தார். தம்மால் ஏறுபாடு செய்யப்பட்ட மேடையில் அமைச்சர் மனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிலாகித்து பேசியமையும், அமைச்சர் ரிசாட் பதூதீனின் அணியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாகவும் தெரிய வருகிறது. #சஜித் #பிரசாரமேடை # மனோகணேசன் #ரிசாத்பதூதீன்\nTagsசஜித் பிரசாரமேடை மனோகணேசன் ரிசாத் பதூதீன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nபெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்-காயத்ரி டிவகலால மற்றும் ஹஸனாஹ் சேகு…\nபாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தின் பின்னர் கொலை\nதேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு – இருவர் பலி – ஒருவருக்கு மரணதண்டனை\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91867/news/91867.html", "date_download": "2020-06-05T16:16:41Z", "digest": "sha1:UTXZECOWZV563LXOUTD6SYRDE34OUKBM", "length": 5639, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்!! : நிதர்சனம்", "raw_content": "\nமனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்\nஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கானல் மாவட்டத்தை சேர்ந்தவர், சக்தி பிரசாத் ஆச்சார்யா. அரசு ஊழியரான இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.\nகடந்த பல ஆண்டுகளாக மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருக்கும் தனது மகன் பிது பூஷன் ஆச்சார்யா(32)வின் துயரநிலையை கண்டு தினந்தோறும் மனம் வெதும்பி, வேதனைப்பட்டு வந்தார் சக்தி பிரசாத். நேற்றிரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது மனதை கல்லாக்கிக் கொண்டு மகனின் கழுத்தை ஒரு தாம்புக்கயிற்றால் இறுக்கிக் கொன்றார்.\nபின்னர், அதே கயிற்றின் மூலம் வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு அவரும் உயிரிழந்தார். இந்த இரு மரணங்களும் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி \nதமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் \nசிவப்பு கலர்ல நிரோத் போர்டு மாட்டுனா எங்களுக்கு தெரியாதா\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nஏன்டா இந்த தலையிலே எண்ண வைக்காத 1பவுன் மோதிரம் கேட்டியா\nஉலகின் வேற லெவல் திறமை படைத்த கலைஞர்கள் இவர்கள் தான் \nமன அழுத்தத்தில் தவிக்கும் மில்லினியல்ஸ்\nஅதிகாலை எழுந்தால் மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கலாம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்���\nபெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-05T16:29:32Z", "digest": "sha1:BJ6UEUWPNTK4MKJQYLA5TQX3Y7LWNAXN", "length": 2041, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "Pages that link to \"பகுப்பு:தர்மலிங்கம், நாகேசு\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"பகுப்பு:தர்மலிங்கம், நாகேசு\"\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to பகுப்பு:தர்மலிங்கம், நாகேசு:\nஅந்நியம் ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/water-therapy-tamil/", "date_download": "2020-06-05T15:59:16Z", "digest": "sha1:WBOTAFSKSI6MGSEGB7YFNRBED5P2LHSY", "length": 8676, "nlines": 134, "source_domain": "www.haja.co", "title": "Water Therapy (Tamil) - haja.co", "raw_content": "\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப்பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.\nஇந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.\nவாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது மு���லில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள்கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரைகுடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போகஇதுவும் சரியாகிவிடும்.\n1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.\n2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.\n4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.\n5. உடல் சூட்டைத் தணிக்கிறது.\n6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.\n7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது\n1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,\n2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,\n7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,\n4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,\n3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,\n10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும்\n4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.\nமேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதயதுடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா,டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள்,\nபெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348502097.77/wet/CC-MAIN-20200605143036-20200605173036-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}