diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0372.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0372.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-34_ta_all_0372.json.gz.jsonl"
@@ -0,0 +1,415 @@
+{"url": "http://dravidiankural.com/2016/05/03/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:29:41Z", "digest": "sha1:23YOC6Y3TGFYLUTCXRG5743XFUX2DLRQ", "length": 8126, "nlines": 57, "source_domain": "dravidiankural.com", "title": "இரட்டை அளவுகோல் ஏன்? – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nஈழம் தொடர்பில் முகநூலில் திமுக சார்பினர் ஒருசாரார் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் விமர்சித்து எழுதியதை நானும் பார்த்தேன் எத்தனை பேர் புலிகளை விமர்சித்து எழுதினார்களோ அதைவிட அதிகமான திமுகவினர் புலி ஆதரவாளர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த முகநூல் எழுத்துகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு சிலர் திமுக என்னும் மொத்த அமைப்பே ஈழத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது என்பதுபோல் எழுதுகின்றனர்.\nதிமுகவில் உள்ள சிலர் புலிகளை எதிர்ப்பதாலேயே அது புலி விரோதக் கட்சி என்றால், அதே திமுகவில் உள்ள பலரும் புலி ஆதரவாளர்களாக இருக்கிறார்களே, அதுப்படி திமுகவை புலி ஆதரவு அமைப்பு என்றும் சொல்லலாமே எது கையில் கிடைத்தாலும் அதை திமுக மீது வீசியெறிய வேண்டும் என்ற உங்களின் முன்முடிவுதான் இதுபோன்ற கருத்துருவாக்கத்துக்கு காரணம்\nமற்றொரு கேள்வியும் இங்கே எழுகிறது. சில வாரங்களுக்கு முன்பு உடுமலையில் ஆணவக் கொலை நடந்தது. முகநூலில் இயங்கும் திமுகவினர் ஏறக்குறைய அத்தனை பேருமே அந்த ஆணவக் கொலையைக் கண்டித்து இங்கே எழுதினர். ஆனால், அப்போது இதே ஒருசிலர் (இப்போது திமுக என்னும் மொத்தக் கட்சியே புலி எதிர்ப்பு கட்சி என்று காட்ட முயலும் சிலர்) என்ன எழுதினார்கள் என்பது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது முகநூலில் இயங்கும் திமுகவினர் கண்டித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், திமுக தலைமை ஏன் இன்னும் அதை கண்டித்து எழுதவில்லை என்று வியாக்கியானம் பேசினார்கள்.\nஅப்போது முகநூல் திமுகவினர் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது, தலைமை அதை சொல்ல வேண்டும் என்று எழுதிய அதே மூளைக்காரர்கள் இப்போது முகநூல் திமுகவினர் சொல்லும் கருத்து மட்டுமே போதும் என்று அதையே அடிப்படையாக கொண்டு திமுக என்னும் கட்சியையே எதிர்க்கிறார்கள். ஏன் இந்த இரட்டை அளவுகோல் விடுதலைப்புலிகளின் தமிழ்ச்செல்வன் மறைந்தபோது, கலைஞர் இரங்கற்பா இயற்றினார். ஜெயலலிதா அதைக் கண்டித்தார்.\nஆனால் ஒன்றை உறுதிபடச் சொல்லலாம். திமுக தலைமையே விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினாலும், அப்போதும்கூட இப்போது திமுகவை எதிர்த்துக்கொண்டிருக்கும் அந்த ஒருசிலர்,தொடர்ந்து எதிர்க்கொண்டேதான் இருப்பர். அவர்களின் நோக்கம் வேறெதுவும் இல்லை. ‘திமுக எதிர்ப்பு மட்டுமே’\nTags: தமிழ் ஈழம தேர்தல் பிரச்சாரம் 2016 விடுதலைப்புலிகள்\n← இந்து நாளிதழ் திருமா பேட்டி\nஈழ விடுதலைப் போர் →\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/19630", "date_download": "2020-08-10T15:24:56Z", "digest": "sha1:6U4QB443QWBJDX4TTGZDOERMMQ4TZDVJ", "length": 10868, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கு நவம்பர் உங்களுக்கு ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழிகளே ,,, எனக்கு நவம்பரில் due date .. உங்களுக்கு \nவிருப்பமானவர்கள் பகிர்துகொண்டல் வாழ்த்துவதற்கும் , பிரதிற்பதக்கும் easy ஆகா இருக்கும் .\nமேலும் ஒரே மாதம் கொண்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம் .....\n எனக்கும் நவம்பரில் தான் due date.. . எனக்கு 6 வது மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு......\nஎனது பெயர் நித்தி, எனக்கும் நவம்பரில் தான் duedate. இது என்னுடைய 6வது மாதம், வரும் august 12 எனது வலைகாப்பு, நான் அதற்காக வரும் august 10 india செல்லவிருக்கிறேன். அருசுவை தோழிகள் அனைவரையும் எனது வலைகாப்பிற்க்கு அன்புடன் அழைக்கிறேன்.\nஎனக்கும் நவம்பர் 10 தான் .அது\nஎனக்கும் நவம்பர் 10 தான் .அது எனக்கு 3 வது திருமன நால் ஆகும்.\nபதிலுக்கு மிக்க நன்றி ...\nஎனக்கு எது இரண்டவது பிரசவம்\nஇரண்டரை வயதில் ஒரு மகன் இருக்கான்\nகௌரி எனக்கு ஆறாவது மாதம் முடியைபோகுது பா ..\nகலைநிதி உங்கள் வளைகாப்புக்கு எனது வாழ்த்துக்கள் . .\nஅணிதசெல்வகுமார் நவம்பர்ல உங்களுக்கு டபுள் சந்தோசம்னு சொலுக ..\nஅட என்ன பா , வேற யாரும் வந்து அவங்க due date சொலமடிங்கரங்க \nஅப்பறோம் சொல்லுங்கபா உங்க குட்டி வயதுள என்ன என்ன லூட்டி பணுது.. என் பாப்பா அவர் குரல் கேட்டதும் என்ன நல்ல அசையும் பா . அப்பறோம் என் பையன் தொட்டாலும் நல்ல move பண்ணும் பா .. உங்களுக்கு \n எனக்கு பிரசவ நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது இந்த மாதம் 26ஆம் தேதி டேட் கொடுத்து இருகாங்க நான் தாய்லாந்தில் வசிக்கிறேன் இங்கு 38 வாரம் தான் கணக்கு எடுக்கிறார்கள் இது எனக்கு முதல் பிரசவம் சுகப்பிரசவம் ஆக பிரார்திக்கவும்\nஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி raji . Nafi உங்களுக்கு சுக பிரசவம் ஆக இறைவனை பிராதிக்கிறேன். என்னொட பையனும் 5வது மாதம் இருந்தே ஒதைக்க ஆரம்பிசுட்டான். இப்போ ஒரே ஒத தான். அந்த நிமிடம் ரொம்ப சந்தோசமா இருக்கும். நமக்குல்ல ஒரு உயிர் ஜிவிக்கிறது எவ்வளவு பெரிய ஆச்சரியம். நம்ம சின்ன வயசுல இருந்து நமக்கு எத்தன கனவு, ஆசை, லட்சியம் எல்லாம் இருக்கும். ஆன இனிமே நமக்கு எல்லாமே நம்ப குழந்தை தான் தோனுது. இந்த சந்தோசம் இன்று போல் என்றும் நிலைக்க ஆண்டவனை பிராதிப்போம்.\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/221490", "date_download": "2020-08-10T14:57:08Z", "digest": "sha1:7YIPO5OSCOJSO7E6FEEFNEEXWEAX4JDX", "length": 8874, "nlines": 67, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை – டிரம்ப் | Thinappuyalnews", "raw_content": "\nஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை – டிரம்ப்\nபொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்\nகடந்த 3-ந் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க விமானத்தின் குண்டு வீச்சில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பலியானார். இதற்கு பதிலடியாக, கடந்த 8-ந் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்தது.\nஇந்த தாக்குதல் நடந்த சற்று நேரத்தில் ஈரான் நாட்டில் உக்ரைன் நாட்டு விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 176 பேரும் பலியானார்கள். ஈரான் ஏவுகணை வீசி, விமானத்தை வீழ்த்தியதாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.\nமுதலில் அதை மறுத்த ஈரான், தங்கள் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஈரான் அரசுக்கு எதிராக ஈரானிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன. உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்த காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஈரான் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.\nதலைநகர் டெஹ்ரானில், அமீர் கபீர், ஷெரீப் ஆகிய பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு ஈரான் அரசை அவர் எச்சரித்தார்.\nஇதற்கிடையே, பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டு இருப்பதாக நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்தார். ஈரான், கடுமையான நிர்பந்தத்தில் இருப்பதாகவும், இறுதியாக பேச்சுவார்த்தைக்கு அமரும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.\nஅதை சுட்டிக்காட்டி, ஜனாதிபதி டிரம்ப் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:-\nபொருளாதார தடைகள் மற்றும் போராட்டங்களால் ஈரான் திணறுவதாகவும், அதனால், பேச்சுவார்த்தை நடத்த தள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். ஆனால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வருமா என்று தெரியவில்லை, பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. அதுபற்றி அந்த நாடுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது. போராட்டக் ாரர்களை கொல்லக்கூடாது.\nஅதே சமயத்தில், ஈரானின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் நாட்டு அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, ஈரான் சென்றுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார்.\nஅப்போது, பதற்றத்தை தணிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும்தான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-philippians-3/", "date_download": "2020-08-10T15:23:01Z", "digest": "sha1:B7GASUQFWB7K77LLBBZTV675HOAYX5Q2", "length": 15618, "nlines": 227, "source_domain": "bible.catholicgallery.org", "title": "பிலிப்பியர் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil பிலிப்பியர் அதிகாரம் - 3 - திருவிவிலியம்\nபிலிப்பியர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 இறுதியாக, என் சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை; உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.\n2 அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்; அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். ‘உறுப்பு சிதைப்போரைக்’ குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.\n3 ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.\n4 உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.\n5 நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.\n6 திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.\n7 ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.\n8 உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.\n9 கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்��ீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.\n10 கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.\n11 அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.\n12 நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.\n13 அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,\n14 பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.\n15 எனவே நம்மில் நிறைவு அடைந்தோர் யாவருக்கும் இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் மாறுபட்டக் கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையைக் கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.\n16 நாம் எந்த நிலையை அடைந்திருந்தாலும், அதற்கேற்பத் தொடர்ந்து நடப்போம்.\n17 சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.\n18 கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்.\n19 அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.\n20 நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.\n21 அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎபேசியர் கொலோசையர் 1 தெசலோனிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/news/uae%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-10T16:12:15Z", "digest": "sha1:YT6VCL7E5Q6QQHNEESFBFB4JF56JEUYZ", "length": 9003, "nlines": 99, "source_domain": "kallaru.com", "title": "இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு! - Kallaru.com | Perambalur News | Perambalur News today இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome செய்திகள் / News இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு\nஇன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு\nஇன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு\nஅனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.\nஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி, சர்ச் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.\nஅதேசமயம் நெடுஞ்சாலைகள், தொழில்சாலைப் பகுதிகள், தொழிலாளர் முகாம்கள், வணிகத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதினசரி தொற்று எண்ணிக்கை 900-ல் இருந்து 400 ஆகக் குறைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்த வந்து இரவு நேர ஊரடங்கை கடந்த புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியது.\nபெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது\nஐக்கிய அரபு அமீரகத்தில் UAE ஒன்றான துபாயில் வணிக வளாகங்கள், விடுதிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியானது.\nமேலும், ஊரடங்குக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச குழுவுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிகள் வழங்கி வருகிறது. இதுவரையில் 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது.\nஇதுவரையில��� ஐக்கிய அரபு அமீரகத்தில் UAE 48,246 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 37,000 பேர் குணமாகியுள்ளனர். 314 பேர் பலியாகியுள்ளனர்.\nPrevious Postநவம்பா் மாதம் வரை இலவச ரேஷன் பொருள்- பிரதமா் அறிவிப்பு Next Postபாடாலூர் அருகே லாரி மோதி ஒருவர் பலி. Lorry collision\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/195-news/front/issue5", "date_download": "2020-08-10T15:40:06Z", "digest": "sha1:ZNCNBMVLIFVLAMZVR2XCEZGEB3CK3JU3", "length": 18739, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "இதழ் 5", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுள்ளிவாய்க்கால் இரவுகள்.....\t Hits: 1965\nசில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்\t Hits: 1042\nமக்கள் விரோத மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி...\nஅத்தான் இல்லையேல், நான் செத்தேன்...\nஇலங்கை இனப்பிரச்சனையின் தோற்றுவாய் பற்றி....\t Hits: 1198\nமீண்டும் அப்பாவாகிறேன்....\t Hits: 1184\nஅணுமின்பிறப்பாக்கிகளும் அவலங்களும்..\t Hits: 1241\n\" வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் \"\t Hits: 1612\nபுலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nதியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்\nமுன்னணி இதழ் -5 வெளிவந்து விட்டது\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இர���க்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2081) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2060) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2046) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2495) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2697) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2714) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2838) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவ���ாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2618) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2674) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2715) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2375) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2676) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2502) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2752) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2787) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2699) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2990) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2892) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2834) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2764) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/229878?ref=category-feed", "date_download": "2020-08-10T15:24:14Z", "digest": "sha1:KIA2ZJPLYGKY6V6ZDVEWGWBDLEL4774B", "length": 8994, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயம்: திருடன் யார் என தெரியவந்தபோது... - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயம்: திருடன் யார் என தெரியவந்தபோது...\nஜேர்மனியில் நூற்றுக்கணக்கான ஷூக்கள் மாயமான நிலையில், திருடன் யார் என தெரியவந்தபோது மக்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.\nபெர்லினுக்கருகில் உள்ள Zehlendorf பகுதியில் அடிக்கடி ஷூக்கள் மாயமான வண்ணம் இருந்தன.\nவீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழற்றிப்போட்டால் அவை காணாமல் போய்விடும். யார் இந்த ஷூ திருடன் என மக்கள் குழம்பியிருந்த நேரத்தில்தான், Christian Meyer என்பவர் ஷூக்கள் காணாமல் போகும் மர்மத்தைக் கண்டுபிடித்தார்.\nMeyer ஒரு ���ாள், ஓடுவதற்கு தான் பயன்படுத்தும் ஷூக்கள் மாயமானதை உணர்ந்து அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் நோட்டீஸ் போர்டில் தனது ஷூக்கள் காணாமல் போனதாக எழுதிவைத்தார்.\nஅப்புறம்தான் அவருக்கு தெரிந்தது, காணாமல் போனது தனது ஷூக்கள் மட்டும் அல்ல என்பது... அப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 100 ஷூக்கள் வரை காணாமல் போயிருந்தன. அதன் பிறகு யார் இந்த ஷூ திருடன் என்பதை அறிவதற்காக கவனமாக காத்திருந்தார் Meyer.\nஅப்போது, ஒரு நாள் திருடன் கையும் களவுமாக சிக்க, ஒரு ஜோடி ஷூக்களுடன் திருடன் சிக்கியாயிற்று என புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டார் Meyer.\nபிடிபட்ட திருடன்... ஷூக்களை திருடும்போது கையும் களவுமாக சிக்கியது மனிதன் அல்ல, ஒரு நரி... அதற்குப்பின் அந்த நரி ஷூக்களை மறைத்து வைத்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து மக்களுடைய ஷூக்கள் சிலவற்றைக் கைப்பற்றினாலும், Meyerஇன் ஷூக்கள் மட்டும் கிடைக்கவில்லையாம்...\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sathankulam-police-custodial-deaths-cbi-to-probe-from-today-390877.html", "date_download": "2020-08-10T16:34:47Z", "digest": "sha1:WNV3H2SR45OSZGRWAN4VIPVZRKLG2F4C", "length": 18150, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sathankulam Custodial Death: சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரணம் - சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது | Sathankulam Police custodial deaths- CBI to probe from today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்��ாவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணை- சி.பி.ஐ. வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு\nசென்னை: சாத்தான்குளம் போலீசாரின் தாக்குதலில் தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் இன்று முதல் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது. இதற்காக சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி சென்று சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றனர்.\nசாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமதுரையில் சோதனை செய்வதில் பெரும் அலட்சியப் போக்கு.. ஆம்புலன்சும் கிடைப்பதில்லை.. வெங்கடேசன் எம்பி\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்தது.\nஇதனைய��ுத்து சிபிஐ விசாரிக்கும் வரை தமிழக அரசின் சிபிசிஐடி போலீசார் இடைக்காலமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியது முதலே பெரும் பரபரப்புதான். இந்த விசாரணையில் முதலில் அதிரடியாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.\nபின்னர் மேலும் 5 போலீசாரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 10 போலீசார் மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகள் பாய்ந்திருக்கின்றன. பிரண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்தவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகை தந்தது. சென்னையில் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சிபிஐ விசாரணையில் மேலும் பலரும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை ஆலோசனையை தொடர்ந்து மதுரைக்கு சென்றுள்ளனர் சிபிஐ அதிகாரிகள். திருச்செந்தூரில் தங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்த இருக்கின்றனர். இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் குழு தூத்துக்குடி சென்றது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\nமதுரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க\nஅன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nநீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை வருவாய் இழப்ப���ல் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nஈகோ மோதல்..நான் பெருசா நீ பெருசா..நேருவின் தொடர் பஞ்சாயத்து.. தென் மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது\nஆடி முளைக்கொட்டு திருவிழா 2020: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்\n\"சூப்பர்வைசருடன் உஷா\".. அடித்த கூத்தை பார்த்து அதிர்ந்த கணவர்.. அடுத்து நடந்த அதி பயங்கரம்\nகேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathankulam cbi சாத்தான்குளம் சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/05/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-08-10T16:55:31Z", "digest": "sha1:BW7BD4N365N2OGYCHOLN734KQNCINBUA", "length": 15739, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "தாய்லாந்தில் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்! (Post No.4993) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதாய்லாந்தில் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்\nஉலகெங்கிலும் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கும் அளவுக்கு வேறு எந்த மொழிக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. அது மட்டுமல்ல இப்பொழுது உபயோகத்திலுள்ள மொழிகளில் இதைப் போல பழைய கல்வெட்டுகள் இருக்குமா என்பதும் ஐயப்பாடே.\nரிக் வேதத்திலுள்ள கடவுளின் பெயரில் கைச்சாத்திட்ட உடன்படிக்கை சிரியா- துருக்கி எல்லையில் கிடைத்தது. இந்த பொகஸ்கோய் கல்வெட்டு கி.மு.1380-ஐச் சேர்ந்தது. இது முழுக்க முழுக்க ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு அல்ல. ஆனால் இதற்குப் பின்னர் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. நீளமான கல்வெட்டுகளில் மிகவும் பிரபலமானது ருத்ரதாமனின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டாகும். இது குஜராத்தில் ஜூனாகட்டில் இருக்கிறது.\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ருத்ரதாமன் கல்வெட்டு அருமையான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டு உள்ளது.\nஇதை விட பெரிய அதிசயம் தாய்லாந்தில் நீளமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டு இருப்பதாகும்.\nடில்லி பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருத பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி இரண்டு ஆண்டுகளுக்கு தாய்லாந்தில் தங்கி 1982 ஆம் ஆண்டில் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். அதற்குப் பின்னரும�� பல புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். அவர் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளைக் கணக்கிட்டு விவரங்களைத் தொகுத்துள்ளார். அதனடிப்படையில் சில சுவையான விவரங்களைக் காண்போம்.\nதாய்லாந்தில் ஒரே வரியுள்ள ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டிலிருந்து 412 வரிகள் உள்ள கல்வெட்டு வரை கிடைத்து இருக்கின்றன.\nலிங்கேஸ்வரம் என்ற சொல் மட்டும் பொறிக்கப்பட்ட ஒரு சொல் கல்வெட்டிலிருந்து 128 ஸ்லோகங்களைக் கொண்ட ப்ராசீனபுரி கல்வெட்டு வரை இருப்பதால் அறிஞர்களுக்கு விருந்து படைத்தது போலாயிற்று.\nஇவை ஆறாம் நூற்றாண்டு முதல் 1250 CE வரை கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள், செப்பேடுகள் கவிதை நடையில் எழுதப் பட்டு இருக்கின்றன.\nஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட கவிதைகளின் நடை, அணிகள் யாப்பு, உவமைகள் மிகவும் அற்புதமானவை.\nஅவைகளில் பிரஸ்தாபிக்கப்படும் விஷயங்கள் இந்தியக் கல்வெட்டுகள் போலவே கோவில், குளங்கள், கிணறுகள் பற்றியவைதான். மேலும் அரசர்களை ‘ஆஹா’ ‘ஓஹோ’ என்று புகழ்வதிலும் நம்மையே பின்பற்றுகின்றனர்\nஒரு ஸம்ஸ்க்ருதக் கவிதை, கவிஞன் என்பவன் பிரம்மா (படைப்போன்) என்கிறது.\nஅபாரே காவ்ய சம்சாரே கவிர் ஏவ ப்ரஜாபதிஹி\nயதாவை ரோசதே விஸ்வம் ததேதம் பரிவர்த்ததே\nபிரம்மா தான் நினைத்தபடி உலகைப் படைத்தான்; கவிஞனும் அப்படியே. அவனது உலகப் பார்வை ஏனையோரைப் போன்றது அன்று.அவன் நெடு நோக்கோடு மட்டும் பார்ப்பவன் அல்ல. புதிய கண்ணோட்டத்திலும் காண்பான்.\nகங்கையை ஏன் ஜடாமுடியில் சிவன் ஏன் தரிக்கிறான் அவனிடமுள்ள வெப்பத்தைத் தனிப்பதற்கே என்பான் ஒரு புலவன்.(பனம் ரங் கல்வெட்டு).\nசிவனுடைய மூன்று கண்கள் சூரியன், சந்திரன், தீ என்பான் மற்றொரு புலவன் (பாங்காக் அரண்மனைக் கல்வெட்டு)\nஇவ்வாறு நிறைய கற்பனைகள் ஒவ்வொரு கல்வெட்டிலும் சிறகடித்துப் பறக்கும்; லெட்சுமி ஏன் விஷ்ணுவின் மார்பில் இருக்கிறாள்; சிவ பெருமான் உடலில் பாதிப் பகுதியை உமை அம்மை ஏன் எடுத்துக் கொண்டாள் என்பதற்கெல்லாம் புலவர்கள் காரணம் கற்பிக்கின்றனர் கல்வெட்டுகளில்.\nஆக வரலாறு மட்டுமின்றி இலக்கிய நயமும் கல்வெட்டுகளில் உள. ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும்.\nஸத்ய வ்ரத சாஸ்த்ரி அனதக் கல்வெட்டுகளில் அனுஷ்டுப் சந்தஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லிவிட்டு வேறு கல்வெட்டுகளின் யாப்பிலக்கண த் தையும் விவரித்துள்ளார்.\nபல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்,1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி பாடியிருப்பது ஸம்ஸ்க்ருத மொழியின் சிறப்பைக் காட்டுகிறது.\nTagged கல்வெட்டுகள், கவிஞனும் பிரம்மாவும், தாய்லாந்தில்\nதாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை (Post No.4994)\nபாரதி போற்றி ஆயிரம் – 88 (Post No.4995)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/06/", "date_download": "2020-08-10T15:58:46Z", "digest": "sha1:GZH6YQQVSJUUPOVQSDL67472ZPE4CRPB", "length": 89632, "nlines": 395, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜூன் 2016", "raw_content": "வியாழன், 30 ஜூன், 2016\nமுகம் காட்டு கண்மணியே – ராஜி வெங்கட்\nபடமும் கவிதை வரிசையில் இந்த வாரம் ஏழாம் வாரம். நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு ”கற்றலும் கேட்டலும்” வலைப்பூவில் எழுதி வரும் ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nஎடுக்கப்பட்ட இடம்: திருவரங்கம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அரங்கனின் திருக்கோவில் தான். ஆனால் அதே திருவரங்கத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஒருங்கே வழிபட வசதியாய் “தசாவதார சன்னதி”யும் உண்டு என்பது தெரியுமா அந்த தசாவதார சன்னதிக்கு ஒரு முறை போயிருந்த போது கோவிலின் வாசலில் இரண்டு குழந்தைகள் முகமூடி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எடுத்த படம் தான் இது.....\nபடம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்: இச்சிறு வயதிலேயே முகமூடி போட்டுக் கொண்டு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டுமோ பெரிதான பிறகு போட்டுக்கொள்ள வேண்டியிருக்குமோ என இப்பொழுதே பழக்கம் செய்து கொள்கிறார்களோ.....\nபுகைப்படத்திற்கு ராஜி வெங்கட் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....\nராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட்......\nஎன்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் ஏழாம் படமும் ராஜி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.\nகவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை. சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம். அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி.... கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....\nடிஸ்கி: இந்த பதிவு என்னுடைய வலைப்பக்கத்தில் வெளிவரும் 1100-வது பதிவு. என் பதிவுகளை வாசிக்கும், கருத்துரைகள் பகிர்ந்து கொள்ளும், ஊக்க மொழிகள் சொல்லும் அனைத்து நட்புகளுக்கும் மனம் நிறைந்த நன்றி\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:41:00 பிற்பகல் 27 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, படமும் கவிதையும், புகைப்படங்கள், பொது\nபுதன், 29 ஜூன், 2016\nப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....\nஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ நகர். குளிர் பிரதேசமான மணாலி என்று சொல்லும்போது குலூவையும் சேர்த்து, குலூ-மணாலி என்று தான் சொல்வார்கள். இரண்டுமே அருகருகே இருக்கும் இரு நகரங்கள். மணாலியில் பனிப்பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களும் பார்க்கலாம் என்றால் குலூவில் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யும் த்ரில் அனுபவம் பெறலாம். வாருங்கள் கூழாங்கற்கள் நிரம்பிய [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.\nகுளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்���ர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.\nப்யாஸ் நதியின் ஒரு பயணம்.....\nSmall, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும். 14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.\nசீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம். பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.\nராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது.\nப்யாஸ் நதியின் ஓரத்தில் அமர்ந்து த்யானம் செய்யும் மூதாட்டி....\nபடகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார். பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம். நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்\nகய��ற கெட்டியா புடிச்சுக்கோங்க.... பள்ளம் வரப் போது.....\nசில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி. எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த ”கர்மா” எனும் 23 வயது இளைஞர். எங்களுடன் சேர்ந்து “ஐலேசா” பாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார்.\nஎப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, மொபைல், பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது. பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது. நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு. படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள். நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள்.\nஉற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங். இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.\nப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....\nகுலூ வருவதற்கு முக்கிய வழி சாலை வழி தான். தில்லி வரை விமானத்தில்/ரயிலில் வந்து அங்கிருந்து குலூ-மணாலி வரை செல்ல நிறைய வோல்வோ பேருந்துகளும், சாதாரண பேருந்துகளும் உண்டு. பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு மணிநேர பயணத்தில் நீங்கள் குலூ சென்றடையலாம். ர���ிலில் பயணிப்பதென்றால் சண்டிகர் வரை ரயிலில் பயணித்து, பிறகு தனியார் வாகனத்திலோ அல்லது பேருந்துகளிலோ செல்ல முடியும். நேரடி விமான சேவை இல்லையென்றாலும், சென்னையிலிருந்து தில்லி வரை வந்துவிட்டால், தில்லி-சண்டிகர் வரை விமானத்திலும், பிறகு சண்டிகரிலிருந்து 9 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்திலும் வரலாம்.\nயாருப்பா அது எழுந்து நிக்கறது....\nகுலூ-மணாலி இரண்டு இடங்களிலுமே தங்குமிடங்கள் நிறையவே இருக்கின்றன. சீசன் சமயங்களில் [ஏப்ரல்-ஜூன்] அறை வாடகை மிக அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் வசதிகள் பொறுத்து 1000 ரூபாய் முதல் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. குழுவாக பயணிப்பவர்கள் காட்டேஜ் எடுத்தும் தங்கலாம். நான்கு அறைகள், ஒரு ஹால், டைனிங், சமையல் அறை என மொத்தமாக இருக்கும் காட்டேஜ் 8000 முதல் 10000 வரை கிடைக்கிறது.\nஎன்ன ராஃப்டிங் நல்லா இருந்துதா\nநீங்களும் ஒரு முறை குலூ-மணாலி சென்று ராஃப்டிங் செய்து இந்த த்ரில் அனுபவத்தினை பெறுங்கள்.\nஜூன் மாத ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்த எனது கட்டுரை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...\nநாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:49:00 பிற்பகல் 31 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நாளிதழில் நான்…, நினைவுகள், பயணம், புகைப்படங்கள், பொது\nசெவ்வாய், 28 ஜூன், 2016\nஅலுவலகத்தில் ஒரு பாதுகாப்புத்துறை ஊழியர் – மதுராவினைச் சேர்ந்தவர். திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் – இரண்டுமே ஆண் குழந்தைகள். பெரியவன் முதலாம் வகுப்பில் படிக்கிறான், இரண்டாமவன் இரண்டு வயதுக் குழந்தை. மதுராவில் மனைவி, மகன்கள் ஆகியோர் ஊழியரின் வீட்டில் இருக்க, இவர் மட்டும் இங்கே தனியாக இருந்து கொண்டிருந்தார். வெள்ளியன்று இரவு சென்றால் திங்கள் அன்று தில்லி திரும்புவார். தில்லியில் அவர் தனது Unit-ல் தங்கிக் கொண்டிருந்தார்.\nசில மாதங்கள் முன்னர் Unit-ல் தங்க அனுமதி மறுக்கப்பட்டபோது, தினமும் மதுராவிலிருந்து தில்லிக்கு பயணிக்க ஆரம்பித்தார். பாதுகாப்புத் துறையில் இருப்பதால் தினமும் ரயில் பயணிக்க சீட்டு வாங்குவதில்லை. எப்போதாவது TTE கேட்டால் அவர் யார், அவரது தந்தை யார் [தந்தையும் உத்திரப் பிரதேச காவல் துறையில்] என்ற பிரதாபங்களைச் சொல்லி சீட்டு வாங்க முடியாது என்று சொல்லி விடுவார். இப்படியே சென்று வருவதை அவரால் தொடர முடியவில்லை.\nதில்லியின் எல்லையிலேயே அலுவலக குடியிருப்பில் தங்குமிடம் வாங்கிக் கொண்டு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த மாதங்களில் மூன்று முறை என்னிடம் வந்து புலம்பி இருக்கிறார் – எல்லாம் ஆண் சிங்கம் வேலை தான். ஒவ்வொரு முறையும் அறிவுரை சொன்னாலும் திருந்தவில்லை.\nநேற்று மூன்றாவது முறையாக அவரது மனைவிக்கு கருக்கலைப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் சகட்டு மேனிக்குத் திட்டியிருக்கிறார் – மனைவியின் உடல்நலத்தோடு ஏன் விளையாடுகிறாய் என்று அவரைத் திட்டியதோடு, மனைவியையும் கன்னா பின்னாவென்று திட்டி இருக்கிறார். மனைவியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று நேற்று வந்து என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே இப்படி நடந்தபோது அவருக்கு அறிவுரை கூறி இருந்தேன்.\nஆறு ஏழு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக கருத்தரிப்பு. கொஞ்சம் கூட தனது மனைவியின் உடல் நலத்தில் அக்கறை இல்லாது, தனது வேட்கைக்குத் தீனி போடும் ஒரு பொருளாக மனைவியை பயன்படுத்துவது தவறு என்று நேரடியாகவும், இப்படி அடிக்கடி கருத்தரிப்பு, கருக்கலைப்பு என்றால் அவரது மனைவிக்கு எத்தனை தொந்தரவுகள், உடல் உபாதைகள் உண்டாகும் என்றும் விளக்கிச் சொன்னாலும் புரிவதில்லை.\nநேற்று மூன்றாவது முறை என்று சொன்னதும் கொஞ்சம் கோபமாகி, நீ எல்லாம் மனுஷனா, இல்லை மிருகமா என்று திட்டியதோடு, எத்தனையோ கருத்தடை சாதனங்கள் இருக்கிறது, இல்லை எனில் நீயோ, மனைவியோ கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ளலாமே என்றால் அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது. அவர் ஆபரேஷன் செய்து கொண்டால் அவரது மர்[dh]தானி அதாவது ஆண்மை குறைந்து விடுமாம்... சரி மனைவியையாவது ஆபரேஷன் செய்து கொள்ளச் சொல்லலாமே என்றால், குண்டாகி விடுவாராம்..... அடேய் மாக்கான்... குண்டானா பரவாயில்லைடா, உண்டாகத்தான் கூடாது என்று திட்டினேன்.\nகருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. அவற்றால் சரியான சுகம் கிடைப்பதில்லையாம்..... அசிங்கமாக திட்டலாம் என்று தோன்றியது - திட்டினேன் – இங்கே எழுத முடியாத அளவு திட்டினேன்.\nமனைவியின் உடல்நிலை சரியில்லை என்பதை தனது வீட்டிற்குச் சொல்லாமல��� தில்லியில் இருக்கும் அவரது சித்தப்பா மகளைத் துணைக்கு அழைத்து வந்து மனைவியைப் பார்த்துக் கொள்கிறார். மருத்துவரும் இன்னுமொரு முறை இப்படி நடந்தால், அதைத் தாங்கும் சக்தி உன் மனைவிக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறாராம்.\nநானும் தொடர்ந்து இப்படி கருத்தரிப்பும், கருக்கலைப்பும் நடந்தால் அவரது மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்று நோய் உண்டாகும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு நீ திண்டாடுவாய் என்றும் சொல்லி பயமுறுத்தி இருக்கிறேன்.\nஆண் சிங்கம் இப்போதைக்கு வாலைச் சுருட்டியபடி இருந்தாலும், ஆண்மையைப் பறை சாற்ற ஏதாவது செய்து, அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால் நிச்சயம் வெட்டி விட வேண்டியது தான்\nஎன்ன ஆண்மையோ... என்ன பெருமையோ..... தனது துணைவியின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாத ஆண்மை என்ன ஆண்மை\nவேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 25 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nதிங்கள், 27 ஜூன், 2016\nஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 21\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 20 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பகுதி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு....\nஇத்தொடரின் சென்ற பகுதியை இப்படி முடித்திருந்தேன்.....\n எனக் கேட்க, அவரை அனுப்பி வைத்த கேரள நண்பர் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி இருப்பதாகவும், அங்கே தான் போகப் போகிறோம் என்றும் சொன்னார். அது எந்த இடம்.....\nநாகாலாந்து செல்வதற்கு முன்னரே நாகாலாந்து மக்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தோம். தில்லியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம். அலுவலகத்திலும் நாகாலாந்து மக்கள் ஒன்றிரண்டு பேர் உண்டு. அங்கே இருக்கும் வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் பற்றி அவர்களிடம் பேசியதுண்டு. கேள்விப்பட்ட சில கதைகளும் உண்டு. அவற்றைப் பார்க்கும் முன்னர் எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்ற இடத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்....\nஓட்டுனர் வண்டியை லாவகமாக கொஹிமா நகரின் சிறிய சந்துகளில் ஓட்டிச் சென்றார். ஒரு வண்டி எதிர் புறமாக வந்துவிட்டால் இரண்டு வண்டிகளும் எதிரும் புதிருமாக நிற்க வேண்டியிருக்கலாம். அல்லது ரொம்பவே சிரமப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சந்துகள் வழியே எங்களை அழைத்துச் சென்று வண்டியை நிறுத்திய இடம் ஒரு கடைத்தெரு – சுற்றிலும் கடைகள். கடைகளைத் தவிர வேறு எதுவுமில்லை. என்ன கடைகள் என்று தானே கேட்கிறீர்கள் – சொல்கிறேன்.\nஎங்கு பார்த்தாலும் இறைச்சிக் கடைகள் – பெரும்பாலான உயிரினங்களை – ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன மற்றும் குரைப்பன சாப்பிடும் வழக்கம் நாகாலாந்து மக்களுக்கு உண்டு. நாய்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. நாய் இறைச்சி இங்கே மிகவும் பிரபலமான உணவு ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு உயிரினத்தின் இறைச்சி விற்கப்படுகிறது – ஒரு பக்கம் பார்த்தால் பன்றி இறைச்சி, இன்னுமொரு பக்கத்தில் கோழி, நாய் என பக்கம் பக்கமாக வெட்டித் தள்ளுகிறார்கள். அவற்றை வாங்குவதற்கு மக்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.\nதவளை, நத்தை, வெள்ளெலி விற்பனை......\nசின்னச் சின்ன சந்துகளில் இருந்த கடைகளுக்கு எங்களை அழைத்துச் செல்கிறார் அந்த ஓட்டுனர் – நாங்கள் ஐவரும் கையில் கேமராவைப் பிடித்தவாறு கூடவே நடக்கிறோம். எல்லா பக்கமும் பார்த்தவாறே உள்ளே செல்ல, அவர் எங்களை நிறுத்திய இடம் நாய்க்கறி விற்கும் ஒரு கடைக்கு முன்னர் இங்கே தான் நாய்கள் வெட்டுவார்கள் எனச் சொன்னதோடு, கடைக்காரரிடம் நாகா மொழியில் பேசுகிறார் – அவர் உள்ளே சென்று ஒரு தட்டில் நாயின் இறைச்சி எடுத்து வந்து காண்பித்து, நாய் வெட்டுவதைப் பார்க்க வேண்டுமா என்றும் கேட்க, நாங்கள் மெர்சலானோம்.....\nஅவசரமாக மறுத்து விட்டு, முன்னேறினோம். ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்கும் அவர்களது உணவு வகைகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், அவற்றை பார்த்தபடியே முன்னேறுகிறோம். ஒரு கடையின் வாசலில் மூங்கில் தட்டுகள் – அதில் பிளாஸ்டிக் பைகளில் ஏதோ இருக்கிறது – பிளாஸ்டிக் பைகளுக்குள் குதித்த வண்ணம் இருக்கிறது – சற்றே கூர்ந்து கவனித்தால் அவை உயிருள்ள தவளைகள்/தேரைகள். அவற்றையும் சாப்பிடுவார்களாம். வாத்து, வெள்ளெலி, புழுக்கள், நத்தை, தேனீக்கள் என எதையும் விடுவதில்லை......\nதட்டுத் தட்டாய் புழுக்கள்...... - உயிருடன்\nஒரு கோழிக்கடையில் சின்னதாய் ஒரு டிரம். அதற்கு ஒரு மூடி. உயிருடன் இருக்கும் கோழியை ஒருவர் எடுத்துக் கொடுக்க, டிரம்மில் கோழியைப் போட்டு ஒரு Switch போட டிரம் சுற்ற ஆரம்பிக்கிறது. டிரம்மின் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டை வழியே ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. உயிருடன் போட்ட கோழி உள்ளே ஒரு உயிர்போராட்டம் நடத்துகிறது. டிரம்மில் இருக்கும் கத்திகள், கோழியின் இறக்கைகளையும் தோலையும் உரித்து எடுக்கிறது Switch-ஐ நிறுத்தி உரித்த கோழியை எடுக்கிறார் கடைக்காரர்...\nஎங்குமே சுத்தம் என்பது இல்லை. ரத்தமும், தோல்களும், இறக்கைகளும் கிடக்க, ஒரு வித ரத்த வாடை அடித்த படியே இருக்கிறது. எங்கெங்கும் இறைச்சியும், ரத்தமும்\nவேறு வகை புழுக்கள் - இவையும் உயிருடன்.....\nஎன்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவம் சாப்பிடுபவர்கள் தான் என்றாலும், கடைகளைப் பார்த்த பிறகு அவர்கள் நான்கு பேருமே கொஞ்சம் தடுமாறித்தான் போனார்கள் என்று சொல்ல வேண்டும். “இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை” என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம்..... பயணத்தின் போது இப்படி அமைந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று” என்று என்���ிடம் நீங்கள் கேட்கலாம்..... பயணத்தின் போது இப்படி அமைந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று நான் சாப்பிடுவது இல்லை என்றாலும் அடுத்தவர்கள் சாப்பிடுவதை தவறாகச் சொல்வதில்லை. பிடித்தவர்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பிடட்டும் என்று நினைப்பவன் நான்.\nகைகளில் கேமராவுடன் நாங்கள் அனைவரும் செல்ல, முன்னே நாகாலாந்து ஓட்டுனர் இருக்க, எங்களைப் பார்த்த கடைக்காரர்கள், வந்திருந்த மக்கள் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில கடைக்காரர்கள் ஓட்டுனரிடம் நாகா மொழியில் எங்களைப் பற்றிக் கேட்கவும் செய்தார்கள். அவர் என்ன சொன்னார் என்பது புரியவில்லை – சுற்றுலாப் பயணிகள் என்பதைத் தவிர – கூடவே அரசுத் துறை என்றும் சொன்னது புரிந்தது. நாங்கள் கடைகளையும், அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.\nவித்தியாசமான அனுபவம் அது. நாகாலாந்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் – எதையும் விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு பிடித்திருக்கிறது சாப்பிட்டுப் போகிறார்கள் என்று நினைத்தபடியே தில்லி நண்பர் அவர்களைப் பற்றி சொன்ன கதையை நினைத்துக் கொண்டேன். அது என்ன கதை\nதில்லியில் முனீர்கா பகுதியில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் – நாகாலாந்து மக்களும் உண்டு. அவர்கள் வந்த பிறகு இரவு நேரங்களில் தெரு நாய்களை பிடித்து சமைத்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து வரும் வியர்வை காரணமாக நாய்கள் அவர்களைப் பார்த்தாலே ஓடி விடும் என்றும் சொல்வார்கள். சில அரசுக் குடியிருப்புகளில் நாகாலாந்து மக்கள் வந்த பின்னர் தெரு நாய் தொந்தரவு இல்லை என்றும் பேசிக் கொள்வார்கள். இது உண்மையோ இல்லை கட்டுக் கதையோ தெரியாது.... நாகாலாந்தில் வசிக்கும் பலர் நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்பது உண்மை\nபன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முதியவர்......\nஎது எப்படியோ, இங்கே சென்று வந்ததில் எனக்குப் பெரிதாய் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், என்னுடன் வந்த அசைவ உணவு சாப்பிடும் நண்பர்கள் இரண்டு நாட்களுக்கு அசைவ உணவு சாப்பிடவில்லை.....\nமார்க்கெட் சென்ற பிறகு, எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.....\nPosted by வெங்கட் நாகராஜ�� at 6:00:00 முற்பகல் 47 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், சமையல், பயணம், புகைப்படங்கள், பொது\nஞாயிறு, 26 ஜூன், 2016\nஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....\nநம் கண்களுக்கு மட்டும் பார்த்தவுடன் ஒருவரது திறமைகளைக் கண்டுபிடிக்கும் திறன் இருந்தால்..... எவ்வளவு நன்றாக இருக்கும் யாரையும் பார்வையால் எடை போட்டு விட முடிவதில்லை. இந்த வாரம் ஃப்ரூட் சாலட் பதிவில் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். காவி உடை அணிந்து கைகளில் குரங்கை வைத்திருக்கும் ஒரு முதியவர் சாலையில் சாக்பீஸ் கொண்டு விறுவிறுவென அத்தனை லாவகமாக அனுமனின் படத்தை வரைந்தார். அவரே இன்னுமொரு காணொளியில் முருகனின் படமும் வரைவதையும் பார்த்தேன். அவரைப் பார்த்தால், அவருள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா\nஇப்படி திறமைகள் பலரிடமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும் அனைத்தையும் ஓவியமாக வரைபவர்கள், எவரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கேள்வி ஞானத்திலேயே இனிய குரலில் சிறப்பாக பாடுபவர்கள் என எத்தனை எத்தனை உதாரணங்கள். இன்று நாம் பார்க்கப் போகும் புகைப்படங்களும் அப்படி திறமை மிகுந்த ஒரு சிறுவன் வரைந்த ஓவியங்களே.....\nநண்பரின் வீட்டுக்கு வரும், பள்ளியில் படிக்கும் மாணவன் அமித். தந்தை தோட்ட வேலை செய்பவர். இவனும் மாலை நேரங்களில் நண்பர் வீட்டிலும் இன்னும் சிலர் வீட்டிலும் தோட்ட வேலை செய்கிறான். புதிது புதிதாய் செடிகள் வைப்பது, செடிகளை பராமரிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என பல வேலைகள். காலை நேரத்தில் எங்கள் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிப்பது என பல வேலைகள் செய்து வருமானம் ஈட்டி தனது தந்தைக்கும், குடும்பத்திற்கும் உதவுவதோடு படிக்கவும் செய்கிறான். உழைப்பாளி.....\nஓய்வு நேரங்களில் நண்பர் வீட்டில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கேலண்டரில் பார்க்கும் படங்களை அப்படியே பென்சில் ஓவியமாக தீட்டுவதும் இவனது பொழுது போக்கு. அமித்தின் பெரிய சகோதரன் ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது ஓவியங்களும் வெகு அழகு. அவற்றை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு இளையவனின் ஓவியங்கள் – புகைப்படங்களாக\nஎன்ன நண்பர்களே, ஓவியங்களை ரசித்தீர்களா\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...\nPosted by ���ெங்கட் நாகராஜ் at 9:02:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஓவியம், புகைப்படங்கள், பொது\nபெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி என இருவருமே வேலைக்குப் போகும் இந்த நாட்களில் வீட்டில் சமைப்பதை கடினமான ஒரு விஷயமாக நினைக்கிறார்கள். பெரும்பாலான நாட்களில் ஏதோ ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் இணையம் மூலமாகவோ, அலைபேசிகளில் இருக்கும் App மூலமாகவோ அவர்களுக்குத் தேவையான உணவினை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கிறது. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.\nசரி அவர்கள் இணையம் மூலமே சாப்பிட்டு நிம்மதியாக இருக்கட்டும். யாரும் குறை சொல்லப் போவதில்லை. வீட்டில் ஒழுங்காகச் சமைத்து சாப்பிடும் என் போன்றவர்களையும் தெரியாமலேயே வெளியே சாப்பிடத் தூண்டுகிறார்கள்.... எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.\nwww.swiggy.com என்று ஒரு இணைய தளம். பெங்களூருவிலிருந்து செயல்படுகிறது. இளைஞர்களால், இளைஞர்களுக்காகவே நடத்தப்படும் இணையதளம். பல உணவகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவர்கள் தளம் மூலம், தங்களுக்குத் தேவையான உணவினை, தாங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் உணவகத்திலிருந்து எவரும் ஆர்டர் செய்ய முடியும். இவர்களது ஊழியர்கள் அந்த உணவினை உங்கள் வீடு தேடி வந்து கொடுத்து விடுவார்கள். உணவுக்கான கட்டணத்தினை நீங்கள் ஆர்டர் கொடுக்கும் போதே, Debit/Credit Card மூலம், swiggy தளத்திலேயே கட்டி விடலாம்.\nஇருந்த இடத்திலேயே உங்களுக்குப் பிடித்த உணவினை, உங்களுக்குப் பிடித்த உங்கள் ஊர் உணவகத்திலிருந்து வாங்கிக் கொள்ள வசதி தருகிறது இந்த இணைய தளம். நல்ல விஷயம். யாருக்குத் தேவையோ பயன்படுத்தட்டும். தவறில்லை.....\nஆனால் என்னைப் படுத்தும் விஷயத்துக்கு வருகிறேன்..... தினமும் பகலிலோ, இரவிலோ எனது மின்னஞ்சலுக்கு இவர்கள் தளத்திலிருந்து செய்தி வருகிறது. “வெங்கட், Swiggy தளத்தை பயன்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் கேட்டபடியே உங்களுக்கான உணவு இதோ வந்து கொண்டிருக்கிறது” எனும் செய்தி. எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள கீழே Track your order பட்டனும் இருக்கிறது நான் கேட்ட உணவு என்ன என்பதையும் கீழே தருகிறார்கள். அப்படி வந்த மின்னஞ்சல்களின் புகைப்படங்கள் கீழே.\nவாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் இப்படி மின்னஞ்சல் வருகிறது. ஹைதையின் கொத்தகூடா, கொண்டாபூரில் வசிக்கும் ஏதோ ஒரு வெங்கட் இந்த உணவினை வாங்க, தில்லியில் இருக்கும் இந்த வெங்கட்-டுக்கு மின்னஞ்சல் வருகிறது அவரது மின்னஞ்சல் முகவரியும் எனது மின்னஞ்சல் முகவரியும் ஒரே மாதிரியாக, ஒரு எழுத்து மட்டும் மாற்றத்தோடு இருக்கும் என்பது எனது உணர்வு. தனது பயனர் கணக்கை Swiggy தளத்தில் உருவாக்கும்போது அவர் தவறாக மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்திருக்க வேண்டும் அல்லது Swiggy தளத்தில் ஏதாவது தவறு நடந்திருக்க வேண்டும்.\nஎது எப்படியோ, தினம் தினம் இப்படி மின்னஞ்சல் மட்டும் வந்து, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உணவு வராமல் இருந்தால் என்ன செய்வது. “எப்ப வருமோ....” என்று காத்திருக்காமல் சமையல் செய்து சாப்பிட வேண்டியிருக்கிறது அதற்காகவே சமையல் செய்து முடித்த பிறகு தான் கணினியை திறப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன் – குறிப்பாக மாலை வேளைகளில்\nசரி Swiggy-யிலிருந்து வரும் மின்னஞ்சலுக்கு ஒரு பதில் அனுப்பலாம் என்றால் அது no reply மின்னஞ்சல் அதற்கு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை அதற்கு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை தானியங்கி மின்னஞ்சல் அதற்கு பதில் போகாது. போனாலும் அதை யாரும் பார்க்கப் போவதில்லை.... உணவினை ஆர்டர் செய்யும் ஹைதை வெங்கட் முகவரி மட்டுமே இருக்கிறது. அலைபேசி எண் இல்லை மின்னஞ்சல் முகவரி என்னுடையது எப்படி அவருக்கு சொல்வது.... இதற்காகவே ஒரு முறை ஹைதை செல்ல வேண்டும் போலிருக்கிறது\nசரி அந்த வெங்கட் தனக்குச் சொன்ன Caribbean Egg Wrap எப்படி இருக்கும் என்பதே தெரியாத இந்த வெங்கட், இணையத்தில் தேட கிடைத்த படம் தான் பதிவின் ஆரம்பத்தில் இருக்கு அதைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி நினைச்சுக்கோங்க அதைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி நினைச்சுக்கோங்க - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nநமக்குன்னு எப்படியெல்லாம் வந்து மாட்டுது பாருங்க\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:29:00 முற்பகல் 35 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nவெள்ளி, 24 ஜூன், 2016\nஃப்ரூட் சாலட் – 167 – மனிதம் – தன்னம்பிக்கை – பலி\nஜூன் 16, 2016: இன்று காலை கடலூரிலிருந்து சிதம்பரம் செல்ல பி.முட்லூர் இறங்கி எனது பைக்கில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியை நெருங்கும்போத�� ஒரு விபத்தில் அடிபட்டு ஒரு இளைஞன் துடித்துக்கொண்டிருந்தான். உடனடியாக ஆம்புலன்சுக்கும் கவல்துறைக்கும் போன் செய்துவிட்டு காத்திருந்தோம். அந்த நேரம் சொல்லிவைத்தார்போல ஒரு தனியார் அம்புலன்ஸ் அப்பக்கம் வந்தது.\nஅந்த ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமல் ஓட்டுனர் மட்டுமே இருந்தர். உடன் சொந்தங்கள் யாராவது வரவேண்டும் இவ்வுளவு பணம் வேண்டும் என பேரம் பேச துவங்கினார்.\nஅதே நேரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த வண்டியை கைகாட்டி நிறுத்தியபோது அதில் வந்த ஓட்டுனர் அங்கே நின்ற தனியார் ஆம்புலன்ஸ் வண்டியை பார்த்துவிட்டு அந்த வண்டியில எடுத்து வாருங்கள் என சொல்லிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டார்.\nதிரும்பி வருவதற்குள் அங்கு உதவி செய்ய நின்றவர்களிடம் பேரம் பேசிவிட்டு தனியார் ஆம்புலன்சும் சென்றுவிட்டது. நாங்கள் போன் செய்த வண்டியும் வரவில்லை. அடிபட்ட இளைஞனுக்கு ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்தது.\nஅப்போது சி.முட்லூர் கிராமத்தை சார்ந்த விஜி எனும் வாலிபன் தனது நண்பர்களுடன் வந்தான். உடலெல்லாம் இரத்தம் ஒழுக வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை அள்ளி எடுத்தனர், ஒரு பைக்கின் நடுவில் அவனை அமரவைத்து அணைத்து பிடித்துக்கொண்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமணை நோக்கி சென்றனர்.\nஅந்த இளைஞனை இடித்த காரில் இருந்தவர்கள் யாரும் ஓட வாய்ப்பிருந்தும் ஓடவில்லை. அவனை எப்படியும் காப்பாற்ற துடித்தனர். எங்களோடு மருத்துவமணைக்கு வந்தனர்.\nநாங்கள் 6 கிலோ மீட்டர் கடந்து மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி ஏற்பாடு செய்து அங்கு முடியாது பாண்டி ஜிப்மர் கொண்டு செல்லுங்கள் என கூறியதால் அதற்கும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம்.\nமுகம் தெரியாத ஒருவனை காப்பாற்ற உதவிய, தங்களது உடைகளில் தோய்த இரத்த வாடையோடு விஜியும் அவனது நண்பர்களும் \"அண்ணா நாங்க கிளம்பரறோம்\" என இரத்தம் உலர்ந்த கையை நீட்டினார்கள்.\nஅடிபட்ட இளைஞனை சுமந்த ஆம்புலன்ஸ் சைரன் ஒலியோடு புதுச்சேரியை நோக்கி செல்ல துவங்கியது. .\nஏனோ கண்ணீர் சுரந்து விஜியும் அவரது நண்பர்களும் மங்களாக தெரிந்தனர்.\nஅவர்களது கரங்களை இறுக பற்றிக்கொண்டேன். \"தம்பி நீங்கள் நம்பிக்கை. நல்லா இருப்பீங்க . . பார்த்து பத்திரமா போய் வாருங்கள்\" என அனுப்பிவைத்தேன்.\n- ஃபேஸ்புக்கிலிருந்து. எழுதியவர் திரு ரமேஷ் பாபு... பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி.\n500 ரூபாயை எண்ணினாலும், 50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெஷின்..... ஏன்னா அது மெஷின், மனிதன் இல்லை.\nஉதவிக்கு யாருமே இல்லை என வருந்தாதே.... உனக்கு துணையாக நான் இருக்கிறேன், தைரியமாக போராடு.... – இப்படிக்கு தன்னம்பிக்கை\nசென்ற ஞாயிறன்று நண்பருடன் பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். வழியே சிக்னலில் நிற்க வேண்டியிருந்தது. எங்களுக்கு முன்னர் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பச்சை விளக்கு எரிந்த பிறகும் கார் நகரவில்லை. பின்னாலிருந்த அனைத்து வாகனங்களும் விதம் விதமாக ஒலிப்பான்களை அழுத்த காதில் ரணம். முன்னால் நின்றிருந்த வாகனம் நகருவதாய் இல்லை.... என்ன பிரச்சனை என கொஞ்சம் கூர்ந்து கவனிக்க, வாகனத்தில் இருவர் – ஒரு இளைஞர், பக்கத்தில் ஒரு இளைஞி....\nஅந்தப் பெண் பீர் பாட்டிலிலிருந்து பீர் குடித்துக் கொண்டிருக்க, வண்டியைக் கிளப்பினால் பீர் சிந்தி விடுமாம் அதனால் குடித்து முடித்த பிறகு வண்டியை எடுப்பாராம்.... பாட்டில் கீழே வைத்த பிறகு தான் வண்டி புறப்பட்டது அதனால் குடித்து முடித்த பிறகு வண்டியை எடுப்பாராம்.... பாட்டில் கீழே வைத்த பிறகு தான் வண்டி புறப்பட்டது நல்ல முன்னேற்றம் தான் போங்க\nதிறமை எங்கேயும் இருக்கலாம்.... இவரது திறமையைப் பாருங்கள்.... ஓவியம் வரைவதில் என்ன ஒரு லாவகம்\nஒரு பானை செய்பவரை சந்திக்க குரு சென்றார். பானைகளை செய்து கொண்டிருந்தார் குயவர். பக்கத்தில் ஒரு காட்டுஆட்டை கட்டி போட்டிருந்தார். குரு எதற்கு அந்த ஆட்டை கட்டி போட்டிருக்கிறாய் என்று கேட்டார்.\nஅதற்கு குயவன் இது காட்டு ஆடு, இதை கடவுளுக்கு பலி குடுக்க போகிறேன் என்றான். உடனே குரு அவன் செய்த பானைகளில் இருந்து இரண்டை அவன் முன் போட்டு உடைத்தார். இதை பார்த்த குயவனுக்கு கோவம் வந்துவிட்டது.\nஎதற்கு பித்துபிடித்ததை போல உடைக்கிறீர் என்று கேட்டான்.அதற்கு குரு உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாகியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டான். அதற்கு குரு ஆண்டவன் கஷ்ட பட்டு படைத்த உயிரை அவன் முன்னால் கொல்கிறாயே அது மட்டும் எப்படி ஆண்டவனுக்கு பிடிக்கும் என்று கேட்டார்.\nஅவன் ஆட்டை கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டான். ஆண்டவன் படைத்ததை அவனுக்கே குடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல எண்ணங்களை கொடுங்கள்.அன்பை கொடுங்கள். இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். ஆண்டவன் மகிழ்ச்சி அடைவான்.\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:22:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமுகம் காட்டு கண்மணியே – ராஜி வெங்கட்\nஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு\nஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....\nஃப்ரூட் சாலட் – 167 – மனிதம் – தன்னம்பிக்கை – பலி\nநாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.....\nபதிவர் லாஜியுடன் ஒரு சந்திப்பு\nநாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்ப...\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nஃப்ரூட் சாலட் – 166 – நீச்சல் போராட்டம் - கில்லர்ஜ...\nநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....\nமணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரி\nஇயற்கை என்னும் இளைய கன்னி - 2\nமணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்.....\nகாபியில் போதை பொடி – Bபெல் பையன் – போதையில் அரசுப்...\nஇயற்கை என்னும் இளைய கன்னி......\nஎனக்கு 48 உனக்கு 45\nஃப்ரூட் சாலட் – 165 – மக்களும் அரசாங்கமும் - Bபல்ல...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) த��லைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/12/", "date_download": "2020-08-10T15:23:46Z", "digest": "sha1:JZLSGNSD2CPH7CF5ZM4WWMODSJATGTBL", "length": 31285, "nlines": 287, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: டிசம்பர் 2019", "raw_content": "செவ்வாய், 31 டிசம்பர், 2019\nகதம்பம் – பதிவர் சந்திப்பு – பக்தி வெள்ளம் – கோலம் – ஜெஜெ - ஹீரோ\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nபடைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்வது – ஸ்காட் ஆடம்ஸ். (Dilbert Cartoons உங்களுக்குத் தெரிந்தால் இவரைத் தெரிந்திருக்கும் – ஆம் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆன ஸ்காட் ஆடம்ஸ் சொன்னது தான் இன்றைய வாசகம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: இணையம், கதம்பம், சினிமா, திருவரங்கம், பதிவர் சந்திப்பு, பொது\nதிங்கள், 30 டிசம்பர், 2019\nஆர்கனைசர் - உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nஅன்பின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் ஒரு நல்வ��சகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nவெற்றிகரமான பொய்யனாக இருக்குமளவுக்கு எந்த மனிதனுக்கும் போதுமான அளவு நினைவாற்றல் இல்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், திருவரங்கம், பொது\nஞாயிறு, 29 டிசம்பர், 2019\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி இரண்டு\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா\nஇந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ்மனது தான். அது என்ன நினைக்கிறதோ அதற்காக முயற்சி செய்ய வைத்து அதை நோக்கியே உன் வாழ்க்கைப் பயணத்தை அமைக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, இயற்கை, புகைப்படங்கள், பொது\nசனி, 28 டிசம்பர், 2019\nகாஃபி வித் கிட்டு – பண்பு – ஆரஞ்சு அலர்ட் – இடைவெளி – கேள்விக்கென்ன பதில் – பெண் குழந்தை\nகாஃபி வித் கிட்டு – பகுதி 51\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nஒருவரின் பண்புகளை கருத்தில் கொள்ளாது திறமைகளை மட்டுமே அதீதமாக மதிப்பிட்டதை, அநேகமாக எனது மிகப் பெரிய தவறென்று கருதுகிறேன். ஏனென்றால் நல்ல இதயம் என்பது ஒருவருக்கு மிகவும் அவசியம் – எலன் மஸ்க் (தென் ஆப்பிரிக்காவினைச் சேர்ந்த தொழிலதிபர் – என்னை விட ஒரே ஒரு நாள் சிறியவர் இவர். இவரது இன்றைய சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, தில்லி, பொது, விளம்பரம்\nவெள்ளி, 27 டிசம்பர், 2019\nமார்கழி கோலங்கள் – முதல் பத்து\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகடந்த காலத்தின் மீது மரியாதை இல்லாமலும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வோமேயானால் தோல்வி, அதிருப்தி தவிர வேறென்ன நமக்குக் கிடைக்கும் – அப்துல் கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கோலம், தமிழகம், திருவரங்கம், பொது\nசெவ்வாய், 24 டிசம்பர், 2019\nகதம்பம் – கண்ணும் காதும் – விடுமுறை – செல்லமுடியா விழாக்கள் – பீங்கான் ஜாடி\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகண்ணாடி பார்த்து புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள் – யோகோ ஓனோ.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், திருவரங்கம், பொது\nசெவ்வாய், 17 டிசம்பர், 2019\nகதம்பம் – தமிழ்நாடு தினம் – கொண்டக்கடலை பிரியாணி – வெங்கலப் பானை – விருந்தாளி - ஆரஞ்சு தேநீர்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nசெவ்வாய், 10 டிசம்பர், 2019\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஅன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்குச் சென்றுவிடும். அது போல மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள் – சாணக்கியர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 9 டிசம்பர், 2019\nசிங்காரம் சரக்கு நல்ல சரக்கு…\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். வாரத்தின் முதல் நாளாம் இந்த திங்கள் கிழமையை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா\nஒரு மென்மையான வார்த்தை; ஒரு கனிவான பார்வை; ஒரு அன்பான புன்னகை; ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பொது\nஞாயிறு, 8 டிசம்பர், 2019\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா\nஉங்கள் எதிரிகளை கவனியுங்கள். அவர்களே உங்கள் குற்றங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nசனி, 7 டிசம்பர், 2019\nகாஃபி வித் கிட்டு – ஐம்பது – உழைப்பு – கண்களாவது வாழட்டும் – என்கவுண்டர் – கல்லானாலும்…\nகாஃபி வித் கிட்���ு – பகுதி 50\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். காஃபி வித் கிட்டு தொடரின் ஐம்பதாவது பகுதி விளையாட்டாக ஆரம்பித்தது இன்றைக்கு ஐம்பதாவது பகுதி வரை தொட்டிருக்கிறது விளையாட்டாக ஆரம்பித்தது இன்றைக்கு ஐம்பதாவது பகுதி வரை தொட்டிருக்கிறது தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து வரும் நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. சரி, இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nநாம் செய்யும் ஒரு விஷயத்தினைச் சிறந்ததாக்க, நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும், “முடிந்த அளவு”, அதைக் கடைசி வரை கொடுக்க வேண்டும் – ஆப்ரகாம் லிங்கன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:40:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, பொது, விளம்பரம்\nசெவ்வாய், 3 டிசம்பர், 2019\nகதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உணவு தினம் – மணி ஆர்டர் - ஓவியம்\nசற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கதம்பம் பதிவு வெளி வந்தது அக்டோபர் ஏழாம் தேதி இன்றைக்கு டிசம்பர் மூன்று – நீண்ட இடைவெளி தான் இன்றைக்கு டிசம்பர் மூன்று – நீண்ட இடைவெளி தான் முகநூலில் எழுதியவற்றின் தொகுப்பு – இங்கேயும் ஒரு சேமிப்பாக\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், ஓவியம், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 2 டிசம்பர், 2019\nமுகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு\nவணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய தினம் எனது வலைப்பூவில் வெளியிட்ட வந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு… பதிவினை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். படிக்காதவர்கள் சுட்டியின் மூலம் படிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: கவிதை, படமும் கவிதையும், புகைப்படங்கள், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 1 டிசம்பர், 2019\nவந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு…\nசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இந்த வலைப்பதிவு வழி சந்திப்பதில் மகிழ்ச்சி. கடைசியாக 12 அக்டோபர் 2019 அன்று ஒரு பதிவு வெளியிட்டதோடு சரி கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க வரு���ிறேன். இந்த இடைவெளியில் சில நாட்கள் தொடரும் நண்பர்களின் ஒன்றிரண்டு பதிவுகள் படிக்க முடிந்தது என்றாலும் பல நண்பர்களுடைய பதிவுகளை படிக்கவோ, கருத்திடவோ முடியவில்லை. என் பக்கத்தில் தான் எழுதுவதில்லை என்றாலும், அடுத்தவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்க முடியவில்லையே என்று தான் எனக்கு அதிக வருத்தம் கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்க வருகிறேன். இந்த இடைவெளியில் சில நாட்கள் தொடரும் நண்பர்களின் ஒன்றிரண்டு பதிவுகள் படிக்க முடிந்தது என்றாலும் பல நண்பர்களுடைய பதிவுகளை படிக்கவோ, கருத்திடவோ முடியவில்லை. என் பக்கத்தில் தான் எழுதுவதில்லை என்றாலும், அடுத்தவர்கள் எழுதும் பதிவுகளையும் படிக்க முடியவில்லையே என்று தான் எனக்கு அதிக வருத்தம் அலுவலகத்தில் பணிச்சுமை, மடிக்கணினியில் பிரச்சனை, எழுதவோ, படிக்கவோ ஆர்வம் இல்லாதது என பல காரணிகள் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்ள இந்த ஐம்பது நாட்களில் பதிவுலகம் பக்கமே வராமல் இருந்திருக்கிறேன். 2009-ல் எழுத ஆரம்பித்த பிறகு நான் எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி இதுவாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:34:00 பிற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பதிவர்கள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் – பதிவர் சந்திப்பு – பக்தி வெள்ளம் – கோலம்...\nஆர்கனைசர் - உபயோகமான சில வீட்டுக் குறிப்புகள்\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி இரண்டு\nகாஃபி வித் கிட்டு – பண்பு – ஆரஞ்சு அலர்ட் – இடைவெள...\nமார்கழி கோலங்கள் – முதல் பத்து\nகதம்பம் – கண்ணும் காதும் – விடுமுறை – செல்லமுடியா ...\nகதம்பம் – தமிழ்நாடு தினம் – கொண்டக்கடலை பிரியாணி –...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவள...\nசிங்காரம் சரக்கு நல்ல சரக்கு…\nஅந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – ஐம்பது – உழைப்பு – கண்களாவது வ...\nகதம்பம் – சமயபுரம் – திருவானைக்கா – பூரி லாடு – உண...\nமுகம் காட்டச் சொல்லாதீர் – கவிதைத் தொகுப்பு\nவந்துட்டேன்னு சொல்லு - சற்றே இடைவெளிக்குப் பிறகு…\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tn-cm-travelled-to-3-districts/", "date_download": "2020-08-10T16:21:38Z", "digest": "sha1:QXC6GOQS764BDPOAZDSDWAH5L5TKV2VD", "length": 11441, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழக முதல்வர் 3 மாவட்டங்களுக்கு பயணம்..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..? - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தமிழக முதல்வர் 3 மாவட்டங்களுக்கு பயணம்..\nதமிழக முதல்வர் 3 மாவட்டங்களுக்கு பயணம்..\nகிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதற்காக வரும் 15ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கும், 16ஆம் தேதி சேலத்திற்கும், 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கும் முதலமைச்சர் பழனிசாமி செல்ல உள்ளார்.\nஈரோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, வணிக வளாகம் கட்டுவதற்கும், மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.\nஅதைதொடர்ந்து ஈரோடு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனை மையத்தையும் திறந்துவைக்க உள்ளார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/20585", "date_download": "2020-08-10T15:27:32Z", "digest": "sha1:C7XDBNWC2BQ6NAYW2JZVOSUEJC3JFHSO", "length": 18127, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "வாந்தி வயிற்றுப் போக்கு அவசரம் உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாந்தி வயிற்றுப் போக்கு அவசரம் உதவுங்கள்\nஎன் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது நேற்றிழிஉந்து வாந்தி வயிற்றுப் போக்கு இன்று 5 தடவை வாந்தி 2 தடவை வயிற்றுப் போக்கு மிகவும் சோர்வாக இருக்கிறான் இப்போது தான் பல் முலைக்கிது அதனால் இருக்குமாஅவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம்தாய் பால் கொடுக்கலாமா\nபசும்பால், தயிர் கொடுக்காதீங்க. தாய் பால் கொடுக்கலாம். நிறைய நீர் குடிக்க வைங்க. முடிஞ்சா இளநீர் கொஞ்சமா கொடுங்க.\nகுழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும். அப்போது 5-6 இலையை அரைத்து கொப்ப+ழைச் (நாபியை) சுற்றித் தடவி வர அதிக நன்மையைத் தரும்.\nமேலே குடுத்து இருக்கும் வல்ல��ரை மருத்துவம் ஒரு புக்கில் படித்தேன் வல்லாரை நல்லதுதான் குடுத்து பாருங்க\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nயா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்\nதோழி ரிஸானா, இங்கே தோழிகளின் ஆலோசனைக்காக காத்திராமல் உடனடியாக ஒரு குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை அழைத்து சென்று காட்டுஙகள். சாதாரணமாக ஒரு வயது நிறைவடையும் போது குழந்தைகளுக்கு இது போன்ற நோய்கள் வந்து ஆட்டி படைக்கும். கவலைபடாதீர்கள். சீக்கிரமே குணமாகும். குழந்தையின் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.\nதாய் பால் அவாய்ட் பண்ணிட்டு\nதாய் பால் அவாய்ட் பண்ணிட்டு வெரும் நெஸ்டம் இரண்டுவேளை குடுங்கள் தாய்ப்பல் கொடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் தப்பில்லை மற்றபால் மற்ற உணவு அறவே கூடாது ஒரு நாளில் மாற்றம் தெரியும் மேல் அனுப்பிய லிங்கும் பாருங்கள்\nஇந்த சமயத்தில கண்டிப்பா தாய்ப்பால் அவசியம். என் மகனை இதே ப்ரச்சனைனால ரொம்ப சோர்ந்து போக அட்மிட் பண்ண வேண்டிய நிலமை வந்தது. அப்ப டாக்டர் கண்ட்டினியூவா தாய்ப்பால்தான் கொடுக்க சொன்னார். ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏறிட்டு இருந்தது. தாய்ப்பாலில் உயிர்சத்துக்கள் அதிகம். அது ஜீரணசக்தியையும் மேம்படுத்தும்.\n**சிறு குழந்தை சோர்ந்து போனா கண்டிப்பா டாக்டர்கிட்ட காட்டுங்க.**\nகுழந்தைக்கு வாந்தி ஏற்பட்டால் 30 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் ஒரு சிறிய ஸ்பூன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுக்கவும். இதன் மூலம் வாந்தி ஏற்படுதல் நின்று விடலாம். தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் கொடுக்கவும்.\n12-24 மணிநேரம் கழித்து வாந்தி ஏற்படுவது இல்லையெனில் இட்லி, பாலில் ஊற வைத்த ரொட்டி, அரிசி கஞ்சி போன்ற மிருதுவான திட உணவுகளைக் கொடுக்கவும்.\n1. முதலில் குழ்ந்தை நல மருத்துவரை பார்க்கவும்\n2. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டாம்\n3. தண்ணீர் நிறைய அப்பப்ப கொடுத்துக்கொண்டே இருக்கவும்..நீங்களும் தண்ணீர் நிறைய அருந்தவும்..\n4. பல் முளைப்பதால் வாந்தி,பேதி வருவதற்கு எல்லாம் இப்போது முதலிலேயே வாக்சினேசன்ல போட்டுடறாங்க..அதனால நீங்க அதைப்பற்றி எல்லாம் கவலைப��படாதீங்க..\nஜெயா கூறியதைப் போன்று என் பையணுக்கும் 13மாதத்தில் வாந்தி,பேதி வந்த போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தவேண்டாம் என்றும்,அவன் வேறு எதை சாப்பிடவில்லை என்றாலும் தாய்ப்பால் குடித்தால் போறுமென்றும்(ட்ரிப்ஸ் போட்டபோதும்) டாக்டர்கள் கூறினர்..\nடாக்டரிடம் போனால் முதலில் ட்ரிப்தான் போட சொல்வார்கள் இரண்டு நாள் முதல் ஒரு வாரம் வரை ஹாஸ்பிடலில் வைத்து விடு வார்கள்\nவயிற்றில் ஏதோசெமிக்காமல் மந்தம்மாக உள்ளது அதை வெளியேரும் வரை நாம் இலகுவான தெம்பும் குறையாத உணவாக கொடுக்கனும்\nபால் வயிற்றுக்குள் சென்றவுடனே திரிந்துவிடும் செரிக்க சிரிது அவகாசம் எடுக்கும்\nநெஸ்டம் பக்குவப்படுத்தப்பட்ட அரிசி மாவு ஜீரனிப்பதற்கு மிகவும் எளிது\nவயிற்றில் எந்த பிரச்சனைக்கும் சரிவரும்\nநான் ஒரு போதும் டாக்டரிடம் சென்றதில்லை அதே போல் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நான் கடை பிடித்து அனுபவத்தில் கண்ட வைத்தியமுறை\nஒரு முறை கடைபிடித்து பார்த்திர்களென்றால் உங்களுக்கே விளங்கி விடும்\nஆனால் அதுவே வயிற்றில் ஏதாவது விழுங்கி சொறுகி இருந்தால் தண்ணீர் போல் பீச்சிக்கொண்டு வெள்ளயாக மிகவும் நாற்றத்துடன் பீச்சி பீச்சி அடிக்கும்\nஅவ்வாறிருந்தால் 1 டம்ளர் வெந்நீரில் 8 ஸ்பூன் ஜீனியும் 1ஸ்பூன் உப்பும் கலந்து வைத்துக்கொண்டு சிரிது நேரத்திர்கொருமுறை கொடுக்கவும் இதற்கு நெஸ்டம் தண்ணிர் போல கலந்து கொடுக்கவும் பால் லொடுத்தால் ஏற்கனவே வயிற்ற்ரில் உள்ள அடைசலுடன் கூடக்கொஞ்சம் சேரும் நோய் சரிப்பட நாள் எடுக்கும்\nஅக்கா பால் குடிக்கும்(தாய்பால் மட்டும்)குழந்தை செமித்து மோஷன் போனா எப்படி இருக்கும். செமிக்கலைனா எப்படி மோஷன் போகும். மோஷன் மஞ்சள் நிறத்தில் சளி போன்று போவது எதானால். சளி இருக்கும் போது சளிக்கு மருந்து தந்தால் சளி மோஷன் வழியாக வரும் என்று சொல்வாங்க. மோஷனில் சளி தான் வருது என்று கண்டுபிடிப்பது எப்படி எனக்கு சொல்லி தர பொரியவங்க இல்லை அதனால் தான் கேட்கிறேன். தவறாக இருந்தால் மண்னியுங்கள்.\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1210019.html", "date_download": "2020-08-10T15:25:53Z", "digest": "sha1:2IKSD3QXWOWM5GQJC5RSGS4U4X5AGSU3", "length": 11547, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழா..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழா..\nமனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழா..\nதசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nஇந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசீன முன்னாள் நிதி மந்திரி ஊழல் புகாரில் கைது..\n20 மாத குழந்தையை கொலை செய்து சமைத்த பெண்: பொதுமக்களை உலுக்கிய சம்பவம்..\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள்…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்க��ின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/1._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_201-225", "date_download": "2020-08-10T16:01:25Z", "digest": "sha1:BJKGHX6OG74CLCLKM3XE4GWI6VQW5XJF", "length": 28582, "nlines": 249, "source_domain": "ta.wikisource.org", "title": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225 - விக்கிமூலம்", "raw_content": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225\n1.1 1. நாமகள் இலம்பகம்\nபண்கனி யப்பரு கிப்பய னாடகங்பண் கனியப் பருகிப் பயன் நாடகம்\nகண்கனி யக்கவர்ந் துண்டுசின் னாட்செல கண் கனியக் கவர்ந்து உண்டு சில் நாள் செல\nவிண்கனி யக்கவின் வித்திய வேற்கணிவிண் கனியக் கவின் வித்திய வேல் கணி\nமண்கனிப் பான்வள ரத்தளர் கின்றாள். (201)மண் களிப்பான வளரத் தளர்கின்றாள். (201) ( )\nகரும்பார் தோண்முத்தங் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செவ் வாய் விளர்த்துக் கண் பசலை பூத்த காமம்\nவிரும்பார் முலைக்கண் கரிந்து திங்கள்வெண் கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோவிரும்பு ஆர் முலைக் கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்\nலரும்பால் பரந்து நுசுப்புங் கண்ணின் புலனாயிற் றாய்ந்த வனிச்ச மாலைஅரும் பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆய்ற்று ஆய்ந்த அனிச்ச மாலை\nபெரும்பார மாய்ப்பெரிது நைந்து நற்சூற் சலஞ்சலம் போனங்கை நலந்தொ லைந்ததே.(202) பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே. (2012\nதூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோற்தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்\nறேம்புடை யலங்கன் மார்பிற் றிருமகன் றமிய னாகதேம்பு உடை அலங்கல் மார்பின் திருமகன்\nவோம்படை யொன்றுஞ் செப்பா டிருமக ளொளித்து நீங்கஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க\nவாம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். (203)ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். (203) )\nகாதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப் பட்டகாதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட\nநீதிமேற் சேற றேற்றாய் நெறியலா நெறியைச் சேர்ந்துநீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து\nகோதியல் காம மென்னு மதுவினிற் குளித்த ஞான்றேகோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே\nவோதிய பொறியற் றாயோ ரரும்பொறி புனைவி யென்றான். (204)ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். (2014)\nஅந்தரத் தார்மய னேயென வையுறுந்அந்தரம் தார் மயனே என ஐயுறும்\nதந்திரத் தாற்றம நூற்கரை கண்டவன்தந்திரம்தான் தம நூல் கரை கண்டவன்\nவெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொவெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஒர்\nரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். (205)எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (205) )\nபல்கிழி யும்பயி னுந்துகி னூலொடுபல் கிழியும் பயினும் துகில் நூலொடு\nநல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றனநல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன\nவல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச்\nசெல்வதொர் மாமயில் செய்தன னன்றே. (206)செல்வது ஒர் மா மயில் செய்தனன் நன்றே. ( 206)\nபீலிநன் மாமயி லும்பிறி தாக்கியபீல் நல் மயிலும் பிறிது ஆக்கிய\nகோலநன் மாமயி லுங்கொடு சென்றவன்கோல நல் மயிலும் கொடு சென்றவன்\nஞாலமெல் லாமுடை யானடி கைதொழுஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது\nதாலுமிம் மஞ்ஞை யறிந்தரு ளென்றான். (207)ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். ( 207)\nநன்னெறி நூனயந் தானன்று நன்றிதுநல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது\nகொன்னெறி யிற்பெரி யாயிது கொள்கெனகொல் நெறியின் பெரியாய் இது கொள்க என\nமின்னெறி பல்கல மேதகப் பெய்ததொர்மின் எறி பல் கலம் மேதகப் பெய்தது ஒர்\nபொன்னறை தான்கொடுத் தான்புகழ் வெய்யோன். (208)பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். (208 )\nஆடியன் மாமயி லூர்தியை யவ்வழிஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ் வழி\nமாடமுங் காவும டுத்தொர்சின் னாள்செலப்மாடமும் காவும் மடுத்து ஒர் சில் நாள் செலப்\nபாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந்பாடலின் மேன் மேல் பயப்பயத் தான் துரந்து\nதோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள். (209)ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். (209 )\nபண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கிபண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்பப் பொங்கி\nவிண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்யவிண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய\nபுண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகைபுண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை\nகண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே. (210)கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. (210 )\nகாதி வேல்வல கட்டியங் காரனும்காதி வேல் வல கட்டியங்காரனும்\nநீதி யானிலங் கொண்டபி னீதிநூநீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்\nலோதினார்தமை வேறுகொண் டோதினான்ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான்\nகோது செய்குணக் கோதினுட் கோதனான். (211) கோது செய் குணக் கோதினுள் கோது அனான். (211 )\nமன்ன வன்பகை யாயதொர் மாதெய்வமன்னவன் பகையாயது ஒர் மா தெய்வம்\nமென்னை வந்திடங் கொண்டஃ திராப்பகற்என்னை வந்து இடம் கொண்டு அஃது இராப் பகல்\nறுன்னி நின்று செகுத்திடு நீயெனுதுன்னி நின்று செகுத்திடு நீ எனும்\nமென்னை யான்செய்வ கூறுமி னென்னவே. (212)என்னை யான் செய்வது கூறுமின் என்னவே. (212) ( )\nஅருமை மாமணி நாக மழுங்கவோர்அருமை மா மணி அழுங்க ஓர்\nஉருமு வீழ்ந்தென வுட்கின ராவவன்உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்\nகருமங் காழ்த்தமை கண்டவர் தம்முளான்கருமம் காழ்த்தமை கண்டு அவர் தம்முளான்\nதரும தத்தனென் பானிது சாற்றினான். (213) தரும தத்தன் என்பான் இது சாற்றினான். (213) ( )\nதவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடி\nகுவளை யேயள வுள்ள கொழுங்கணாகுவளையே அளவு உள்ள கொழும் கணாள்\nளவளை யேயமிர் தாகவவ் வண்ணலுஅவளையே அமிர்து ஆக அவ் அண்ணலும்\nமுவள கந்தன தாகவொ டுங்கி���ான். (214)உவளகம் தனது ஆக ஒடுங்கினான். (214) ( )\nவிண்ணிட னோடமிர் தம்விலைச் செல்வதுவிண் இடனோடு அமிர்தம் விலைச் செல்வது\nபெண்ணின் னின்பம் பெரிதெனத் தாழ்ந்தவபெண் நின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்தவன்\nனெண்ண மின்றி யிறங்கியிவ் வையகந்எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம்\nதண்ணந் தாமரை யாளொடுந் தாழ்ந்ததே. (215)தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே. (215) ( )\nதன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப்தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப்\nபின்னை வௌவிற் பிறழ்ந்திடும் பூமகபின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூமகள்\nளன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப்அன்னவன் வழிச் செல்லின் இம் மண் மிசை\nபின்னைத் தன்குலம் பேர்க்குந ரில்லையே. (216)பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. (216) ( )\nதிலக நீண்முடித் தேவரும் வேந்தருதிலகம் நீள் முடித் தேவரும் வேந்தரும்\nமுலக மாந்தர்க ளொப்பவென் றோதுபஉலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப\nகுலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன்குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்\nபலவு மிக்கனர் தேவரிற் பார்த்திவர். (217)பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். (217) ( )\nஅருளு மேலர சாக்குமன் காயுமேல்அருளுமேல் அரசு ஆக்கும் மன் காயுமேல்\nவெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்\nமருளி மற்றவை வாழ்த்தினும் வையினுமருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்\nமருளி யாக்க லழித்தலங் காபவோ. (218) மருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. (218) ( )\nஉறங்கு மாயினு மன்னவன் றன்னொளிஉறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி\nகறங்கு தெண்டிரை வையகங் காக்குமாகறங்கு தெள் திரை வையகம் காக்குமால்\nலிறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து\nதறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார். (219) அறங்கள் வவ்வ அதன் புறம் காக்கலார். (219) ( )\nயாவ ராயினு நால்வரைப் பின்னிடிற்யாவராயினும் நால்வரைப் பின் இடில்\nறேவ ரென்பது தேறுமிவ் வையகங்தேவர் என்பது தேறும் இவ் வையகம்\nகாவன் மன்னவர் காய்வன சிந்தியார்காவல் மன்னவர் காய்வன சிந்தியார்\nநாவி னுமுரை யார்நவை யஞ்சுவார். (220)நாவினும் உரையார் நவை அஞ்சுவார். (220) ( )\nதீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீதீண்டினார் தமைத் தீ சுடும் மன்னர் தீ\nயீண்டு தங்கிளை யோடு மெரித்திடும்ஈண்டு தம் கிளையோடும் எரித்திடும்\nவேண்டி லின்னமிர் துந்நஞ்��ு மாதலான்வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்\nமாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே. (221) மாண்டது அன்று நின் வாய்மொழித் தெய்வமே. (221) ( )\nவேலின் மன்னனை விண்ணகங் காட்டியிஞ்வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ்\nஞால மாள்வது நன்றெனக் கென்றியேல்ஞாலம் ஆளவது நன்று எனக்கு என்றியேல்\nவாலி தன்றெனக் கூறினன் வாண் ஞமற்வாலிது அன்று எனக் கூறினான் வாள் ஞமற்கு\nகோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான். (222) ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். (222)\nகுழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர்குழல் சிகைக் கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர்\nநிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும்நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்\nபிழைப்பி லாட்புறந் தந்தானுங் குரவரைப் பேணல் செய்யாபிழைப்பிலாள் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யாது\nதிழுக்கினா ரிவர்கள் கண்டா யிடும்பை நோய்க்கிரை களாவார். (223)இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார். (223) ( )\nநட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான்நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான்\nகட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானுகட்டு அழல் காமம் தீயில் கன்னியைக் கலக்கினானும்\nமட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்\nகுட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய். (224)குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய் (224) ( )\nபிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாட்பிறை மதி வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள்\nகுறைபடு மதியந் தேயக் குறுமுய றேய்வ தேபோகுறைபடு மதியம் தேயக் குறு முயல் தேய்வதே போல்\nலிறைவனாத் தன்னை யாக்கி யவன்வழி யொழுகி னென்றும்இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்\nநிறைமதி யிருளைப் போழு நெடும்புகழ் விளைக்கு மென்றான். (225) நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். (225)\n1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150\n1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 01:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-delicious-food-all-3-times-through-moms-kitchen-minister-of-state-for-home-affairs-rp-udayakumar--qdb57x", "date_download": "2020-08-10T16:49:56Z", "digest": "sha1:5PNCEXWA3OYFJPJ3YA7RRLMMTPZXKQHN", "length": 17212, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா: அம்மா கிச்சன் மூலம் 3 வேளையும் அறுசுவை உணவு..! அமர்க்களப்படுத்தும் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்.! | Corona Delicious food all 3 times through Moms Kitchen ..! Minister of State for Home Affairs RP Udayakumar!", "raw_content": "\nகொரோனா: அம்மா கிச்சன் மூலம் 3 வேளையும் அறுசுவை உணவு.. அமர்க்களப்படுத்தும் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்.\nஅமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் \"அம்மா கிச்சன்\" என்ற பெயரில் உணவுக்கூடத்தை தொடங்கி அதில் இருந்து தினம் தோறும் மூன்று வேளையும் அறுசுவையான உணவுகளை தயார் செய்து தானே நேரில் இருந்து ஆய்வு செய்வதோடு அவரே சமையலும் செய்து வருகிறார்.கொரோனா நோயாளிகளுக்கு அமைச்சரே சத்தான உணவுகளை தயார் செய்து வழங்குவது தமிழகத்தில் மதுரையில் மட்டுமே.\nசென்னையில் மட்டுமே அதிக அளவில் அப்பிக்கொண்டிருந்த கொரோனா மதுரைக்கும் படையெடுத்து அதிக அளவில் அப்பிக்கொண்டது. இதனால் கொரோனா தொற்று உள்ள நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனையிலும், 4 தனிமைப்படுத்துதல் மையத்திலும் குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சத்தான புரதசத்துள்ள உணவுகள் வழங்குவதில் கேட்டரிங் சென்டர்கள் தயங்கிவருவதாகவும், சரியான நேரத்திற்கு நோயாளிகளுக்கு உணவுகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் நோயாளிகள் முதல் எதிர்க்கட்சிகள் வரை குற்றம் சாட்டிவந்தார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் \"அம்மா கிச்சன்\" என்ற பெயரில் உணவுக்கூடத்தை தொடங்கி அதில் இருந்து தினம் தோறும் மூன்று வேளையும் அறுசுவையான உணவுகளை தயார் செய்து தானே நேரில் இருந்து ஆய்வு செய்வதோடு அவரே சமையலும் செய்து வருகிறார்.கொரோனா நோயாளிகளு��்கு அமைச்சரே சத்தான உணவுகளை தயார் செய்து வழங்குவது தமிழகத்தில் மதுரையில் மட்டுமே.\nஇதற்காகவே அதிகாலையில் எழுந்து சமையல் நடைபெறும் இடத்திற்கு ஆஜராகி விடுகிறார் அமைச்சர் உதயக்குமார். அங்கு சமையல் செய்பவர்கள் தலைக்கவசம், முககவசம், கையுறை அணிந்திருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்வதோடு அங்கு தயாராகும் உணவுகளை சாப்பிட்டும் பார்க்கிறார். காலை உணவு நோயாளிகளுக்கு தயாராகும் அந்த அறுசுவை உணவை தானும் சாப்பிட்டு வருகிறார். அதில் சுவைகள் குறைந்திருந்தால் சமையலர்களை அழைத்து சுவையை கூட்ட சொல்லுகிறார். மிளகு பொங்கல், மிளகு தோசை, இட்லி, உளுந்தவடை, அவித்தமுட்டை, மிளகு பால், கேசரி ஆகிய அறுசுவை உணவுகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக \"அம்மா கிச்சன்\" ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகளை அம்மா சேரிடபில் டிரஸ்ட் சார்பில் நோயாளிகளுக்கும் மருத்துவபணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்கள் என அனைவருக்கும் காலையில் வேன் மூலம் உணவுகள் எடுத்துச்சென்று நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.\nஅம்மா கிச்சன் அவசியம் குறித்து அமைச்சர் உதயக்குமார் பேசும் போது..\n\"முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பிலும், அம்மா சேரிடபில் ட்ரஸ்ட் சார்பிலும் கடந்த 4ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கொரோனா நோய் சிகிச்சை பெறுபவர்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் புரதச்சத்து நிறைந்த சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட்டு வருகிறது இதில் காலை 11 மணிக்கு சூப் மற்றும் பாசிப்பருப்பு ,மாலை 4 மணிக்கு இஞ்சி டீ ,சுண்டல் வழங்கப்படுகிறது.காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை ,மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் வழங்கப்படுகிறது.மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர்,சப்பாத்தி,பருப்புடால், இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம்,ஊறுகாய் ஆகிய வழங்கப்படுகிறது.\nஇரவு உணவில் இட்லி,தோசை, கிச்சடி, சப்பாத்தி,இரண்டு வகை சட்னி, சாம்பார்,குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகி��து.இன்றைக்கு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் பல்வேறு போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்.குறிப்பாக மதுரையில் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.இன்றைக்கு எதிர்க்கட்சிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். முதலமைச்சரின் அறிவுரைப்படி மக்களுக்கு தைரியம்யூட்டும் வகையிலும், நம்பிக்கையூட்டும் வகையிலும் சுகாதாரச் செயலாளர் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் மதுரை மக்கள் அச்சமில்லாமல் அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.மேலும், காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் வீடு வீடாக கண்காணித்து வருகின்றனர் விரைவில் மதுரை கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் உருவாகும் என்று கூறினார்.\nமதுரை: முழு பார்வையற்ற மாணவி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.\nமதுரை: 8மணி நேரம் விசாரணை... யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்படுவாரா வீழ்வது ஊடகமா.\nமதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பெட்ரோல் குண்டு வீச்சு.உயிர் தப்பினார் திமுக பிரமுகர் குருசாமி.\n+2 தேர்வில் சாதித்துக்காட்டிய குடுகுடுப்பை சமூக மாணவி தேவயானி. கல்லூரி படிப்புக்கு கை கொடுத்த மதுரை எம்எல்ஏ.\nமதுரையை கலக்கும் சேலை கட்டிய ரோபோ..\nபிளாஸ்மா தானம்.. மதுரையை கலக்கும் மும்மூர்த்திகள்.. தயார் நிலையில் பிளாஸ்மா டோனர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nமம்தாவை வீழ்த்த பாஜக அதிரடி வியூகம்... களத்தில் குதித்த அமித்ஷா... என் குடும்பம், பாஜக குடும்ப திட்டம்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம். சிறைக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரொனா தாக்கி மரணம்.\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்... கொரோனா தாக்கி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Fiat/Fiat_Punto_Abarth/pictures", "date_download": "2020-08-10T16:47:26Z", "digest": "sha1:SLFJ6NGB3LHYR4E24B66WNGGB7YMVE73", "length": 5115, "nlines": 136, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் அபார்த் புண்டோ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் புண்டோ அபார்த்\nமுகப்புநியூ கார்கள்ஃபியட் கார்கள்அபார்த் புண்டோபடங்கள்\nஃபியட் அபார்த் புண்டோ படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of ஃபியட் அபார்த் புண்டோ\nஅபார்த் புண்டோ evo 1.4 டி-ஜெட்Currently Viewing\nஎல்லா அபார்த் புண்டோ வகைகள் ஐயும் காண்க\nஃபியட் அபார்த் புண்டோ looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அபார்த் புண்டோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அபார்த் புண்டோ looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபியட் அபார்த் புண்டோ | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா ஃபியட் அபார்த் புண்டோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் அபார்த் புண்டோ நிறங்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/steven-spielberg-called-amrish-puri-best-villain-world-has-ever-produced-072527.html", "date_download": "2020-08-10T16:02:19Z", "digest": "sha1:IIN7ECQL3NTPV7HJRTLHHUFOJTNGUS3S", "length": 17602, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இந்த உலகத்திலேயே சிறந்த வில்லன் அவர்தான்..' ஸ்பீல்பெர்க் புகழ்ந்த ரஜினி பட வில்லன் இவர்தான்! | Steven Spielberg, called Amrish Puri, ‘best villain world has ever produced’ - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n2 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n3 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n3 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'இந்த உலகத்திலேயே சிறந்த வில்லன் அவர்தான்..' ஸ்பீல்பெர்க் புகழ்ந்த ரஜினி பட வில்லன் இவர்தான்\nசென்னை: இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த வில்லன் இவர்தான் என்று ரஜினி பட வில்லனை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் புகழ்ந்துள்ளார்.\nசெந்தில் கணேஷ் ராஜலட்சுமிய எப்படி பாடவச்சோம் தெரியுமா இசையமைப்பாளர் அம்ரிஷ்\nபல இந்திய நடிகர்கள், ஹாலிவுட்டிலும் தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள். அதில் முதன்முதலாக ஹாலிவுட் படத்தில் நடித்த இந்தி நடிகர் அம்ரிஷ் புரி.\nஇந்தியில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், தமிழில் ரஜினியின் தளபதி, பாபா படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.\nபோதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது.. பாலியல் குற்றங்களால் பிரபல பாடகி வேதனை\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த டெம்பிள் ஆஃப் டூம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார், இவர். ஆனால், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. ஸ்பீல்பெர்க்கின் டெம்பிள் ஆப் டூம் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்த அப்போது அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதன் ஷூட்டிங்கை இலங்கை, மக்காவ், லண்டனில் நடத்தினர்.\nஇந்நிலையில், இந்தப் படத்துக்காக அம்ரிஷ் புரியை, ஆடிஷன் செய்ய அமெரிக்��� காஸ்டிங் இயக்குனர்கள் இந்தியா வந்தனர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் அவர். அதற்குப் பதிலாக, தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் வந்து, தனது நடிப்பை கவனிக்குமாறு கர்வமாகச் சொன்னார் அவர். அதுதான் சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅதோடு 'என்னை நடிகராக ஸ்பீல்பெர்க் அறிவார். நான் எந்த மொழி பேசுகிறேன் என்பது அவருக்கு எப்படி தெரியும்' என்று அவர்கள் கொடுத்த ஆங்கில வசனத்தையும் வாசிக்க மறுத்துவிட்டார். பின்னர் ஒரு வழியாக அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் அம்ரிஷ் புரி. அந்த செட்டில் இந்தியனாக இருந்ததால், ஈகோ உட்பட தான் எந்த பிரச்னையையும் சந்தித்ததில்லை என்று கூறியுள்ளார் அம்ரிஷ் புரி.\nத ஆக்ட் ஆப் லைப்\nஅந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் துல்லியம் தெரிந்தது. எதையாவது சும்மா செய்துவிட்டு சென்றுவிட முடியாது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ஸ்பீல்பெர்க் படத்தில் நடித்த பெருமை கிடைத்தது என்று தனது சுயசரிதையான த ஆக்ட் ஆப் லைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார், மறைந்த அம்ரிஷ் புரி. ஆனால், ஸ்பீல்பெர்க், 'அம்ரிஷ், எனக்கு மிகவும் பிடித்த வில்லன். உலகம் இதுவரை உருவாக்கிய மிகச்சிறந்த வில்லன் அவர்தான்' என்று தெரிவித்திருந்தார், பின்னர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு சினிமா பிரபலம் பலி.. தொடரும் உயிரிழப்பால் திரையுலகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற பிரபல நடிகை திடீர் பலி.. தொடரும் மரணத்தால் திரையுலகம் ஷாக்\nகாதலரை தூக்கிப்போட்டு துவைத்த பிரபல இயக்குநரின் மகள்.. கைதுக்கு பின்னாடி உள்ள காரணம் இதானாம்\nஆபாச படத்துல நடிக்கப் போறேன்னு சொன்னாரே... பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் மகள் திடீர் கைது\nநீ நடிம்மா.. நான் பாத்துக்குறேன்.. ஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nஅடுத்த ஜேம்ஸ் பாண்ட்: இத்ரிஸ் எல்பாவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் நாசர்... The BFG படத்தின் மிரட்டும் மேக்கிங் காட்சிகள்- வீடியோ\nஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது\nஒரு நூதன பெட்... அதில் ஜெயித்ததால் 40 மில்லியன் டாலர் சம்பாதித்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்\nபடங்கள்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கமல் சந்திப்பு\nஸ்பீல்பெர்க்குக்கு அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் கமல், ஸ்ரீதேவி, அமிதாப், ஐஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\nசத்தமே இல்லாமல் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்\n அனுஷ்காவின் மெகா ஹிட் படமான 'அருந்ததி' ரீமேக்கில் இந்த ஹீரோயினா\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nசொந்த தொழில் ஆரம்பிக்கும் சோனியா அகர்வால் | EXCLUSIVE INTERVIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-08-10T15:17:52Z", "digest": "sha1:7PG5D3T6QLCFAXNQ6QVF4ORTFWQMILOK", "length": 13743, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "கரி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n8, கடலுடைக்கும் கோழிக்கறியும் குறவை வவ்வால் மீன்களும்… (சிறுகதை)\nPosted on திசெம்பர் 24, 2015\tby வித்யாசாகர்\n“எங்கப்பா போலாம்.. “கடிப்பா வெட்டு” “அதென்ன மச்சி கடிப்பா வெட்டு புது ஓட்டலா ” “ஆமாம் ரவி. உள்ள போனா மூக்குல நாக்குல தண்ணி ஊத்தாம வெளியவரமாட்ட, இப்பல்லாம் ஓட்டல் பேருங்கக் கூட இப்படித்தான்., கடிப்பாவெட்டு, வாழைத்தட்டு ன்னெல்லாம்தான் வருது.. இதான் இப்போ ட்ரென்ட்..” “அப்படியா அப்போ போ போலாம்.., ஆனா எனக்கு வேண்டாம்பா நான் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கரி, கவிதை, காக்கா கரி, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பன்றி, பன்றிக்கறி, பறந்துப்போ வெள்ளைப்புறா, ப��டம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாட்டுக்கறி, மாண்பு, மாத்திரை, மீன், மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/29530.html", "date_download": "2020-08-10T16:05:28Z", "digest": "sha1:TANBYDHMHTP7NN2Y35CQJT3P6ZUKRXXT", "length": 13219, "nlines": 137, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினர்! வேடிக்கை பார்த்த நிர்வாகம்- மாணவர்கள் குழப்பம் - Yarldeepam News", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த அதிரடிப்படையினர் வேடிக்கை பார்த்த நிர்வாகம்- மாணவர்கள் குழப்பம்\nசிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.\nஎனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.\nபல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்திய செயற்பாடு நடந்த போதும் பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் எனத் தெரிவித்து மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக வாயிலில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஇந்தச் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. சிறப்பு அதிரடிப்படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸார் துரத்தி வந்தனர். இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.\nஎனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறியவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர். இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.\nபிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர். இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருமளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் கூடியுள்ளனர்.\nஇதேவேளை, தாம் துரத்திவந்த சந்தேகநபர்கள் இருவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் தெரிவிக்கும் பொலிஸார், அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தி வந்தததால் துரத்திச் சென்றதாகவும் தெரிவித்தனர்.\nஎனினும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் வாகனத்தைச் செலுத்தி வந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nஅடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்\nபிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள…\nதலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nவீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=15536", "date_download": "2020-08-10T16:15:09Z", "digest": "sha1:RPQYUR2AOYELSKJC62HQWZ6ZA7GCU72W", "length": 6703, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "புள்ளிமான் (old book rare) » Buy tamil book புள்ளிமான் (old book rare) online", "raw_content": "\nஎழுத்தாளர் : டாக்டர் பூவண்ணன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபுறநானூறு ஒரு புதிய பார்வை புஷ்ப மாலிகா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புள்ளிமான் (old book rare), டாக்டர் பூவண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் பூவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகரும்புக் கதைகள் . பாகம் 2\nகரும்புக் கதைகள் பாகம் 1\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nதேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal\nமாணவர்களுக்கு பொன் மொழிகதைகள் - Maanavargalukku Pon Mozhikadhaigal\nமாப்பசான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal\nயூரிய் நகீபின் சுங்கான் - Uri Nagibin Sungaan\nபாரதம் போற்றும் பொன்மணிக் கதைகள் - Bharatham Potrum Ponmani Kathaigal\nஇளைஞர்க்கேற்ற இனிய கதைகள் (old book rare)\nநடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோதையின் பாதை நான்காம் பாகம்\nஇந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2426437", "date_download": "2020-08-10T16:43:09Z", "digest": "sha1:6YIAQQGSU2JGPKS5TFYTWNZLQHDHKQBQ", "length": 20178, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியதில் யாருக்கு நன்மை? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்ட��' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியதில் யாருக்கு நன்மை\nபதிவு செய்த நாள்: டிச 04,2019 22:18\nஎ. தீபன், பம்மல், காஞ்சி புரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஆட்டோக்களில் ஏறி உட்கார்ந்தால் போதும்; மீட்டர் போட்டு தான், 'எங்கே செல்ல வேண்டும்' என, டிரைவர்கள் கேட்பர்.\nஆனால், சென்னையில் மட்டும் ஆட்டோவை நிறுத்தி, பயணியர் அதில் ஏறி உட்கார்ந்தால், மீட்டர் போடாமல், அடாவடி கட்டணத்தை கேட்பர். 1 கி.மீ.,க்கு கூட, 60 ரூபாய் கேட்கின்றனர். வேறு வழியின்றி, அதில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏழை மக்கள், எங்கே போய், குறைந்த கட்டணத்தில் வாகனத்தை பார்ப்பது. 'ஆன் லைன்' வாயிலாக, ஆட்டோக்கள் புக் செய்தால்கூட, குறைந்த துாரம் வர மறுக்கின்றனர்.\nஇது பற்றி எல்லாம் கவலைப்படாத அரசு, மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்துவதால் யாருக்கு நன்மை இது, மிக நல்ல செய்தி தான் இது, மிக நல்ல செய்தி தான் சுற்றுச்��ூழலில் மாசு இல்லாமல் ஓடக்கூடிய மின்சார ஆட்டோக்கள், மேலும் மேலும் பெருகினால், மாசு குறைய வாய்ப்பு உள்ளது. மின்சார ஆட்டோக்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ஜி.பி.எஸ்., வசதியும், ஆபத்து பொத்தானும் உள்ளன.\nபொத்தானை அழுத்தினால், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் செல்லும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இத்தனை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், பயணியரின் வசதி என்பது, மீட்டர் போட்டு, கட்டணம் வசூலிப்பது தான். 'மீட்டர் போட்டு, அதன்படி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. அதை, இதுவரை அமல்படுத்த, தற்போதைய அரசு முன் வரவில்லை. முதியவர் ஒருவர், பக்கத்தில் உள்ள கோவிலுக்கு, மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், நியாயமான கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வசூலிப்பதில்லை.\nஇதுவரை எத்தனையோ பேர், மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தும், அதற்கான உத்தரவை பிறப்பித்தும் கூட, மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற நிலை உருவாகவில்லை. முதலில், மீட்டர் கட்டணத்தில், ஆட்டோ ஓட்டுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது தான், ஏழை மக்களின் கண்ணீர் குரல்\nஅக்கறையற்ற அரசு அதிகாரிகள் அதிகரிப்பு\nஅ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எட்டு கோடி பேரை பாதுகாக்கும் பொறுப்பு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. மக்கள் பிரதிநிதிகளாக இருப்போர் இடும் கட்டளையை அல்லது திட்டங்களை, முறையாக மக்களுக்கு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு, அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் உள்ளது.\nஅதற்காகவே, மக்களின் வரிப்பணத்திலிருந்து, சம்பளம் உட்பட, இதர சலுகைகள், வசதி வாய்ப்புகள், அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதிக சம்பளம் பெறும் தமிழக அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தத்தம் துறைகளின் கடமைகளை, மக்கள் தேவை அறிந்து செய்கின்றனரா\nமழைக் காலத்திற்கு முன், சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை சீரமைக்க வேண்டும்; மழைநீர் வடிகால் வசதிகளை செய்ய வேண்டும் என, முன்கூட்டியே மக்கள் கோரிக்கை வைத்தாலும், அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதிகாரிகள் இருக்கின்றனர���. கன மழை பெய்யும் போது, சிறு பள்ளங்களாக இருந்தவை அனைத்தும், கனரக வாகனங்களின் மிகப்பெரிய தாக்கத்தினால், பெரிய பள்ளங்களாக உருவெடுக்கின்றன.\nபிரச்னையை முளையிலேயே கிள்ளி எறியாமல் விடுவதால், அரசுக்கு கூடுதல் செலவினமும், மக்களுக்கு துன்பமும் ஏற்படுகிறது. அதிகாரிகள், தங்களுக்கு இடப்பட்ட கடமையை உணர்ந்து, ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்ப தலைவரை போல செயலாற்றினால், சாலை, சுகாதாரம், மழைநீர் வடிகால், மின்சாரம், போக்குவரத்து, குடிநீர், சாக்கடை வசதிகள் உட்பட, அனைத்து அடிப்படை தேவைகள், நிச்சயம் தன்னிறைவு அடையும்\nபாலியல் குற்றத்தை தடுக்க மதுவிலக்கு அவசியம்\nகு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, டில்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி, மது குடித்த ஐந்து அரக்கர்களின் கைகளில் சிக்கி, ஓடும் பஸ்சில் சீரழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்; இது, ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து, சுற்றுலா பயணியர் வர அஞ்சும் நிலை உருவானது.தற்போது, மீண்டும் ஒரு நிர்பயா சம்பவமாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே, ஒரு கால்நடை பெண் மருத்துவர், மது குடித்த நான்கு மிருகங்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டுள்ளார்; இது, மீண்டும் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திஉள்ளது.\nபிடிபட்ட குற்றவாளிகள், 'என்கவுன்டர்' வாயிலாக, சுட்டு தள்ள வேண்டியோர்; இதில், மாற்று கருத்து கிடையாது. ஆனால், அவர்களை அப்படி செய்ய துாண்டிய மது அரக்கனுக்கு, என்ன தண்டனை கொடுப்பது நாடு முழுவதும், மதுக் கடைகளை வீதிக்கு வீதியிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் திறந்து வைத்து, மது விற்கின்றனர். இதை குடித்து, பலரும் மிருகங்களாகி, அலைகின்றனர். இதனால், நாட்டில், மூன்று நிமிடத்திற்கு ஒரு பெண், பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதாக, அதிர்ச்சியான புள்ளி விபரம் வெளியாகி உள்ளது.\nமிருக கண்களுக்கு, குழந்தைகள் முதல், வயதான பெண்கள் வரை, போகப் பொருளாக தான் தெரிகிறது; அப்போது, குற்றங்கள் நடக்க வழி வகுக்கிறது. இன்று, பெண்களுக்கு எதிராக நடக்கும், 90 சதவீத பாலியல் குற்றங்கள், மது குடித்தவர்களால் தான் நடப்பதாக சொல்லப்படுகிறது.அன்று, மஹாத்மா காந்தி, 'ஒரு முறை என்னை நாட்டை ஆள்வதற்கு ஒருமணி நேரம் அனு���தி அளித்தால், முதல் உத்தரவாக, நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூடி விடுவேன்' என்றார்.\nஇன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தில் ஆட்சி செய்வதாக கூறிக் கொள்ளும், அ.தி.மு.க., அரசு, மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக, உடனடியாக, தமிழகம் முழுவதும், ஏன், பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கூடாது\nபாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனையை கொடுப்பதால் மட்டும், நிர்பயா போன்ற பெண்களை பாதுகாக்க முடியாது. ஒழுக்கமான சமுதாயம் உருவாக, உடனடியாக, நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அவசியம்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nநண்பர் பெட்ரோலுக்கு அந்நிய செலவாணி அதிகமாக கொடுக்கின்றோம்.அதுபோல இராணுவத்துக்கும் அதிக செலவு ஆகிறதை நண்பர் அறியவும்.இறக்குமதி குறைந்து ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே நாடு முன்னேறும்.\nஅடிக்கடி ரோடு போட்டால் தான் அனைவருக்கும் மகிழ்ச்சி . நீங்கள் சொன்னமாதிரி செய்தால்\nஉங்கள் வாரிசுகள் ஹிந்தி கற்கவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/gold-price-today/", "date_download": "2020-08-10T16:08:56Z", "digest": "sha1:YRVPDOHTVICFQ6VTO7E7XJ3ACEMQWZ2L", "length": 14712, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "தங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ஆக உயர்வு...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nவேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nதங்க விலை சவரனுக்கு ரூ. 224 அதிகரித்து ரூ.40,824 ��க உயர்வு…\nகிடு கிடு வென தங்கம் விலை தொடர்ந்து 10வது நாட்களாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை நெருங்கியது.\nதங்கம் விலை கடந்த 20ம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து புதிய சாதனை படைத்து வருகிறது. ஜூலை 20ம் தேதி ஒரு சவரன் ரூ.37,616, 21ம் தேதி ரூ.37,736க்கும், 22ம் தேதி ரூ.38,184, 23ம் தேதி ரூ.38,776க்கும், 24ம் தேதி ரூ.39,080க்கும், 25ம் தேதி ரூ.39,232க்கும், 27ம் தேதி ரூ.40,104க்கும் விற்பனையானது.\nதொடர்ந்து 8வது நாளானநேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,037க்கும், சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,296க்கும் விற்கப்பட்டது. 9வது நாளாக நேற்றும் ராம் ரூ.5,075க்கும்,சவரன் ரூ.40,600க்கும் விற்பனையானது.\nஇந்த நிலையில் இன்று காலை தொடர்ந்து 10வது நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.28 அதிகரித்து கிராம் ரூ.5,103க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து சவரன் ரூ.40,824க்கும் விற்பனையானது.\nஇது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். கடந்த 10 நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக தங்கம் விலை ரூ.3,208 அளவுக்கு உயர்ந்துள்ளது. தங்கம் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயரும் என்று கூறப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 60 காசு குறைந்து ரூ.71.20க்கு விற்பனையாகிறது.\nPrevious Postபுதிய தேசிய கல்விக் கொள்கை ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் :கனிமொழி எம்பி.. Next Post3-ம் கட்ட ஊரடங்கு தளர்வு: பள்ளி, கல்லூரிகளுக்கு தடை தொடரும் மத்திய அரசு அறிவிப்பு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகரோனா பாதிப்பு நீ���்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/singapore-july-15th-threatre-opening-some-condition/", "date_download": "2020-08-10T16:12:19Z", "digest": "sha1:5BMAPFWQSCN6QBYU4R74BCLIMFKQ3JW7", "length": 14296, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "சிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசகோதரி கனிமொழிக்க�� என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nவேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nசிங்கப்பூரில் ஜூலை 13 முதல் திரையரங்குகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி..\nசிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிப்பதாக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது.\nகோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் திரையரங்குகள் மூடப்பட்டன.\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது பாதுகாப்பான இடைவெளிகளில் அமர்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஐந்து பேருக்கு மிகாத குழுக்கள் அருகருகே அமர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு கூடத்திலும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசங்கள் அணிந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nசில திரையரங்குகள் ஜூலை 15ஆம் தேதி முதல் செயல்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nதிரையரங்குகள் செயல்படுவது தொடர்பான தகவல்களை அவற்றின் இணையப்பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.\nPrevious Postஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது.. Next Postகரோனா தொற்றால் மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உயிரிழப்பு : மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nசிங்கப்பூரில் இருந்து 529 பேர் இரண்டு நாட்களில் தமிழகம் திரும்புகின்றனர்…\nசிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 29,812 ஆக உயர்வு..\nசிவகங்கையை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழப்பு..\nஎந���தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1071875", "date_download": "2020-08-10T16:57:09Z", "digest": "sha1:GMANZ2AV7WCEAIHPS6GYO7YSP2JGUUWK", "length": 2788, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சைப்பிரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சைப்பிரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:49, 25 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:23, 19 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDSisyphBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.1) (தானியங்கி இணைப்பு: as:চাইপ্ৰাচ)\n23:49, 25 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: rm:Cipra)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87", "date_download": "2020-08-10T16:56:32Z", "digest": "sha1:PBLPKKOU7Q4ODFNGW2CQ2ZDRC5J3YCXG", "length": 8671, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "எர்பர்ட் மார்குசே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎர்பர்ட் மார்குசே (Herbert Marcuse 19 சூலை 1898–29 சூலை 1979) என்பவர் செருமானிய அமெரிக்கத் தத்துவ அறிஞர், அரசியல் சமூகத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சியக் கருத்தாளர் ஆவார். [1]\nபெர்லினில் பிறந்த எர்பர்ட் மார்குசே பெர்லின் பல்கலைக் கழகத்தில் படித்து பிரைபர்க்கில் ஆய்வுப் பட்டம் பெற்றார். செருமனி பிரான்சு நாடுகளில் நடந்த மாணவர்களின் போராட்ட இயக்கங்களில் கலந்துகொண்டார். ப்ராங்க்பர்ட் பள்ளியில்[2] இவர் முக்கிய மார்க்சிய சிந்தனையாளர் எனக் கருதப்படுகிறார்.\nபுதிய இடதுசாரிகளின் தந்தை எனப் போற்றப்படும் எர்பர்ட் மார்குசே முதலாளியத்தையும் நவீன தொழில் நுட்பத்தையும் அதிகரித்து வரும் பொழுதுபோக்கு பண்பாடுகளையும் விமர்சனம் செய்தார்.\nநூல்களும் கட்டுரைகளும் இவர் எ��ுதினார். சோவியத் மார்க்கியம், ஒன் டைமன்சன் மேன், ஈராசும் நாகரிகங்களும் என்னும் நூல்கள் அவற்றுள் சிலவாகும்.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:30:33Z", "digest": "sha1:FTAY7IQ4T2ZYQIO7VLGKEO5KQB4TPEFC", "length": 36461, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "குத்தாட்டப் பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐட்டம் நம்பர் (Item Number) அல்லது குத்தாட்டப் பாடல் அல்லது குத்துப்பாட்டு என்பது இந்தியத் திரைப்படங்களில் வரும் ஒரு பாடல் காட்சி. திரைக்கதைக்கு சம்பந்தமற்ற இப்பாடல் காட்சிகள் கவர்ச்சியான உடையில் பாலிச்சையைத் தூண்டும் வண்ணம் நடனமாடும் பெண்களைக் காட்சிப்படுத்துகின்றன; வர்த்தக ரீதியாக படத்தின் வெற்றிக்கும் உதவுகின்றன.[1]\nநடன மேடையில் குத்தாட்டம் ஆடும் இந்திய நடிகை பிரியா சோனி.\nஇத்தகைய பாடல் காட்சிகள் காட்சியமைப்பில் மட்டுமல்லாமல் இரட்டை அர்த்த பாடல் வரிகளின் மூலமாகவும் கேட்பவரின் பாலிச்சையைத் தூண்ட உதவுகின்றன. பொதுவாக இப்பாடல் காட்சிகள் திரைப்படத்துக்கு விளம்பரம் செய்வதற்காகவும் எதிர்பார்ப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. திரைக்கதைக்கு தொடர்பில்லாவிட்டாலும், வெற்றியடையக்கூடிய பாடல்களை படத்தின் இசை வெளியீட்டில் சேர்க்கவும், படத்திற்கான விளம்பர நிழழ்படத் துண்டில் (trailer) சேர்க்கவும், வானொலி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி விளம்பரம் தேடவும் இவை உதவுவதால், இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் இவற்றை விரும்பி தங்கள் திரைப்படங்களில் இணைக்கின்றனர். இவ்வழக்கம் இந்தி, தமிழ் மற்றும் தெல��ங்கு மொழிப் படங்களில் தொடங்கி இப்போது நேபாள மொழி திரைப்படங்களுக்கும் பரவியுள்ளது. பல குத்தாட்டப் பாடல்களில் திரைப்படத்தின் கதை மாந்தரே பங்கு பெறலாம், அல்லது இதற்காக வேறு நடிக நடிகையர் சிறப்புத் தோற்றத்தில் தோன்றலாம்.[1][2][3][4]\nஇத்தகைய பாடல் காட்சிகளில் தோன்றும் பெண் நடிகை அல்லது நடனக் கலைஞர் குத்தாட்ட நடிகை/ஐட்டம் கேர்ல் (Item girl) என்றழைக்கப் படுகிறார். பொதுவாக நடிகைகள் மட்டுமே குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகின்றனர்; எனினும் சில இந்தித் திரைப்படங்களில் பிரபல நடிகர்களும் ஐட்டம் பாய்களாகத் (Item boy) தோன்றியுள்ளனர். இப்படி அறிமுகமாகும் நடிகைகள் பொதுவாக இத்தகைய பாடல் காட்சிகளில் தோன்றுபவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டாலும், அவர்களுள் பலர் முன்னணி திரைப்பட நடிகைகளாக மாறியுள்ளனர். முன்னணி கதாநாயகிகள் தங்கள் திரைப்படச் சந்தை சரிந்த பின்னர், குத்தாட்ட நடிகைகளாக மாறுவதுமுண்டு.[5]\n”ஐட்டம் நம்பர்” என்ற சொற்றொடர் எங்கிருந்து உருவானது என்பது தெளிவாக அறியப்படவில்லை. “ஐட்டம்” என்ற சொல்லுக்கு மும்பை நகர பேச்சு வழக்கில் ”கவர்ச்சியான பெண்” என்ற பொருள் உள்ளதால், அதிலிருந்து “ஐட்டம் நம்பர்” உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. குத்தாட்டப் பாடல்கள், ஆரம்பத்தில் நடன விடுதிகளில் ஒரு பெண் நடனமாடுவது போல் காட்சியமைக்கப் பட்டிருந்தாலும், காலப்போக்கில் பொது இடங்கள், நடன மேடைகள் ஆகிய இடங்களில் பலர் நடனமாடுவது போலவும் காட்சிப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.\nகேரவன் (1971) இந்தித் திரைப்படத்தில் ஹெலன் நடித்த பியா து அப் தோ ஆஜா பாடல்\n50களின் ஆரம்பத்தில் இந்தித் திரையுலகில் குக்கூ என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண் கவர்ச்சி நடனங்களுக்காக பிரபலமடைந்தார். இதன் பின்னர் பல திரைப்படங்களில் இத்தகைய பாடல்கள் பயன்படுத்தப்படலாயின.[6][7] 1950களிலிருந்து 70கள் வரை ஹெலன் என்ற இந்தி நடிகையே மிகப்புகழ்பெற்ற குத்தாட்ட நடிகையாக விளங்கினார். மேரா நாம் சின் சின் சூ, (ஹவ்ரா பிரிட்ஜ், 1958), பியா து அப் தோ ஆஜா (கேரவன், 1971), மெகுபூபா மெகுபூபா (ஷோலே, 1975), யே மேரா தில் (டான், 1978) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க குத்தாட்டப்பாடல் தோற்றங்கள்.[8][9]\nசோலி கே பிச்சே க்யா ஹாய் பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் நடிகை மாதுரி தீட்சித்.\nமேடையில் குத்தாட்டம் ஆடும் நடிகை யானா குப்தா\nஷீலா கி ஜவானி பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் நடிகை கேட்ரீனா கய்ஃப்.\n1970களின் ஆரம்பகட்டத்தில் பிந்து, அருணா இரானி, பத்மா கன்னா போன்ற குத்தாட்ட நடிகைகளும் புகழ்பெறத் தொடங்கினர். 80களில் சீனத் அமான், பர்வீன் பாபி போன்றவர்களும் இத்துறையில் புகழ்பெற்றனர்.[10][11][12] இந்தித் திரைப்படத்துறையில் 80களில் கதாநாயகிகளே குத்தாட்டப் பாடல்களில் நடனமாடும் வழக்கம் அறிமுகமாகி வேகமாகப் பரவியது. வெளிப்படையாக கவர்ச்சி காட்டும் கதாநாயகிப் பாத்திரங்கள் பார்வையாளர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டதே இவ்வழக்கம் பரவ உறுதுணையாக இருந்தது.[3][13] குத்தாட்டப்பாடல்களில் தோன்றி புகழ்பெற்ற முதல் முன்னணி இந்தித் திரைப்பட கதாநாயகி மாதுரி தீட்சித்.[14] ஏக் தோ தீன் (தேசாப்), சோளி கே பீச்சே கியா ஹை (கல்நாயக்), தக் தக் (பேட்டா) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க குத்தாட்டப்பாடல் தோற்றங்கள்.[14][15] அதன் பிறகு பல முன்னணி நடிகைகள் குத்தாட்டப்பாடலகளில் தோன்றி உள்ளனர்.அதில் குறிப்பிடதக்க ஒன்று 1998ல் வெளிவந்த தில் சே படத்தில் இடம்பெற்ற \"சைய்யா சைய்யா\" பாடல். இதில் ஹிந்தி நடிகை மலைக்கா அரோரா ஷாருக்கானூடன் ரயிலின் மேல் நின்று ஆடிய குத்தாட்டம் ஹிந்தி மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்தது. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 2005ல் பண்டி ஔர் பப்ளி படத்தில் கஜறா ரே பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார்.[6][16]\n2007ல் குரு படத்தில் மைய்யா மைய்யா பாடலுக்கும்,ஆப் கா சுரூர் படத்தில் ஷோலே(1975)வின் மெகுபூபா மெகுபூபா பாடலின் ரீமிக்ஸ் பாடலுக்கும் மல்லிகா செராவத்தின் நடனம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.[17][18][19][20] 2010ல் வெளிவந்த தபங்க்க் படத்தில் முன்னி பத்னாம் பாடலுக்கு \"சைய்யா சைய்யா\" புகழ் மலைக்க அரோராவும், டீஸ் மார் கான் படத்தில் ஷீலா கி ஜவானி குத்தாட்டப் பாடலுக்கு நடிகை கேட்ரீனா கய்ஃப்பும் ஆடிய ஆட்டம் இந்தித் திரை உலகில் பெரும் வரவேற்பு பெற்றது.[21][22] சில இந்தித் திரைப்படங்களில் ஆண் நடிகர்களும் குத்தாட்டப் பாடல்களில் தோன்றியுள்ளனர்.\nதமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் என்பது முதல் பேசும் படமான காளிதாசிலிருந்தே துவங்கி விட்டது. இதில் கதாநாயகி டி. பி. ராஜலட்சுமி கதைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத “குறத்தி நடனம்” ஒன்றை ஆடியுள்ளார்.[23] ஆனால் பின்னர் கதாயாகிகளை வெளிப்படையாக கவர்ச்சிக்கு பயன்படுத்தும் வழக்கம் குறைந்து போனது. 1960கள் வரை இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படங்கள் கவர்ச்சிக்காகவும், பார்வையாளர்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்தவும். விபச்சாரி, காபரே நடன மங்கை, ஆடவரை மயக்கும் தீய பெண் பொன்ற சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்களையே பயன்படுத்தின. படங்களில் ஈடுபடும் கவர்ச்சிப் பாடல்களில் இத்தகு பாத்திரங்களே தோன்றுவர். கதையின் நாயகி பாடல் காட்சிகளில் தோன்றினாலும் கவர்ச்சியான உடைகள், நடன அசைவுகள் அவற்றில் இடம் பெறாது. மேற்சொன்ன “தீய பெண்” பாத்திரங்கள் மட்டுமே இத்தகு பாடல்களில் தோன்றுவர். அவர்கள் மது அருந்துவது, பாலியல் இச்சையை வெளிப்படையாகக் காட்டுவது என்று காட்சிகள் அமைக்கப்பட்டன.[3]\n1940ல் வெளியான சகுந்தலையில் கவர்ச்சிக்காக சென்னை கன்னிமாரா விடுதியில் காபரே நடனம் ஆடிக் கொண்டிருந்த ஐரோப்பியப் பெண் ஒருவரை இயக்குனர் எல்லிஸ் டங்கன் இறுக்கமான நீச்சல் உடையில் நடனமாடும் கடல் கன்னியாக நடிக்கச் செய்திருந்தார். ஆனால் எக்காரணத்தினாலோ இவ்வழக்கம் தமிழ்த் திரையுலகில் தொடரவில்லை.இந்த வழக்கம் 1950களில் ஆரம்பத்தில் இந்தித் திரைப்படங்களில் ஆரம்பித்தது.\nதமிழ்த் திரைப்படங்களில் 1960களிலும் 70களிலும் சி.ஐ.டி சகுந்தலா, ஜோதிலட்சுமி[24], ஜெயமாலினி[25] போன்றோர் குத்தாட்டப் பாடல்களுக்கு புகழ்பெற்றவர்களாக இருந்தனர். 80களில் அனுராதா[26], சிலுக்கு சுமிதா, டிசுக்கோ சாந்தி[27] ஆகியோர் பெயர் பெற்றிருந்தனர். குத்தாட்டப் பாடல்களுக்கும் கவர்ச்சிக் காட்சிகளுக்குமென மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட சிலுக்கு சுமிதா பெரும்புகழ் பெற்று கதாநாயகியாக நடிக்குமளவுக்கு உயர்ந்தார்.[28][29] இக்கட்டத்துக்குப் பின்னர் கதாநாயகியாக நடித்தவர்கள், தொழில் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்ட பின்னர், குத்தாட்டப் பாடல் நடிகைகளாக மாறத் தொடங்கினர். இவ்வாறு நாயகியாக இருந்து பின் குத்தாட்ட நடிகைகளாக மாறியவர்கள் மற்றும் கதாநாயகியாக இருந்துகொண்டு குத்தாட்டப் பாடல்களில் ஆடும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர்களின் பட்டியல் கீழ்வருமாறு[30] ,\nமே மாதம் 98ல் பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் ரீமா சென்.\nகோடான கோடி பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் நிகிதா துக்ரல்.\n== குத்தாட்ட���் பாடல்களில் ஆடிய நடிகைகள் சிலர் ==விடியோ\nகுயிலி [31] நாயகன் 1987 நிலா அது வானத்து\nகெளதமி [32] ஜென்டில்மேன் 1993 சிக்கு புக்கு ரயிலு\nசிம்ரன் [33][34] யூத் 2002 ஆல் தோட்ட பூபதி\nமீனா [35] ஷாஜஹான் 2001 சரக்கு வச்சிருக்கேன்\nநக்மா [36] தீனா 2001 வத்திகுச்சி பத்திக்காதுடா\nரீமா சென் [37] ஜே ஜே 2003 மே மாதம் 98ல்\nமாளவிகா [38][39] சித்திரம் பேசுதடி 2006 வாளமீனுக்கும்\nசிரேயா சரன் [39] இந்திரலோகத்தில் நா அழகப்பன் 2008 மல்லிகா செராவத்தா\nநயன்தாரா [40] சிவகாசி 2005 கோடம்பாக்கம் ஏரியா\nநிகிதா துக்ரல் [41] சரோஜா 2008 கோடான கோடி\nகிரண் [42] திருமலை 2003 வாடியம்மா ஜக்கம்மா\nரம்யா கிருஷ்ணன் [43][44][45] ரிதம் 2000 ஐயோ பத்திக்கிச்சு\nரம்யா கிருஷ்ணன் [43][44][45] காக்க காக்க 2003 தூது வருமா\nரம்யா கிருஷ்ணன் [43][44][45] குத்து (திரைப்படம்) 2004 போட்டு தாக்கு\nசெரின் [46][47][48][49] பீமா 2008 ரங்கு ரங்கம்மா\nகஸ்தூரி [50][51] தமிழ் படம் 2010 குத்து விளக்கு\nலட்சுமி ராய் [52] பெண் சிங்கம் 2010 ஆடி அசையும் இடுப்பு\n1999ல் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் குத்தாட்ட நடிகையாக பத்தாண்டுகளுக்கு தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் மும்தாஜ்.[53] இவருக்கு குஷி(2000) படத்தின் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் முலம் பிரபலமனார். அதன் பிறகு பட்ஜெட் பத்மநாபன் (2000), லூட்டி (2001), மிட்டா மிராசு(2001),அழகான நாட்கள் (2001), வேதம் (2001), ஏழுமலை (2002), மஹா நடிகன் (2003), லண்டன் (2005), ஜெர்ரி (2006),ராஜாதி ராஜா(2009) போன்ற படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து குத்தாட்டமும் ஆடியுள்ளார். ரோஜா கூட்டம் (2001), ஸ்டார் (2001), தேவதையை கண்டேன் (2004), ஏய் (2004), குத்து (2004) போன்ற படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு வீராசாமி (2007) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். [54] [55] [56] [57] [58]\nசிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் ரகசியா.\nஇந்தித் திரைப்படங்களைப் போன்று, கதாநாயகிகளே குத்தாட்டப் பாடல்களில் தோன்றுவது தமிழ் திரைப்படத்துறையிலும் வழக்கமாகி விட்டது. இருப்பினும் முமைத் கான், ரகசியா போன்ற குத்தாட்ட நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து தோன்றி வருகிறார்கள்.ரகசியா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்(2004) படத்தில் சிரிச்சி சிரிச்சி வந்தா பாடலுக்கு ஆடி அறிமுகமானார்.[59] அதன் பிறகு அட்டகாசம்(2004), பிப்ரவரி 14(2005), டிஷ்யூம்(2006) மற்றும் பல படங்களின் குத்தாட்டப்பாடல்களில் நடனமாடியுள்ளர்.[60]\nஇதேபோல் முமைத் கான், போக்கிரி(2007) படத்தில் என் செல்லப்பேரு ஆப்பிள் ,கந்தசாமி (2009) படத்தில் என் பேரு மீனாகுமாரி மற்றும் பல படங்களில் குத்தாட்டப் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார்.[39][61][62] வேட்டையாடு விளையாடு(2006) படத்தில் நெருப்பே மற்றும் வில்லு(2009) படத்தில் டாடி மம்மி பாடல்களுக்கு,தனது தங்கை சபய்ன் கானுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.[63] தொப்புள் நகை (Navel piercing) அணிந்த முதல் தென்னிந்திய குத்தாட்ட நடிகை என்ற பெருமை முமைத் கானுக்கு உண்டு.[64][65][66][67]\nமும்பையை சேர்ந்த இரச்சனா மௌர்யா யாரடி நீ மோகினி (2008), சிலம்பாட்டம் (2008), யாவரும் நலம் (2009), துரோகி (2010)[68], ஆயிரம் விளக்கு(2011)[69] மற்றும் பல படங்களின் குத்தாட்டம் ஆடியுள்ளார்.[70][71][72] நான் அவன் இல்லை 2 (2009) படத்தின் 5 கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.[73]\nதற்பொழுது குத்தாட்டப் பாடல்களுக்கு வரவேற்பு குறைந்து உள்ளது. 2011ல் வெடி,முரண்,ஆயிரம் விளக்கு,வேலூர் மாவட்டம் போன்ற திரைப்படங்களின் குத்தாட்டப் பாடல்கள் வரவேற்பு பெறவில்லை.இதற்கு ஒரு காரணம், இவை தேவையற்ற திணிப்பாக இந்தக்கால ரசிகர்களால் கருதப்படுகின்றன என்றும் மற்றோரு காரணமாக இந்த பாடல்கள் வெற்றிப் பாடல்கள் ஆவதில்லை என்றும் சொல்லப்படுகின்றன.[74]\n↑ நாராயணன், அறந்தை (2008) (in Tamil). ஆரம்பகால தமிழ் சினிமா (1931-1941). சென்னை: விஜயா பதிப்பகம். பக். 10–11. ISBN.\nக ஆடலும் பாடலும் கவர்ச்சியான ஆட்டம் வீடியோ ஆடியோ வர்ச்சி நடனங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:05:18Z", "digest": "sha1:AE2VMUFM6IFJVSTST2Y5O3IDMJXYGQVK", "length": 11101, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேர்ப் பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு காசி மலைப்பகுதியில் இரட்டை வேர் பாலம்\nகொங்தோங் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு வேர் பாலம்.\nவேர்ப் பாலம் (Living root bridges) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் (சீமை ஆல்) மேல் பக்கமாக உள்ள காற்று வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து உருவாக்கப்படுகின்றன.[1][2] ) இவ்வகை பாலங்கள் காசி மற்றும் ஜெய்ந்தியா[3] மலைப்பகுதிக்கு இடையில் ஷில்லாங் பீடபூமி பகுதி மக்களால் அமைக்கப்படுகின்றன.\nபாலம் அமைக்க வேண்டிய பகுதியில் வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி முறுக்கி ஆற்றின் மறுபுரம் நோக்கி செலுத்துகிறார்கள் வேர்கள் மறு கரையை அடைந்தது மண்ணைத் தொட்டு அங்கும் வேர் பரவுகிறது. இந்த வேர்களை பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகள் சுற்றி செல்வதுபோல அமைக்கிறார்கள்.[4] இவ்வாறு ஆறுகளின் குறுக்காக வைக்கப்பட்டு எதிர் பக்கதிதல் உள்ள சீமை அத்தி 'வேர்களை குச்சி, கற்கள் ஆகியவற்றின் உதவியுடன் சீர்படுத்தி, நீரோடைகளுக்கு இடையே பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த செயல்முறையில் பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள்வரை ஆகின்றது.[5] இந்த பயனுள்ள உயிருள்ள வேர்ப் பாலத்தை அமைக்கும் நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணாமித்து வந்துள்ளது. இந்த பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடகூட வலிமை மிக்கதாக மாறுகிறது. பாலத்தின் ஆயுள் மரங்களின் வேர் ஆரோக்கியமாக உள்ளவரை நீடிக்கிறது.[6][7] தன்கு வளர்ந்த மேகாலயா வேர்ப் பாலங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருக்கின்றன சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியனவாகவும், சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டவையாகவும் உள்ளன. அவை வளர மற்றும் நாளாக தாளாக வலு அதிகரிக்கின்றன. மேகாலயா வேர்ப் பாலங்களில் சில 500 ஆண்டுகளை விட பழமையானவையாக உள்ளன.[8]\nஉள்ளூர் காசி மக்களுக்கு வாழும் வேர்ப் பாலங்கள் என்னும் பாரம்பரியம் எப்படி தொடங்கியது எப்படி தெரியும் என்பது தெரியவில்லை. சிரபுஞ்சி வேர் பாலங்கள் பற்றிய பழைய குறிப்பு லெப்டினன்ட் எச் யூல் அவர்களால் 1844 இல் வங்காளத்தின் ஆசியச் சமூகத்தின் இதழில் ஆச்சர்யத்துடன் எழுதியுள்ளார்.\n↑ \"மேகாலயா ரூட் பாலங்கள் வாழ்க்கை (இந்தியா)\". அறிமுகம். Tourism-Spot.com. பார்த்த நாள் 11 பெப்ரவரி 2017.\nசிமெண்ட் இல்லை, கம்பி இல்லை: மேகாலயப் பழங்குடிகள் உருவாக்கிய வேர்ப் பாலம் - பிரபலப்படுத்திய தமிழர்\nவியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம் தி இந்து தமிழ் 2017 அக்டோபர் 25\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2020, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/dhoni-birthday-photo-gallery-qd33b8", "date_download": "2020-08-10T15:56:16Z", "digest": "sha1:DY4GSVHCE27ZT46OYDXRFF7ARNVZZFVL", "length": 6695, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனியின் 39வது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி! | dhoni birthday photo gallery", "raw_content": "\nதோனியின் 39வது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nதோனியின் 39வது பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி\nபிரபல சேனலில் செலஃய எடுக்கும் தோனி மற்றும் சாக்ஷி\nஇந்த புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டிங்க இதில் தோனி மற்றும் சாக்ஷி தரையில் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பின\nஅவருடைய பேட் ஸ்பொன்சர்ஸ் கட்டை மரத்தை பரிசோதனை செய்து கொண்டு இருக்கிறார்கள்\nதோனி ஒரு பைக் பிரியர் வீட்டில் பைக் ஆஹ் செத்து கொண்டு இருக்கிறார்\nதோனி இப்போ பேட்மிட்டன் களத்திலும் இறங்கிட்டாரு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் போஸ் கொடுக்கும் தல தோனி\nஇந்த புகைப்படத்தை யாரும் கண்டு இருக்கமாட்டாங்க தோனியுடன் ஜிவா\nநண்பர்கள் கூட கேம் விளையாடும் தோனி சிறு பிள்ளையாக மாறினார்\nசென்னைக்கு அங்கீகாரம் ஆனா சென்னை சூப்பர் கிங்ஸ் தலைக்கு தோனிக்கு விசுல் போட்டு\nதன் வீட்டில் செல்ல நாயுடன் விளையாடும் தோனி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்��ீரெட்டி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/better-batsman", "date_download": "2020-08-10T16:52:00Z", "digest": "sha1:AICMLV2II5HHLHPKOA3XM4U34V664E35", "length": 14102, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "better batsman: Latest News, Photos, Videos on better batsman | tamil.asianetnews.com", "raw_content": "\nவிராட் கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. காரணத்துடன் கூறும் முன்னாள் ஜாம்பவான்\nவிராட் கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார்.\nகோலி - ஸ்மித்.. யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. சூப்பர் ஆல்ரவுண்டரின் தடாலடி தேர்வு\nகோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார்.\nகோலி vs ஸ்மித் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன்..\nகோலி - ஸ்மித் இருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு வார்னர் பதிலளித்துள்ளார்.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யாரு பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆரோன் ஃபின்ச்சின் அதிரடியான தேர்வு\nவிராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.\nகெய்ல் சப்பை.. வார்னர் தான் கெத்து..\nகெய்லை விட வார்னருக்கு பந்துவீசுவது தான் கடினம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலியை விட கண்டிப்பா சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன்..\nவிராட் கோலியை விட கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.\nகோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த பேட்ஸ்மேன்.. காரணத்துடன் கூறும் இங்கிலாந்து வீரர்\nவிராட் கோலியை விட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் சிறந���த பேட்ஸ்மேன் என இங்கிலாந்து ஸ்பின்னர் அடில் ரஷீத் தெரிவித்துள்ளார்.\nரோஹித்தும் கோலியும் வேற வேற போட்டிகளில் ஆடினால், நான் ரோஹித் ஆடுறத பார்க்கத்தான் போவேன்\nரோஹித்தும் கோலியும் ஒரே நேரத்தில் வேறு வேறு மைதானங்களில் ஆடினால், ரோஹித் ஆடுவதைத்தான் பார்க்க போவேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஓபனாக தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்.. யார் பெஸ்ட்.. ஒரு கேள்விக்கு 2 பதிலை அளித்து அசத்திய ஆஸ்திரேலிய ஜாம்பவான்\nவிராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.\nசச்சின் - லாரா.. எல்லா கண்டிஷனிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார்.. ஷேன் வார்னின் நெற்றியடி பதில்\nசச்சின் டெண்டுல்கர் - பிரயன் லாரா ஆகிய இருவரில் எல்லா கண்டிஷனிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.\nபாபர் அசாமை விட சிறந்த பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் “ரைசிங் ஸ்டார்” என் ஊருகாரன் வேற லெவல்லதான் இருப்பான் - அக்தர்\nபாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட எதிர்காலத்தில் சிறந்த வீரராக ஹைதர் அலி ஜொலிப்பார் என முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.\nகோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி\nவிராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருமே சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக வலம்வரும் நிலையில், இருவரில் யார் பெஸ்ட் என்று கவுதம் கம்பீர் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nகோலியை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..\nதிருமணத்திற்காக ஒருமாதம் கோலி ஓய்வில் சென்ற சமயத்தில், தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ரோஹித்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை ��ீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/fact-check/old-photo-of-indian-army-banner-in-ladakh-goes-viral-in-social-media-388736.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:49:04Z", "digest": "sha1:D2SWHIWP5HS7LR5FQ72ZHPS7Q7WV62CZ", "length": 17721, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா?.. உண்மையில் நடந்தது என்ன? | Old Photo of Indian Army Banner in Ladakh goes viral in Social Media - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசெல்போன் வெடித்துச் சிதறி 3 பேர் பலி\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nசீனா குறித்து விமர்சனம்...ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது...அமலில் புதிய சட்டம்\nஎஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்\nகுரல் எழுப்பிய வங்காளிகள்.. கைகோர்த்த கன்னடர்கள்.. கனிமொழியின் ஒரு டிவிட்.. தேசிய அளவில் விவாதம்\nஆடி சஷ்டியில் வேல் பூஜை - தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் முருகனுக்கு வழிபாடு - அரோகரா முழக்கம்\n3 தங்கச்சிங்க.. மூணு பேருமே லவ் மேரேஜ்.. நாளெல்லாம் அழுத அண்ணன்.. அடுத்து நடந்த 2 ���ொடுமைகள்\nAutomobiles இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nFinance விண்ணை முட்டும் தங்கம் விலை.. இன்றும் ஏற்றம்.. எப்போது குறையும்\nLifestyle சர்க்கரை நோயாளிகளின் பாத பிரச்சனைகளைப் போக்கும் டயாபெடிக் சாக்ஸ்\nMovies ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா.. உண்மையில் நடந்தது என்ன\nடெல்லி: இந்திய சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அங்கு சர்ச்சைக்குரிய வாசகம் எழுதப்பட்ட பேனர் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெற்றி பெற சண்டையிட வேண்டும் (Fight to Win) என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுவதாக வைரலாகிறது. ஆனால் இதில் உண்மையில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nIndia வீரர்களை துப்பாக்கி எடுக்க விடாமல் தடுத்த ஒப்பந்தம்... என்ன அது \n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nலடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாங்காங் ஏரி பகுதியில் இந்திய- சீன வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.\nஅதில் சுமூகமாக செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினரை கற்களால் தாக்கினர்.\nஅந்த ஒரு புள்ளி.. விட்டுத்தர மாட்டோம்.. லடாக்கில் இந்திய ராணுவத்தின் புது வியூகம்.. மாஸ்டர் ஸ்டிரோக்\nஇந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நில���யில் லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டிய ஒரு பகுதியில் Fight to Win எனும் வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த பேனர் இந்தியாவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டது. \"லடாக்கில் சீனா நிறுவிய பேனர் மோடிக்கு தெளிவான தகவல்\" எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில் இது பழைய செய்தி என தெரியவந்தது.\nஇந்த புகைப்படம் கடந்த 2012-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. மேலும் இந்த பேனரை இந்திய ராணுவம் லடாக் எல்லை பகுதியில் நிறுவி இருப்பது தெரியவந்தது. மேலும் இது இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து சீனாவால் வைக்கப்பட்ட பேனர் இல்லை என்பது தெளிவாகிறது. எனவே இந்த பேனரை சீனா நிறுவவில்லை.\nஎனவே சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்ற போலி செய்திகள் உலா வருவதால் தேவையற்ற குழப்பங்களுக்குத்தான் வழிவகுக்கும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் fake news buster செய்திகள்\nFake news: என்னாது கொரோனா சிகிச்சைக்கு மருந்து சீட்டா.. போலியான பிரிஸ்கிரிப்ஷனை நம்பாதீங்க\nFake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம்\nஹிமாச்சல் ரெஜிமெண்ட்டை உருவாக்குகிறதா இந்திய ராணுவம்\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\n5 கட்ட எக்சிட் பிளான்.. கொரோனா லாக்டவுனை நீக்க மத்திய அரசு புதிய திட்டமா.. உண்மை பின்னணி என்ன\nடெல்லியில் படிக்கும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதா\nமத்திய அரசு ஊழியர்களின் 30% ஊதியம் குறைப்பு என்பது பொய் செய்தி\nநாளை முதல் மும்பை முழுக்க ராணுவ கட்டுப்பாட்டில் வர உள்ளதாக தீயாக பரவும் போலி செய்தி\n8 வயது சிறுவனுக்கு கொரோனா பொய்யாக பரவும் புகைப்படம்.. வைரலாக 2019 போட்டோ\nஆன்லைனில் ஜிஎஸ்டி பணம் திரும்ப தரப்படுகிறது என்பது பொய் செய்தி\nஆன்லைன் சீட்டிங்.. வீடியோ எடுத்துவிட்டதாக மிரட்டும் ஹேக்கர்ஸ் கும்பல்.. நம்ப வேண்டாம் மக்களே\nநாள் முழுவதும் oneindia ���ெய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-12-years-old-girl-raped-a-auto-driver-chennai-padi-329760.html", "date_download": "2020-08-10T16:18:13Z", "digest": "sha1:76YD2NH2N3CPOON6554KU36CMYEPVANZ", "length": 18443, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டின் அருகே விளையாடிய 12 வயது சிறுமி: மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோகாரர் | A 12 years old girl raped by a Auto driver in Chennai Padi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டின் அருகே விளையாடிய 12 வயது சிறுமி: மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோகார��்\nசென்னை: பாடியில் வீட்டின் அருகே விளையாடிய 12 வயது சிறுமியை மிரட்டி பலமுறை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை அய்னாவவரத்தில் 13 வயது சிறுமி குடியிருப்பில் பணிபுரியும் 15 பேரால் 6 மாதங்களுக்கும் மேலாக பலாத்காரம் செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்கள் போக்ஸோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சென்னை பாடியில் 12 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பாடி புது நகர் 4 வது தெருவைச் சேர்ந்த12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் தந்தையை பிரிந்து நகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.\nசிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரித்ததில் பாடி புதுநகர் 3 வது தெருவில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி என்கிற பெருமாள் பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து ரவியை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். ரவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அவரின் வீட்டின் அருகே விளையாட சென்றபோது அவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.\nஆட்டோ டிரைவரான ரவிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தன் மகள் வயது உள்ள சிறுமியை தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பம���க்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/26144618/1640025/Ganapathi-Homam-yearly-once-benefits.vpf", "date_download": "2020-08-10T16:02:50Z", "digest": "sha1:MBZSJZDAJJ7QVREI3QMKBLKGWPUAREHK", "length": 6193, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ganapathi Homam yearly once benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்தால் என்ன பலன்\nநாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nசொந்த வீடு குடிபோகும் போது என்றில்லாமல், நாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது பல நன்மைகளைப் பயக்கும்.\nஒரு வீட்டில் ஹோமம் செய்வதால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பதோடு மட்டும் அல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கூட பேருதவி செய்கிறது.\nஹோமப் புகையும் ஹோமத்தின் போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும். இதுபோல எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வதோடு, பிறரையும் செய்யச் சொல்லலாம்\nநாளை கிருஷ்ண ஜெயந்தி விழா: கடைகளில் சிலைகள் விற்பனை\nபெங்களூரு குமாரசுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா நிறுத்தி வைப்பு\nமறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்\nபழனியில் ஆடி சஷ்டியை முன்னிட்டு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாடிய மக்கள்\nகணவன் மனைவி சண்டைக்கு நிரந்தர தீர்வு தரும் பரிகாரம்\nகணபதி ஹோமமும் கிடைக்கும் பலன்களும்\nதிருக்காஞ்சி கோவிலில் சிறப்பு யாகம்\nஅகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய தில ஹோமம்\nபுதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-10T15:26:00Z", "digest": "sha1:7MRSWVW4VP3INE4VRODFNBEYCQVAIF4T", "length": 18377, "nlines": 77, "source_domain": "www.with-allah.com", "title": "மனத்தூய்மை என்பதன் கருத்து", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....\nஇ���ண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமனத்தூய்மை என்பது நல்லடியார்களின் கேடயமாகும். அல்லாஹ்வை பயந்தவர்களுடைய ஆத்மாவாகும் மேலும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையிலான இரகசியமாகும். முகஸ்துதி மற்றும் குழப்பம் போன்றவைகளை துண்டிக்ககூடியது. அது அல்லாஹ்வைன்றி வேறு யாருக்கும் தனது அமல்களை செலுத்தாமல் இருக்க வேண்டும். வேண்டுவதில் அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் உன்னுடைய உள்ளம் வேண்டாமல் இருக்க வேண்டும். மனிதர்களில் இருந்து புகழுக்குறிவனை தேடக்கூடாது. அல்லாஹ்விடமன்றி வேறு யாரிடமும் கூலியை எதிர்பார்க்கவும் கூடாது.\nமனத்தூய்மை செயல்களின் பூரணமும் அழகுமாகும். அது உலகத்திலே சிலவற்ரை கண்ணியப்படுத்தும். அது வழிப்படுவதிலே அல்லாஹ் ஒருவனை நாடியதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வினுடைய கண்காணிப்பில் தொடர்ந்தும் இருக்ககூடிய படைப்பினத்தின் பார்வையின் மரதியாகும். அல்லாஹ் மகத்துவமான கூலியை வழங்கக்கூடியவன். ஏனையவை அனைத்தும் வீணாகவே செல்லக்கூடியது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n«செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளன. மனிதன் எதை எண்ணினானோ அதுவே அவனுக்குக் கிடைக்கும். எனவே ஒருவன் அல்லாஹ்வுக்காக அவனுடைய தூதருக்காக ஹிஜ்ரத் மேற்கொண்டால் அது அல்லாஹ்-ரஸூலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமையும். ஒருவன் உலக நன்மையை அடைவதற்காகவோ ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவோ ஹிஜ்ரத் மேற்கொண்டால் அவனது ஹிஜ்ரத் அது எந்நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோ அதற்காகவே அமையும்.». (ஆதாரம் புகாரி).\nஅய்யூப் அஸ்ஸஹ்தானி இரவு முழுவதும் நின்று வணங்குபவாராக இருந்தார்கள் அவர் அதை மறைத்துவிட்ட��ர் காலை நேரத்தில் நின்று வணங்கியவாறு சத்தம் செய்தார்.\nமனத்தூய்மைக்கு மார்க்கத்திலே ஒரு உயர்ந்த இடம் காணப்படுகின்றது. அதனுடைய இடம் நீங்காது. மனத்தூய்மை இல்லாமல் நற் செயல்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. குர்ஆனிலே அதிகமான இடங்களில்அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\n{வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.}. [ஸூரதுல் பய்யினா 5]\n{\"எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக}.\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் {உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகமரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்}. [ஸூரதுல் முல்க் 2].\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் {(முஹம்மதே) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உம்மிடம் நாம் அருளியுள்ளோம். எனவே வணக்கத்தை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை வணங்குவீராக கவனத்தில் கொள்க தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.}. [ஸூரது அஸ்ஸூமர் 2-3]\nஅல்லாஹ் மேலும் கூறுகின்றான் {மது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும் தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்''}.\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதா��் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9666", "date_download": "2020-08-10T16:18:46Z", "digest": "sha1:XA7FYGEMKAH3K5PUOKL5X7BYDUQESDAC", "length": 7556, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "எளிய செலவில் மஞ்சள், தேன் வைத்தியம் » Buy tamil book எளிய செலவில் மஞ்சள், தேன் வைத்தியம் online", "raw_content": "\nஎளிய செலவில் மஞ்சள், தேன் வைத்தியம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ஆ. நடராசன்\nபதிப்பகம் : உஷா பிரசுரம் (Usha Prasuram)\nசுவாமி விவேகானந்தர் வரலாறும் - உபதேசங்களும் நல்வாழ்விற்கான யோகாசனங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எளிய செலவில் மஞ்சள், தேன் வைத்தியம், டாக்டர் ஆ. நடராசன் அவர்களால் எழுதி உஷா பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் ஆ. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாது மூக்கு தொண்டை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்\nதோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்\nஎளிய செலவில் சித்த மருத்துவம்\nநீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்\nஎளிய செலவில் வெங்காயம், பூண்டு வைத்தியம்\nஅல்சர் நோய்க்கு இயற்கை வைத்தியம்\nநரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம்\nஆஸ்துமா அலர்ஜி நோய்களுக்கு இயற்கை வைத்தியம்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nவயிற்று நோய்கள் நவீன சிகிச்சைகள்\nதாய் சேய் நலமும் குடும்பக்கட்டுப்பாடும் (old book) - Thai Sei Nalamum Kudumbakatupaadum\nநீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu\nபோதைப் பொருட்கள் - Bodhai porutkal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம்\nகாது மூக்கு தொண்டை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்\nஇயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம்\nபள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்\nஆனந்த வாழ்வளிக்கும் அஷ்டாங்க யோகம்\nவீரம் செறிந்த விக்கிரமாதித்தன் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://angusam.com/tag/trichy/", "date_download": "2020-08-10T16:49:34Z", "digest": "sha1:2EJBAU3S77MYHMZ4ZHEOY662FWRDTXX7", "length": 9404, "nlines": 82, "source_domain": "angusam.com", "title": "trichy – Angusam News – Online News Portal", "raw_content": "\nதனியார் சுய நிதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பரிதாப நிலை \nதனியார் சுய நிதி கல்லூரிகளில் பெரும்பாலான பேராசிரியர்களின் மாத ஊதியங்கள் 10,000/_ க்கும் கீழே நிர்வாகத்தினரால் வழங்கப்படுகிறது அதுவும் வழங்காமல் இழுத்தடிக்கும் சூழல்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளது மேலும் இந்த கொரானா காலங்களில் மாத…\nபுதிய தொழில் தொடங்கப் போறீங்களா….\nநாட்டில் நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வேலை நிலைக்குமா வேலை பறிபோனவர்கள் எப்போது மீண்டும் வேலை கிடைக்கும் வேலை பறிபோனவர்கள் எப்போது மீண்டும் வேலை கிடைக்கும் ஏதாவது புதிய சிறு தொழில் தொடங்கலாமா என சிந்திப்பது உண்டு. இதற்கிடையில் லாக்டவுன் நீட்டிக்கப் பட்டிருந்தாலும் பல்வேறு…\nஈஎம்ஐ கால்குலேட்டர் சில தகவல்கள்…,\nசுருக்கமாக ஈ.எம்.ஐ என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டஅளவு பணத்தை வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் கடன் தொகையை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரைசெலுத்த வேண்டும். நீங்கள் திருப்பி செலுத்த…\nதிருச்சியில் கரோனா நேரத்திலும் கொள்ளை- போலீசார் அட்ராசிட்டி…\nதிருச்சியில் கரோனா நேரத்திலும் கொள்ளை- போலீசார் அட்ராசிட்டி... திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கரோனா காலத்திலும் சிறு சாப்பாடு கடைகளும் பெட்டிகளிலும் இயங்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்த வகையில் 29.06.2020 இரவு நம்மிடம்…\nதிருச்சியில் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் திரிந்த வாலிபர்களால் பரபரப்பு\nதிருச்சியில் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் திரிந்த வாலிபர்களால் பரபரப்பு திருச்சி காந்தி மார்க்கெட் உப்பு பாறை அடுத்து பிள்ளைமார் நகரை சேர்ந்த ஜாக்கி என்கின்ற ஜாக்கிஜான் வயது 27 மற்றும் அவரது சகோதரர் பாரு ஜான் வயது 25 ஆகிய…\nஇந்தியா & சீனா ராணுவ வீரர்கள் கைகலப்பு\nஇந்தியாவில் இம்மலைப்பகுதியில் உள்ள லடாக்கின் லே நகரில் கடும் அமைதி நிலவுகிறது.கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த பிறகு இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா…\nதிருச்சியில் கொரோனோ பாதிக்கப்பட்ட 76 இடங்கள் பட்டியல் வெளியீடு\nதிருச்சியில் கொரோனோ பாதிக்கப்பட்ட 76 இடங்கள் பட்டியல் வெளியீடு 24.06.2020 Ward - 18 - ராஜீவ்காந்தி நகர் Ward - 11- மலைக்கோட்டை Ward 2 வரதச்சாரியார் தெரு Ward - 18 -பெரிய கம்மாளதெரு, Ward - 18- WB ரோடு Ward - 21-…\nதிருச்சியில் கொரோனோ தொற்று உறுதியான 52 இடங்கள் பட்டியல் வெளியீடு \nதிருச்சியில் இன்று அதிகபட்சமாக 52 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனோ தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் சின்னசெட்டி தெருவில் - 3, சின்னகம்மாளத்தெரு - 2 WB ரோடு - 1 குஜிலித்தெரு - 1 வெற்றிலைக்காரத்தெரு -2…\nகழுத்தை நெறித்த நிறவெறி.. பொங்கி எழுந்த மக்கள்\nஇந்த உலகம் தோன்றியது முதல் பல மாற்றங்களை கண்டு கொண்டே தான் இருக்கிறது, அதுவும் மனிதன் உருவான பிறகு பல பிரச்சினைகளை அன்றாட சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சில நாட்களிலோ சில மாதங்களிலோ முடிந்துவிடும் ஆனால் நாம்…\nபர்சனல் லோன் வாங்க போறீங்களா\nகடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்காக வங்கிப் படியேறுவதற்கு முன்பு உங்கள் தகுதியை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதற்காக இலவச மாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்துப் பாருங்கள். கடனை திருப்பிச் செலுத்த இயலாத ஏழையையோ, வருமானம்…\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2012/08/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:33:57Z", "digest": "sha1:XVRBA7URQGANIRSWY2A2RCGIOYNEDRFH", "length": 4441, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முத்துமாரி அம்மனின் கும்பாவிஷேக மலர் வெளியீடு… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமுத்துமாரி அம்மனின் கும்பாவிஷேக மலர் வெளியீடு…\nமண்டைதீவு வெப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் சங்காபிஷேக விழா அன்று (30.07.2012) நடைபெற்ற கும்பாவிஷேக மலர் வெளியீடு.\n« மண்டைதீவு வீதிகளுக்குச் சோலர் மின்குமிழ்கள் பொருத்தம் பணிகள்… அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:31:25Z", "digest": "sha1:3O3F6JSW6ZTXZBO2BU3CKJGZ2APCMBAR", "length": 82544, "nlines": 1893, "source_domain": "secularsim.wordpress.com", "title": "காந்த்தாரம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை\nதலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை\nஇந்திய பெண்ணின் மீது தாக்குதல், கொலை, எச்சரிக்கை: தலிபானின் பெண்களை அடக்கும், அடக்கியாளும், ஆண்டு சித்திரவதை செய்யும், அவ்வாறு சித்திரவதை செய்து கொல்லும் போக்கை இன்னும் அறியாத இந்தியர்கள், இந்துக்கள், காபிர்கள் இருக்கலாம். தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1]. இதன் மூலம், மறுபடியும் இந்திய மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தலிபான் ஜிஹாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆமாம், உண்மையில் ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்[2].\nசுஷ்மிதா பானர்ஜி, என்ற சையது பானர்ஜி கொலை செய்யப்பட்ட விதம்: ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டத்தின் படி அவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கீழ்கண்ட செயல்களால் தெரிய வருகிறது[3]:\nகணவனுக்குத் தெரிந்த நிலையில், அவரைக் கட்டிப் போட்டு, மனைவியை இழுத்துச் செல்லுதல் – அதாவது கணவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதனை காட்டியது.\nதலைமுடியை பிடுங்கியது[4] – குரூரமான செயல் – அதாவது பெண்ணின் அடையாளத்தை உருகுலைத்தல்.\n20 தடவை சுட்டது – ஒரு பெண்ணை நேருக்கு நேராக இத்தனை தடவை சுடவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தலிபானின், ஷரீயத்தின், இஸ்லாத்தின் தண்டனை எப்படி அமூல் படுத்தப் படும் என்பதைக் ��ாட்டவே அவ்வாறு சுட்டுள்ளனர்.\nஇத்தனையும் அவர் கட்டப்பட்டுள்ள நிலையில் நடந்துள்ளது – அதாவது சித்திரவதை படுத்தப் பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.\nசையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி கொலை செய்யப்பது ஏன்: கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா பானர்ஜி, 49. சையது பானர்ஜி என்கின்ற இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் ஜான்பாஸ் கானை, 1989ல், திருமணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். இந்திய பெண் என்பதால், இவர் பர்தா எதையும் அணியாமல் நடமாடி வந்தார். இதனால், தலிபான்கள் இவரை மிரட்டினர். இவர் தன் வீட்டில் சுகாதார மையம் ஆரம்பித்து, சேவையாற்றி வந்தார். இதையும் மூடும் படி தலிபான்கள் எச்சரித்தனர். தலிபான்களின் உத்தரவை இவர் மதிக்காததால், ஒழுக்கம் தவறிய பெண்ணாக இவரைச் சித்தரிக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் அவரை, நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். இதற்காக ஒரு முறை இவரைச் சிறை பிடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர்[5]. இதையெல்லாம் சுஷ்மிதா, கட்டுரையாக எழுதியுள்ளார்.\nதலிபானிடமிருந்து எந்த பெண்ணும் தப்ப முடியாது: “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[6]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[7]. இவருடைய அனுபவங்கள், 2003ல், “எஸ்கேப் பிரம் தலிபான்’ என்ற, இந்திப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவருடைய வேடத்தில், நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். தலிபான்களின் கெடுபிடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் வழியாக இவர் தாயகம் தப்பி வந்தார். தலிபான் ஆட்சி முடிந்ததால், மீண்டும் ஆப்கான் சென்று கணவருடன் வசித்து வந்தார். இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[8].இருப்பினும், தலிபான்கள் இவரை மறைமுகமாக மிரட்டி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, இவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாகச் சுட்டனர். பின், அங்கிருந்த இஸ்லாமியப் பள்ளியில் இவரது சடலத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டனர்[9].\nமுஸ்லிம் கணவன் தன்னை ஏமாற்றியது: கல்கத்தாவில் ஜான்பாஸ் கானை சந்தித்து பிறகு கல்யாணம் செய்து கொண்டார். சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி ஆனார். ஆனால், ஆப்கானிஸ்தானிற்குச் சென்றபோது தான் கணவருக்கு ஏற்கெனவே குல்குடி என்ற ஒரு மனைவி, குழந்தைகள் எல்லோரும் இருக்கின்றனர் என்ற விவரங்கள் தெரியவந்தன. அவரது பெற்றோர்கள் எப்படியாவது, விவாக ரத்து செய்து கொண்டு மகளை மீட்கவேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால், சுஷ்மிதா பானர்ஜி, கணவரின் மீது இரக்கம் கொண்டது மட்டுமல்லாது, அக்குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். பிறகு டின்னி என்ற தனது மைத்துனரின் மகளை தத்து எடுத்துக் கொண்டார்[10]. மாறக கணவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. கர்ஸாய் பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாலும், தலிபான்கள் “பெண்கள் இருக்கும் இடம் பாவங்களின் உறைவிடம்” என்று தான் பறைச்சாற்றிக் கொண்டு வருகின்றனர், அவர்களுக்கு தண்டனை என்று கொன்றும் வருகின்றனர்[11].\nமுஸ்லிமை கல்யாணம் செய்து கொண்டு, முஸ்லிம் ஆனாலும், பெண்கள் அடிமைகள் தாம்: இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருப்பதினால் தான், முஸ்லிம்கள் மற்றவர்களை ஏமாற்றி வருகின்றனர். பயந்து கொண்டுதான், முஸ்லிம்களைப் பற்றி உண்மையை சொல்லாமல் இருக்கின்றனர். இஸ்லத்தைப் பொறுத்த வரையில், பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக வர முடியாது. அவ்வாறு நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்பொழுதைய நவீன காலத்தில், மேனாட்டு சித்தாந்திகள், அறிவுஜீவிகள் முதலியோரை ஏமாற்றுவதற்காக, சில பெண்களை, ஏதோ முனேற்றம் அடைந்து எல்லா உரிமைகளையும் பெற்றுவிட்டதைப் போல காட்டிக் கொள்வர், பிறகு கொல்வர். ஆமாம், இறப்பு தான் பெண்ணிற்கு சிறந்த, உன்னதனமான நிலை, முடிவு. இதனால் தான், பெண்-ஜிஹாதிகள் உக்கிரமாக, தீவிரமாக, பயங்கரமாக செய்ல்பட்டிருக்கிறார்கள். இது முஸ்லிம் பெண்களைப் பற்றிய இரண்டு நிலைகள். முஸ்லிம் அல்லாத பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவள் அடிமையைவிட கீழ்த்தரமாக நடத்தப் படுவாள். அதுதான் வளைகுடா நாடுகளில் நடந்து வருகிறது. இடைக்காலத்து ஹேரம் என்ற முறை, இப்பொழுது இவ்விதமாக செயல்பட்டு வருகிறது. காபிர்களான பெண்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் முஸ்லிம்களுக்கு அர்��ணித்துவிட வேண்டியது தான். சாவுதான் அவளுக்கு அத்தகைய குரூரங்களினின்று விடுதலை கொடுக்கும்.\nஇவரது நாவல் திரைப்படம் ஆனது, ஆனல், உடல் பிணமானது: இப்பெண்ணின் நாவல் / புதினம், திரைப்படம் ஆகியிருக்கலாம். ஆனால், அத்தகைய படம் வந்ததா என்றே தெரியவில்லை என்பது நோக்கத்தக்கது. இன்றைக்கு, ரோஜா, மும்பை, விஸ்வரூபம் போன்ற படங்களை தடை செய் என்று தமிழகத்திலேயே முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். பிறகு, இப்படத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இவரது நாவல் திரைப்படம் ஆகியிருக்கலாம், ஆனால், ஆவரது உடல் இப்பொழுது பிணமாகியுள்ளது என்பதுதான் உண்மை. ஆமாம், இஸ்லாம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துகுஷ், காந்தகார், காந்தஹார், காந்தாரி, காந்தாஹாரம், காந்த்தாரம், சுஷ்மிதா பானர்ஜி, செக்யூலரிஸம், ஜான்பாஸ் கான், ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், முஸ்லீம், ஹிந்துகுஷ்\nஅக்கிரமம், அடையாளம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்து ரத்தம், இந்துகுஷ், இந்துரத்தம், கசாப், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, காஃபிர், காந்தகார், காந்தஹார், காந்தாரம், காந்தாரி, சுஷ்மிதா பானர்ஜி, செக்யூலரிசம், ஜான்பாஸ் கான், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, நம்பிக்கை, நம்பிக்கை துரோகம், நயவஞ்சகம், மத வாதம், மதவெறி, ஹிந்து ரத்தம், ஹிந்துகுஷ், ஹிந்துரத்தம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்து��்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-10T17:11:27Z", "digest": "sha1:TTQNEQH62VRQETMQ3S3LNLV5F3ZBLM5Z", "length": 8567, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோவேட்டோ எழுச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 சூன் 1976; 44 ஆண்டுகள் முன்னர் (1976-06-16)\n176 (700 வரை என மதிப்பிடப்படுகிறது)\nசோவேட்டோ எழுச்சி (Soweto uprising) என்பது தென்னாப்பிரிக்காவில் 1976 சூன் 16 காலையில் கறுப்பினப் பள்ளி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகும்.[1]\nஆபிரிக்கான மொழியை உள்ளூர்ப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கும் பொருட்டு, சோவேட்டோ நகரின் பல பாடசாலைகளில் படிக்கும் கறுப்பின மாணவர்கள் வீதிகளில் இறங்கிறஆர்ப்பாட்��ங்களில் ஈடுபட்டனர்.[2] 20,000 மானவர்கள் வரை இப்போராட்டங்களில் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டங்களை அடக்க காவல்துறையினர் வரவழைக்கப்பட்டன்ர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 700 பேர் வரை இறந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனாலும், அதிகாரபூர்வமாக 176 மாணவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3][4][5] இந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், சூன் 16 ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் \"இளைஞர் நாள்\" என நினைவுகூரப்படுகிறது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:15:59Z", "digest": "sha1:RJ5MIBVU5TWJPHGRFSZJAVTG3HJDAZYJ", "length": 22351, "nlines": 103, "source_domain": "ta.wikisource.org", "title": "சிலம்பு பிறந்த கதை/சிலம்பின் உதயம் - விக்கிமூலம்", "raw_content": "சிலம்பு பிறந்த கதை/சிலம்பின் உதயம்\n< சிலம்பு பிறந்த கதை\nசிலம்பு பிறந்த கதை ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்\n430314சிலம்பு பிறந்த கதை — சிலம்பின் உதயம்கி. வா. ஜகந்நாதன்\nபுலவர் சாத்தனாரால் கண்ணகியின் வரலாற்றை உணர்ந்து, சிலப்பதிகாரம் என்ற பெயரால் அந்த வரலாற்றைக் காவியமாகப் பாடத் தொடங்கினார் இளங்கோவடிகள் என்பதை முன்பு பார்த்தோம். அது முதல் அவர் அந்த வரலாற்றுக்குரிய செய்திகளை யெல்லாம் மெல்ல மெல்ல விசாரித்து அறிந்து கொண்டார். சோழநாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் வந்த மக்களை உசாவிப் பலவற்றைத் தெரிந்துகொண்டார். எப்படி எப்படிக் காவியத்தை அமைக்கவேண்டும் என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.\nஒருவாறு திட்டம் செய்துகொண்டு காவியத்தை இயற்றத் தொடங்கினார். தம்மிடம் தமிழ் பயிலும் மாணாக்கர்களுக்குச் சொல்லி, எழுதும்படி செய்தார். எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான காவியமாக அமைக்கவேண்டும் என்பது அவர் விருப்பம்.\nசிலப்பதிகாரக் கதையை மூன்று காண்டங்களாகப் பகுத்துக்கொண்டார். பூம்புகாராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் கண்ணகியை மணம் செய்து கொண்டு வாழ்ந்தத���ம், பின்பு மாதவியினிடம் மனம் செல்ல அவளுடன் சென்று இருந்ததும், பின்பு மனம் வேறுபட்டு அவளிடமிருந்து வந்து கண்ணகியோடு புறப்பட்டு உறையூரை அடைந்ததும் ஆகிய வரலாறுகள் உள்ள கதைப் பகுதிக்குப் புகார்க் காண்டம் என்று பெயர் கொடுத்தார். கோவலன் காட்டின் வழியே சென்று மதுரையை அடைந்ததும், கண்ணகியை ஆயர் சேரியிலே விட்டுவிட்டுச் சிலம்பு விற்கச் சென்றதும், கொலையுண்டதும், பிறகு கண்ணகி பாண்டியன்முன் சென்று வழக்கிட்டதும், மதுரைமா நகரத்தை எரித்துவிட்டுப் புறப்பட்டு வந்து மலை நாட்டை அடைந்ததும், வானவிமானத்தில் கோவலனோடு ஏறிச் சென்றதும் ஆகியவற்றைச் சொல்லும் பகுதிக்கு மதுரைக் காண்டம் என்று பெயர் இட்டார். மூன்றாவது வஞ்சிக் காண்டம். அதில் கண்ணகி வான விமானத்தில் சென்றதைக் குறவர்கள் செங்குட்டுவனிடத்தில் வந்து சொன்னது, அவன் கோயில் எடுக்க முடிவு செய்து இமயம் நோக்கிச் சென்றது, வடநாட்டு அரசரோடு பொருது வென்றது, இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கங்கையில் நீர்ப்படை செய்தது, அங்கிருந்து வஞ்சிமாநகர் வந்து பத்தினித் தெய்வத்துக்குக் கடவுள் மங்கலம் செய்து வழிபட்டது முதலிய செய்திகள் அடங்கியிருக்கின்றன.\nமுதலில் திங்களுக்கும், கதிரவனுக்கும், புகார் நகருக்கும் வாழ்த்துக் கூறிக் காவியத்தைத் தொடங்கினர். இடையிலே, காடு முதலிய இடங்களில் உள்ள மக்கள் தங்கள் தங்கள் கடவுளரை வழிபடுவதாகச் சொல்லி, அந்தக் கடவுளரின் துதிகளை அமைத்தார். இந்த வகையில் வேட்டுவ வரி என்னும் பகுதியில் துர்க்கையின் துதியும், ஆய்ச்சியர் குரவை என்பதில் திருமாலின் தோத்திரமும், குன்றக் குரவையில் முருகனுடைய வாழ்த்தும் வருகின்றன. இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழின் கூறுபாடுகளும் இடையிடையே விரவி வரும்படி அமைத்தார்.\nஅதனைப் பாடப் பாட இளங்கோவடிகளுக்கு ஊக்கம் பெருகிவந்தது. பாடி முடித்தபோது அவருக்கு என்றும் இல்லாத மனநிறைவு உண்டாயிற்று. இடையே சில முறை சாத்தனார் வந்து சென்றார். “காவியம் முடிந்த பிறகு வந்து வழக்கம் போல் சில நாள் தங்குகிறேன்” என்று சொல்லி அவர் போய் விட்டார்.\nசிலப்பதிகாரத்தை இயற்றும் வாய்ப்புத் தமக்குக் கிடைக்கவில்லையே என்று சாத்தனார் முதலில் எண்ணினார். பிறகு மாதவியின் மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை இயற்றத் தொடங்கினார். அதனால் அடிக்கடி வஞ்சிமாநகர் வருவதற்கு அவரால் இயலவில்லை. அவர் மணிமேகலை என்னும் காவியத்தை எழுதி முடித்துவிட்டார். ‘எப்படியாவது ஒரு காவியம் செய்துவிட வேண்டும்’ என்ற வீறு அவருக்கு இருந்தது. அதனால் அதை முழுமூச்சாக இருந்து முடித்தார்.\nஇளங்கோவடிகள் சிந்தனை செய்து செய்து மெருகேற்றிக் காவியத்தை நிறைவேற்றினார். சாத்தனார் மதுரையிலிருந்து வந்தார். அவர் தாம் இயற்றி முடித்திருந்த மணிமேகலை என்னும் காவியத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் இளங்கோவடிகளிடம் வந்தார். அடிகள், “இரண்டு நாட்களுக்கு முன்தான் சிலப்பதிகாரத்தை இயற்றி முடித்தேன். உங்களுக்குச் சொல்லியனுப்பவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறி, அவரை வரவேற்றார்.\nஅப்போதுதான் சாத்தனர், “நானும் ஒரு காவியம் செய்திருக்கிறேன். மணிமேகலையின் கதையைச் சொல்வது அது” என்று சொன்னார்.\nஇளங்கோ, “நாம் முன்பு ஒருகால் பேசிக் கொண்டது இறைவன் அருளால் நிறைவேறி விட்டது. இருவரும் பெருநூல்களைச் செய்யவேண்டுமென்று உரையாடியது நினைவு இருக்கிறதா\n“ஆம் நன்றாக நினைவில் இருக்கிறது. நான் இந்தக் காவியத்தை முடித்துப் பல நாட்களாயின. வேறு வேலைகள் இருந்தமையால் முன்பே வர முடியாமற் போயிற்று” என்று சாத்தனார் சொன்னார்.\nஇரண்டு புலவர்களும் ஒருவருக்கொருவர் தம் காவியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டார்கள். அடுத்தடுத்து இந்தக் காவியங்களை அரங்கேற்றுவது என்று தீர்மானித்தார்கள்.\nசாத்தனார் செங்குட்டுவனிடம் சென்று தங்கள் கருத்தை எடுத்துச் சொன்னார். அவன் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தான்.\nஅரங்கேற்றம் நடைபெற்றது. முதலில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை அரங்கேற்றினார். அந்த அவையில் தலைவராகச் சாத்தனார் இருந்தார். அடுத்து, சாத்தனார் மணிமேகலையை அரங்கேற்றும்போது இளங்கோவடிகள் தலைவராக இருந்தார்.\nஇரண்டு நூல்களையும் யாவரும் கேட்டு இன்புற்றார்கள். சிலப்பதிகாரத்தின் அமைப்பும் சுவையும் சமரச எண்ணமும் மிகச் சிறந்தனவாக இருந்தன. ஆதலால் அதை அதிகமாகப் புலவர் பாராட்டத் தொடங்கினர். அழகான வருணனைகளும், பாடுவதற்குரிய இசைப் பாட்டுக்களும், பண்பு நிறைந்த உரையாடல்களும் நிரம்பிய அது, விரைவில் தமிழ்நாடு முழுவதும் பரவிப் பெருமையைப் பெற்றது. அ��்பிகையின் அடியார்கள் வேட்டுவ வரியில் உள்ள பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள். திருமால் அன்பர்கள் ஆய்ச்சியர் குரவையில் உள்ள துதிப்பாடல்களைப் பாடி உருகினார்கள். முருக பக்தர்கள் குன்றக் குரவையில் வரும் வாழ்த்துக்களை இசையுடன் பாடி இன்புற்றார்கள். மகளிர் வரிப்பாடல்களைப் பாடி விளையாடினார்கள்.\nஇவ்வாறு சுவைப்பிழம்பாக இருக்கும் சிலப்பதிகாரம் தமிழர்களுடைய நெஞ்சை அள்ளுவதாக அமைந்து விட்டது. “தமிழ்த் தாயின் திருவடிகளுக்கு இளங்கோவடிகள் அணிந்த சிலம்பு இது” என்று சிலர் பாராட்டினர். “இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் இது” என்று சிலர் புகழ்ந்தார்கள். “மூன்று மன்னர்களையும் மூன்று நாடுகளையும் பாடும் தமிழ் நாட்டு வரலாற்றுப் பனுவல்” என்று சிலர் கூறினர். “சேரமன்னனாகிய செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு அழகிய கற்கோயிலைக் கட்டினான்; அவனுடைய தம்பியாகிய இளங்கோவடிகளோ மிகமிக அழகான சொற்கோயிலைக் கட்டினார்” என்றார் ஒரு புலவர். “செங்குட்டுவன் கட்டிய கற்கோயிலைப் பார்க்க வேண்டுமானால் இந்த நகரத்துக்கு வந்துதான் காணவேண்டும்; அதற்கு இட எல்லை உண்டு. ஆனால் இளங்கோவடிகள் அமைத்த சொற்கோயிலோ எவ்விடங்களுக்கும் சென்று இன்பந் தருவது. அதனால் இது சிறந்தது” என்றார் மற்றொரு புலவர்.\nசிலப்பதிகாரம் இன்றளவும் நிலைபெற்றுச் செந்தமிழ் நாட்டில் சிறந்த காவியமாய் நிலவுகிறது. ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லும் வரிசையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்று ஐந்து காவியங்கள் உண்டு. இந்த ஐந்திலும் முந்தியதும் சிறந்ததுமாக விளங்குவது சிலப்பதிகாரம். அதைப் புலவர்கள் சிலம்பு என்றும் வழங்குவார்கள்.\n“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதியார் பாடியிருக்கிறார். அந்தச் சிலம்பு பிறந்து தமிழ்த் தாயின் அணிகலனாக நிலவுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இதுவரையில் உள்ள வரலாறு தெரிவிக்கிறது. சிலம்பு பிறந்த கதை இதுதான்.\n1. இளங்கோவடிகள் பயணத்தில் கண்டவைகளைச் சுருக்கி வரைக.\n2. இளங்கோவடிகள் துறந்ததற்குக் காரணமான நிகழ்ச்சி யாது\n3. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் பழைய வினை யென்பதை விளக்கும் வரலாற்றை எழுதுக.\n4. செங்குட்டுவன் வடக்கே படையெடுத்துச் செல்லக் காரணம��� என்ன\n5. கடவுள் மங்கலம் செய்த நாளில் நிகழ்ந்தவற்றைச் சுருக்கி எழுதுக.\n6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதுவதற்கு என்ன காரணம்\n7. சிலப்பதிகாரத்தை எப்படி எப்படி மக்கள் பாராட்டினார்கள்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2020, 10:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Christ", "date_download": "2020-08-10T16:37:07Z", "digest": "sha1:DQCWFHKMAGERSMSN4KE3P5JVTQJZPI5O", "length": 3935, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"Christ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nChrist பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/kp-munusamy-accuses-thambidurai-jayakumar", "date_download": "2020-08-10T16:36:55Z", "digest": "sha1:OHVIQJMX2MXIHIZNYJ4NEVVECAVLI2FS", "length": 10268, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தம்பிதுரை, ஜெயகுமார் தான்தோன்றித் தனமாக பேசக்கூடாது\" - குட்டு வைத்த கே.பி.முனுசாமி", "raw_content": "\n\"தம்பிதுரை, ஜெயகுமார் தான்தோன்றித் தனமாக பேசக்கூடாது\" - குட்டு வைத்த கே.பி.முனுசாமி\nஅமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை ஆகியோர் தங்கள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது என்றும், அப்படி அவர்கள் பேசும் பட்சத்தில் நாங்கள் மக்களை சந்தித்து வெற்றி பெற்றுக் கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் கே.பி,முனுசாமி அதிரடியாக பேட்டி அளித்தார்.\nஅதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி ஒன்றில் பேசும் போது, இரு அணிகளும் இணைந்தால் எடப்பாடி தான் ���ுதலமைச்சர் என கூறினார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முனுசாமி, யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழாதபோது தம்பிதுரை இது போன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nதம்பிதுரையை பொதுவாக யாருமே மதிக்க மாட்டார்கள் என்றும் அவர் இது போன்று தான் தோன்றித் தனமாக பேசக்கூடாது என்றும் எச்சரித்தார்.\nஅமைச்சர் ஜெயகுமார், அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு தான் தான் காரணம் என ஓபிஎஸ் கூறிவார்…அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கக்கூடாது என்று பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயகுமார் யார் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும். அவரும் பொது வெளியில் பேசும்போது நாகரீகமாக பேச வேண்டும் என தெரிவித்தார்.\nஇதே போன்று நேற்று வரை சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர் உதயகுமார், இன்று விசுவாசம் என்றால் அதற்கு உதாரணம் ஓபிஎஸ் தான் கூறிவருகிறார். எப்படி அவரால் மாற்றிப் பேசமுடிகிறது என முனுசாமி கேள்வி எழுப்பினார்.\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/msk-prasad-praised-rishabh-pant-a-champion-plbb8e", "date_download": "2020-08-10T16:40:43Z", "digest": "sha1:NCDRXEMA3ZB6URIRFGA2Y2SP7HUDM43E", "length": 13451, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் வீரர்கள் ஏதாவது சொல்லிட்டா போதும்.. பதறி அடிச்சு ஓடிவந்து ஜால்ரா அடிக்கும் தேர்வுக்குழு தலைவர்!!", "raw_content": "\nமுன்னாள் வீரர்கள் ஏதாவது சொல்லிட்டா போதும்.. பதறி அடிச்சு ஓடிவந்து ஜால்ரா அடிக்கும் தேர்வுக்குழு தலைவர்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார் ரிஷப் பண்ட்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்தார் ரிஷப் பண்ட்.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.\nஉலக கோப்பைக்கு முந்தைய வெளிநாட்டு ஒருநாள் தொடர்கள் இவை என்பதால் இந்த தொடரில் ஆடும் இந்திய அணி தான் உலக கோப்பைக்கான முன்னோட்ட அணியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த தொடர்களுக்கு அணி தேர்வு செய்யப்பட்டிருக்கும் என்பதால், இந்த தொடர்களில் இடம்பெறாத வீரர்களுக்கு உலக கோப்பையில் இடம் கிடைக்காது என்று கருதப்பட்டது. அந்த வகையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இடம்பெறாததால், அவர் உலக கோப்பையில் ஆட வாய்ப்பில்லை என கருதப்பட்டது.\nஒருசில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்ற வல்ல ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் எடுக்க வேண்டும். அவர் ஒரு சாம்பியன், அவரை உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியிருந்தார். இதே கருத்தை அனில் கும்ப்ளேவும் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதாகவும் உலக கோப்பையில் அவர் ஆடுவார் என்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார்.\nஹர்பஜன் சிங்கும் கங்குலியை போலவே ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் எடுத்து உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்றும் அவர் ஒரு சாம்பியன் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள எம்.எஸ்.கே.பிரசாத், ரிஷப் பண்ட் ஒரு சாம்பியன் என்றும் உலக கோப்பையில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். பெரியளவில் கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லாத எம்.எஸ்.கே.பிரசாத் தேர்வுக்குழு தலைவராக உள்ளார். அணி தேர்வு குறித்து பலமுறை விமர்சனங்களை சந்தித்துள்ளார். பெயரளவில்தான் அவர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார், ஆனால் அணி தேர்வு எல்லாம் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் செய்கிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதனால் முன்னாள் வீரர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தால், தனது இருப்பை பதிவு செய்யும் பொருட்டு, அவ்வப்போது எம்.எஸ்.கே.பிரசாத் அதே கருத்துடன் உடன்பட்டு கருத்து தெரிவிப்பது வழக்கம். அப்படித்தான் இப்போதும் வந்து ரிஷப் பண்ட் சாம்பியன் என்று கூறியுள்ளார்.\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nதோனியை பற்றி இதுவரை யாருமே சொல்லாத ஒரு அரிய தகவலை கூறி புகழ்ந்த முரளிதரன்.. அதனால் தான் அவரு தல\nஇப்போதைக்கு ஓய்வுபெறும் ஐடியாவே கிடையாது.. அடுத்த போட்டியில் நான் யாருனு காட்டுறேன்.. 38 வயதிலும் செம கெத்து\nஇந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆல்டைம் மேட்ச்வின்னர் அவருதான்..\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பார்ன்சர் பதஞ்சலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kuriyeedu.com/?p=238097", "date_download": "2020-08-10T17:50:25Z", "digest": "sha1:2GIGAGXERW3WHECEIBWWCAUONQKAQKK2", "length": 5945, "nlines": 94, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நிறுவனமாகிறதா முகநூல் நிறுவனம் – குறியீடு", "raw_content": "\nகட்டப்பஞ்சாயத்து நடத்தும் நிறுவனமாகிறதா முகநூல் நிறுவனம்\nபுலம்பெயர் தேசங்களில் முக்கிய செய்திகள்\nகட்டப்பஞ்சாயத்து நடத்தும் நிறுவனமாகிறதா முகநூல் நிறுவனம்\nகட்டப்பஞ்சாயத்து நடத்���ும் நிறுவனமாகிறதா முகநூல் நிறுவனம்.\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nசிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்\nதமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்\nசெஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020 – Germany\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2020 – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nயேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/republic-day-parade-in-delhi-16-states-including-kerala-and-west-bengal-denied-permission", "date_download": "2020-08-10T14:54:43Z", "digest": "sha1:P3LLCCHPYF77BMSWKK75IDJAYQ7QQ3LI", "length": 7243, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nதில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு\nகுடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள, கேரளா, மேற்குவங்கம் உள் ளிட்ட 16 மாநிலங்களுக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, தலைநகர் தில்லியில் குடியரசு தினஅணிவகுப்பு நடைபெறுவதுவழக்கம். இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரக்கூறுகளை விளக்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் கண்காட்சி வாகனங்கள் இந்த அணிவகுப் பில் பங்கேற்கும். அதாவது,இந்தியாவின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் பண்பை விளக்கும் வகையில் இந்த அணிவகுப்பு ஏற் பாடுகள் அமைந்திருக்கும்.ஆனால், இந்த ஆண்டுக் கான அணிவகுப்பில் கலந்துகொள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\n2020-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்காக, இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 24 அமைச்சகங்கள் என மொத்தம் 56 அணிவகுப்பு ஊர்திகளுக் கான மாதிரிகள் சமர்ப்பிக் கப்பட்டு இருந்தன. அதில் 16மாநிலங்கள், 6 அமைச்சகங்கள் உட்பட 22 மாதிரிகள்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.இவற்றில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், உத்தர்கண்ட், ஒடிசா,ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 11 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும்.\nதில்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி .... கேரளா, மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி மறுப்பு\nப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு\nதொழில் நகரங்களை மயானங்களாக மாற்றும்...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nபுதுச்சேரியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=100", "date_download": "2020-08-10T15:10:13Z", "digest": "sha1:X24J6PNOVLBJGVE74NATA5T2A3TZCUK7", "length": 27121, "nlines": 736, "source_domain": "nammabooks.com", "title": "வாஸ்து", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசி��ஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n3/4th Ground (1800 Sq. Ft.) Vastu Drawings for Houses / முக்கால் கிரவுண்டு வீடுகளுக்கான நவீன வாஸ்து வரைபடங்கள்\nChina Vastu / சீன வாஸ்து (பெங்சுயி எனும் ஃபுங்ஸ்வே)\nHigh Budget Veedugalukana Vastu Varaipadangal / ஹை பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள்\nlow Budget Veedugalukana Vastu Varaipadangal / லோ பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள்\nMedium Budget Veedugalukana Vastu Varaipadangal / மீடியம் பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள்\nOne Ground (2400 Sq. Ft.) Vastu Drawings for Houses / ஒரு கிரவுண்டு வீடுகளுக்கான நவீன வாஸ்து வரைபடங்கள்\nVaastu Vazhikaati / வாஸ்து வழிகாட்டி\nValam Perukkum Vaasthu Saasthiram / வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்\nViranthangalum Vizhakkalum / நம்ம வீட்டு விரதங்களும் விழாக்களும்\nஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்-FENGSHUI: ELIYA VAASTHU PARIHARANGAL\nஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்..\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்-ARULUM PORULUM\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரங்களும் விளக்கங்களும் 275 படங்களுடன்..\nஇனி எங்கும் அக்கினி ஹோத்திரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்-INI ENGUM AGNIHOTHRAM\nஇனி எங்கும் அக்னி ஹோத்திரம்..\nகடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்-KADAIGAL ANAITHU VANIGA IDANGALUKK\nவாஸ்து பற்றிய விளக்கமும், திசைகளின் சிறப்பு , தொழிற்சாலை, வியாபார நிலையம், மருத்துவ நிலையம், கல்விச்சாலைகள், இவை எவ்விதம் கட்ட வேண்டும் என்பது பற்றி வாஸ்து விளக்கமும் வரைப்படத்துடன், மேலும் வீடு கட்டுவதற்கான விளக்கமும், உள் அலங்கார முறை, பற்றியும் எவ்விதமான பிராணிகளை வீட்டில் வளர்க்கலாம் என்ற விளக்கமும் ஆசிரியர் எழுதியுள்ளார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=83_128", "date_download": "2020-08-10T15:21:07Z", "digest": "sha1:3JJVFGJBRMPZC633QCRXGPN4G4ZGGDXH", "length": 33268, "nlines": 738, "source_domain": "nammabooks.com", "title": "தொழில் துறை வழிகாட்டி", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nUPS, Monitor & System Mechanism in 30 Days / யுபிஎஸ், மானிட்டர் & சிஸ்டம் மெக்கானிசம்\nஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்: ஒரு விளக்க வழிகாட்டி\nஎன்னென்ன பொருட்களை எல்லாம் ஏற்றுமதி செய்யலாம் யார் வேண்டுமானாலும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடலாமா யார் வேண்டுமானாலும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபடலாமா அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள் என்ன அப்படி ஈடுபடலாம் என்றால் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள் என்ன ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலுகை தருகிறதா ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் சலுகை தருகிறதா அந்த சலுகைகளையும், மான்யங்களையும பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள் உள்ளனவா அந்த சலுகைகளையும், மான்யங்களையும பெறுவது எப்படி,ஏற்றுமதிக்கு உதவுகிற ,ஏற்றுமதிக்கு ஊக்குவிக்கிற நிறுவனங்கள் உள்ளனவா\nஎம்பிராய்டரி & ட்ரெஸ் கட்டிங்-EMBROIDERY & DRESS CUTTING\nஒவ்வொரு பெண்களும் கற்றுப் பயனடைய வேண்டிய தையல் கலைகளில் எம்பிராய்டாரி ஒன்றும், எம்பிராய்டரி ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் 66 விளக்க படங்களுடன் விவரித்துள்ளார். அரசுத் தேர்வுக்கும் இந்நூல் உதவும்..\nகப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமாவீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டிற்கும் உன்னதச் சேவையை அளிப்பீர்கள்.சீருடைப் பணிகளி..\nகவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும்-KAVINMIGU KAIVINAI PORUTGAL SEIMURAIYUM VILAKKAMUM\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் பழமொழி உள்ளது. அந்த வகையில் இந்நூலில் சிறு சிறு கைவினைப் பொருட்கள் செய்வதற்கு சில குறிப்புகள் பொழுது போக்கிற்காகச் செய்தாலும், வியாபாரத்திற்காகச் செய்தாலும் கைவினை பொருட்களின் செய்முறை யாவர்க்கும் பயன்படும் முறையில் ஆசிரியர் எழுதியுள்ளார்...\nதையற்கலையில் ஆர்வமுள்ள ஆண்களும், பெண்களும் சுலப முறையில் கற்றுக் கொள்ளும் படி உடைகளை வெட்டும் முறைகளையும் தைக்கும் முறை���ளையும் படங்களுடன் விவரமாக எடுத்து கூறியிருக்கிறார் ஆசிரியர். உங்கள் கவனத்திற்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ளஸ் 2 மாணவிகள் தையல் ஆசிரியையாக விரும்புவர்கள் அரசு தேர்வில் வெற்றி பெற மாதிரி வினா தாள்களுடன் மெஷினில் தைக்கும..\nசெயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்-SEYARKAI MALARGAL SEIMURAIYUM VILAKKANGALUM\nஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்\nராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம..\nடெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலும்-TELEVISION MECHANISAMUM PAZHUDHU PAARTHALUM\nடெலிவிஷன் மெக்கானிஸமும் பழுது பார்த்தலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். இதில் டிஜிட்டல் டி.வி., டெலிடெக்ஸ்ட், ஃப்ரிக்வன்ஸி சிந்தஸீர், ஃபேஸ் லாக்ட் லுப் பற்றிய அடிப்படை குறிப்புகளையும் எழுதியுள்ளார்..\nடேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங்-TAPERECORDER MECHANISM AND REPAIRING\nடேப் ரெக்கார்டர் மெக்கானிசம் ரிப்பேரிங் மற்றும் பி.சி.பி சர்க்யூட் மற்றும் அதனுடைய விளக்கப்படங்களுடன் இந்நூலில் உள்ளது...\nதொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்-THOZHIL MUNAIVORKKU THAEVAIYANA MOOLAPORULGAL\nதொழில்களுக்கான கடனுதவி, மான்யங்கள் பெறுவதற்கான வழிகாட்டி-THOZHILGALUKKAANA KADANUTHAVI\nதொழில் முனைவோர் பயன்பெறும் வண்ணம் சிறு தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தத் தேவையான மிக முக்கிய தகவல்களை அளிக்கும் வகையில் இக்கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல நிதி நிறுவனங்கள் அரசால் உருவாக்கப் பெற்று செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பெயர்களும் விலாசங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:09:59Z", "digest": "sha1:BWNAYQ2XK26QJ4AIZ4QPDQB3V2HV2CMH", "length": 5409, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிராம்-நேர் பாக்டீரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேர் சாயம் ஏற்றப்பட்ட ஊத��நிற கோலுயிரி மற்றும் கோளவுயிரி. இளஞ்சிவப்பு நிற எதிர் சாயமேற்றப்பட்ட கிராம்-எதிர் பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன\nகிராம்-நேர் பாக்டீரியா எனப்படுவது, கிராம் சாயமேற்றல் மூலம் ஆழ்ந்த நீல நிறம் அல்லது ஊதா நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும்[1]. ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு சாயமேற்றல் முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது[2]. இது கிராம்-எதிர் பாக்டீரியா வகைக்கு எதிரானதாகும்.\nகிராம்-நேர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்வதனால் ஆழ் நீலம் அல்லது ஊதா நிறத்தைப் பெறுகின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் காரணம் இவற்றின் கலச்சுவரில் உள்ள தடித்த பெப்டிடோகிளைக்கனினால் (Peptidoglycan) ஆன படலமாகும்[3].\nஎ.கா: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (சங்கிலிக்கோளம்), ஸ்டஃபைலோகாக்கஸ் (கொத்துக்கோளம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2013, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-price-in-ahmedabad.htm", "date_download": "2020-08-10T16:57:01Z", "digest": "sha1:FGV2FTBC25GQEPYIBXA7C4AF5DALWLID", "length": 21677, "nlines": 414, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 அகமதாபாத் விலை: எக்ஸ்1 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1road price அகமதாபாத் ஒன\nஅகமதாபாத் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.45,03,556**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.48,35,618**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.48.35 லட்சம்**\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.40,60,808**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nsdrive20i sportx (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.40.6 லட்சம்**\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.43,70,732**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top மாடல்)Rs.43.7 லட்சம்**\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.45,03,556**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.48,35,618**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top மாடல்)Rs.48.35 லட்சம்**\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.40,60,808**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அகமதாபாத் : Rs.43,70,732**அறிக்கை தவறானது விலை\nDrive முகப்பு The பிஎன்டபில்யூ எக்ஸ்1 With The பிஎன்டபில்யூ 360° Pl...\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top மாடல்)Rs.43.7 லட்சம்**\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை அகமதாபாத் ஆரம்பிப்பது Rs. 35.9 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 42.9 Lakh. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஷோரூம் அகமதாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை அகமதாபாத் Rs. 28.66 லட்சம் மற்றும் க்யா Seltos விலை அகமதாபாத் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் Rs. 38.7 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline Rs. 39.9 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் Rs. 42.9 லட்சம்*\nஎக்ஸ்1 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅகமதாபாத் இல் எக்ஸ்சி40 இன் விலை\nஅகமதாபாத் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஅகமதாபாத் இல் Seltos இன் விலை\nஅகமதாபாத் இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக எக்ஸ்1\nஅகமதாபாத் இல் ஹெக்டர் இன் விலை\nஅகமதாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. Which ஐஎஸ் good பிஎன்டபில்யூ எக்ஸ்1 or போர்டு இண்டோவர் அதன் பிஎன்டபில்யூ 3 series\nQ. Did பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஆட்டோமெட்டிக் launched\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்1 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nஅகமதாபாத் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்1 இன் விலை\nவடோதரா Rs. 40.49 - 48.22 லட்சம்\nராஜ்கோட் Rs. 40.6 - 48.35 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 41.86 - 50.93 லட்சம்\nஇந்தூர் Rs. 42.82 - 51.97 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 43.25 - 52.42 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2017/06/no-end-love-sex-000904.html", "date_download": "2020-08-10T16:19:25Z", "digest": "sha1:5J7XUFSMZ2KFFUVS4E4DLOJDGJXTNOHQ", "length": 8715, "nlines": 67, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காமத்திற்கு ஏது இலக்கணம்? | No end for love and sex - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காமத்திற்கு ஏது இலக்கணம்\nசென்னை: உன் கதகதப்பான மூச்சுக்காற்று\nஉன் பேச்சின் வழியாக என் மீது பட்டு\nஉன் உதடு வழியாக வழிந்து வரும் வார்த்தைகள் என் செவியைத் தொட்டபோது நெஞ்சுக்குள் நூறு கோடி இன்பம்.\nவார்த்தைகளைப் பிரசவிக்கும் உன் உதடுகளை மெல்லப் பிடித்து பிடித்து உரசி எடுத்து கவ்விக் கடித்து கைகளை இறுக்கி, நெஞ்சோடு நெஞ்சு சேர்த்து நின்றபடியே நீண்ட நேரம் உன்னுள் இறங்க வேண்டும்.\nகாதலியின் மோகத்தில் துடிக்கும் காதலனுக்கு அவள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்தால் எப்படி இருக்கும்.. இப்படித்தான் இருக்கும்.\nஉடலெங்கும் வெடித்துக் கிளம்பும் காமமும், அனுவெங்கும் தகர்த்து கிளம்பும் காதலும் இணையும்போது அந்த இடமே ஒரு காமலோகமாக மாறி அம்புகள் மாறி மாறித் தைத்து மன்மத ஆட்டத்திற்கு அளவே இல்லாமல்தானே போகும்.\nஉள்ளுக்குள் உன் ஆவியோடு கட்டுண்டு கிடக்க வேண்டும்.. காமுற்ற நெஞ்சம் வெட்கம் அகற்றி, புட்டத்தைப் பிடித்து நெருக்கி அணைத்து, விடாமல் விளை��ாட வேண்டும்... காதல் முற்றும்போது காமமாகிறது.. காமம் முற்றும்போது காதல் வலுவாகிறது.. இரண்டும் இணையும்போது கிடைக்கும் இன்பத்திற்கு அடியும் கிடையாது.. முடியும் கிடையாது.\nநெற்றி தொடங்கி கண், மூக்கு, காது, வாய், இதழ்கள், கழுத்து, நெஞ்சு, மார்பு, வயிறு, இடுப்பு, தொப்புள் தொட்டு... தொடையில் இறங்கி, நடுவில் முயங்கி .. என் முகம் புதைத்து.. சொர்க்கமடி நீ... உண்மைதான்.. அவள் குரல் கேட்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு சொர்க்கம்தான். இன்பத்தின் சுந்தரி அவள்.. இவன் மனதின் தேவதை அவள்.\nசொக்க வைக்கும் அந்த சுந்தரக் குரல் கேட்கும்போதெல்லாம் சொக்கி நிற்கும் இவனுக்குள் காதல் இன்னும் இன்னும் ஊற்றெடுப்பதை அவள் எப்படி அறிவாள்.. அறியும் தருவாயில் அவன் எப்படி வெளிப்படுத்துவான்.. இப்படித்தான் கொஞ்சி விளையாடுவான் மஞ்சம் சோர்வுறும் வரை.\nகாதலை விட காமம் சிறந்தது\nகாதல் விளையாட்டுக்களுக்கு எப்போதுமே தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. ஆரம்பித்தது முதல் முடியும் வரை இடைவெளியில்லாமல், சுற்றுச்சூழல் பிரக்ஞை இல்லாமல் பின்னிப் பிணைந்திருக்கும் மனங்கள். காதலை விட காமம் சிறந்தது.. காரணம் அது பாரபட்சம் பார்க்காதது. இருவருக்கும் முழுமையான இன்பத்தை மட்டுமே அது தரும். அதில் கலப்படம் இருக்காது. அனுபவித்துப் பாருங்கள்.\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nவிரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-36-337338.html", "date_download": "2020-08-10T16:50:42Z", "digest": "sha1:RP52LQHWRUYCPIPMIISJEV7ZU6G3A6JX", "length": 32902, "nlines": 243, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோவ்.! செத்து கித்து போயிடப்போறான்.. பைவ் ஸ்டார் துரோகம் (36) | rajesh kumar series five star dhrogam 36 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லிய��் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n செத்து கித்து போயிடப்போறான்.. பைவ் ஸ்டார் துரோகம் (36)\nவேல்முருகன் செல்போனில் குரலைத் தாழ்த்தி போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்திடம் கேட்டார்.\n“என்ன சாட்சியம் ஸார் ...\n“போன்ல எதையும் பேச முடியாது. நீங்க கஜபதியோட பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிவிட்டு அடையார் சாஸ்திரி பவனுக்குப் பின்னாடி இருக்கிற உளவுப்பிரிவு செல்லுக்கு வாங்க..... உங்க வருகை ரகசியமாய் இருக்கட்டும். யார்க்கும் தெரியப்படுத்த வேண்டாம்“\nவேல்முருகன் செல்போனை அணைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் பிரசன்னாவிடம் வந்தார்.\n“கஜபதியோட டெட்பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பற ஃபார்மாலீடீஸை கன்டின்யூ பண்ணுங்க. நாளைக்குக் காலையில் ஜி.ஹெச்சில் பார்க்கலாம். நான் இப்போ வேற ஒரு வேலையாய் கிளம்பறேன்“\n“பை....த.....பை..... ஒன்மோர் இம்பார்ட்டன்ட் திங்க்........ யூ ஹேவ் டு பி மைண்��் இட்...... “\n“நாளைக்கு ஜி.ஹெச்சில் கஜபதியோட டெட்பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ற டாக்டர்ஸ் யார்ங்கிறதை நோட் பண்ணி எனக்கு தகவல் கொடுங்க.... போஸ்ட்மார்ட்டம் நேர்மையாய் நடந்தால்தான் கஜபதியோட மரணம் கொலையா இல்லை தற்கொலையான்னு தெரிய வரும் “\n“அந்த விஷயத்தை நான் “க்ளோஸ் ஃபாலோ அப்“ பண்ணிக்கறேன் ஸார் தேவைப்பட்டா டாக்டர்ஸ் போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போது வீடியோ கவரேஜ் பண்ண ஏற்பாடு பண்ணிடறேன் ஸார்“\n“தட்ஸ் குட்.... “ என்று சொல்லிக்கொண்டே வேல்முருகன் வாசலை நோக்கி நகர்ந்த விநாடி அருளும், நித்திலனும் தயக்கமாய் எதிர்பட்டார்கள். நித்திலன் குரலைத் தாழ்த்தினான்.\n“ஒரு அஃப்பிஷியல் அர்ஜென்ஸி.... நான் உடனே கிளம்பிப்போகணும். நாம் நாளைக்கு காலையில் மீட் பண்ணலாம்“\n“நேத்து ராத்திரி பீச்ல உட்கார்ந்து பேசும்போது நாங்க ஒரு விஷயம் சொன்னோம். முகில்வண்ணன் வீட்டுக்கு அதிரடியாய் போய் ஒரு ரெய்ட் பண்ணனும்ன்னு. அந்த ரெய்ட்டை நாளைக்கு காலையில் எட்டு மணிக்கு வெச்சுக்கலாம்ன்னு இருக்கோம்.... போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அந்த நேரத்தில் முகில்வண்ணன் வீட்டில் இருப்பாரா இல்லையான்னு நீங்க தகவல் கொடுத்தா எங்களுக்கு உதவியாய் இருக்கும்....... “\nவேல்முருகன் எரிச்சலாகி இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தார் “ஏன் இப்படி அவசரப்படறீங்க...\n“அவசரப்படாமே என்ன ஸார் பண்றது... முகில்வண்ணன்கிட்டே இருக்கிற 500 கோடி ரூபாய் ஊழல் பணத்தை அபகரிக்க யாரோ திட்டம் போட்டு அவரோட ஃபேமிலி மெம்பர்ஸை எய்ம் பண்ணி முடிச்சுட்டு வர்றாங்க.\nமுகில்வண்ணனுக்கு வலது கை மாதிரி இருந்த கஜபதியும் இப்ப உயிரோடு இல்லை. நடக்கிற சம்பவங்களின் வேகத்தைப் பார்த்தா அவரோட ஃபேமிலியில் யாருமே உயிரோடு இருக்க மாட்டாங்க போலிருக்கு. இந்தக் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்ன்னா முகில்வண்ணனோட பண்ணை வீட்டை ரெய்ட் பண்ணி அந்த 500 கோடி ரூபாய் பணத்தை வெளியே கொண்டு வரணும்“\n“ஒரு ரெண்டு நாள் பொறுமையாய் இருங்க“\n“எதுக்காக ரெண்டு நாள் அவகாசம் கேட்கறீங்க...\n“இப்ப....... அது கொஞ்சம் பெரிய விவகாரம்....... மேலிடத்தின் முறையான உத்தரவு இல்லாமே நீங்க அதிரடியாய் ரெய்ட் பண்றது அவ்வளவு புத்திசாலித்தனமாய் எனக்குப்படலை. கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்“\n“என்ன ஸார்.....கட்சி மாறிட்டீங்க போலி��ுக்கு“\n“நோ......நோ.....நான் என்னிக்குமே நியாயத்தோட கட்சிதான். நான் காரணமில்லாமே எதையும் சொல்ல மாட்டேன். நான் இப்போ ஒரு முக்கியமான விஷயத்துக்காக போயிட்டிருக்கேன். இப்ப நிலைமை சரியில்லை ரெண்டு நாள் பொறுங்க. நான் பச்சைக்கொடி காட்டினதும் உங்களோட சர்ஜிகல் ரெய்டை முகில்வண்ணன் வீட்ல நடத்தலாம்......“\nஅருள் சில விநாடிகள் யோசனையாய் வேல்முருகனை பார்த்து தலையசைத்தார்.\n“இட்ஸ் ஓ.கே. மிஸ்டர் வேல்முருகன். வீ அக்ரி வித் யுவர் வேர்ட்ஸ். இதுவரைக்கும் உங்க இன்வெஸ்டிகேஷனில் நீங்க சரியாய் போயிட்டு இருக்கீங்க. நாங்க முகில்வண்ணன் வீட்ல ஒரு சர்ஜிகல் ரெய்ட் நடத்தப்போறதை நீங்க எதிர்க்கலை. ரெண்டு நாள் அவகாசம் கேட்கறீங்க. தட்ஸ் ஆல்..... 48 மணி நேரம்தானே..... வெயிட் பண்றோம்...... “\n“மறுபடியும் நாம எப்போ மீட் பண்றோம் ...\n“நானே உங்களுக்கு போன் பண்றேன்“\nசொன்ன வேல்முருகன் வேகமான நடையில் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.\nநள்ளிரவைத் தாண்டிய அந்த நேரத்தில் ஒட்டுமொத்த அடையாரும் எல்.இ.டி. விளக்குகளின் வெளிச்சத்தில் குளித்தபடி நிசப்தமாய் தெரிந்தது.\nசாஸ்திரி பவனுக்கு பின்புறம் இருந்த சாலையின் முகப்பிலேயே டாக்ஸியை நிறுத்தி இறங்கிக்கொண்ட வேல்முருகன் ட்ரைவருக்கு பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு சற்று தூரத்தில் தெரிந்த உளவுத்துறை பிரிவுக்கு சொந்தமான காவி நிற கட்டிடத்தை நோக்கி நடந்தார்.\nகட்டிடத்துக்கு முன்பாய் ஒரு ஜீப்பும் காரும் தெரிந்தது. கட்டிடத்துக்கு உள்ளே அரைகுறையான வெளிச்சம் ஏதோ ஒரு அழுக்கு மஞ்சள் துணி போல் பரவியிருந்தது.\nவேல்முருகன் நிதானமாய் நடை போட்டு கட்டிடத்தின் காம்பெளண்ட் கேட் அருகே செல்ல தோளில் சாத்திய ரைஃபிளோடு அங்கே நின்றிருந்த செண்ட்ரி கான்ஸ்டபிள் உத்யோகபூர்வமான சல்யூட்டை கொடுக்க அதை தலையசைப்பால் ஏற்றுக்கொண்டு உள்ளே போனார்.\nமுன்னறையிலேயே கமிஷனர் ஆதிமுலம் ஒரு நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருப்பது தெரிய அவர்க்கு முன்பாய் போய் நின்று சல்யூட் அடித்து தளர்ந்தார்.\nசெல்போனில் உடனடியாய் பேச்சை முடித்துக்கொண்ட ஆதிமுலம் தனக்கு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.\nஉத்தியோக பணிவுடன் வேல்முருகன் நாற்காலியில் ஒரு நேர்கோடாய் உட்கார்ந்தார். ஆதிமுலம் கேட்டார்.\n“திரி��ூலம் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட செந்தமிழின் உடல்நிலை இப்போ எப்படியிருக்கு ...\n“உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை ஸார்.. அவர்க்கு போடப்பட்டு இருக்கிற இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் அவரோட ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு தெரியலை...... “\n“எக்ஸ் சி.எம். முகில்வண்ணனின் ஹெல்த் கண்டிஷனும் சரியில்லை. மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட்டதும், செந்தமிழ் காணாமே போனதும் அவரை அதிர்ச்சியோட விளிம்புக்குக்கொண்டு போய் நிறுத்தியிருக்கு. ஏறின பி.பி.லெவல் குறையவேயில்லை.....எந்த நிமிஷமும் அவர்க்கு ஸ்ட்ரோக் வரலாம்ன்னு டாக்டர் சொல்லியிருக்கிறதால ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப் போயிருக்கு........ \n“ஸார் ..... நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன்ல பேசின போது சொன்ன கவர்னரோட பி.ஏ.வோட விஷயம் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கலாமா ...\n“நம்முடைய காவல்துறையின் உளவுப்பிரிவுத் தலைவர் ஞானசேகரன் தகவல் கொடுத்தா அது என்னிக்குமே பொய்யாய் போனதில்லை. தமிழக கவர்னர் சுக்தேவ் பட்டேலின் பி.ஏ.வாய் இருக்கிற ஷிவ்ராம் தத்தாத்ரேயாதான் முகில்வண்ணனோட வீட்டில் நடந்துட்டு இருக்கிற எல்லா அசம்பாவித சம்பவங்களுக்கும் காரணம்ங்கிறதை அதிகாரப்பூர்வமாய் கண்டுபிடிச்சு ஒரு சாட்சியத்தையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டார்“\n“யார் அந்த சாட்சி ..\n “ போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் எழுந்து பக்கத்து அறையை நோக்கி நடக்க ஆரம்பிக்க வேல்முருகன் அவரைப் பின் தொடர்ந்து போனார்.\nஇருவரும் அறைக்குள் நுழைந்தார்கள். ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் அறை அழுது வடிய, அறையின் மையத்தில் போடப்பட்ட நாற்காலியில் இடுப்பில் ஜட்டியோடு உட்கார வைக்கப்பட்டிருந்தான் அந்த இளைஞன். வடநாட்டு முகம். நாற்பது வயது இருக்கலாம். அகலமான தோள்பட்டைகளில் ஆரோக்கியம் தெரிந்தது. அடிபட்ட இடங்கள் கன்றிப்போய் வீங்க ஆரம்பித்திருந்தன. கடைவாயில் வழிந்த ரத்தம் கருஞ்சிவப்பில் உறைந்து போய் கெட்டியாய் தெரிய தலை பக்கவாட்டில் தொங்கியிருந்தது.\nகையில் லாட்டியோடு ஆறடி உயரத்தில் ஒரு தூண் போல் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் திரும்பினார் கமிஷனர்.\n“என்ன மார்டின்...... மறுபடியும் வாயைத்திறந்து ஏதாவது சொன்னானா..\n“இல்ல...... ஸார்...... மயக்கமாயிட்டான். மூஞ்சியில் ஐஸ் வாட்டர் அடிச்சும் மயக்கம் தெளியலை..... “\n செத்து கித்து போயிடப்போறான். மொதல்ல ஆம்புலன்ஸூக்கு போன் பண்ணு...... அவன் உயிரோடு வேணுமய்யா...... இந்த சின்ன மீனை வெச்சுத்தான் பெரிய திமிங்கலத்தை பிடிக்கணும்... மூச்சு இருக்கா....இல்லையா ..\n“பேசிட்டிருக்காதே..... ஜி.ஹெச்சுக்கு போன் பண்ணு எமர்சன்ஸி ஆம்புலன்ஸ் வரட்டும் ..... \n“ இப்ப பண்ணிடறேன் ஸார் “கான்ஸ்டபிள் மார்டின் தன் கையில் இருந்த செல்போனை உயிர்ப்பித்துக் கொண்டிருக்க கமிஷனர் திரும்பி வேல்முருகனை ஏறிட்டார்.\n“இவன் பேரு இஷ்மி பர்மான். மும்பை குர்லா பகுதியில் பெரிய தாதா, கடந்த ஒரு வார காலமாய் சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் இவனோட நடமாட்டம் இருந்ததை நம்ம போலீஸ் உளவுத்துறை மோப்பம் பிடிச்சு க்யூ பிராஞ்ச்சுக்கு தகவல் கொடுக்க நீலாங்கரை ரிசார்ட்டில் தங்கியிருந்த இவனை மூணு மணி நேரத்துக்கு முன்னாடி கைது பண்ணி இங்கே கொண்டு வந்துட்டோம். போலீஸ் மரியாதை கொடுத்து விசாரிச்சதில் அவன் சொன்ன ஒரே வாக்கியம் கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா எனக்கு சென்னையில் சில வேலைகள் கொடுத்தார். அதை செய்யவே வந்தேன்..... \n“என்ன வேலைகள்ன்னு நீங்க கேட்கலையா ஸார்.....\n“கேட்டோம்..... அவன் வாயைத் திறக்கலை... அவனோட செல்போனை பறிமுதல் பண்ணி சோதனை பண்ணின போது போனில் காலரி ஆப்ஷனில்\nமுகில்வண்ணன், மணிமார்பன், செந்தமிழ், மணிமார்பனின் மனைவி, செந்தமிழின் மனைவி, கஜபதி உட்பட ஏழு எம்.எல்.ஏக்கள் போட்டோக்கள் இருந்தது. காண்டாக்ட்ஸில் போய்ப் பார்த்தபோது எஸ்.டி (S.D) என்கிற நபருக்கு நேற்று சாயந்தரம் ஆறுமணியிலிருந்து எட்டு மணிக்குள் பதினைந்து தடவை பேசியிருக்கான்“\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎனக்கு பயமாயிருக்கு.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (51)\nப்ளீஸ் மேடம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (50)\n.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (49)\nவாட் டூ யூ மீன்.... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (48)\nமே....மேடம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (47)\nஅவங்க உங்க ஒய்ஃப்பா ஸார்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (46)\nபாம்பின் கால் பாம்பறியும்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (45)\nஅ....அ....அண்ணா… விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (44)\nமனோஜ்..... லைன்ல இருக்கீங்களா.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (43)\n .. விபரீதங்கள் இங்கே வி��்கப்படும் (42)\nவளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (41)\nநீ என்ன சொல்றே வளர்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (40)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/bjp-conducting-video-conference-rally-in-coming-saturday-388646.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T17:00:39Z", "digest": "sha1:Z5H2M3AFKL7I5IBEGZJL3D3QZYCC6K73", "length": 19273, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு | bjp conducting video conference rally in coming saturday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன���பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு\nகன்னியாகுமரி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பாஜக காணொலி பேரணி நடத்துகிறது.\nஇந்த காணொலி பேரணியில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்று இந்தியாவை காக்க உழைத்து வரும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும், கொரோனாவை துரத்தியடிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகளே போற்றுவதாக அவர் கூறியுள்ளார்.\nராகுல்காந்தி இனி பப்பு அல்ல... நாளை அவருக்கு 50-வது பிறந்தநாள்... தேசியத்தலைவராக உருவெடுத்த கதை\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை மக்களுக்கு விளக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் சனிக்கிழமையன்று காணொலி பேரணி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மத்திய அமைச்சர் இந்த காணொலி பேரணியில் பங்கேற்று மோடி அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள். அந்தவகையில் தமிழகத்தில் நடைபெறும் காணொலி பேரணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.\nஇந்நிலையில் இந்த காணொலி பேரணியை அனைவரும் பார்க்க வேண்டும், மத்திய அரசின் சாதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அதில் பேசியுள்ள அவர், நாட்டில் நீண்ட ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியுள்ளார். காஷ்மீர், சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக்கிற்கு முடிவு கட்டியது என எண்ணற்ற சாதனைகளை கடந்த ஓராண்டில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ளதாக கூறினார்.\nஇதனிடையே துரதிர்ஷ்டவசமாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டதாகவும், அதனை துரத்தியடிக்க பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உலக நாடுகள் போற்றுவதாகவும் கூறினார். மேலும், சீனாவை வெல்லும் ஆற்றல் நமக்கு உள்ளதாகவும், பிரதமர் மோடியின் கரத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் தனது வீடியோ பதிவில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமக்களுக்கு மத்திய அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் விளக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்காக தான் காணொலி பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த காணொலி பேரணியில் தமிழக மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மத்திய அரசின் மக்கள் நலப் பணிகளை அறிந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"அம்மா பெட்ரூம்ல லைட் எரியுதுப்பா.. முனகல் சத்தம் வேற\".. மகன் கதறியதால் கொன்றேன்.. பகீர் வாக்குமூலம்\nவெளியில் \"மசாஜ்\".. உள்ளே போய் பார்த்தால் \"கசமுசா\".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்\nவிடிகாலையில் முனகல் சத்தம்.. ஜன்னல் வழியாக எட்டி பார்த்த கணவர்.. மனைவி செய்த காரியம்.. பகீர் குமரி\nநர்ஸை நாசம் செய்து.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண்.. ஷாக்கடிக்கும் குமரி\nகன்னியாகுமரி அண்ணா சிலையின் பீடத்தில் காவி துண்டு போட்டவர் மனநோயாளி- காவல்துறை\nதொடர்ந்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. நாகர்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா\nகிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nஷைனியின் இடுப்பில் 2 முறை.. இரவில் ஜூஸ் தந்து.. அதிர வைத்த ஜெபராஜ்.. நடுங்கிப் போன மார்த்தாண்டம்\nரூம் போட்டோம்.. நெருக்கமா இருந்தோம்.. எல்லாம் போச்சு, ஏமாத்திட்டார்.. பேஷன் டிசைனர் பெண் புகார்\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு\nபூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு\nவாழைத்தோட்டத்தில்.. திருநங்கையுடன் குடிமகன்கள் அட்டகாசம்.. குமுறலில் குழித்துறை.. வைரலாகும் வீடியோ\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காச���யின் தங்கை பரபர புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/boeing", "date_download": "2020-08-10T16:53:49Z", "digest": "sha1:RK6CVKTVI4PGHTGATWICQAHJWID32Z5N", "length": 9097, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Boeing News in Tamil | Latest Boeing Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங்.. புளோரிடாவில் ஆற்றில் இறங்கிய பரிதாபம்\nஎலித்தொல்லை.. 9 மணி நேரம் தாமதமாக அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்\nபுதிய விமானங்களின் சோதனையை தாற்காலிகமாக நிறுத்திய போயிங்\nபோயிங் விமானங்களை எடைக்கு எடை போட்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க முடிவு\nபோயிங் நிறுவனத்திடமிருந்து இரு வகை நவீன ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்திய விமானப்படை\nஉலகிலேயே முதல்முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானம்- பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nசெங்குத்தாக மேலெழும்பி சாதனை செய்த டிரீம்லைனர் விமானம் விமானப் போக்குவரத்தில் மைல் கல்\nட்ரீம்லைனர் பஞ்சாயத்து இன்னும் தீரலை... நடு வானில் உடைந்த 'வின்ட்ஷீல்ட்'\nரூ. 25,000 கோடிக்கு போயிங் விமானங்ளை வாங்கும் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட்\nஇன்று தொடங்குகிறது துபாய் விமான விற்பனைக் கண்காட்சி: புதிய விமானங்கள் அறிமுகம்\nஇதோ இன்னும் ஒரு எக்ஸ்'ட்ரீம்' சிக்கல்... டெல்லிக்குக் கிளம்பிய விமானம் மீண்டும் தரையிறங்கியது\nஏர் இந்தியா போயிங் 787 விமானத்தில் தீ விபத்து\nபெங்களூரில் குவிந்த சர்வதேச போர் விமானங்கள்.. சாகஸங்கள்\nஏர் இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட போயிங் விமான என்ஜின் தீப் பிடித்து எரிந்தது\nபோயிங்கிடம் இருந்து 27 ட்ரீம்லைனர் விமானங்கள் வாங்கும் ஏர் இந்தியா\nஏர் இந்தியாவுக்கு நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது: போயிங்\nபயணத்தை ஆரம்பித்தது போயிங் 'ட்ரீம்லைனர் 787' விமானம்\n5 விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்த ஏர் இந்தியா\nநிதியை குறைத்த பென்டகன்-1000 பேரை நீக்கும் போயிங்\nஉள்நாட்டு விமான சேவை: மேலும் 10% குறைக்கிறது ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/apr/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2686082.html", "date_download": "2020-08-10T15:52:45Z", "digest": "sha1:LLC6MO4ZO2W7EHOCC6MEMOKZM7UULGIG", "length": 12056, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருக்க வேற்றுமையைக் கொண்டாட வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருக்க வேற்றுமையைக் கொண்டாட வேண்டும்\nஇந்தியாவை ஒற்றுமையுடன் வைத்திருப்பதற்கு மக்கள் இந்நாட்டின் வேற்றுமையைக் கொண்டாட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.\nபிகாரின் சம்பாரண் பகுதியில் மகாத்மா காந்தி சத்யாகிரகப் போராட்டம் நடத்தியதன் நூற்றாண்டு நிறைவையொட்டி பாட்னாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:\nஆங்கிலேயர்களின் 190 ஆண்டு கால ஆட்சியானது ஒரு கருப்பு அத்தியாயத்தை விட்டுச் சென்றது. இக்கால கட்டத்தை இந்தியாவில் இருந்து வளங்களைக் கொள்ளையடித்தல் என்று வரலாற்று மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஎனவே, காலனி ஆதிக்கச் சுரண்டல், துன்பங்கள் ஆகியவற்றை நாம் எதிர்த்துப் போராடியது போல் தற்போது மதவாதம், இனவாதம், பாரபட்சம் போன்றவற்றை எதிர்த்து நாம் இன்னொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.\nஇன்று இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தியா விவசாயிகள் வயலிலும், இந்தியத் தொழிலாளர்கள் ஆலைகளிலும், நமது விஞ்ஞானிகள் ஆய்வகங்களிலும் என இந்தியர்களின் உழைப்புதான் காரணம்.\nஇந்தியா ஒற்றுமையுடன் இருப்பதற்கு நாம் இந்நாட்டின் வேற்றுமையைக் கொண்டாட வேண்டும். இந்தியர்களின் மனோபாவத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற ஒன்றுதான் மக்களை ஒற்றுமையுடன் வைத்துள்ளது. இந்தியா என்பது 130 கோடி மக்களின் தாயகமாகும். இங்கு 7 முக்கிய மதங்களும் பின்பற்றப்படுகின்றன.\nஇந��த நாட்டில் காகாசியன் எனப்படும் ஐரோப்பிய வம்சாவளியினர், திராவிடர்கள், மங்கோலியர்கள் ஆகிய மூன்று இனக் குழுவினருடனும் ஓர் அமைப்பு, ஒரு கொடி, ஓர் அரசியல்சாசனம், நாம் இந்தியர் என்ற ஓர் அடையாளம் ஆகியவற்றோடு நாம் இணைந்து வாழ்கிறோம். இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடமாகும்.\nஇந்தியராக இருப்போம் என்றும் இந்தியாவை அதற்குரிய இடத்துக்கு மேம்படுத்துவோம் என்றும் இந்தியர்கள் உறுதியேற்க வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.\nஇந்த நிகழ்ச்சியில் பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், ஆர்ஜேடி கட்சித் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/complaint-aiadmk-district-secretary-pudukkottai-dmk-district-secretary", "date_download": "2020-08-10T15:38:23Z", "digest": "sha1:BU5BR7Q4C3C6ZYR3SPVLX5DWX7SCTYZH", "length": 18339, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு... | Complaint of AIADMK District Secretary - Pudukkottai - DMK District Secretary | nakkheeran", "raw_content": "\nமாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...\nபுதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 17 ந் தேதி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் தே��ி அறிவிக்கப்பட்ட பிறகு பங்கீடு பற்றி முடிவெடுத்தக் கொள்வதாக ஆலோசிக்கப்பட்டது.\nதொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க தெற்கு மா.செ (பொ) திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ பேசும் போது..\nஉள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது. அதாவது ஒரே தொகுதி தொடர்ந்து பொது தொகுதியாகவும், அதே போல தொடர்ந்து தனித் தொகுதிகளாகவும் உள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி தி.மு.க கோர்ட்டுக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக நாங்க போகமாட்டோம்.\nஅடுத்து மாவட்ட ஊராட்சி குழுவுக்கும் பிரிச்சாச்சு. ஆனால் இப்ப மாவட்டம் பிரிச்சாச்சு. அதன் பிறகு மறு சுழற்சி வரவேண்டும். இப்ப 32 மாவட்டம் பிறகு 37 மாவட்டமாகும். அதில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதெல்லாம் வச்சு நீதிமன்றம் போக வைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் போகமாட்டோம். தேர்தலைச் சந்திக்கும் தில் எங்களிடம் உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது கலைஞர் ஆட்சி காலத்தில் காவிரி – குண்டாறு – வைகை திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ. 600 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூரில் தடுப்பணையும் கட்டப்பட்டு ஆரம்பகட்டப்பணிகள் நடந்துள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. ஆனால் தி.முக. ஆட்சி வந்திருந்தால் 2012 – 13 லேயே திட்டத்தை தி.மு.க நிறைவேற்றி இருக்கும். ஆனால் அ.தி.மு.க 2011 ல் கையில் எடுக்காத அ.தி.மு.க அரசாங்கம் இப்ப 2020 ல் திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளதாக அறிவிக்லாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nரோடு போட மட்டும் தான் பணம் வச்சிருக்காங்க. மற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருக்காது. ஏன்னா, ரோட்ல தான் 20 சதவீதம் கமிசன் கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ. 600 கோடிக்கு இப்ப ரோடு போடும் பணி ஒதுக்கப்பட்டு அதில் கிடைக்கும் ரூ. 120 கோடியை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\nகடந்த சில நாட்களாக நடக்கும் மனு நீதி முகாம் என்பது பிளேயிங் விசிட். 100 நாள் வேலை பெண்களை வைத்து படம�� எடுத்துக் கொண்டு போறாங்க. மக்களிடம் வாங்கிய மனு என்ன என்று சொல்ல முடியுமா இப்ப தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பிளேயிங் விசிட் முகாம் நடத்துறாங்க. அரை மணி நேரத்தில் 2 ஆயிரம் மனு வாங்குவது சாத்தியமா\nஇன்று நடக்கும் கூட்டுறவு வார விழாவுக்காக பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அறந்தாங்கி ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் ஆகிய எம்.எல்.ஏக்கள் பெயர்கள் உள்ளது.\nஅதனால எங்கள் ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் சரியாக நடக்கவில்லை என்று கலைக்கப்படும். அத்தனை கூட்டுறவு சங்க தலைவர்களிடம் இருந்தும் இந்த விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேள்விக்கு ஆட்சியர் அ.தி.மு.க பிரமுகர் ஆகிட்டாங்க. எப்படி விளக்கம் கேட்கிறது என்று கூறினார்.\nஇந்த வீடியோ நக்கீரன் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் திவான் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் திருமயம் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார் ரகுபதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமேலும் அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தி.மு.க வடக்கு மா.செ (பொ) வழக்கறிஞர் செல்லப்பாண்டியனும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.தி.மு.க நிர்வாகி போல செயல்படுவதாக கூறியுள்ளார் என்று அவர் மீதும் புகார் கொடுக்க அ.தி.மு.க வினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n'அடிமுதல் நுனிவரை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்போம்' -வைகோ ஆவேசம்\nதமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் கற்பனையில் உள்ளார்கள்- தி.மு.க, எம்.பி தயாநிதிமாறன்\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாள���் யார்\nதி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்\" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு\nபுதிய அரசு மணல் குவாரி... பா.ம.க. தடுத்து நிறுத்தி போராட்டம்\nமூணாறில் பலியான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 6 பேர் உறவினர்களுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆறுதல்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/today-headlines-morning-headlines-19/", "date_download": "2020-08-10T14:55:40Z", "digest": "sha1:3OYMJS6DNWP5UXEIXHBDJD4T4AGHQCB5", "length": 9119, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "Today Headlines - 23JUNE 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள் | Morning Headlines | Lock Down update - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்�� குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDM2OA==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-15,876-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-!", "date_download": "2020-08-10T15:14:22Z", "digest": "sha1:ZAUVIK7MXNEUG53BBSR2HFL3HNULX3AX", "length": 5806, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..\nஒன்இந்தியா 1 week ago\nமும்பை: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். ஏனெனில் ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 15,876 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு கண்ட நஷ்டத்தினை விட நான்கு மடங்கு அதிகமாகும்.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology", "date_download": "2020-08-10T15:34:05Z", "digest": "sha1:BZKPYG3YI5HO2H27W4GSKMLCC43BBJ3M", "length": 15254, "nlines": 238, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபன்னிரு இராசிகளுக்குமான ஜூலை மா�� பலன்கள்\nபன்னிரு ராசிகளுக்குமான ஜூலை மாத பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: பன்னிரு இராசிகளுக்குமான ஜூலை மாத பலன்கள்\n இவர்களால் ஏற்படும் தோஷம் என்ன \nராகு, கேது, தோஷம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னதாக, இவர்களைப்பற்றிய சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம். முதலில் சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம். ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் முன்னே தோன்றினாள்.\nRead more: யார் இந்த ராகு,கேது இவர்களால் ஏற்படும் தோஷம் என்ன \nசார்வரி வருஷ மீன ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nமீனம்: குருவை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ மீன ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ தனுசு ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nதனுசு: குருவை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ தனுசு ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ புத்தாண்டுப் பலன்கள்\nநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலா நக்ஷத்ரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.\nRead more: சார்வரி வருஷ புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ கும்ப ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nகும்பம்:சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ கும்ப ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ மகர ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nமகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்\nசனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ மகர ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ விருச்சிக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ துலாம் ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ கன்னி ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nமகளின் முகத்தை வெளிப���படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவுட்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோ��் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/17531-2011-11-23-23-19-44?tmpl=component&print=1", "date_download": "2020-08-10T15:48:54Z", "digest": "sha1:47DB2AJDZBVAKNMJN3TZGYP2YVMDZLGG", "length": 4441, "nlines": 23, "source_domain": "www.keetru.com", "title": "பூசணிக்காய் அல்வா", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2011\nஜாதிக்காய் பொடி( தேவையானால்).1 சிட்டிகை\nஏலம்,முந்திரி + உலர்ந்த திராட்சையை அரை தேக்கரண்டி நெய்விட்டு வறுக்கவும். ஏலத்தைப் பொடி செய்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் துருவிய பூசணிக்காயை போட்டு சிறு தீயில் நீர் வற்றும்வரை வதக்கவும். வதங்கிய பூசணியில், சீனி, சிட்டிகை உப்பு + கேசரி பொடி போடவும்.சீனி போட்டதும், பூசணியில் நீர்விடும். இதனை அடிபிடிக்காமல், நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.\nநீர் நன்கு வற்றி, கொஞ்சம் நீர் நிற்கும் பதத்தில், இதில் பொடி செய்த ஏலம், ஜாதிக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை + நெய் ஊற்றி போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.\nபூசணிக்காய் அல்வா செய்வது மிக, மிக எளிது. உப்பு ஒரு கல்/சிட்டிகை போடுவதால், இனிப்பு தூக்கலாக இருக்கும். தேவையானால், இதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி ருசியும், வாசனையும் அதிகரித்துக் கொடுத்து, டாப், டக்கராய் இருக்கும்.. 1/2 மணி நேரத்தில் செய்யலாம். மேலும் இதற்கு நிறைய நெய் தேவை இல்லை.\n- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/ragaventhra/", "date_download": "2020-08-10T15:52:52Z", "digest": "sha1:WZW35DHLXVL56HLO4ZOP7PWFN4HCOCJW", "length": 13799, "nlines": 248, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ragaventhra « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2020/08/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-08-10T16:18:57Z", "digest": "sha1:T354XGSHRYEINSFT7BUHXBLNK53ZSQ5Z", "length": 83628, "nlines": 196, "source_domain": "padhaakai.com", "title": "பொறி – ராம்பிரசாத் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nவார இறுதிகளில் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்த முறை சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் கார் எடுத்துக்கொண்டு தொலைவிலிருந்த ஒரு மலைப்பகுதிக்கு வந்திருந்தேன். இந்த மலைப்பகுதியைத் தேர்வு செய்யக் காரணம் இருந்தது. இந்த மலைப்பகுதியில் வாழ் நாளை நீட்டிக்கும் மூலிகைகள் கிடைப்பதாக பேச்சு வெகு நாட்களாக நிலவிக்கொண்டிருக்கிறது. எனக்கு அந்த ஐடியா பிடித்திருக்கிறது. சாவே இல்லை. வாழ்ந்துகொண்டே இருக்கலாம். எத்தனை வசீகரமான ஐடியாஅப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்அப்படி ஒன்று கிடைத்தால் வரம் தான். பூமி போல் ஒரு கிரகத்தை, எல்லையில்லா பிரபஞ்சத்தை ரசிக்க அனுபவிக்க ஒரு மனித ஆயுள் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும் இந்த மலைப்பகுதிக்கு நான் வருவது இதுவே முதல் முறை. காரை நிறுத்திவிட்டு என் தோள்ப்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக மலையை ஒட்டிய வனத்துள் நுழைந்தேன். சற்று நேரம் வனத்துள் ஊடுறுவினேன். சீரான நடை.\nசற்று தொலைவில் ஒரு சிறு கூட்டம். நடுவே ஆறடி நீளம், இரண்டடி அகலத்தில் ஒரு குழி. ஒரு பிணத்தைப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே செல்லவில்லை. என் கேமராவின் கண்களால் கொஞ்சம் அருகே சென்று அந்தப் பிணத்தின் முகத்தைப் பார்த்தேன். பெண் பிணம். தூங்குவது போலவே தோற்றம் தந்து மனதைப் பிசைந்தது. அந்தப் பெண் அழகாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.\nகுழி பிறகு மூடப்பட்டது. மலர்கள் தூவப்பட்டன. சிறு கூட்டம் கலைந்தது.\nஒரு உயிரின் மதிப்பு உண்மையில் என்ன நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க வேண்டும் நடந்து செல்கையில் ஆயிரம் கோடி நுண்ணுயிர்களைக் கொல்கிறேன். அவைகள் உயிர்கள் என்றால் உயிரின் மதிப்பு உண்மையில் என்னவாக இருக்க ���ேண்டும் ஒன்றுமில்லாமல் இருக்க வேண்டுமா நுண்ணுயிர்கள் என்பதால் அவைகளின் உயிர்களுக்கு மதிப்பில்லையா ஏன் இல்லை அவைகளுக்கு மனிதர்கள் போல் நீளமான வாழ்க்கையும், மனமும் இல்லை என்பதாலா நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும் நமக்கு ஒரு நுண்ணுயிரின் வாழ்க்கை குறித்து என்ன தெரியும் புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா புழுவின் உயிரை விட, நத்தையின் உயிர் மதிப்பு மிக்கதா\nமலைப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது ஒரு அழகான நீர்வீழ்ச்சியை காண நேர்ந்து, கண நேர உற்சாகத்தில், நீரில் குதித்து, கரையேறி சுற்றும்முற்றும் பார்த்தேன். பார்த்தபடியே நடந்தேன். எங்கும் மரங்கள், செடிகள், கொடிகள். தங்களுக்குள் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் ஒன்றையொன்று மிஞ்சிவிடும் முனைப்பில் தாறுமாறாக குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து கிடந்தது. சிலவற்றின் அதீத வளர்ச்சியில், சில சிறிய தாவரங்கள் வளர வழியின்றி துவண்டு விழுந்துகிடந்தன. அவைகளை நசுக்கித்தான் அவற்றைவிடப் பெரிய தாவரங்கள் வளர்ந்து கிடந்தன.\n‘வெறும் காடு மட்டும்தானா இங்கே‘ என்று எண்ணிக்கொண்டிருக்கையிலேயே தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் உச்சந்தலையிலிருந்து புகை மேலெழும்பியது. அது பரந்த ஆகாயத்தின் எல்லையற்ற பரப்பில் மெல்ல தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போனது.\nநான் மெல்ல முன்னகர்ந்தேன். ஒரு மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். அவள் திமிர அவன் அவளை இறுகக் கட்டி அணைத்தான். அவள் கைகளை, இறுகப்பற்றிக்கொண்டான். அவள் தன் உடலை உதறினாள். ஆயினும் அவனின் பிடியிலிருந்து அவளால் தன்னை மீட்டுக்கொள்ள முடியவில்லை என்பதை நான் கவனித்தேன். அந்தப் பெண்ணை உற்று கவனித்ததில், அவள் அந்த பிணத்தின் முக ஜாடையை நூறு சதம் கொண்டிருப்பதை உணர்ந்து சற்றே அதிர்ந்தேன்.\nஎனக்கு அந்த இருவரின் செயல்களில் விபரீதத்தைவிடவும், விகல்பத்தின் பங்கு அதிகமாக இருப்பதாகப்பட, ஒரு பெண்ணின் இளஞ்சூட்டு உடல் ஒரு ஆணை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து நான் அறிந்திருந்ததன் விளைவாக, ஒரு அணிச்சை செயலாக, நான் ��வனிடமிருந்து அவளை மீட்கும் பொருட்டு அவர்களை நோக்கி ஓடினேன். அவன் முகத்தில் ஒரு குத்து விட நான் முயல, அவன் அதை முன்பே கணித்திருக்க வேண்டும். அவன் போக்கு காட்டியதில் என் முஷ்டி நிலத்திலிருந்த பாறையொன்றில் மோதி வலித்தது. அவனின் முக அமைப்பே தடிமனாக இருந்தது. அவன் என் இடுப்பின் கீழ் தன் காலால் வைத்து எத்த, நான் நிலைதடுமாறி விழுந்தேன். கண்கள் இருளடைந்தன. ஆபத்திலிருக்கும் ஒரு அழகான பெண்ணைக் காப்பாற்றக்கூட திராணியற்ற நானெல்லாம் என்ன விதமான………………………………………………………………………\nநான் எழுந்தபோது, அவனும் அவளும் அங்கே இல்லை. சற்று நேரத்துக்குப் பிறகு அவள் அந்த குடிசைக்குள்ளிருந்து அழுதபடி வெளியே ஓடினாள். அவள் பின்னால் மிக மெதுவாக அவளையே பார்த்தபடி அவன் குடிசையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. அவன் முகத்தில் லேசான களைப்பு தெரிந்தது. இடையை மறைக்கும் ஒரு அங்கி மட்டுமே அணிந்திருந்தான். அந்த அங்கியைப் பற்றிச் சொல்ல வேண்டும். வானவில்லின் அத்தனை நிறங்களும் அந்த அங்கியில் இருந்தது. அவன் உடலெங்கும் அவளின் நகக்கீரல்கள். உள்ளே என்ன நடந்திருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மயங்கியிருக்கக் கூடாது.\nஅவன் என்னைப் பார்த்தான். எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. அவனின் எத்தலை என் உடலென்னும் மாபெரும் நினைவடுக்கு இன்னும் மறக்கவில்லை போலும். அவன் என்னை அண்டினான்.\nமணிக்கட்டைப் பார்த்துவிட்டு, என் பெயர் எழுதி, பக்கத்தில் 5:02 என்று குறித்துக்கொண்டான்.\n“சாத்தியமே இல்லை” என்றேன் தீர்மானமில்லாமல்.\nஅவன் என்னைக் கேள்வியாய் ஏறிட்டான்.\n“அவள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நான் என் கண்களால் பார்த்தேன். பிறகெப்படி இங்கே\nஅவன் என்னை ஏறிட்டான். அவனின் கண்கள் இமைக்கவில்லை. கூர்மையான பார்வையால் என் கண்களை ஊடுறுவிப் பார்த்தான்.\n“எனக்கு ஒரு உதவியாளன் தேவைப்படவில்லை என்றால் இந்நேரம் நீ……………” அவன் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே கடந்து போனான். அவன் திரும்பத்திரும்ப என் அகங்காரத்தை சீண்டுவதாய்த் தோன்றியது. மயங்கக் கூடாத நேரத்தில் மயங்கிவிட்டபிறகு கோபம் எதற்காகும்\nஎனக்கு பசித்தது. அவன் உதைத்ததில் இன்னமும் வலித்தது. வயிற்றின் அமிலம் உடலை இன்னும் இன்னும் பலவீனப்படுத்தியது. அவன் குறிப���பறிந்தது போல், ஒரு களிமண்ணாலான தட்டில் பொறித்த முட்டைகளுடனும், வதக்கப்பட்ட கீரையுடனும் வந்தான்.\nவிருந்தோம்பல். அதுவும், ஒரு பெண்ணிடம் தன் பலத்தை காட்டியவனிடம்.\nஇந்த இயற்கையின் வினோதத்திற்கு அளவே இல்லையா என்று தோன்றியது. அவனது விருந்தோம்பலை மறுப்பதா ஏற்பதா என்பது ஊர்ஜிதமாக இல்லாமல் இருந்தது.\n“நீ புதியவன். ஆனால் அவள் புதியவள் இல்லை.” என்று துவங்கினான்.\n‘என்ன சொல்ல வருகிறாய் நீ‘ என்பதாக நான் அவனை ஏறிட்டேன்.\n“இதுகாறும் நான் தனியாக இந்தப் பிரதேசத்தைக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால், உன் வருகை, என்னால் அதிகபட்சமாகக் கையாளக்கூடிய எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது. எனக்கு ஒரு உதவியாளன் வேண்டும். அது நீயாக இருக்கலாம் ஆனால், நீ விரும்பினால் மட்டும் தான்” என்றான் தொடர்ந்து.\nநான் ஏதும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்தேன்.\n“நீ என்னுடன் சேர விரும்பவில்லை எனில், உன்னை அவளாக்கி அவளை நீயாக்கிவிடுவது தான் எனக்கிருக்கும் ஒரே வழி” என்றான்.\n“எனக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்” என்றேன் கெஞ்சும் குரலில்.\n“கேள். இந்தப்பிரதேசத்தில் காலம் ஒரு பொறியாக இருக்கிறது. துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்துவிடும். நீ பார்த்தது உண்மை தான். அவள் சில மணி நேரம் முன்பு மரணித்தாள். ஆனால், காலம் அவள் இந்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த கணத்திற்கே மீண்டதில், அவள் மீண்டுவிட்டாள். இனி மறுபடி மரணிப்பாளா தெரியாது“\nஅவன் ஏதோ உளறுகிறான் என்றே தோன்றியது எனக்கு. ஒரு சைக்கோவை சந்தித்துவிட்டேன் என்று என் உள்ளுணர்வு சொன்னது. காட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என் அட்ரினலின் விழித்துக்கொண்டது. இரண்டு முறை விக்கினேன். அவன் தண்ணீர் எடுத்து வர குடிசைக்குள் சென்றான். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி நான் காட்டுக்குள் ஓடினேன். அவன் என்னைப் பின்தொடர்ந்து வரவில்லை. ஏன்\nநான் ஒடிக்கொண்டே இருந்தேன். எப்படியாவது மலையின் விளிம்பை நெருங்கி என் காரை அடைந்துவிட்டால் திரும்பிக் கூட பாராமல் வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். ஆனால் எவ்வளவோ ஓடியும் மலையின் விளிம்பே தெரியவில்லை. சில சிறு குன்றுகளைக் கடந்தேன். ஒரு குளத்தை அடைந்தேன். உண்மையிலேயே தாகம் எடுத்தது. குளத்தில் தெளிவா��� நீர் இருந்த பகுதியில் உள்ளங்கையால் நீரள்ளி அருந்தினேன். அவ்வளவு தான் நினைவிருந்தது. சற்றைக்கெல்லாம் என் கண்கள் இருளடைந்தன.\nநான் கண்விழித்தபோது எவ்வித சேதாரமும் இல்லாமல் அதே இடத்தில் முழுமையாகக் கிடந்தேன். ஆறொன்று என் பாதையில் வந்தது. உடலெங்கும் அதுகாறும் இருந்த களைப்பும் வியர்வையும் அப்பிக்கிடக்க, உடலைச் சுத்தம் செய்யும் எண்ணத்தில் ஆற்றில் இறங்கினேன். கால் வழுக்கி இடறி விழுந்து நீருக்குள் சில நொடிகள் தொலைந்து, என்னை நானே மீட்டெடுத்து ஆற்றின் மறுபக்கம் கரை ஏறியபோது அந்தக் கரையை அதற்கு முன்பும் எங்கோ பார்த்த நினைவிருந்தது.\nதொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்த குடிசையின் தலையிலிருந்து புகை\nஅருகிலிருந்த மரத்தின் கிளையொன்றில் மறைந்திருந்தபடி ஒருவன் கீழே தவ்வினான். அவன் தவ்விய இடத்தில் ஒரு பெண் நடந்து போய்க்கொண்டிருந்தாள். அவள் மீது அவன் விழ, இருவரும் நிலத்தில் உருண்டார்கள். நான் முன்பு கண்ட காட்சிகளையே திரும்பவும் காண நேர்வது என்ன வினோதம்\nநான் இம்முறை அவளை மீட்கும் பொருட்டு அவனிடம் மல்லுக்கு நிற்கவில்லை. திமிறும் அவளை தன் இருகைகளாலும் தூக்கித் தோளில் ஏந்திக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு அவள் கண்ணீருடன் அந்த குடிசையை விட்டு வெளியேறி ஓடினாள். பின்னாலேயே அவன் வெளியே வந்தான். என்னைப் பார்த்தான்.\n“மாலை மணி ஐந்தாகிவிட்டது” என்றான்.\nஎனக்குள் பல கேள்விகள் எழுந்தன. முதலில் அவள் யார் அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள் அவளின் பிணத்தை மண்ணில் இட்டு மூடினார்கள். அவள் உயிருடன் எப்படி எழுந்து வந்தாள் அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள் அவளுக்கு அந்த குடிசையில் அந்த பலவந்தம் முதல் முறை நடந்துவிட்ட பிறகும், மீண்டும் அதே இடத்திற்கு அவள் ஏன் வந்தாள் மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள் மீண்டும் அவன் அவளை ஆக்ரமிக்க அவளே ஏன் வழி செய்தாள் தான் பலவந்தப்படும் ஒரு வாய்ப்பை அவளே ஏன் அவனுக்கு வழங்குகிறாள்\n“உன்னை உடல் வலுவால் வெல்ல எனக்குத் திராணி இல்லை. ஆனால் இது பாவம். ஒரு பெண்ணை நீ இப்படியெல்லாம���….. ” என்னால் அதற்கு மேல் அதை விவரிக்க முடிந்திருக்கவில்லை..\n“கேள். என்னாலும் இதைத் தனி ஆளாக இனியும் தொடர்ந்து செய்ய இயலாது. உதவிக்கு ஒரு ஆள் தேவை. நீ வருகிறாய் எனில், உன்னை அவளாக்க வேண்டியதில்லை“\n அவள் இறக்கவில்லை என்றால் அவள் பிணம் மண்ணுக்குள் புதைந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அது எப்படி\n அல்லது அவள் இரட்டையர்களில் ஒருத்தியா\n“இரண்டுமே இல்லை. நீ இங்கு வந்தது இரண்டாவது முறை. அதை கவனித்தாயா\n“நீ இன்னும் பல ஆயிரம் முறை இங்கே வரப்போகிறாய். அது தெரியுமா\nஎனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது எப்படி சாத்தியம் அப்படியானால் நான் என் வீடு திரும்பப்போவதில்லையா\n“ஆம். காலம் இங்கே ஒரு பொறியாக இருக்கிறது. அதாவது டைம் ட்ராப். யார் இதை இங்கு இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இங்கே பலர் சிக்குண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அப்படிச் சிக்கியவள் தான். இதிலிருந்து மீண்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சிலர் துவக்கத்தில் நம்பினார்கள். அவர்கள் இந்தப் பிரதேசத்தின் விளிம்புகளில் எங்கேனும் வெளியேறும் நுழைவாயில் இருக்கிறதா என்று சோதிக்கவும் செய்தார்கள். ஆனால் இதைச்சொல்லும் இக்கணம் வரை ஒருவர் கூட வெளியேறியதில்லை. வெளிச்செல்ல வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு தான் நான் இதைச் செய்கிறேன்.”\n“ஆம். நீ பலவற்றை கவனிக்கவில்லை என்று ஊகிக்கிறேன். வெளியே செல்ல வழியில்லை. திரும்பத்திரும்ப நடக்கும் ஒரே விதமான நிகழ்வுகள். நீ சற்று யோசித்துப்பார். ஏற்கனவே நடந்த ஒன்று திரும்பத்திரும்ப கோடி முறை உனக்கு நடந்தால், உன் மன நிலை எப்படி இருக்கும் ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது ஒரு நாளின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துவது எது சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும் சுவாரஸ்யம். அது இல்லையெனில் என்னாகும் அவளுக்கு இறப்பே இல்லை. இங்கிருக்கும் யாரும் முதுமையடையப்போவதுமில்லை. “\nஎனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் தான் மண்ணுள் புதையுண்டவள் உயிருடன் மீண்டாளா அவனிடம் மீண்டும் மீண்டும் சிக்குகிறாளா\n“ஆனால், ஏன் நினைவுகளை அழிக்க வேண்டும்\n“நீ ஒரு கண்காட்சிக்கு செல்கிறாய். கண்காட்சியின் முடிவில், மீண்டும் கண்காட்சியை முதலிலிருந்து பார்க்கச்சொன்னால், உன்னால் அந்த கண்��ாட்சியை எத்தனை முறை ரசிக்க முடியும்\n“இரண்டு மூன்று முறைக்கு மேல் சலித்துவிடும்“\n“அதுதான் இங்கும். காலப்பொறியானது இந்தப் பிரதேசத்தில் சிக்குண்டவர்களை மீண்டும் மீண்டும் பார்த்ததையே பார்க்கவும், கடந்ததையே கடக்கவும் நிர்பந்தப்படுத்துகிறது. இதிலிருந்து மீள இரண்டே வழி தான்“\n“ஒவ்வொரு முறை காலப்பொறி மீள்கையிலும், அதை அப்போதுதான் முதன்முதலில் எதிர்கொள்வதாக பாசாங்கு செய்வது. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, இந்த பிரதேசத்தில் சிக்குண்ட அனைவருக்கும் நான் தருவது இதைத்தான். ஒவ்வொரு முறை கண்காட்சி முடிந்து மீண்டும் துவங்குகையிலும், அதுகாறும் பார்த்ததையெல்லாம் மறக்கச்செய்துவிட்டால், அந்தக் கண்காட்சி புதியதாக சுவாரஸ்யம் கூட்டுவதாகத்தானே அமையும்\n“அப்படிச் செய்வதால், அவளுக்கு இந்தப் பிரதேசத்தின் மீட்சியற்ற செக்குமாட்டுத்தனம் செக்குமாட்டுத்தனமாகவே தெரியாது. அவளைப்பொருத்தவரை, இந்தக் கண்காட்சியை அவள் பார்ப்பது ஒரு முறை தான். தான், முதல் முறையாகத்தான் இந்தக் கண்காட்சியைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தில் அவள் ஒவ்வொருமுறையும் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு விதமாய்ப் பார்க்க நான் வழி செய்கிறேன். “\n“சரி. புரிகிறது. அது என்ன இரண்டாவது வழி\n“இந்தக் கண்காட்சியின் அழகில் தொலைந்து விடுவது. அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அவள் போன்ற எண்ணற்றவர்களை இவ்விதம் கண்காட்சியில் தொலைய வைப்பதே எனது கண்காட்சி ஆகிவிடுகிறது. இவர்களை மேலாண்மை செய்வதிலேயே என் காலம் சுவாரஸ்யமாய்க் கழிகிறது. ஒவ்வொருமுறை அவர்கள் அவர்களுக்கான கண்காட்சிகளை ஒவ்வொரு விதமாக எதிர்கொள்வதை வேடிக்கை பார்ப்பதில், எனக்கு சுவாரஸ்யம் கூடுகிறது. அவள் போல் இப்பிரதேசத்தில் சிக்குண்டவர்கள் ஒவ்வொருவரும் எப்போது இந்த பிரதேசத்தில் நுழைந்தார்கள் என்பதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அந்த நேரம் வருகையில், அவர்களின் நினைவுகளை நான் அழித்துவிடுகிறேன். இதன் மூலம் காலப்பொறியின் அந்த இழையில் இந்தக் காடு அவர்களுக்கு புதியதாகிவிடும். ஆனால், காட்டுக்கு அவர்கள் புதியவர்களல்ல“\nஅவன் சொன்னதைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. காலப்பொறி அதாவது டைம் ட்ராப் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவெல்லாம் அற��புனை கிறுக்கர்களின் அதீத கற்பனை என்றே நினைத்திருந்தேன். நிஜமாகவே அப்படி ஒன்றில் நானே சிக்கிக்கொள்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.\n“எல்லாம் சரி. ஆனால், நீ இந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேற ஏன் முயற்சிக்கவில்லை இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா இப்படி இந்தக் காட்டில் காலப்பொறியில் சிக்குண்டு உன் அசலான வாழ்வை வாழமுடியாமல் இருப்பது குறித்து உனக்கு வருத்தமில்லையா\n“அசலான வாழ்க்கை என்றால் என்ன பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா பூமியில் மானுட வாழ்வைச் சொல்கிறாயா\nநான் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி அவனையே உற்றுப்பார்த்திருந்தேன்.\n“உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும் என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய் என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய் பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். அதன் மூலம், வாழ்வனுபவத்தை சுவாரஸ்யமாக்க முயல்கிறாய். அல்லது அடுத்தவர்களை மேலாண்மை செய்வதிலேயே உன் காலத்தை இட்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். இவையெல்லாவற்றின் நோக்கம் தான் என்ன காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது காலம் கடத்துவது. அதுமட்டும் தான் நோக்கம். அதையே இந்தக் காட்டுக்குள் மேற்கொள்வதில் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது\nஅவன் சொன்ன எதையும் மறுக்க என்னிடம் எவ்வித வலுவான வாதமும் இல்லை என்பதே என்னை பலவீனப்படுத்துவதாக இருந்தது.\nவாழ்க்கை என்று எதை நாம் குறிக்கிறோம் சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது சில மணி நேரங்களே உயிர் வாழும் உருவத்தில் மிகச்சிறியதான பூச்சிகளுக்கு வாழ்வனுபவம் என்னவாக இருக்கிறது அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை அவ்வாழ்வனுபவத்தில் ஏன் மனித இனம் தேடும் அர்த்தங்கள் இருப்பதில்லை மேற்கொள்ளும் பயணங்கள் இருப்பதில்லை ஆனால் அது குறித்தெல்லாம் அந்தப் பூச்சிகள் அலட்டிக்கொள்வதும் இல்லை. இந்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட ஒரு தேனீ, தான் பல்லாயிரம் ‘தேனீக்களின் வாழ்வுகளை‘ வாழ்ந்து முடித்த பின்னும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்குமா\nஅதன் பார்வையில், தான் சற்று முன் பூவிலிருந்து எடுத்த மகரந்தத்தை ஏற்கனவே பல்லாயிரம் முறை எடுத்தாகிவிட்டது என்பதை அறியுமா இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந்து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன் இவை எதையும் அறியாமல்தான், இவை எதையும் பொருட்படுத்தாமல்தான் தேனியானது இந்தப் பிரதேசத்தில் தன் வாழ்வை வாழ்ந��து முடிக்கிறது. முடிக்கும் தருவாயில் மீண்டும் பிறக்கிறது. அதன் நினைவுகளை அவன் அழிப்பதில்லை. ஏன் அதன் நினைவுகள் அதற்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த நினைவுகள், அதன் வாழ்வின் மையமாக இருப்பதில்லை.\nமனிதர்களின் நினைவடுக்கு என்பது தொடர்ச்சியாக, படிப்படியாக, ஒவ்வொரு புள்ளியாகச் சேர்த்து இணைக்கப்பட்ட ஒரு நேர்கோடு. மொழியின் மூலமாக, ஓலைச்சுவடிகளின் வாயிலாக, காகிதங்களின் வாயிலாக, கல்வெட்டுக்களின் வாயிலாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு வெறும் கருவி. அந்தக் கருவியுடன் மனித இனம் தோன்றிடவில்லை. துவக்கத்தில், தேனீயைப்போலத்தான் மனிதனும் தோன்றியிருக்கிறான் என்னும்போது மிகவும் தற்செயலாக, ஒரு வெறும் பக்கவிளைவாகத் தோன்றிவிட்ட, பரிணாம வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு கருவிக்கு சரியான விலை என்னவாக இருக்க முடியும் ஒரு விரலின் வீக்கத்திற்காய், ஒரு முழு உடலையும் வீங்க வைப்பதென்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கவல்லது\n“இப்போது இந்தப் பிரதேசத்தில் நுழைந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக யாரேனும் இந்தப் பிரதேசத்தில் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவர்களை நான் தனியனாகக் கையாள்வது சிரமமாக இருக்கிறது. என்னதான் இது, காலப்பொறியானாலும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், என்னால் எத்தனை பேரைக் கையாள முடியுமென்று ஒரு வரையறை இருக்கிறதல்லவா அதை நான் எப்படி மீற முடியும் அதை நான் எப்படி மீற முடியும் அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய் அதனால் இப்போது எனக்கு உதவி தேவைப்படுகிறது. நீ எந்த வழி செல்ல இருக்கிறாய் மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா மேலாண்மை செய்து காலம் கடத்த விரும்புகிறாயா அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா அல்லது, ஒவ்வொருமுறையும் இந்த பிரதேசத்தை புதிதாகப் பார்த்தே காலத்தை கடத்த விரும்புகிறாயா\n இப்படி ஒரு இக்கட்டில் வந்து சிக்குவேன் என்று கனவிலும் நினைத்திடவில்லை” என்றேன் நான் சோர்வு தழுவிய குரலில்.\n அந்தக் கடவுளே கூட இப்படியொரு இக்கட்டில் சிக்கிக்கொண்டவன் தானோ என்னவோ” என்றான் அவன்.\n“நான் மேலாண்மையின் மூலம் காலம் கடத்துகிறேன்” என்றேன்.\n“சபாஷ்.. இன்ற��லிருந்து நீ என் உதவியாளன். வா ..என்னுடன்” என்றுவிட்டு அவன் என்னை குடிசைக்குள் அழைத்துப்போனான். அணிவதற்கு சில மேலாடைகள் தந்தான். அவைகளிலும் வானவில்லின் அத்தனை நிறங்களும் இருந்தன.\nஅங்கு வைத்து எப்படி பின் மண்டையின் ஓரிடத்தில் தாக்கி சமீபத்திய நினைவுகளை அழிப்பது என்று கற்றுக்கொடுத்தான். அதையும் மீறி எவரேனும் எதையேனும் நினைவு வைத்திருப்பின் அதை ‘கனவென்றோ‘, ‘அதீதக் கற்பனையென்றோ‘ சொல்லி மூளைச்சலவை செய்யவும் அவனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு அவன் வைத்திருந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினான். அதில் அந்த பிரதேசத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கண்டுபிடிக்கப்பட்ட இடமும், நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nசிறிது சிறிதாக அந்தப் பிரதேசத்தின் ஒழுங்கு எனக்குப் பழக்கமாகிப்போன ஒரு நாளில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனது பின் மண்டையில் ஓங்கி அடித்தேன். அவன் மயங்கி விழுந்தான். நினைவு திரும்பும் போது அவனும் இந்த பிரதேசத்திற்கு புதியவனாகிவிடுவான். அவன் மீது அவன் எனக்களித்த வானவில்லின் அத்தனை நிறங்களும் கூடிய ஆடையை வீசினேன். ஓரினச்சேர்க்கையாளர்களின் குறியீடு எனக்கெதற்கு. நான் தேடியது வாழ் நாளை நீட்டித்துக்கொள்ள ஒரு தீர்வை.\nநான் அருகாமையிலிருந்த அந்த மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து கொண்டேன். அவள் வரக் காத்திருந்தேன்.\nஎன் மூளையில் திட்டம் தெளிவாக இருந்தது. காலப்பொறிக்குள் இனி நோயும் இல்லை, முதுமையும் இல்லை, மரணமும் இல்லை. உடன் ஒரு பெண் இருப்பின் எத்தனை அழகாய் இருக்கும் இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்படிக்கருத இயலும் இந்தப் பிரதேசம் காலத்தைத் திகட்டத்திகட்ட வழங்க இருக்கிறது. தர்க்க ரீதியாய்ப் பார்க்கின் இத்தனை நீளமான காலத்தைக் கடத்தத் தேவையான அனுபவத்தை, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவரைக் காட்டிலும், வெவ்வேறு பாலினத்தைப் சேர்ந்த இருவரால் பெறவே அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது உண்மையில்லை என்று எப்���டிக்கருத இயலும் பூமியில் முதன் முதலாய் உதித்தது பெண் இனம். பின் அதுதான் ஆண் இனமென்று ஒன்று உருவாகக் காரணமாகவும் இருந்தது. முற்றிலும் ஒரே பாலினம் நீண்ட நெடுங்காலத்திற்கு சாத்தியமெனில், ஆண் இனம் என்ற ஒன்றே உருவாகியிருக்க வேண்டியதில்லையே.\nஅவள் வருவாள். அவள் மீது நான் தாவி ஆட்கொள்வேன். அவள் நினைவுகளை நான் அழிக்கப்போவதில்லை. அவள் நினைவுகளை மட்டும் நான் அழிக்கவே போவதில்லை.\n← நாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஎ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் - காலத்துகள் சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nபுதையல் - வே. நி. சூர்யா கவிதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரள�� ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1652585", "date_download": "2020-08-10T17:04:02Z", "digest": "sha1:TTBQSWLMHZLBU3BVBUAFYBHM4R2ITIEA", "length": 5582, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தருமன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:59, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n13:47, 21 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:59, 29 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவர் அனைத்து தர்ம சாத்திரங்களை அறிந்தவர். தருமரின் தந்தை [[பாண்டு|பாண்டுவை]] [[அந்தணர்|முனிவரால்]] ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு [[துர்வாசர்|துருவாச முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.\n[[திரெளபதி]] எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்கைவாழ்க்கை நடத்தினார். [[கௌரவர்|கௌவரவர்களுடன்]] நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரளபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரள்பதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு [[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரில்]] கௌரவர்களை வென்று சூதில் இழந்த [[இந்திரப்பிரஸ்தம்]] மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான்.\nஎமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [தா மா இருவரும், தருமனும், மடங்கலும், ([[பரிபாடல்]] 3 அடி 8)]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/384544", "date_download": "2020-08-10T16:42:33Z", "digest": "sha1:V25XCQVBDXJ7FHUZBPN76SRETIFT7YUM", "length": 4355, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொற்கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:30, 29 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n141 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:18, 11 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: tr:Harmandir Sahib)\n20:30, 29 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthickbala (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:47:34Z", "digest": "sha1:MKGDCBBORURCYSWLUNRGDMXPGIZQJXEV", "length": 11497, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேஜர் சுந்தரராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேஜர் சந்திரகாந்த் படத்தில் ஒரு காட்சி\nதேனி, பெரியகுளம், சென்னை மாகாணம் இந்தியா\nமேஜர் சுந்தரராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரராஜன் (மார்ச்சு 1, 1935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.[1][2][3] மேஜர் சந்திரகாந்த் என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.\nதேனி மாவட்டம் பொியகுளத்தை சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையில் சென்னையில் ஒரு தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் பட்டினத்தார், என்ற திரைப்படத்தில் சோழ மன்னர் ஆக நடித்து திரைப்படங்களில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற இராணுவ தளபதி (மேஜா்) ஆக வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது.\nஇவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, விவசாயி, உயர்ந்த மனிதன், தெய்வமகன், தெய்வச்செயல், தேடிவந்த மாப்பிள்ளை, எதிரொலி, ஞான ஒளி, வசந்த மாளிகை, நல்ல நேரம், நான் ஏன் பிறந்தேன், கௌரவம், தங்கப்பதக்கம், அவன்தான் மனிதன், அபூர்வ ராகங்கள், டாக்டர் சிவா, உத்தமன், திரிசூலம். போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்த க்கவையாக அமைந்தன. மேலும் எம். ஜி. ஆருக்கு தந்தை ஆக விவசாயி படத்திலும் சிவாஜி கணேசனுக்கு தந்தை ஆக என் தம்பி படத்திலும் முதல் முதலாக இரு நடிப்பு மேதைகளுக்கும் தந்தை ஆக நடித்தாா். கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[4]\nஅரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.\nஇவரது மகன் கௌதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:22:47Z", "digest": "sha1:V2YVP5AA6XEIZGNVKOA6SKPEAOY76U5W", "length": 6961, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:22, 10 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆச���ரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன் 15:37 0 Info-farmer பேச்சு பங்களிப்புகள் -\nசி ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன் 00:07 0 Info-farmer பேச்சு பங்களிப்புகள் →படைப்புக்கள்: - குறியீடுநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2012/11/how-is-your-touch-000753.html", "date_download": "2020-08-10T15:41:06Z", "digest": "sha1:D3XKO3RW52XL4ZZEDLMHGDV2A5Q6U2Q4", "length": 8045, "nlines": 67, "source_domain": "tamil.indiansutras.com", "title": "உங்களது 'டச்' எப்படி...? | How is your touch? | உங்களது 'டச்' எப்படி...? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » உங்களது 'டச்' எப்படி...\nஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும்.. ஒரு ஸ்டைல் இருக்கும்... ஒரு டச் இருக்கும். இந்த டச் எப்படிப்பட்டது என்பதில்தான் உங்களது துணையை நீங்கள் கவர முடிவதன் சூட்சுமம் அடங்கியுள்ளது.\nகாமத்தில் முக்கியமானது தொடுதல்கள்தான். சின்னச் சின்ன தொடுதல்கள்தான் பெரிய பெரிய இன்பங்களுக்கு அடிப்படையாகும். இந்த தொடுதலில் கூட ஒரு கவிநயம் துள்ளி விளையாட வேண்டும்.. கலைநயம் துடித்து வெளியேற வேண்டும்.\nபெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர்கள், தங்களை உடல் முழுவதும் வருடிக் கொடுத்தால் ரொம்பப் பிடிக்கும். எப்படி வீணையை மீட்ட மீட்டத்தான் நாதம் சுரக்குமோ, அதுபோலத்தான் இதுவும்.\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இடத்தில் ஒரு சுகம் இருக்கும். ஒவ்வொரு சுகத்தையும் கண்டுணர்ந்து, தெளிந்து புரிந்து தேடித் தேடிப் போய் மீட்டுவது ஒரு ஆணின் கடமையாகும்.\nதலை முதல் பாதம் வரை பெண்களின் உடலில் எக்கச்சக்க இன்ப ஊற்றுக்குள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றையும் சரியாக கண்டறிந்து அந்த இடங்களை தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும்.\nநெற்றியில் சின்ன முத்தம், கண்களில் செல்ல முத்தம், காதுகளில் செல்லக் கடி, கண்ணங்களில் ஆசைக் கடி, உ��டுகளில் ஒத்தடம் தருவது போல ஆரம்பித்து ஊடுறுவிப் பாயும் அழகு முத்தம், கழுத்தில் அழுத்தமான முத்தம் என்று ஆரம்பித்து அப்படியே மெல்ல மெல்ல கீழிறங்கி ஒவ்வொன்றாக, ஒவ்வொரு சுகமாகப் போகும்போது பெண்கள் பேரின்பத்திற்குத் தயாராவார்களாம் - வேகமாக.\nசிலருக்கு வாய்ப்புணர்ச்சி ரொம்பப் பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த சுகத்தைத் தர தயக்கம் கூடாது. அதேசமயம், பூவினும் மென்மையானவர்கள் பெண்கள் என்பதால் இங்கு வல்லினத்திற்கு இடமில்லை... மென்மையாக கையாள வேண்டியது அவசியம்.\nஇப்படிப் பெண்களை மட்டும் ஆண்கள் சுகப்படுத்தினால் போதுமா... ஆண்களையும் பெண்கள் இதே பாணியில் சுகப்படுத்தினால்தான் இருவரது உள்ளமும், உடலும் ஒரு சேரக் கூடும், ஓராயிரம் சுகம் உங்களைத் தேடி வரும்...\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nசெல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/kejriwal", "date_download": "2020-08-10T16:40:54Z", "digest": "sha1:ASPLUPYBBT34BRRNI5KXCJLNB7S5KM4P", "length": 10029, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kejriwal News in Tamil | Latest Kejriwal Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிஸ்டர் கெஜ்ரிவால் டெல்லிக்காரர்கள்னா யார்...\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nசகாயம் சாத்தியமா... இவ்ளோ சான்ஸ் இருக்கே.. தில்லா இறங்கினால்.. தமிழகத்தின் கெஜ்ரிவால் இவர்தான்\nடெல்லி முதல்வராக 3வது முறையாக அரியணை ஏறிய கெஜ்ரிவால்.. 6 அமைச்சர்களுடன் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா\nடெல்லி தேர்தல் வெற்றி.. வாழ்த்தி பிரதமர் மோடி போட்ட டுவிட் .. கெஜ்ரிவால் அளித்த பதில்\n\"கடவுள் அனுமானுக்கு நன்றி\".. \"பாரத் மாதா கி ஜெய்\".. கெஜ்ரிவால் வெற்றி உரையில் உருக்கம்\nவீரியம் இல்லை.. மூர்க்கத்தனம் இல்லை.. தெளிவு இல்லை.. காங்கிரஸை வெளுத்த மாணவர்.. ஒப்புகொண்ட குஷ்பு\nஇப்போ சரி.. எப்பவும் விட்டுதர மாட்டேன்.. இந்து, முஸ்லிம் வாக்கு பிரிவினைதான் காரணம்.. அல்கா விரக்தி\nகெஜ்ரிவாலுக்கு கிடைச்ச செம வெற்றி.. நல்ல அரசியலுக்கு கிடைத்த வெற்றி.. நச்சுன்னு சொன்ன மக்கள்\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா\nதேர்தலுக்காகவே டெல்லியில் இலவச மின்சார அறிவிப்பு.. கெஜ்ரிவால் மீது எதிர்கட்சிகள் புகார்\nமோடியின் தேசியவாதம் பொய்.. மோசடியானது.. கற்பனையானது: அரவிந்த் கேஜ்ரிவால் ஒரே போடு\nஅரவிந்த் ஜேகரிவால் மீதான தாக்குதல் முதல் முறையல்ல.. கன்னத்தில் அறைந்தவர் மிளகாய்ப் பொடியை வீசிய நபர்\nஆலைகளுக்கு சீல்வைக்க எதிர்ப்பு... போலீசை கொடூரமாக தாக்கிய மக்கள்.. டெல்லியில் போர்க்களம்\nமோடி வென்றால் இந்தியாவில் இனி தேர்தலே கிடையாது.. கெஜ்ரிவால் அச்சம்\nகளம் இறங்கும் கமல்.. பிரச்சாரத்திற்காக வரும் கெஜ்ரிவால்.. கை கோர்க்கும் நாயகர்கள்\nவாஜ்பாய் சுகவீனம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த கெஜ்ரிவால்\nகெஜ்ரிவாலுக்கு கை கொடுத்த காங்... ஏன் நாராயணசாமிக்கும் \"லிப்ட்\" தரக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vaanaram.in/tag/cbi/", "date_download": "2020-08-10T16:27:47Z", "digest": "sha1:2M5QATPB3ISVUDTD2ZWCHUVHGXNYWHHQ", "length": 4016, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#CBI Archives - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nநம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்��ூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/congress-offer-prashant-kishore-interesting-in-politics--news-261974", "date_download": "2020-08-10T16:42:11Z", "digest": "sha1:ENUZ5FOJHA66WATDMSKQ7OKRGKSPQPJ7", "length": 16516, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Congress Offer Prashant Kishore Interesting in politics - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » காங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்\nகாங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்\nஇந்திய அரசியல் மட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுப்பது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு கடும் அரசியல் நெருக்கடி நிலவியது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகரான ஜோதிராத்திய சிந்தியா விலகி பாஜக வோடு இணைந்து கொண்டார். அவர் கட்சியில் இருந்து விலகியபோது அவருடன் 21 எம்எல்ஏக்களும் பதவி விலகினர். தற்போது ஜோதிராதித்ய சிந்தியாவின் இடத்தோடு சேர்ந்து 24 எம்எல்ஏக்களின் இடம் அம்மாநிலத்தில் காலியாகி இருக்கிறது. காலியாக இருக்கும் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வரவிருக்கிறது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவாக ஐபேக் நிறுவனம் செயல்பட இருக்கிறது என செய்திகள் கடந்த வாரம் வெளியாகியது. ஆனால் அச்செய்திக்குத் தற்போது பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் முதல்வர் கமல்நாத் மட்டுமல்ல, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சார யுக்தியை வழங்க என்னை அணுகினார். ஆனால் நான் அந்த அழ���ப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. காங்கிரஸ் கட்சி பணிகளை நான் துண்டு துண்டாக எடுக்க நான் விரும்பவில்லை” என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இவர் வெளியிட்ட கருத்துப்படி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சிக்கும் இவர் அரசியல் ஆலோசகராக செயல்பட விரும்புகிறார் என்றும் ஆனால் இதை கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிலர் விளக்கம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கு ஐபேக் நிறுவனம்தான் முக்கிய காரணமாக இருந்தது என்பதப் பற்றி பல அரசியல் மட்டங்கள் கருத்து வெளியட்டன. அதற்கு பின்னர் அக்கட்சியோடு ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜவை விட்டு அவர் விலகியே இருக்கிறார். 2014 இல் பீகாரில் நிதீஷ்குமாரில் வெற்றிக்கு இவரது ஆலோசனைகளே பக்க பலமாக இருந்தாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடியை அணுகுவதற்கு முன்பே இவர் ராகுல் காந்தியை அணுகியதாகவும் ஆனால் மிகப்பெரிய அடையாளம் கிடைக்காததால் விலகியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இக்கூட்டணி கடந்த 2017 இல் பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் என இரு மாநிலங்களில் கைக் கோர்த்தது. பஞ்சாப்பில் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்கு இவர் பெரும் பங்கு வகித்தார். ஆனால் உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் கூறியதாகவும் ஆனால் கட்சி வேறு ஒரு தளத்தில் பயணித்ததால் வெற்றியை கணிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையாக திருமதி பிரியங்கா காந்தியை நியமிக்குமாறு இவர் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. உத்திரப் பிரதேசத்தின் தோல்விக்கு பின்னர் வேறு எந்த மாநில பிரச்சாரங்களிலும் இவர் காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.\nதெலுங்கானாவில் ஜெகன் மோகன் ரெட்டியின் அபார வெற்றிக்குப் பின்னால் இவரே இருந்தார் என்பதும் இந்தாண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப் பின்னாலும் இவரே அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தார் என்பதும் அனைவரும் அறிந்தது. பாஜக கட்சியில் இருந்து மிகவும் விலகிவிட்ட ஐபேக் நிறுவனம் காங்கிரஸோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறது எனவும் ஆனால் கொள்கை அளவில் மிகவும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு இன்னும் அதிக அங்கீகாரம் தேவைப்படுகிறது என்றும் முக்கிய வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக விற்கு இவரே அரசியல் நுணுக்கங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம் சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு\n50 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய EV தொழிற்பூங்கா 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் தமிழகம் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து சாதனை\nஅதிபர் ட்ரம்ப்பின் பதிவை அதிரடியாக நீக்கிய பேஸ்புக், டிவிட்டர்\nதமிழகத்தில் வெற்றிப்பெற்ற பிளாஸ்மா சிகிச்சை துரித நடவடிக்கையில் தமிழக அரசு\nபாகிஸ்தான் அரசின் புதிய வில்லத்தனம்… கண்டனம் தெரிவிக்கும் மத்திய அரசு\nகொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்\nபுதிய தொழில்நுட்பத்தால் குட்டிக்காடுகளை உருவாக்கி அசத்தும் சென்னை மாநகராட்சி\nபிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை\n17 மாவட்டங்களில் ரூ.247 கோடி மதிப்பிலான நீர்வள ஆதாரப் பணிகளைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர்\nஇப்ப சூழல் சரியில்லை.. அப்புறம் பாத்துகலாமா டிவிஸ்ட்டு அடிக்கும் அமெரிக்க அதிபர்\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் பெருமிதம்\nதமிழகத்தில் மீண்டும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனுமதி வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அதிபர்… அமெரிக்க அரசியலில் நடக்கும் பரபரப்பு சம்பவம்\nதமிழகத்தில் ரூ. 2,368 கோடி மதிப்பிலான 8 புதிய தொழில் திட்டங்கள்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்\nசென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்\nகொரோனா பரவல் தடுப்பு: அரிசியோடு சேர்த்து மாஸ்க் வழங்கும் தமிழக அரசு\nஅடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான்… கருத்துக் கணிப்பில் வெளியான சுவாரசியத் தகவல்\nஇந்தியாவிற்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் சீனா பயோ வெப்பன் தயாரிப்பதாகவும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/we-must-keep-giving-rahul-gandhi-bjp/c77058-w2931-cid334237-su6229.htm", "date_download": "2020-08-10T15:02:01Z", "digest": "sha1:OKL73A5OBCKFKWNO6D4KZORP323CS242", "length": 3608, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ராகுல் காந்தி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: பா.ஜ.க", "raw_content": "\nராகுல் காந்தி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: பா.ஜ.க\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும், அவர் போல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்க பாரதிய ஜனதா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஒரு குழந்தை என்றும், அவர் போல ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கிடைக்க பாரதிய ஜனதா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா தோல்வியடைந்ததை வைத்து பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தி, தனது கட்சியின் சாதனைகளை பற்றியும் பேச வேண்டும் என அமித் ஷா கூறினார்.\n\"பாரதிய ஜனதா இடைத்தேர்தல்களில் தோல்வியை தழுவியதை நினைத்து சந்தோஷப்படுகிறார் ராகுல் காந்தி. இப்படி ஒரு எதிர்க்கட்சி கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 8 இடைத் தேர்தல்களில் நங்கள் தோற்றுள்ளோம். ஆனால், 14 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளோம்\" என்றார்.\nமேலும், ராகுலை சின்ன பையன் என குறிப்பிட்டு, \"70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த உங்கள் கட்சி என்ன சாதனை செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka", "date_download": "2020-08-10T15:05:36Z", "digest": "sha1:OQBARJNV4QJQFDMXKDYAFRLYXUUWC322", "length": 14796, "nlines": 241, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nRead more: ஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nRead more: எமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nபுதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளியன்று பதவியேற்கும்\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகையில் இடம்பெறும் நிகழ்வில் பதவியேற்கவுள்ளது.\nRead more: புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளியன்று பதவியேற்கும்\nத.தே.கூ.வின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு; கலையரசன் பதவியேற்பார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nRead more: த.தே.கூ.வின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு; கலையரசன் பதவியேற்பார்\nநாட்டு மக்களுக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தது மகிழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nஎனது மக்களுக்கு மீண்டும் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பினால் தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nRead more: நாட்டு மக்களுக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தது மகிழ்ச்சி: மஹிந்த ராஜபக்ஷ\nஎனக்குத் தெரியாமல் கலையரசனுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது; மாவை குற்றச்சாட்டு\n“கட்சித் தலைவரான எனக்குத் தெரியாமலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு த.கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nRead more: எனக்குத் தெரியாமல் கலையரசனுக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது; மாவை குற்றச்சாட்டு\nஇலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nஇலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார்.\nRead more: இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\nபிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nஎமது வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்றுவோம்: மஹிந்த\nமகளின் முகத்தை வெளிப���படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\nநாகசாகியில் அணுகுண்டுத் தாக்குதலின் 75 ஆவது நினைவஞ்சலி\n2 ஆம் உலகப்போரின் இறுதியில் அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஜப்பானின் நாகசாகி நகரம் இந்த நாசத்தில் இறந்த தனது மக்களுக்கான 75 ஆவது நினைவஞ்சலியை ஞாயிற்றுக்கிழமை அனுட்டித்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/releiver/", "date_download": "2020-08-10T17:02:38Z", "digest": "sha1:HSK3H7VXLD2CJTO53LHKEI7U26SZDULN", "length": 39142, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Releiver « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமா�� டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்\nசில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…\n“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.\nஇந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.\nஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.\n“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். கு���ிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.\n“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது எதற்கு வாழ வேண்டும் என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.\n“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் ��ினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.\nகுழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.\nஅமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.\n“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.\n“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.\nஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.\nகுழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.\nஉடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.\nமுறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.\nஇவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்��டுத்தியுள்ளது.\n“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.\nஅரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.\nஅந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nநகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nபுரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.\nஇத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதிட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்���ு அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mandaitivu-ch.com/2020/07/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-10T16:43:07Z", "digest": "sha1:HYDYNEZ2HUYMPLXGEHT7HE3HPLSF5W6X", "length": 4205, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால்\nமண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் க. பொ. த சாதாரணதர வகுப்பினருக்கான பிரத்தியேக வகுப்புகள் திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய [பிள்ளையார் கோவில்] அன்னதான மண்டபத்தில் 24. 07.2020 பிள்ளயார் சுழியேடு வெள்ளிக்கிழமை இன்று ஆரம்பமானது\n« அம்மன்உற்ஷப வின்ஞாபனம் இன்று கொடியேற்றம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/news/chennai-to-kolkata-flight-service-cancelled/", "date_download": "2020-08-10T16:33:05Z", "digest": "sha1:NZA4M67KKZK4B44ZQCLVC5A74YLVPJJF", "length": 9251, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "கொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி! - Newstamil.in", "raw_content": "\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nHome / NEWS / கொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 2.40 இலட்சத்தை கடந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவு இருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்��ள் இருக்கிறது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கொல்கத்தாவுக்கு சென்னையில் இருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும், டெல்லி, மும்பை, புனே, நாக்பூர் போன்ற நகரங்களில் இருந்து விமானம் கொல்கத்தாவுக்கு வரவும் தடை விதித்துள்ளதாக கொல்கத்தா அறிவித்துள்ளது.\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\n← கொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – டிரெய்லர் வெளியீடு\nநீச்சல் உடைக்கு மாறிய சாக்ஷி அகர்வால்\nகவர்ச்சி கிராமத்து பெண்ணாக ரம்யா பாண்டியன்\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\nSHARE THIS தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழ���ப்புணர்வு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://padhaakai.com/2020/08/01/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/?shared=email&msg=fail", "date_download": "2020-08-10T15:51:44Z", "digest": "sha1:S6ASS4VF4PL5WB3ZM4GR4KZUROQYVTOP", "length": 70364, "nlines": 321, "source_domain": "padhaakai.com", "title": "அடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nவரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வை விவரிக்கும் போது அதுவொரு வரலாற்றுத் தருணம் எனக் கூறுபவர் உண்டு. நான் எடுத்துக் கொண்டது காவியத் தருணம். ஆம், காவியத்திலுள்ள ஓர் அரிய நிகழ்வு. காதலன் தன் காதல் இணையை வர்ணித்தல் இயல்பு. கணவன் தன் மனைவியை வர்ணித்தல் அரிது. அதுவும் மற்றொரு ஆணிடம் தன் காதல் மனைவியின் உடலகை வர்ணித்தலென்பது அரிதினும் அரிதென்றே நான் கருதுகிறேன். கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காவியத் தருணம் வேறு ஏதேனும் காவியங்களில் இருப்பதாக என் சிற்றறிவிற்கு தென்படவில்லை.\nவனவாசம் முடிவுறும் தருவாயில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றுவிட சுக்ரீவனின் வானரப் படைகளை சீதா தேவியைத் தேட அனுப்புகிறார்கள். அப்போது அனுமனைத் தனியே அழைத்த இராமன் தன் மனைவியை இதுவரை கண்டிராத அனுமனுக்கு அவளின் அங்க அடையாளங்களை விரிவாகக் கூறுகிறான்.\nகம்பர், காவியத்தின் பல இடங்களில் சீதையின் அழகை வர்ணித்திருந்தாலும், இராமன் சீதையின் நினைவில் தனியே புலம்பியிருந்தாலும் அணுக்கன் அனுமனிடம் அவளின் அவயங்களின் அழகை விவரிப்பது அரிய அழகிய நிகழ்வு. இது கிஷ்கிந்தா காண்டத்தின் ” நாட விட்ட படலத்தில்” இடம் பெற்றிருக்கிறது. முப்பத்து மூன்று பாடல்களில் பாதாதி கேசமாக விரிவாக வர்ணித்துள்ளார்.\nஇந்தப் பாடல்களின் மற்றொரு சிறப்பு பெண்களின் அவயங்களுக்கு மரபாக என்னன்ன உவமைகள் கூறப்படுகின்றன என்பதை வரிசையாகக் கூறிவிட்டு அதில் சீதைக்கு எது பொருத்தமானது என்பதைக் கூறுவது போன்று அமைக்கப் பட்டிருக்கும் பாங்கு.\nகம்பராமாயணப் பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண்களைத் தந்தால் அது அவரவர் கையிலிருக்கும் பதிப்புகளிலிருந்து மாறுபடக்கூடும். எனவே கிஷ்கிந்தா காண்டத்தில் ” நாட விட்ட படலத்தில்” 33-ம் பாடலில் இருந்து அடுத்த முப்பத்து மூன்று பாடல்களிலேயே நான் குறிப்பிடும் பின்வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇராமன் ,சீதையின் இருபத்தாறு அவயங்களின் அடையாளங்களைக் கூறுகிறான். அனைத்தையும் கூற ஆவல் எழுந்தாலும் முக்கியமானதென்று நான் கருதுவனவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\nஏற்பில என்பது அன்றி, இணை\nபாற்கடலில் தோன்றிய தெய்வப் பவளத்திற்கு பஞ்சின் மென்மையை ஊட்டி, அதன் மேல் முழு நிலவொளியை ஒளிரச் செய்து , திறமையுடன் அடுக்கி வைத்தது போன்ற எழிலுடன் சீதையின் கால் விரல்கள் இருக்கும். செந்தாமரை மலரையோ பிறவற்றையோ அப்பாதங்களுக்கு உவமையாக ஏற்க முடியவில்லையே வேறெதைக் கூறுவதென திகைக்கிறான். சொல்பவனே திகைத்துவிட்டால் கேட்பவன் நிலையென்ன.\nஆல் இலை, படிவம் தீட்டும்\nஐய நுண் பலகை, நொய்ய\nபால் நிறத் தட்டம், வட்டக்\nபோலும் என்று உரைத்த போதும்,\nஏலும் என்று இசைக்கின், ஏலா;\nஇது வயிற்று இயற்கை; இன்னும்\nபொதுவாக மகளிரின் வயிறுக்கு உவமையாகக் கூறப்படும் ஆலிலை, ஓவியம் தீட்டும் பலகை, பால் போன்ற வெண்தட்டு, வட்டக் கண்ணாடி போன்றவை சீதையின் வயிறுக்கு உவமையாகாது.\nதுப்பு ஒன்று திரள்சூது என்பென்;\nதப்பு இன்றிப் பகலின் வந்த\nஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;\nமகளிரின் தனங்களுக்கு உவமையாக சிமிழ் , பொற்கவசம் , செவ்இளநீர்க்காய் , சூதாட்ட களத்தில் வைக்கும் செப்பு , யானைத் தந்தம், சக்கரவாகப் பறவையென்று இத்தனை இருந்தாலும் சீதையின் தனங்களுக்கு ஒப்புமை கூற உலகில் ஒரு பொருளையும் காணாமல் வருந்துகிறேன்.\n‘ஏலக் கொடு ஈன்ற பிண்டி இளந்\nகோலக் கற்பகத்தின் காமர் குழை,\nநறுங் கமல மென் பூ,\nநூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால்,\nஅசோக மரத்தின் கிளைகளிலுள்ள இளந்தளிர்கள் ஒருபுறம் கிடக்கட்டும், வளமையான கற்பக மரத்தின் மனங்கவரும் தளிர்களும், செந்தாமரை மலரும், நூல் போன்ற இடையுடைய சீதையின் சிலம்பு ஒலிக்கும் அழகிய கால்களுக்கே ஒப்புமை ஆகாதே அவற்றை கைகளுக்கு கூறலாமா.\n‘வெள்ளிய முறுவல், செவ் வாய்,\nவள் உகிர்க்கு, உவமை நம்மால்\n“எள்ளுதிர் நீரே மூக்கை” என்று\nவெண்மையான பற்களும் சிவந்த வாயும் ஒளிரும் அணிகலன்களும் கொண்ட இளமையான பூக்கொம்பு போன்ற சீதையின் கூரிய நகங்களுக்கு உவமையை க���ழப்பமின்றி தெளிவாகக் கூறமுடியுமா. மகளிரின் கை நகங்களுக்கு ஒப்புமை ஆகாது என தனது மூக்கை இகழ்வதாக் கருதி மகளிரின் இதழ்கள் போலத் தோன்றும் கல்யாண முருங்கையின் மலர்களைக் கொத்தும் கிளியின் மூக்கைத்தான் உரைக்க முடியுமா.\nசெங் களி சிதறி, நீலம்\nசெருக்கிய தெய்வ வாட் கண்\nவளர் இளங் கழுகும், வாரிச்\nஅவை என்று துணிதி; தக்கோய்\nசீதையின் கைகளையும் கால்களையும் காணும்போது செந்தாமரை நினைவுக்கு வருவதுபோல, சிவந்த, களி பொங்கும் குவளை மலர் போன்ற விழிகள் கொண்ட சீதையின் கழுத்தைக் காணும்போது வளரும் இளம் பாக்கு மரமும், கடலில் இருக்கும் சங்கும் உன் நினைவுக்கு வருமாயின் அது குற்றமென்ற முடிவுக்கு வருவாயாக.\nகுவளை உண் கண்ணி வண்ண.\nவாய் அது; குறியும் அஃதே\n‘சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;\nதேன் இல்லை; உள என்றாலும்,\nகவர்ந்த போது அன்றி, நினைப்ப.\nபவள வாய்க்கு உவமை பாவித்து\nகுவளை மலர் போன்ற விழிகளுடைய சீதையின் வாய்க்கு உவமையாக பவளத்தையும் சிவந்த நெட்டியையும் கோவைப் பழத்தையும், சிவந்த அல்லி மலரையும் துவளாத இலவ மலரையும், சிவப்பான இந்திர கோப பூச்சியினையும் கல்யாண முருங்கையின் பூவினையும் உவமை கூறினால் அது உண்மையாக இருக்காது. ஏனென்றால் சீதையின் வாய் பல வண்ண மலர்களின் சிவந்த தேனால் நிறைந்த இனிமையுடன் அழகாக ஒளிர்வதாகும்.\nசிவந்த நிறத்தில் அமிர்தம் இல்லை, தேனும் இல்லை. அப்படி உள்ளது என்றாலும் சுவைக்கும் போதுதான் இனிமை தருமேயன்றி நினைக்கும்போதே இனிமை தராது. ஒளி பொருந்திய நெற்றியை உடைய சீதையின் பவளம் போன்ற வாய்க்கு மனதில் உவமையை எண்ணி மகிழ்ந்து அதே மனநிலையுடன் உரைப்பது உண்மையாகுமா.\nமயிர் வினைக் கருவி என்ன,\nபிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;\nவெள்ளி வெண் தோடு செய்த\nவிழுத் தவம் விளைந்தது என்றே\nவள்ளைக் கொடியின் இலையையும், கத்திரிக் கோலையும், அழகிய மயிரை ஒப்பனை செய்யும் கருவியையும் மகளிரின் காதுகளுக்கு உவமையாக இளையோர்கள் கூறுவனவற்றை\nபித்துப் பிடித்த பெரியவர்கள்தான் கூறுவார்கள். சீதை அணிந்துள்ள வெள்ளியென மின்னும் வெண்காதணியின் தவமே அவளின் காதுகளாக அமைந்துள்ளது. உலகிலுள்ள எல்லாப் பொருளுக்கும் உவமையாகக் கூடிய ஒப்பற்ற ஒன்றுக்கு உவமை என்பதும் உண்டோ.\n‘பெரிய ஆய்; பரவை ஒவ்வா;\nபிறிது ஒன்று நினைந்து பேச\nஉரிய ஆய், ஒருவர் உள்ளத்து\nதெரிய, ஆயிரக் கால் நோக்கின்,\nகரியஆய், வெளிய ஆகும்; வான்\nதேவர்களுக்கெல்லாம் இறைவனான திருமாலின் நிறத்தின் கருமையையும் அவனிருக்கும் பாற்கடலின் நிறத்து வெண்மையையும் கொண்டு ஒளிவிடும் சீதையின் கண்களை ஆயிரம் முறை நோக்கினாலும், விரிந்து பரந்த கடலும் அதற்கு உவமையாகாது. அதைவிட சிறந்த உவமையை எவரும் உள்ளத்தால் எண்ணுவதும் அரியதாகும்.\n‘கேள் ஒக்கும் அன்றி, ஒன்று\nவாள் ஒக்கும் வடிக் கணாள்தன்\nநாள் ஒக்க வளைத்து நிற்ப\nஇரண்டு இல்லை, அனங்க சாபம்.\nவாள் போன்ற கண்களையுடைய சீதையின் புருவங்கள் ஒன்றுக்கொன்று உவமையாகுமே தவிர அவற்றிற்கு வேறொன்றைக் கூறுவது இழிவானதாகும். மனதிற்கு ஏற்புடைய உவமை பொருளுக்கும் பொருத்தமானதாக அமையுமா. சீதையின் புருவங்களுக்கு மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமெனில் அவனிடம் இரண்டு வில் இல்லையே.\nவனத்துள் நாம் வந்த பின்னர்\nஅனையன எனினும், தாம் தம்\nஅழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;\nவினை செயக் குழன்ற அல்ல;\nவிதி செய விளைத்த; நீலம்\nபுனை மணி அளகம் என்றும்\nபுதுமை ஆம்; உவமை பூணா.\nநாங்கள் வனத்திற்குள் வந்தபிறகு சிகையை பராமரிப்பதற்கு அப்பணியாற்றுபவர் எவருமில்லை. ஆயினும் இயற்கையான அழகுக்கு அழிவு உண்டாகாது. சீதையின் குழல் ஒப்பனையாளர்களால் குழன்றது அல்ல. நீலமணி போன்ற சீதையின் நெற்றியின் மேல் இயல்பாகவே விழும் கூந்தல் புதுமை கொண்டதாகவும் உவமை கூற முடியாததாகவும் விளங்கும்.\nகுனி சிலை, வள்ளை, கொற்றக்\nகெண்டை,ஒண் தரளம் என்று இக்\nவைத்தனன், விதியே; நீ, அப்\nகரிய மேகத்தின் கொழுந்தும் சிவந்த அல்லி மலரும் வளைந்த வில்லும் வள்ளைக் கொடியின் இலையும் சிறப்புடைய கெண்டை மீனும் ஒளிரும் முத்துக்களும் மேலும் இவற்றிற்கு உறவாக விளங்குகின்ற ஏனையவும் திகழ்கின்ற சந்திர மண்டலத்தை சீதைக்கு முகம் என்று பிரம்மன் படைத்தான். தாமரை போன்ற முகம் உடைய அவளை நேரில் காணும்போது நீ இதை உணர்வாய்.\n( மேகம் கூந்தலுக்கும், அல்லி மலர் வாய்க்கும், வில் புருவத்திற்கும், வள்ளையிலை காதுக்கும், கெண்டை மீன் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாக கூறப்பட்டுள்ளது )\nநெறி உறீஇ, பிறங்கு கற்றைச்\nசோர் குழல் தொகுதி என்று\nநிறை நறங் கூந்தல் நீத்தம்\nநுண்மையானதை பருப்பொருளாக்கியது போன்ற சீதையின் கூந்தல், கரிய மேகத்தை துண்டுகளாக்கி கட்டி, தேனும் அகிற் புகையும் அதனோடு சேர்த்து , பேரிருள் குழம்பை அதில் தோய்த்து, அதனை நெறிப்படுத்தி, ஒளிரும் குழல் கற்றையாக்கிய பெரும் சுமையைப் போல தோன்றுவதாகும்.\n‘வான் நின்ற உலகம் முன்றும்\nநா நின்ற சுவை மற்று ஒன்றோ\nஅமிழ்து அன்றி நல்லது இல்லை;\nமீன் போன்ற கண்களையுடைய சீதையின் மென்மையான இனிய மொழிக்கு உவமை கூற விரும்பினால் இனிய தேன் என்றோ பால் என்றோ கூறமுடியாது. இவை செவிக்கு இன்பம் அளிக்காது. மூன்று உலகங்கள் வான்வரை எல்லையின்றி பரந்திருந்தாலும் நாவில் பரவும் சுவைகளில் அமிர்தத்தையன்றி சிறந்ததில்லை என்றாலும் அதுவும் செவிக்கு இன்பம் அளிக்காது.\n‘பூ வரும் மழலை அன்னம்,\nபுனை மடப் பிடி என்று இன்ன,\nபா வரும் கிழமைத் தொன்மைப்\nநற்குணத்தோனே, தாமரையில் வாழ்கின்ற இள அன்னப் பறவையும் அழகிய பெண் யானையும் தேவர்களும் கண்டு வியக்கும் நடையழகு உடையன. என்றாலும் சீதையின் நடையழகிற்கு இவற்றை உவமையாக சொல்லமாட்டேன். பாடல்கள் இயற்றுவதில் அனுபவம் வாய்ந்த மரபான கவிஞர்கள் இயற்றிய அடியொழுங்கும் நாவால் உரைக்கத் தக்க பாவழகும் விளங்க நடக்கும் சொற்களின் சிறந்த நடையழகு போன்றதாகும் சீதையின் நடை.\nஇள நிளம் முதிரும்; மற்றைப்\nபொன் நிறம் கருகும்; என்றால்,\nமணி நிறம் உவமை போதா;\nமின் நிறம் நாணி எங்கும்\nதன் நிறம் தானே ஒக்கும்;\nமலர் நிறம் சமழ்க்கும் அன்றே\nசீதையின் நிறத்திற்கு எதை உவமையாக உரைப்பேன். மாவின் இளந்தளிர் நிறம் மாறி முற்றிவிடும். பொன்னிறமோ இவள் நிறத்திற்குமுன் கறுத்துத் தோன்றும். நவரத்தின மணிகளோ உவமை கூறத்தக்கதல்ல. மின்னலைக் கூறுவதென்றால் அது தோன்றியவுடனேயே நாணம் கொண்டு ஒளிந்துகொள்ளும். தாமரையும் அவள் நிறம் கண்டு நாணித் தாழும். எனவே சீதையின் நிறத்திற்கு ஒப்புமை அவள் நிறம் மட்டுமே.\nகட்டுரையின் நீளம் கருதி புறங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், அல்குல், இடை உந்திக்கமலம், மயிர் ஒழுங்கு, வயிற்று மடிப்பு, தோள்கள், முன் கைகள், கழுத்து பற்கள், மூக்கு மற்றும் நெற்றி போன்ற அவயங்களுக்கான பாடல்களை கூறாமல் விட்டுள்ளேன். ஆவலுடையோர் அணுகியறிந்து மகிழலாம்.\nசீதையின் அடையாளத்தை விவரிக்க முயன்ற இராமன் பெரும்பாலான அவயங்களுக்கு ஒப்புமை கூறும் உவமைகள் இல்லையே என்று வருத்தமுறுகிறா���். அத்துடன் எல்லாம் அறிந்த அனுமனே நீயே உணர்ந்துகொள், அறிந்துகொள் என்றும் கூறுகிறான். பிரம்மச்சாரியான அனுமன் பலவான்தான். அறிவுக் கூர்மையுடையவன்தான். ஆனால் கற்பனைத் திறனும் உடையவன் என இராமன் நம்புகிறான் போலும்.\nஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு அவயத்தைப் பற்றி கூற முயலும்போது வேறு அவயங்களுக்கான உவமைகளை உரைப்பதைக் காணலாம். இவற்றை விரிவாக எடுத்துக் கூறாததற்கு காரணம் ஆர்வமுள்ள வாசகர்களின் கண்டறியும் சுவாரசியத்திற்கு தடை போடவேண்டாமே என்பதற்காகத்தான்.\nஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மற்ற அவயங்களுக்கு உவமை சொல்ல தயங்கி திகைக்கும் இராமன் , முகத்திற்கான அடையாளத்தை எந்த ஐயமோ தயக்கமோ இன்றி தெளிவாக உரைத்துள்ளான். ஒரு பெண்ணைத் தேடி செல்பவனுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடையாளம் முகம்தானே. எனவே அதனை அனுமன் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு உரைத்துள்ளான் எனப் புரித்து கொள்ளலாம்.\nஇக்கட்டுரையின் நோக்கம் சீதையின் பாதாதி கேசத்தை இராமன் உரைக்கும் பாங்கினை விவரிப்பதுதான் என்றாலும் இராமன் கூறிய அடையாளங்களைக் கொண்டு அனுமன் எப்படி சீதையை அடையாளம் கண்டுபிடித்தான் என்பதைக் கூறினால்தான் நிறைவடையும் என கருதுகிறேன்.\nசுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் இக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக தேடி மலர்த் தேன் நிறைந்த சோலை ஒன்றைக் கண்டான்.\nகடல் துணை நெடிய தன்\n//எம் அரும் உருவின் அவ்\nகடல்போன்ற. தன் பெரிய கண்களில் நீர் பெருகித் தடாகமான இடத்தில் அமர்ந்த, அன்னம் போன்றவளைச் சுற்றி\nகடந்து செல்ல இயலாதவாறு அரக்கிகள் காவல் காக்கிறார்களே. இளங்கொடி போன்ற அவள் சீதையாகிய பெண்தானோ\nகுற்றமற்ற இந்த உருவத்தின் இலக்கணங்கள் இராமன் கூறிய அடையாளங்களுக்கு மாறுபாடு இல்லாமல் ஒத்துள்ளது.\nபாம்புப் படுக்கையில் துயில் கொண்ட தேவனே அவன். இவள் தாமரையில் அமர்ந்திருந்த திருமகளே.\nஇலங்கை முழுக்க நிறைந்திருந்தவர்கள் அரக்கர்கள். அரக்கிகளால் சீதை சூழப்பட்டுள்ளாள். வல்அரக்கிகளிடையே பெண்ணுருவில் துயருடன் இருப்பவளை கூர்ந்த அறிவுடைய அனுமன் எளிதாகவே அடையாளம் கண்டுவிடுவான். இது இராமனுக்கும் தெரியும். கம்பருக்கும் தெரியும். அதற்காக ” நீயே கண்டுபிடித்து வா” என்று கூறிவிடமு��ியுமா. காவியத்தின் கூறுகளிலொன்று, காவியகர்த்தா தான் வாழும் காலத்தில் வழங்குபவற்றில் முக்கியமானதென்று கருதுவனவற்றை காவியத்தினுள் அருமணியென பொதித்து எதிர்காலத்திற்கு கடத்துவதாகும். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள் கொண்ட காவியம் இவற்றையும் உள்ளடக்கித்தான் நிறைவு பெற்றுள்ளது.\nஎப்படியோ, நாம் மீண்டும், மீண்டும் படித்தும், மனதில் நினைத்தும், திளைத்தும் இன்புறுவதற்கு இத்தனை இனிய பாடல்கள் கிடைத்ததற்காக மகிழ்வோம்.\nகடைசியாக ஒன்று, சுட்டிக் காட்டப்பட்டு இக்கட்டுரையை வாசிக்கும் வெண்முரசு ஆசானோ, நாஞ்சில் கும்பமுனியோ முனிந்து எனக்கு சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாதென விஷ்ணுபுரத்தில் புரண்டு புரண்டு துயிலும் நீள் கரியபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.\n← நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஎ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் - காலத்துகள் சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nபுதையல் - வே. நி. சூர்யா கவிதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ���குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புல��ங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/high-court-refuses-to-cancel-of-grant-bail-to-rs-bharathi-387004.html", "date_download": "2020-08-10T16:46:36Z", "digest": "sha1:NGZJWIMRLP5VXSQITYJ66BN2EETSCRCK", "length": 18658, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ் | High Court refuses to cancel of grant bail to RS Bharathi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு டிஸ்மிஸ்\nசென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகர காவல்துறை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில், பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் ��ெய்தி பரவியது.\nஇதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் மே 23ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31ம் தேதி வரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், மாஹிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார் , இரு மனுக்கள் மீதான தீர்ப்புகளை இன்று தள்ளிவைத்தார்.\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று உத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மத்திய குற்றப்பிரிவின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கை இதற்கிடையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறர் தொடர்ந்த வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு ச��ய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrs bharathi chennai police dmk ஆர்எஸ் பாரதி உயர்நீதிமன்றம் திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:12:13Z", "digest": "sha1:4JT5NCWWYMYN2MCCNEUN2RXCAFA7S4U2", "length": 10409, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னை மோசமான நிதி அமைச்சர் என்கிறார்கள்.. ஐடியா கொடுங்கள்.. பொங்கிய நிர்மலா சீதாராமன்\nபாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nநல்லது செய்துள்ளோம்.. பாராட்டுங்கள்.. கணவரின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்\nபொருளாதாரம் ���ோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nநிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டி.. இணையம் முழுக்க டிரெண்ட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nகாலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்\nஇனிமேல் நாட்டில் இருக்கப்போவது இந்த 12 பொதுத்துறை வங்கிகள்தான்.. லிஸ்ட் இதோ\nவங்கிகளை இணைப்பதால், ஊழியர்கள் வேலை இழப்பார்களா\nதனியார் வங்கி பாணியில் அரசு வங்கிகள்.. வருகிறார் தலைமை ரிஸ்க் ஆபீசர்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி\nநீரவ் மோடி பாணி வங்கி மோசடிகளை தடுக்க நடவடிக்கை.. நிர்மலா சீதாரமன் அதிரடி அறிவிப்பு\nஇந்த வருடத்திலேயே முதல் முறை.. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.72.25-ஆக சரிவு\nபொருளாதாரத்தை உயர்த்த நிர்மலா சீதாராமன் கொடுத்த 'ஐடியா'.. பயங்கரமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஉங்களுக்கு பேஸிக்கே தெரியல மேடம்.. புது மினிஸ்டர் தேவை.. நிர்மலா சீதாராமனை கலாய்க்கும் காங்கிரஸ்\nவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவு சரிவு.. 72 ரூபாய்க்கு கீழே வீழ்ச்சி\n8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசம்.. ஒரேயடியாக சரிந்த ரூபாய் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-10T16:02:19Z", "digest": "sha1:ESTD3DYOJWO7HAS6LG2BORJ73JZIAHF3", "length": 4362, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"படிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபடி (← இணைப்புக்கள் | தொகு)\nsediment (← இணைப்புக்கள் | தொகு)\nபடிவுப் பாறை (← இணைப்புக்கள் | தொகு)\nriver deposits (← இணைப்புக்கள் | தொகு)\nstephanion (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534871", "date_download": "2020-08-10T16:06:04Z", "digest": "sha1:62WGBCC5BOZLYEW3A54IKB6XO2AXQ5OT", "length": 7380, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை | Heavy rainfall in Dindigul district, Nattam and surrounding areas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/06/07054756/1586303/Pregnant-woman-dies-in-ambulance-after-running-between.vpf", "date_download": "2020-08-10T15:48:55Z", "digest": "sha1:BADMV4TF6Y2GRINJ45UMLLPGYOQMMCR7", "length": 8406, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pregnant woman dies in ambulance after running between hospitals for 13 hours in UP", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉ.பி.யில் பரிதாபம் - ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்ததில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட கர்ப்பிணி\nமருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்ததில் ஆம்புலன்சிலேயே ஒரு கர்ப்பிணி உயிர் விட்டது உத்தர பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங் (30). இவரது மனைவி நீலம் (30), 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.\nடெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் நீலத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து, வழக்கமாக மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை கணவர் விஜேந்தர் சிங் கூட்டிச் சென்றார்.\nஆனால், அங்கு படுக்கை இல்லை எனக்கூறி அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்த நிலையில், 13 மணி நேரத்தில் ஆம்புலன்சிலேயே நீலம், பிரசவ வேதனையில் துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் டெல்லி, உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..\nஇதுகுறித்து அவரது கணவர் விஜேந்தர் சிங் கூறியதாவது:-\nநொய்டா, கவுதம் புத்தா நகர், வைஷாலி, காசியாபாத் என ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்தோம். இவற்றில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என 8 மருத்துவமனைகள் அடங்கும். ஆனால், படுக்கை வசதி இல்லை என்று எல்லா மருத்துவமனைகளிலும் திருப்பி அனுப்பினர். இறுதியாக, நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வாசலில் ஆம்புலன்சிலேயே என் மனைவி இறந்து விட்டார் என கூறினார்.\nஅவரது பேட்டி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.\nஇதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர் சுஹாஸ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஉரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் நடக்கும் 2-வது உயிரிழப்பு இதுவாகும். கடந்த மாதம் 25-ம் தேதி, மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தும் சிகிச்சை கிடைக்காததால் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.\nPregnant woman | ambulance | கர்ப்பிணி பெண் சாவு | ஆம்புலன்ஸ்\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா\nகேரளாவில் மேலும் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,181 பேருக்கு கொரோனா\nவிபத்துக்குள்ளான கேரள விமானத்தில் பயணித்தவர்களுக்கு கொரோனா - மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமைப்படுத்தல்\nடெல்லியில் இன்று மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:11:28Z", "digest": "sha1:6PIBTQSOY5XCDKI7VJBWX2HAWIBKATDG", "length": 7217, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "'ஷெரின் வின் பண்ணனுமா? இந்த வாரம் தங்குறாங்களா பாரு': சாக்ஷியால் கடுப்பான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்! - TopTamilNews", "raw_content": "\n இந்த வாரம் தங்குறாங்களா பாரு’: சாக்ஷியால் கடுப்பான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் விருந்தாளியாக வந்துள்ளனரா அல்லது வைல்டு கார்டு என்ட்ரியா என்பது இன்று இரவு தான் தெரியவரும். ஏற்கனவே வனிதாவால் பிக் பாஸ் வீடு பற்றி எரியும் நிலையில் இன்று என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் உள்ளே வந்தவுடன் சாக்ஷி, ஷெரினிடம் ‘நீ தான் இந்த கேமை ஜெயிக்க வேண்டும் ‘என்று கூறுகிறார். இதை கண்ட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காஜல் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஷெரின் டைட்டில் வின் பண்ணனுமா, இந்த வாரம் தங்குவாங்களான்னு பாரும்மா’ என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.\nஇதை கண்ட ஷெரின் ஆர்மி ரசிகர்கள், காஜலை காறித்துப்பாத குறையாகத் திட்டி தீர்த்து வருகின்றனர்.\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநா��ு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=18286%3Fto_id%3D18286&from_id=20139", "date_download": "2020-08-10T14:57:19Z", "digest": "sha1:TX356RLM2DJV5LIXJQTGJVJ73RRZQG4Q", "length": 7018, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 27, 2018மே 28, 2018 இலக்கியன்\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான கே.ஜெயகுமார் என்பவருக்கே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தின் 2ஆம் தளத்துக்கு வருமாறு, கடந்த 21 ஆம் திகதி அவருக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.\nஒரு கால் அகற்றப்பட்ட அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் புனர் வாழ்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதற்போது கிளிநொச்சியில் வசித்துவரும் ஜெயகுமார், உள்ளுர் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அத்துடன், அவர் மாவட்ட வர்த் தக சங்கத்தின் தலைவராகவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்த வராகவும் உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nமிச்சம் மீதி உள்ளவர்களையும் சுட்டுக்கொல்லலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&oldid=193614", "date_download": "2020-08-10T15:34:56Z", "digest": "sha1:R3V2LNCWNETQD3W3W7EAQI5G7SQENJCC", "length": 3032, "nlines": 34, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:கலைவாணி ஏகானந்தராஜா - நூலகம்", "raw_content": "\nKajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:58, 21 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கலைவாணி ஏகானந்தராஜா, ஆளுமை:கலைவாணி, ஏகானந்தராஜா என்ற தலைப்புக்கு நகர்...)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2016, 00:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/28709", "date_download": "2020-08-10T16:08:17Z", "digest": "sha1:KNU3Z7HSN3NITUIVW66FCXC24WFQ43RO", "length": 16305, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "உங்களுக்கு கிடைத்த பதில் என்ன? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு கிடைத்த பதில் என்ன\nஒரு கருத்தரங்கில் நி���ைய பெண்கள் கூடி இருந்தனர்.கணவருடன் இனிமையாக எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கான செமினார் அங்கு நடந்தது.\nஅங்கிருந்த பெண்களிடம், \"எத்தனை பேர் உங்கள் கணவரை நேசிக்கிறீர்கள்\nஅத்தனை பேரும் கையை உயர்த்தினர்...\nஎப்பொழுது உங்கள் கணவரை நீங்கள் நேசிப்பதாக அவரிடம் சொன்னீர்கள் என்று அடுத்த கேள்வி கேட்டார்கள்.\nசிலர் இன்று, சிலர் நேற்று, சிலர் ஞாபகம் இல்லை என்று பதில் வந்தது..\nஅனைவரும் உங்கள் மொபைலை எடுத்து உங்கள் கணவருக்கு \"I Love you sweetheart\" என்று மெசேஜ் அனுப்புங்கள் என்று சொல்லவும், அனைவரும் மெசெஜ் அனுப்பினர்.\nஅவர்களுக்கு வந்த பதில்கள் சில....\n1.ஏய், உனக்கு உடம்பு நல்லா தானே இருக்கு....\n2.என்னாச்சு, காரை திரும்ப மோதிட்டயா\n3.எனக்கு புரியல நீ என்ன சொல்ல வரன்னு\n4.இப்ப என்ன பன்னுன நீ, இந்த முறை நான் உன்னை மன்னிக்க மாட்டேன்....\n6. சும்மா சுத்தி வளைக்காத சொல்லு எவ்வளவு வேனும்ன்னு\n7.யாருக்கு இந்த மெசெஜ்ன்னு நீ சொல்லல இன்னைக்கு அவ்வளவு தான்\n8.நான் உன்கிட்ட சொல்லிட்டேன் குடிக்காத இதுக்கு மேலன்னு....\n9.கனவு எதும் கண்டுக்கிட்டு இருக்கேனா\nஇது எனக்கு What's app-ல் தோழி அனுப்பியது, எதார்த்தமாய் நகைச்சுவையாகவும் இருந்தது, அதனால் இங்கு தோழிகளுக்கு பகிர்கிறேன், நீங்களும் உங்கள் கணவருக்கு ஒரு மெசெஜ் அடிங்கோ:)), வருகிற ரிப்லேவை விரும்பினால் இங்கு பகிரவும்:))\nதினமும் ஒரு வார்த்தை,நிதமும் ஒரு புன் சிரிப்பு, அவ்வப்போது கன்னத்தில் ஒரு முத்திரைன்னு இதைத்தான் பழக்கப்படுத்திக்கனும்.அவங்களும் இதை விரும்புவாங்க.பட் இலைமறை காய்மறையாக.....வாழ்க்கை அலுப்பில்லாமல் செல்லும்.......தேங்ஸ் ஃபார் ஷேரிங்.....:)\nபெருமைக்குன்னு சொல்லவில்லை.வாரமொருமுறை + சண்டை போட்ட நாட்களில் கட்டாயம் எஸ்.எம்.எஸ் அனுப்பிடுவேன்..இதுவரை ஒரு ரிப்ளை வந்ததில்லை..அதுக்கு பதிலும் எதிர்பார்த்ததில்லை..\n\" வாழ்க வளமுடன் \"\nபடிச்சிருக்கேன் இதை நானும் ;) நல்ல பகிர்வு.\nநல்ல நகைச்சுவை பகிர்வு ரேணு...:) //நீங்களும் உங்கள் கணவருக்கு ஒரு மெசெஜ் அடிங்கோ:)),// அது தான் டெய்லியும் அடிச்சாகுதே.. ;) ஆமா உங்க ஆத்துக்காரர் கிட்ட இருந்து நீங்க அட்ச்ச மெசெஜ்க்கு வந்த ரிப்ளை என்ன ரேணு\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஆமா ரேணு நீங்க சொன்ன மாதிரி நல்லா நகைச்சுவையாய் இருந்தது, படிப்பதற்கும் சுவாராசியமா இருந்தது.\nபல வீடுகளில் இது உல்ட்டாவா நடக்க வாய்ப்பிருக்கு.அன்பை வெளிப்படுத்தாத மனைவிகளை விட கணவர்களே அதிகம்னு நினைக்கிறேன். நான் மட்டும்தாங்க அப்படி நினைக்கிறேன்,மத்தவங்களை பத்தி தெரியாது.\nஅட ஏங்க காமெடி பண்ணினு.\nநா என்னவருக்கு I LOVE U சொன்னேன் . உடனே அவரு என்ன ஆச்சு உனக்கு னு கேட்டார் எனக்கு சிரிப்பு வந்துருச்சு.\n இணையத்துல பலமுறை உலா வந்திருக்கு. ;)\n//பெருமைக்குன்னு சொல்லவில்லை.// இல்லீங்க. நிச்சயம் இது பெருமைப்பட்டுக்கக் கூடிய விஷயம்தான். சூப்பர் ஜெயா. :-)\nநான் ஆரம்ப காலத்துல வீட்டுல இருந்துட்டே தபால் போட்டிருக்கேன் இப்படி. ;) இப்பவும் கண் முன்னால இருக்கிறப்ப ஆன்லைன்ல மோபைல்ல அடிக்கடி மெசேஜ் அனுப்புறது உண்டு. பதிலாக ஒரு ஸ்மைலி, மீ டூ, தாங்ஸ், ப்ரவ்ட் டு ஹாவ் யூ இன் மை லைஃப் (தபால்னா அடிஷனலா ஒரு குரங்கு படமும் வரும்.) இப்படித்தான் வந்திருக்கு. அந்த ஜோக்ல வர மாதிரி கேட்டதே இல்லை ஒரு நாளும்.\nஹாஹா எனக்கு மெசெஜ் தினமும்\nஹாஹா எனக்கு மெசெஜ் தினமும் அனுப்பும் பழக்கம் இல்லை, பட் ஊர்ல இருக்கப்ப அனுப்புவேன்:) அப்ப மட்டும் தான் ரிப்லே வரும்,\nஅது மட்டும் இல்லாம இமா சொல்ற மாதிரி, ஆளுக்கு ஒரு ரூம்ல உட்காந்து சாட் பன்னுவோம், நோ பேச்சு ஏகபட்ட படம் தான் இருக்கே, குட்டி குட்டியா மொத்த படமும் தீர்ந்து போற அளவுக்கு படத்தாலேயே பேசி தீர்ப்பேன்,\nஆனா இந்த மெசெஜ் வச்சு வீட்ல நடந்த காமெடி கொஞ்சம் இல்லை, இப்ப நினைச்சாலும் வயிறு வலிக்க சிரிக்க வேண்டியதா இருக்கு:))\nநான் நினைச்ச நேரம் அனுப்புவேன். எவ்வளவு வேலையா இருந்தாலும் கண்டிப்பா I love you too, me too ரெண்டுல ஒன்னுதான் கண்டிப்பா வரும். இப்டியெல்லாம் வந்ததே இல்ல. :-)\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஎனக்கு ஒரு ரோபோ வேணும்....\nசொல்லிட்டு போக வந்தேன்.....\" போயிட்டு வரேன்\".........\nஅப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும்....\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://angusam.com/eighteen-siddhas-edaikkadar/", "date_download": "2020-08-10T15:31:58Z", "digest": "sha1:RRXIN5COZD6QO4OJLCI5GJEPPLV47PYC", "length": 36461, "nlines": 129, "source_domain": "angusam.com", "title": "பதினென் சித்தர்கள் – இடைக்காடர் – Angusam News – Online News Portal", "raw_content": "\nபதினென் சித்தர்கள் – இடைக்காடர்\nபதினென் சித்தர்கள் – இடைக்காடர்\nபன்னெடுங்காலமாக திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரராக இருந்து அருளாட்சி செய்து வரும் மகாசித்தர் இடைக்காடர். திருப்பதியில் கொங்கணவர் வேங்கடவனாய் இருந்து வரையாது செல்வ வளத்தை வழங்கிக் கொண்டிருப்பது போல் இடைக்காடர் திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி மக்களிடையே அருள்நெறியை இந்த நில உலகம் உள்ள வரை பரப்பிக் கொண்டிருக்க வழியமைத்து வருகிறார். பதினென் சித்தர்களின் சமாதிக் கோவில்களில் அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள “அண்ணாமலையார் பாதம்” என்ற வழிபாட்டிடமே இடைக்காடர் சமாதி கொண்டுள்ளஇடம் என்பது பெரும்பாலோர் கருத்து.\nநவநாத சித்தர்கள் இடைவிடாது நாதோபாசனை செய்து கொண்டு சதா சர்வகாலமும் உருவமற்றவர்களாக விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு சமயம் அவர்களில் ஒருவருடைய அருட்கடாட்சம் இடைக்காடர் மேல் பட்டது.\nஅப்போது இடைக்காடர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன். தொண்டை மண்டலத்தில் திருவண்ணாமலைப்பகுதியில் உள்ள இடையன் திட்டு என்ற பகுதியில் வாழ்ந்து வந்தார்.தினமும் மலைச்சாரலில் உள்ள இடையன் மேடு என்ற பகுதியில் ஆடுகளை மேயவிட்டு விட்டு காலை முதல் மாலை வரை ஆடோட்டும் கோலை தரையில் ஊன்றிப் பிடித்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில் தவம் செய்து கொண்டிருப்பது அவர் வழக்கம். அப்போது அவருடைய உடல் பூமியில் இருந்தாலும் அவரது மனம் மட்டும் பிரம்மத்தை நாடி விண்வெளியில் அலைந்து கொண்டிருக்கும்.இந்த நிலையில் அவரை பல நாள் பார்த்துக் கொண்டு விண்வெளியில் சென்று கொண்டிருந்த அந்த நவநாத சித்தர் இவருடைய பிரம்மோபசனையால் ஈர்க்கப்பட்டு ஒருநாள் பூமியில் இறங்கி இடைக்காடர் முன் நின்றார். இடைக்காட்டு முனிவரும், அந்த விண்ணக சித்தரின் தெய்வீக சக்தியால் உந்தப்பட்டு கண்விழித்துப் பார்த்தார். அன்பொழுக நவநாத சித்தருக்கு அருந்த ஆட்டுப்பால் கொடுத்து உபசரித்தார். அதனால் அகம் மகிழ்ந்த நவநாத சித்தர் அவருக்கு மானசீக தீட்சையாக பிரம்மோபதேசம் செய்து விட்டு மறைந்தார். அது முதல் இவர் கவிபாடும் திறம்பெற்ற மகாசித்தராக ���ிளங்கினார். இந்த செய்தி அபிதான சிந்தாமணியிலும் காணப்படுகிறது.\nபல சித்த இலக்கியங்களில் இவர் போகரின் சீடர் என்ற குறிப்பே காணப்படுகிறது. இவர் போகரின் சீடர்களில் ஒருவர் என்பது போகரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் தெரியவருகிறது. இந்தக் கருத்தே மிகவும் நம்பத்தகுந்ததாகவும் உள்ளது.\nஇக்கருத்துப்படி ஒருநாள் போகசித்தர் விண்வழியே போய்க்கொண்டிருந்த போது, சிறுவனாகிய இடைக்காடனின் தவத்தால் ஈர்க்கப்பட்டு பூமிக்கு வந்து கொஞ்சம் நாள் இடைக்காடருடனிருந்து அவருக்கு சித்த வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார். போகரிடமிருந்து மருத்துவம், வானியல், சோதிடம் முதலியவற்றையும் இவர் முழுமையாக கற்றுத் தேர்ந்தார். அவை பற்றி பல நூல்களும் இவர் எழுதியுள்ளார். அவைகளில் இவர் எழுதிய ‘சாரீரம்’ என்ற மருத்துவ நூல் மிகவும் சிறந்த நூலாக கருதி போற்றப்பட்டு வருகிறது.\nஇடைக்காடர் திருமாலின் அவதாரம் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. ஒரு சமயம் விஷ்ணு பக்தர்கள் பலர் இவரிடம் வந்து, திருமாலின் பத்து அவதாரங்களில் எந்த எந்த அவதார மூர்த்திகளை வழிபட்டால் விரைவில் நன்மைகள் கிட்டும் என்று கேட்டனர். அவர்களிடம் ‘ஏழை, இடையன், இளிச்சவாயன்’ ஆகிய மூவருக்கும் விழாக்கள் எடுத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு எல்லா வளங்களும் கிட்டும் என்று கூறினார். இவைகளில் ‘ஏழை’ என்ற சொல் இராமாவதாரத்தையும் ‘இடையன்’ என்ற சொல் கிருஷ்ணாவதாரத்தையும் ‘இளிச்சவாயன்’ என்ற சொல் நரசிம்ம அவதாரத்தையும் குறிப்பனவாகும். மேலும் இவர் இடையர் குலத்தில் பிறந்தவர். பிறவியிலேயே கருவில் திருவுடையவராக விளங்கிய சித்தர். இவருடைய சித்தர் பாடல்களில் ‘தாண்டவக்கோனே’, ‘கோனாரே’ என்று கோகுலவாசனை விளித்துப் பாடும் கண்ணிகளும் உள்ளன. இவைகள் யாவும் இவரைத் திருமாலின் அவதாரமாகவே மக்கள் கருதினர் என்பதை உறுதி செய்கின்றன.\nஇடைக்காடர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர். புறநானூற்றிலும் (எ.கா. வாகைத் திணையில் 42 ஆம் பாடல்), நற்றிணை முல்லைத் திணையிலும், குறுந்தொகையிலும் அவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவ மாலை அவரால் பாடப்பட்ட சங்க காலத் தனி நூல். நற்றிணை 142ஆம்பாடலில் “ஆயன் மழையில் நனைந்தபடியே ஊன்றுகோல் மேல் கால் வைத்து நின்று கொண்டு ஆட்டை அழைக்க ஒரு பாடல் பாட அதைப்பார்த்து ஆட்டைக் கவர வந்த நரி பயந்தோடும்” என்று கூறும் அடிகள் கருத்துச் சுவையும் கவி நயமும் மிக்கவை “கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத்தரித்த குறன்” என்று திருக்குறனின் பெருமையை கடைச்சங்க காலப் புலவர்களிடையே எடுத்துக்கூறிய பெரும் புலவர் இவர். இவர் தமிழ்ச்சங்கம் (கடைச்சங்கம்) அழிந்து போகச் சாபம் கொடுத்தாரென்றும், குளமுற்றத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடியுள்ளார் என்றும் கபிலரின் சமகாலத்தவர் என்றும் தெரியவருகிறது.\nஇவர் பல சான்றோர்களை ஈன்றெடுத்த தொண்டைநாட்டில் திருவண்ணாமலைப்பகுதியில் உள்ள இடையன் திட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர் இடையர் குலத்தில் பிறந்த இவர் சிறுவயதில் ஆடு மேய்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பெரிய சித்தராக மாறி இயற்கையையே கட்டுப்படுத்தும் அளவிற்கு தவ்வலிமை பெற்றிருந்தவர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சமாதி கொண்டுள்ளார்.\nஇவர் மதுரைக்குக் கிழக்கிலுள்ள இடைக்காட்டில் பிறந்தவராகவோ மலையாளப் பகுதியில் உள்ள இடைக்காடு என்னும் ஊரில் தோன்றியவராகவோ இருக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இவைகளை உறுதி செய்யப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.\n12 ஆண்டு கடும் பஞ்சம்\nஅவர் தன்சோதிட ஞானத்தைக் கொண்டு விரைவில் 12 ஆண்டுகள் மழை பெய்யாது நாடே பசியாலும் பஞ்சத்தாலும் அழியப் போகிறது. மனித இனம் மட்டுமல்லாது ஆடு, மாடுகளும், மரம், செடி, கொடிகளும் பாலை நிலமாக மாறப்போகிறது’ என்று கண்டுணர்ந்தார். அந்தப் பஞ்சத்தில் தன் ஆடுகளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.\nஇதன் விளைவாக பாலை வனப்பகுதிகளிலும் வற்றாது காடாக வளர்ந்திருக்கும் எருக்கன் செடிகளின் இலை தழைகளை மட்டும் தன் ஆடுகளுக்கு உணவாகக் கொடுத்தார். மற்ற எந்த மரம் செடி கொடிகளையும் அவற்றின் கண்களுக்கே காட்டாது வளர்த்தார். வறட்சியிலும் வளர்ந்து பலன் தரக்கூடிய குறுவரகு என்ற தானியத்தை சேற்றில் கலந்து சுவர் எழுப்பித் தன் குடிலை அமைத்துக் கொண்டார். தன் குடிலைச் சுற்றி குறுவரகு கலந்த மண்சுவரை எழுப்பிக் கொண்டார்.\nஎருக்கிலையை மட்டுமே உணவாக உண்டு வந்த ஆடுகளுக்கு எருக்கிலையின் நச்சுத்தன்மையால் உடல் முழுவதிலும் நமைச்சல் ஏற்பட்டது. அரிப்பு வரும்போதெல்லாம் அந்த ஆடுகள் தங்கள் மு��ுகுகளை அந்த சுவர்களில் தேய்த்துக் கொண்டன. அப்போது மண்ணுடன் சேர்ந்து உதிர்ந்த குறுவரகை சுத்தம் செய்து அதையே இடைக்காடர் உணவாகக் கொண்டார். தனது உறவினர்களுக்கும் குறுவரகுப் பண்டங்களையும் ஆட்டுப்பாலையுமே கொடுத்து உபசரித்தார்.\nஅவர்கள் இந்த உணவு முறைக்குப் பழகிப் போவதற்கும் பஞ்சம் தொடங்குவதற்கும் காலம் சரியாக அமைந்துவிட்டது. அந்தப் பஞ்சத்தில் மனிதர்களும் மாண்டழிந்தனர். ஆடு, மாடுகளும் மரம் செடி, கொடிகளும் கூட அறவே பட்டொழிந்தன. இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர்.\n12 வருடங்கள் கடந்த பின், ஒருநாள் பூமியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வான்வெளியில் போய்கொண்டிருந்த நவக்கிரக நாயகர்கள் பூமியில் காணும் இடமெங்கும் உயிரற்ற வறண்ட பாலைவனமாக உள்ள போது இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் எப்படி உயிர் வாழ்கின்றனர் எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள இடைக்காடர் குடிசையின் முன் விண்ணிலிருந்து இறங்கினர். இடைக்காடர் அவர்களுக்கு தாராளமாக குறுவரகுப் பண்டமும் ஆட்டுப்பாலும் கொடுத்து உபசரித்தார்.\nஎருக்கிலைகளை மட்டுமே உண்டு வளர்ந்த அந்த ஆடுகளின் பாலில் எருக்கன் செடிக்குரிய நச்சுத்தன்மை நிறைந்திருந்ததால் ஆட்டுப்பாலைக்குடித்த நவக்கிரக நாயகர்கள் தூக்க மயக்கம், போதை மயக்கம் இரண்டும் சேர சாப்பிட்ட களைப்பில் படுத்து மெய்மறந்து தூங்கிவிட்டனர். இடைக்காடர் தன் சோதிட ஞானத்தையும் தவ வலிமையையும் கொண்டு, தூக்க மயக்கத்தில் தம்மை மறந்து கிடந்த நவக்கிரக நாயகர்களை, நல்ல மழை பொழிவதற்கு ஏற்ற வகையில் இடம் மாற்றிப் படுக்க வைத்தார். நாயகர்கள் இடம் மாறியதற்கு ஏற்ப பூமியைச் சூழ்ந்து விண்வெளியில் அமைந்துள்ள துவாதச மண்டலத்தில் நவகிரகங்களும் இராசிகள் மாறி அமைந்தன. சிறிது நேரத்திலேயே வானத்தில் கருமேகம் சூழ்ந்திட பூமியின் மேல் இடிமுழக்கத்துடன் பெருமழை பெய்தது. வறண்டிருந்த பூமி வெள்ளக்காடாக மாறியது.\nதிடீரென்று ஏற்பட்ட குளிரால் உந்தப்பட்டு விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் ஒன்பது பேரும் இடம் மாறி இருந்ததையும் பாலைவனச் சுற்றுச்கசூழல் சோலைவனமாக மாறி இருந்ததையும் கண்டு ஆச்சரியக் களிப்பில் ஆழ்ந்தனர். ‘சித்தர்களுக்குப் பிறகுதான் தெய்வங்கள் எல்லாம்’ என்பதை உளமாற உண��்ந்தனர்.\nஅவர்கள், “இந்த மாமனிதர் மக்கள் நலத்திற்காக மாமழை பொழிய வைத்த மெய்ஞ்ஞானி. இந்தப் பேரருளாளர் உலகம் உள்ளளவும் மெய்ஞ்ஞானி. இந்தப் பேரருளாளர் உலகம் உள்ளளவும் விண்ணவர் போற்றுதலுக்கும் மக்கள் வழிபாட்டிற்கும் உரிய பெருந்தெய்வமாயிருந்து தீப வடிவத்தில் தரிசனம் கொடுத்த வண்ணம் அருளாசி செய்து வருவாராக’ என்று இடைக்காடரை வாழ்த்தி விட்டு விண்ணகம் ஏகினர். அவர் இன்றும் அருணாசலத் தீபமாக இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.\nதவ வாழ்க்கை பற்றி இடைக்காடர்\nமுதலில் அவர் சூனியமே பரம்பொருள் என்பதை உணர வேண்டும். இல்லையேல் ஆன்மா பிரம்ம நிலைக்கு உயர வேறு வழியே இல்லை என்கிறார்.\n“வானியல் போல வயங்கும் பிரம்மே\nஓர்ந்து கொள்வீர் நீர் கோனாரே.”\nஅடுத்ததாக ‘எல்லாமாகவும் ஒன்றுமே இல்லாத வெட்டவெளியாகவும் உள்ள அந்தப் பரம்பொருளை அல்லும் பகலும் மனதில் இருத்தித் தவம் புரிந்தால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம். இதற்கு மந்திரம் எதுவும் சொல்ல வேண்டுவதில்லை” என்கிறார்.\n“சொல்லில் சகல நிட்கள மானதை\nஅல்லும் பகலும் அகத்தில் இருத்திடில்\nஒரு குருவின் வழிகாட்டலைக் கொண்டே இந்த தவமுறையைப் பயில வேண்டும் என்கிறார்.\n“செவிதனில் கேளாத மறை தாண்டவக்கோனே – குரு\nஅதனால் தவறான பாதையில் சென்று அழிந்து விடாமல் குருமூலமாக உன் உள்ளே உள்ள மெய்விளக்கை உணர வேண்டும் என்கிறார்.\n“கை விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல\nமெய்விளக்குன் உள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே”\nஅப்படி குருவின் மூலமாக உள் ஒளிபெற்று விட்டால் நீயே பிரம்மத்தைக் கண்ட குருவின் நிலைக்கு உயர்ந்து விடுவாய் அப்படி உயர்ந்தபிறகு நீ மற்றவருக்கு வழிகாட்டி அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்கிறார்.\nமக்கள் வழிபாடு பற்றி இடைக்காடர்\nஅவர் வைணவ பக்தர்களுக்கு இராமனையும் கிருஷ்ணரையும் நரசிம்ம மூர்த்தியையும் விழா எடுத்து வழிபட்டால் எல்லா நலன்களும் பெருகும் என்று கூறியுள்ளதை முன்னரே கண்டோம். சிவனை வழிபட்டால் கர்மவினைகள் அகன்று நற்கதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.\n“சூரியன் வாள்பட்ட துய்ய பனிக்கெடும்\nதோற்றம் போல் வெவ்வினை தூள்படவே\nநாரி இடப்பாகன்தான் நெஞ்சில் போற்றியே\nஅவர் உருவ வழிபாட்டை மறுக்கவில்லை. கடவுளை எந்த உருவத்தில் வழிபட்டாலும் தெய்வ அருள் கிடைக்க���ம் என்றே கூறினார். அவர் காலத்தில் மக்கள் கோவில்கள் கட்டி பல்வேறு தெய்வங்களுக்கும் விழா எடுத்து வழிபாடுகள் செய்தனர். அவர்கள் வழிபாடுகளில் ஆடம்பரங்களும் வெளிப்பகட்டும் இருந்தனவே தவிர மனிதர்களின் உள்ளங்களில் உண்மையான பக்தி இல்லை. இதனால் கிரகக் கோளாறுகளும் இயற்கைச் சீற்றங்களும் பெருகும். அதனால் மக்கள் துன்புறுவார்கள். அவர்களுடைய விதியை அவர்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்று கவலைப்பட்டார்.\nஅவர் சமாதி பற்றிய கருத்து\nஅவர் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி இரவில், இப்போது “அண்ணாமலையார் பாதம்” உள்ள இடத்தில் சமாதி கூடினார் என்றும் பொதுமக்கள் காண அவருடைய ஆன்மா ஒளித்திரளாக விண்நோக்கி சென்றது என்றும், அந்த நாளே இன்றும் ‘அண்ணாமலை தீப விழா”வாக கொண்டாடப்படுகிறது என்றும் கருதப்படுகிறது. அண்ணாமலை தீபத்திருவிழாவன்று அவர் சமாதி அடைந்த திருவண்ணாமலை நகரமெங்கும் நீண்டகாலமாக அன்னதானம் நடைபெற்று வருகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை நாடிவந்தவர்களுக்கெல்லாம் அன்புடன் உணவளித்து விருந்து உபசாரம் செய்வதை தன் கடமையாகவே கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். அதன் பிரதிபலிப்பே இப்போதும் தீபத்திருநாளன்று நடைபெற்று வரும் அன்னதானங்கள்.\nஇந்த மந்திரத்தை உச்சரித்து தினமும் வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்தாலும் போதும் அருணாசலேஸ்வரரின் திருவருளால் இல்லத்தில் எல்லா வளங்களும் பொங்கும். வாழ்க்கை இன்பமாக அமையும்.\nஇடைக்காடர் இன்றும் அருவ நிலையில் இருந்து அருளாட்சி செய்துவரும் இடையன்திட்டு\nசென்னையிலிருந்து புதுவை செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் கடப்பாக்கம் என்ற திருத்தலம் உள்ளது. இந்த ஊர் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. சென்றால் அருள்மிகு உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயம் காசிப்பாட்டை என்ற சாலையில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. (இவ்வூர் சென்னையிலிருந்து 105 கி.மீ. தெற்கே உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதியும் உள்ளன. கோவில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும் என்றாலும் கோவில் அர்ச்சகரின் வீடு பக்கத்திலேயே இருப்பதால் எந்த நே���த்தில் சென்றாலும் இவ்வாலயத்தில் மனநிறைவோடு இறை தரிசனம் செய்யலாம்)\nஇக்கோவிலுக்கு அருகில் வங்கக்கடலில் காணப்படும் ‘இடையன் திட்டு’ என்ற இடத்தில் இப்போது இடைக்காடர் அருவ நிலையில் வாழ்ந்து வருகிறார். இவர் ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் இங்குள்ள அருணாசலேஸ்வர்ரை ஒளிவடிவில் சென்று வழிபட்டுவருகிறார் என்றுதெரிகிறது.\nதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் பாத பீடத்தில் ஜீவசமாதி கொண்ட இந்த சித்தர் கடப்பாக்கம் அருணாசலேஸ்வரர் மூலம் இப்பகுதியில் வாழும் எளிய மக்களுககு மறைமுகமாக உதவிகள் செய்து கொண்டும் அருள்வழிகாட்டிக்கொண்டும் வரவேண்டும் என்பதும் அருணைமலையாளின் திருவுளம் போலும் இக்கோவிலில் சிவராத்திரிக்கு மறுநாள் சூரிய உதய ஒளியும் மாசி, பங்குனி மாதங்களில் பௌர்ணமி உதய நிலவு ஒளியும் மூலவர் மீது படுவது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை : வளையல் வியாபாரிக்கு ‘தர்மஅடி’\nபாமக நகர செயலாளர் கரோனாவுக்கு பலி\nதிருவரங்கம் பெரிய கோவிலுக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 7\nஎந்தவிதமான கைங்கர்யம் செய்யாமல் திருக்கோயிலில் இருந்து பெறும் ஸ்தலத்தார் –…\nஶ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு எதிராக ஸ்தலத்தார்கள் – தொடர் – 5\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2008/04/14/reservations-supreme-court-upholds-27-per-cent-quota-for-obcs-in-pursuit-of-inclusive-education/", "date_download": "2020-08-10T16:08:31Z", "digest": "sha1:T5VRDZ5IK7P2N5VCU7Q3CQVB22WRYFJJ", "length": 21728, "nlines": 283, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Reservations: Supreme Court upholds 27 per cent quota for OBCs – In pursuit of inclusive education « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவி���்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்\nதேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,\nஇந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி\nஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்\nமுதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.\nசென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.\nஇடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி\nஅய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்\n27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.\nஇந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதை���்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.\nஇந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.\nஅய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.\n27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஅய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.\nஅய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.\nஅய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் ��ேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE&paged=2", "date_download": "2020-08-10T16:40:03Z", "digest": "sha1:WMOVYFOOYSPF7FYGQ5O5EON7DP6RPORY", "length": 5683, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "பொதுபல சேனா – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nவட்டாரக்க விஜித தேரர்: ஒரு எச்சரிக்கை\nபடம் | Groundviews “நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்” வட்டாரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது. மிகவும் பயந்த நிலையில் பீதியுடன்…\nஅடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nபாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி\nபடம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர்…\nஅடிப்படைவாதம், அடையாளம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nபடம் | Dinouk Colombage/ Al Jazeera சிறுபான்மையினரான முஸ்லிம்கள் உறவுகளை இழந்துள்ளனர்; தந்தையை இழந்துள்ளனர்; சகோதரர்களை பறிகொடுத்துள்ளனர்; வாழ்வதற்கு வீடின்றி உள்ளனர்; வழிபடுவதற்கு வழிபாட்டுத் தளமின்றி உள்ளனர்; ஜீவனம் நடத்த வியாபாரத் தளங்களை, முதலீடை இழந்துள்ளனர்; சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்கள் சாப்பாடின்றி பாடசாலைகளில்…\nஅடிப்படைவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\nஇது சட்டம் – ஒழுங்கின்மையின் சொர்க்கம்\nப���ம் | AP Photo/Eranga Jayawardena, Dailymail “இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது. இன்றின் பின் ‘மரக்கலயாவோ’ அல்லது ஒரு ‘பறையாவோ’ சிங்களவரைத் தொட்டால் அதுவே அவர்களுடைய முடிவாகும்” – கலகொட அத்தே ஞானசார தேரர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:21:17Z", "digest": "sha1:W5JW6F7F5SF6Z4YVW3PPBG5IHQ6H6WWY", "length": 18338, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்\nசவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம் (National Museum of Saudi Arabia) , சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பெரிய தேசிய அருங்காட்சியகம் ஆகும். [1][2][3] 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அச்சீசின் வரலாற்று மையத்தின் ஒரு பகுதியாகும்.\nசவூதி அரேபியா தேசிய அருங்காட்சியகம்\n1999; 21 ஆண்டுகளுக்கு முன்னர் (1999)\nஅரசர் அப்துல் அசீசு வரலாற்று மையம்\nஅப்துல்லா பின் சவுத் அல் சவுத்\nசவுதி அரேபியாவின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தபோது, முராப்பா அரண்மனை மாவட்ட வளர்ச்சித் திட்டத்தில், முராப்பாவைச் சுற்றியுள்ள இடங்களை மறுசீரமைக்கும் பொழுது ஒரு பகுதியாக இத்தேசிய அருங்காட்சியகத்திற்கான முன்னெடுப்புகள் தோன்றின. திட்டமிடல் மற்றும் புதிதாக அருங்காட்சியகக் கட்டிடம் கட்டுதல் போன்ற அருங்காட்சியகக் கருத்துகள் எண்பதுகள் முதல் விவாதிக்கப்பட்டு வந்தன என்றாலும், 1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் இதற்கான காலக்கெடு 26 மாதங்கள் [4] என நிர்ணயிக்கப்பட்டது. முன்னணி கட்டிட வடிவமைப்பாளர் ரேமண்ட் மோரியாமாவை, ரியாத்திற்கு வெளியே இருந்த மணல் திட்டுகளின் வடிவங்களும் சிவந்த மண்ணின் நிறமும் இக்கட்டிட வடிவமைப்பிற்கு ஊக்கமூட்டின [5]. மணல்திட்டின் மென்னெல்லையும், அதன் அமைப்பும் சேர்ந்து மெக்காவை நோக்கி ஒரு பிறை சுட்டுவது போன்ற தோற்றத்தை முராப்பா சதுக்கத்துடன் சேர்ந்த மேற்கு முகப்பு தோன்றுகிறது [4]. அரேபியத் தீபகற்பத்தின் இசுலாமிய வரலாறு முராப்பா சதுக்கத்தின் மேற்கு முகப்பில் திறக்கிறது. பார்வையாள��்கள் ஒருங்கிணைந்த உருளையில் பிரவேசிக்கும்பொழுது இவ்வரலாற்றின் இறுதிக்கட்டக் காட்சிகளை அறியமுடியும். கடைசிக் காட்சிக்கூடம் இரண்டு பரிசுத்தமான மசூதிகள் மற்றும் புனிதப் பயணத்தை விளக்குகிறது. மேலும் கூடுதலாக இரண்டு காட்சிக் கூடங்கள் சிறப்புக் கண்காட்சிகள் நடத்துவதற்காக உள்ளன.\nகண்காட்சிகள் போதிக்கின்ற நீதிபோதனைகளின் வடிவமைப்புக் கருத்தானது, அருங்காட்சியகங்களின் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து வேறுபட்டுள்ளது. மதிப்பு மிக்க கலாச்சார சூழலுக்கு வெளியே நிற்கும் தனிப்பட்டவர்களின் கருத்துகளுக்குக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பான பிரதிமைகள் மாதிரிகளின் அதே அளவு கண்காட்சிகள், சில கருத்துகள் மற்றும் பிரச்சினைகள் பற்றிக் கல்வி புகட்டுவது போல் உள்ளன. சில குறிப்பிட்ட மாதிரிகளின் அடையாளம் பிரதிமை, அசல் என வேறுபடுத்திச் சொல்வதற்குக் கடினமாக உள்ளது. தனிப்பட்டவர்களை முன்னிலைப்படுத்துவது இதன் நோக்கமல்ல. மாறாக, அவர்களின் கருத்துகள் மற்றும் பொதுக்கருத்துகளைச் சுட்டிக்காட்டுவதே இப்பிரதிமைகளின் முக்கிய நோக்கமாகும் [5].\nகாட்சிகள், எட்டு \"கண்காட்சி அரங்குகள்\" அல்லது \" படக்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன [6].\nஅருங்காட்சியகத்தின் முதலாவது காட்சி அரங்கத்தில் நாம் எதிர்கொள்வது விண்கல் ஒன்றின் பெரிய துண்டு ஆகும். ரப் அல் காலி பாலைவனத்தில் உள்ள விண்கல் விழுந்த வாபர் நிலக்குழிவில் இத்துண்டு காணப்பட்டது. இதைத்தவிர மேலும் இங்கு, சூரியமண்டலம் மற்றும் புவிப்பாறைத் தட்டுகள் தொடர்பான கலந்துரையாடல் காட்சிகள், அரேபியத் தீபகற்பத்தின் மண்ணியல் மற்றும் புவியியல் காட்சிகள், அரேபிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிகளை விளக்கும் காட்சிகள் முதலானவையும் உள்ளன. முற்காலத்தில் வாழ்ந்த இராட்சச உருவம் கொண்ட தாவர உண்ணி மற்றும் கடல் வாழ் பெரிய மீனின் எலும்புக்கூடு ஆகியன பெரிய காட்சிப்பொருளாக இங்கு இடம்பெற்றுள்ளன. கற்கால மனிதனின் காட்சியுடன் இக்காட்சியகம் நிறைவுக்கு வருகிறது.\nஇந்தக் காட்சி அரங்கில் முற்காலத்தில் அரேபியாவில் இருந்த பேரரசுகள் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. செமித்திய மொழியைப் பேசிய தில்மன் நாகரிகம், மடியான், காரியா, தெமா ஆகிய பேரரசுப் பகுதிகள் மீது இங்கு கவனம் செலுத்தப்படுகிறது. அல்-அம்ரா, தாவ்மத் அல் யண்டால், தெமாசு, தாரவுட் போன்ற நகரங்களின் இடைத்தரகு அரசாட்சி தொடர்பான காட்சிகள் மேலும் இங்கு தொடர்கின்றன. அல் அப்லாய், நச்ரான், ஆயின் சுபைதா நகரங்களில் செழித்து வளர்ந்த பிற்காலத்து அரேபிய நாகரிகங்களின் காட்சிகள் தொடர்பான கருத்துகள் குறிக்கப்பட்டுள்ளன.\nஇக்காட்சியரங்கில் இசுலாம் தோன்றிய கி.மு. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை விளக்குகிறது. இக்காலத்து நகரங்களான மக்கா, யாராசு, காய்பார், நச்ரான், கத்ரமா, தாவ்மட் அல் யண்டால், ஓகாசு, அல்மாயாசு, நச்ரான், அபாசா கடைவீதிகளின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எழுத்துகள் மற்றும் கையெழுத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த பல உதாரணங்களின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன [7].\nஅடுத்ததாக இருக்கும் காட்சியரங்கில் தீர்க்கதரிசி முகமதுநபியின் வாழ்க்கை மற்றும் நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சுவரில் நபியின் குடும்பம் மற்றும் உறவினர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்ப மரம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காட்சியகத்திலிருந்து அடுத்த அரங்கிற்குச் செல்ல, பார்வையாளர்கள் ஒரு பாலத்தைப் பயன்படுத்துமாறு பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இசுலாம் என்ற பாலத்தில் சென்றால் இறைவனின் அருளை அடையலாம் என்று மக்களுக்குக் குறிப்பால் உணர்த்துவதாக இப்பாலம் கருதப்படுகிறது.\nமெதினாவில் இசுலாம் தோற்றம் தொடர்பாகவும், காலிபாக்களின் தோற்றமும் வீழ்ச்சியும் தொடர்பான காட்சிகளும் அடுத்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முதலாவது சவூதி மாநிலம் வரையிலான அடிமை வம்சம் மற்றும் உதுமானியப் பேரரசு தொடர்பான காட்சிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nமுதல் மற்றும் இரண்டாவது சவூதி மாநிலங்கள்\nஆரம்ப மற்றும் இரண்டாவது சவூதி மாநிலங்களின் பண்பாடும் வரலாறும் இக்காட்சியரங்கில் இடம்பெற்றுள்ளன. திரியாக் நகரத்தின் மிகப்பெரிய மாதிரி ஒன்று கண்ணாடித் தரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதை விரிவான ஆராய்ச்சிக்கும் உபயோகப்படுத்த இயலும்.\nஅரசர் அப்துல் அசீசுக்காக இவ்வரங்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு, ரியாத்தை அவர் எவ்வாறு மீட்டெடுத்தார், அவருடைய பேரரசை எவ்வாறு ��ிறுவினார் என்பது தொடர்பான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்காட்சியரங்கில் மெக்காவும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2018, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534872", "date_download": "2020-08-10T16:37:32Z", "digest": "sha1:NX4HBMXIQKLSHV25Q2ZBN652DIP4E7OS", "length": 7631, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் | Overseas travelers in Chennai, airport, 2 persons, Rs.37 lakhs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் 2 பேரிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப��பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDUzNw==/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-*-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3--%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-31,-2020", "date_download": "2020-08-10T16:54:31Z", "digest": "sha1:6JXYQJMQV7XDFSBWTUFSTS7MQYQVDHZE", "length": 8019, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரசிகர்களுக்கு அனுமதி * ஐ.பி.எல்., காண... | ஜூலை 31, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nரசிகர்களுக்கு அனுமதி * ஐ.பி.எல்., காண... | ஜூலை 31, 2020\nபுதுடில்லி: ஐ.பி.எல்., தொடர் போட்டிகளை காண 30 முதல் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது.\nகொரோனா காரணமாக தடைபட்ட 13வது ஐ.பி.எல்., தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) மண்ணில் நடக்கவுள்ளது. வரும் செப். 19–நவ. 8ல் நடக்கவுள்ள இத்தொடருக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி தரவில்லை.\nஇதனிடையே யு.ஏ.இ.,ல் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட உள்ளது. யு.ஏ.இ., கிரிக்கெட் போர்டு செயலர் முபாஷிர் உஸ்மானி கூறியது:\nஇந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து அனுமதி வந்த பின், எங்களது அரசிடம் அனுமதி கேட்போம். தவிர தொடரை நேரடியாக கண்டு களிக்கும் எங்கள் மக்களுக்கு அளிப்பதில் உறுதியாக உள்ளோம். இருப்பினும் அரசின் முடிவு தான் இறுதியானது. பெரும்பாலான போட்டிகள் 30 முதல் 50 சதவீத ரசிகர்களுடன் நடந்தன. ஐ.பி.எல்., தொடருக்கும் இதுபோல அனுமதிக்க திட்டமிட்டுளோம்.\nயு.ஏ.இ.,ல் தனியார் கட்டமைப்புகள் அதிகம் உள்ளன. இதனால் எட்டு அணி வீரர்கள் பயிற்சிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது. ஏற்கனவே 14 அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் தகுதிச்சுற்று நடத்தியுள்ளோம்.\nமுபாஷிர் உஸ்மானி கூறுகையில்,‘‘2014ல் ஐ.பி.எல்., தொடரின் முதல் 20 போட்டிகள் இங்கு நடந்தன. இது யு.ஏ.இ., பொருளாதாரத்துக்கு சற்று கைகொடுத்தது. இம்முறை முழு தொடர் நடந்தால், எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்,’’ என்றார்.\nஅரபு எமிரேட்சில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 198 பேர் மீட்பு\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dravidiankural.com/2014/02/26/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-10T15:41:39Z", "digest": "sha1:D5XWAM4HLXPTZ2B5NTK4B5L4AJK2DJ5G", "length": 10737, "nlines": 74, "source_domain": "dravidiankural.com", "title": "பேசநா இரண்டுடையாய் போற்றி! – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nகீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்.\n“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி போய் பார்க்கலாமா அது அடுக்குமா இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.\nதற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”\n23.10.2008 அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்ட ஜெயலலிதாவின் அறிக்கையின் ஒரு பகுதியான மேலுள்ளவற்றை படிக்கும்போது….\nஒட்டு வித்தை கற்றோய், போற்றி\nஉயர் அநீதி உணர்வோய், போற்றி\nஎன்ற அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை பாடல்தான் நினைவுக்கு வருகிறது\nTags: அரசியல் ஈழம் ஜெயலலிதா ராஜீவ்_கொலை_வழக்கு\n← ‘தி இந்து’ பத்திரிக்கை செய்தி வெளியிடுவதில் காட்டும் நேர்மையின் லட்சணம்\nபேரறிவாளனை திராவிடர் கழகம் கைவிட்டதா\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-08-10T16:01:46Z", "digest": "sha1:6GPU5PD3OKLRNJYADB4IRAXNZ7FME36B", "length": 96371, "nlines": 1903, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nArchive for the ‘சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்’ Category\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நி��ை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளி���் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவி���்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப���படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ர��ய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/SathishRRamasundaram", "date_download": "2020-08-10T17:43:59Z", "digest": "sha1:PET5K3JDD7BSZY2JWA56AAFM5RLJ76E3", "length": 5254, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "SathishRRamasundaram இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor SathishRRamasundaram உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n21:57, 20 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு +19 இரசினிகாந்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nSathishRRamasundaram: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/audi/a8/videos", "date_download": "2020-08-10T16:51:17Z", "digest": "sha1:CHYO6VWVRT5BZIOYZO2A3DMY3MRLMWSP", "length": 8817, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி ஏ8 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எ���்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ8\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஆடி a8l தொடங்கப்பட்டது இந்தியாவில் | walkaround விமர்சனம் | zigwheels.com\nஆடி a8l தொடங்கப்பட்டது ஏடி 1.56 crore\nஆடி ஏ8 எல் உள்ளமைப்பு : powerdrift\n இல் What ஐஎஸ் the விலை அதன் ஆடி ஏ8\n இல் ஆடி ஏ8 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ8 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ8 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா ஏ8 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஏ8 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா சிரான் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பேண்டம் பேண்டம் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டான் டான் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா sf90 stradale விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆடி ஏ8 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actress-meera-mithun-says-rajinikanth-and-vijya-are-doing-the-best-to-defame-me-072828.html", "date_download": "2020-08-10T16:17:27Z", "digest": "sha1:NU5GWLUF2MCCEHNR5ECCBGLJ4SZ3VZPI", "length": 18911, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.. பச்சையாக பேசி அதிரடி காட்டும் சர்ச்சை நடிகை! | Actress Meera Mithun says Rajinikanth and Vijya are doing the best to defame me? - Tamil Filmibeat", "raw_content": "\n9 hrs ago 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\n10 hrs ago அதற்காக ராசியில்லாதவள் என்றார்கள்..8 படங்களில் இருந்து திடீரென நீக்கினார்கள்..பிரபல நடிகை வருத்தம்\n11 hrs ago 45 ஆண்டுகள்.. கோலிவுட்டின் ராஜா ரஜினி.. காமன் டிபி வெளியிட்ட பிரபலங்கள் #45YearsOfRajinismCDP\n11 hrs ago வாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\nNews அமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.. பச்சையாக பேசி அதிரடி காட்டும் சர்ச்சை நடிகை\nசென்னை: ரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள் என சர்ச்சை நடிகையான மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.\nநடிகை மீரா மிதுன் 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.\nஆனால் அதன் பிறகு ஏற்பட்ட மோசடி சர்ச்சைகள் மற்றும் திருமணம் ஆனதை மறைத்தது உள்ளிட்ட தகவல்களால் அவருக்கு வழங்கப்பட்ட அழகி பட்டம் திரும்பப் பெறப்பட்டது.\nகண்ணகி மதுரையை எரித்தது போல் நான் தமிழ்நாட்டை எரித்து விடுவேன்.. மிரட்டும் மீரா மிதுன்\nஇதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் தமிழக மக்களிடையே பெரும் பிரபலமானார். குறிப்பாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிரளயத்தை ஏற்படுத்தினார்.\nஇதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். இருப்பினும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது குற்றம்சாட்டிய மீரா மிதுன், விஜய் டிவி, நடிகர் கமல்ஹாசன் என யாரையும் விட்டு வைக்கவில்லை.\nதொடர்ந்து தமிழ் சினிமாவையும் விளாசிய மீரா மிதுன் தான் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையை கிளப்பிய மீரா மிதுன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான்தான் என கூறி வருகிறார்.\nமேலும் தமிழக அரசையும் அமைச்சர்களையும் விளாசி வருகிறார். எந்த பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் மீரா மிதுன், தமிழக அரசை களைத்து விட்டு தன்னை முதல்வராக்குங்கள் என்று கூறி வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளையும் விளாசி வருகிறார்.\nஅந்த ���கையில் அண்மையில் த்ரிஷாவை வம்பிழுத்தார் மீரா மிதுன். இதனால் கடுப்பான அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். இந்நிலையில் தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தையும் விஜயையும் சீண்டியுள்ளார் மீரா மிதுன். மேலும் கெட்ட வார்த்தையும் பச்சையாக பேசியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழகம் செத்துக்கொண்டிருக்கிறது. எல்லோரும் உங்களுடைய அதை பாதுகாத்து கொள்ளுங்கள். என்னுடைய அது, ஆடம்பரமான பாதுகாப்பான இடத்தில் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறது. ரஜினிகாந்த்(கர்நாடகா) விஜய்(கிறிஸ்டியன்) ஆகிய இருவரும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.\nசைபர் புல்லிங்கில் பெண் துன்புறுத்தல் சட்டத்தை சட்டப்படி எடுக்க நான் தயங்க மாட்டேன் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்... என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை வச்சு செய்துள்ளனர். குறிப்பாக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கழுவி ஊற்றியுள்ளனர்.\n நடிகைகளை வம்பிழுக்கும் மீரா மிதுன்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nத்ரிஷாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பாய்ந்த மீரா மிதுன்.. காப்பி கேட் என கண்டபடி விளாசல்\nஅந்த மாதிரி போட்டோவுக்கு 'பார்ன் டூ ரூல்' என கேப்ஷன் கொடுத்த நடிகை.. பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nநிர்வாண போட்டோவை ஷேர் செய்த மீரா மிதுன்.. இதுவல்லவோ முன்னேற்றம்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nநடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி.. சர்ச்சை நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nகண்ணகி மதுரையை எரித்தது போல் நான் தமிழ்நாட்டை எரித்து விடுவேன்.. மிரட்டும் மீரா மிதுன்\nஅந்த டேக்ல ஏதாவது உண்மை இருக்கா பிகினி போட்டோவை ஷேர் செய்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் புறக்கணித்ததால்தான் பாலிவுட் - ஹாலிவுட் என இருக்கிறேன்.. அளந்துவிடும் பிக்பாஸ் பிரபலம்\nஆடையில்லாமல் 'அப்படி' போஸ் கொடுத்த மீரா மிதுன்.. 'அந்த மாதிரி' சொல்லி கலாய்த்த நெட்டிசன்ஸ்\nகஞ்சாவும் சரக்கும் சேர்ந்து அடிக்கிறீங்களோ.. த்ரிஷா மீது பாய்ந்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nஇதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. த்ரிஷாவை மிரட்டும் நடிகை\nநான் முதல்வரானால் முதலில் இவங்களைதான் காலி பண்ணுவேன்.. மிரட்டும் பிக்பாஸ் பிரபலம்\nகோலிவுட் தகவ��்களை சுடச்சுட படிக்க\nஅழகாய் சோம்பல் முறிக்கும் ஐஸ்வர்யா மேனன்…பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் \nபுரோ.. அடுத்து கயிறு மேல நடக்க போறாரு.. பேஸ்கெட் பால் விளையாடிய நடிகர் சதீஷ்.. பங்கம் செய்த ஃபேன்ஸ்\nதூற்றியவரெல்லாம் போற்றட்டும்.. குறை சொல்ல மட்டுமல்ல நிறை செய்யவும் தெரியும் #Jyothika\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nசொந்த தொழில் ஆரம்பிக்கும் சோனியா அகர்வால் | EXCLUSIVE INTERVIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.helpfullnews.com/2020/06/blog-post_10.html", "date_download": "2020-08-10T16:24:03Z", "digest": "sha1:IBKHI6WKHTG5TOSXYB47C5PT265NJZSU", "length": 9112, "nlines": 51, "source_domain": "www.helpfullnews.com", "title": "தினமும் நெல்லிக்காய் இப்படி சாப்பிட்டு பாருங்க... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!", "raw_content": "\nமுகப்புமருத்துவம்தினமும் நெல்லிக்காய் இப்படி சாப்பிட்டு பாருங்க... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nதினமும் நெல்லிக்காய் இப்படி சாப்பிட்டு பாருங்க... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nநெல்லிக்காய் துவர்ப்பு, புளிப்புச் சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. இதில் உள்ள விட்டமின் C நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.\nதினமும் நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்\nநெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி ,தேன் மூன்றையும் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் சரியாகும்.\nநெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக் கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் சரியாகும்.\nநெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்கவே நரைக்காது.\nநெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் 2 கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, மூக்கடைப்பு போன்றவை சரியாகும்.\nநெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கர்ப்பிணிகளுக்குக் கை கால் வீக்கங்கள் வராமல் தடுக்குமாம்.\nநெல்லிக்காவை எப்படி சாப்பிடலான்னு தெரியுமா\nநெல்லிக்காயை வெறும் வாயில் சாப்பிடலாம் அல்லது சாறாக்கியும் பருகலாம்.\nஇரண்டு நெல்லிக் காய்களை எடுத்து அதன் விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்து 2 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் தேன், 1 சிட்டிகை உப்பு, 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, குளிர வைத்தும் குடிக்கலாம்.\nஅல்லது, விதை நீக்கிய 10 நெல்லிக்காய்களை எடுத்து, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். அதில் தேவைக்கேற்ப தேன், இளநீர் சேர்த்துக் குடிக்கலாம்.விதை நீக்கிய நெல்லிக்காய் மூன்று எடுத்துக் கொண்டு சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 1 கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் எலுமிச்சைப் பழச்சாறு, தேன், சர்க்கரை கலந்தும் பருகலாம்.\nதினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வராது. பற்கள், ஈறுகள் பலம் பெறுவதுடன், வாய் துர்நாற்றம், ரத்தச் சோகை உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை போக்கிவிடும்.\nமேலும் ,இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மறும் கொழுப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.காச நோய், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, வாய்வுக் கோளாறு குடல் வாய்வு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. நம் உடலுக்குச் சுறுசுறுப்பு தன்மையை அளித்து உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.\nசிறுநீரகக் கல்லைக் கரைக்கவும், குடல் புண்களைக் குணப்படுத்தவும், உடல் சூடு குறைக்கவும், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவி செய்யும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nதினமும் நெல்லிக்காய் இப்படி சாப்பிட்டு பாருங்க... கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 2 லட்சம் மக்கள் வெளியேற்றம்\nடி-20 உலகக் கோப்பை அணியில் டோனிக்கு இடமில்லை இந்திய பயிற்சியாளர் வெளியிட்ட முக்கிய தகவல்: கவலையில் ரசிகர்கள்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-2/", "date_download": "2020-08-10T15:26:38Z", "digest": "sha1:EYE3G64H6MZK3GOAAV3BBX6AEVFRLVAN", "length": 11716, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு! | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nஎகிப்தில் விமான நிலையங்கள், அருங்காட்சியகம் மற்றும் கெய்ரோவில் புகழ்பெற்ற கிசா பிரமிடுகள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் (கொவிட்-10) முடக்கநிலையால் மூடப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்கும் பிறகு தற்போது இவை திறக்கப்பட்டுள்ளன.\nநேற்று (புதன்கிழமை) கெய்ரோவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 14 சர்வதேச விமானங்களில் இருந்து 2,000 பயணிகள் புறப்பட்டதாக, தேசிய விமான சேவையான எகிப்து எயார் நிறுவனம், தெரிவித்துள்ளது.\n350 இற்க்கும் மேற்பட்ட உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் ஹூர்காடாவின் செங்கடல் ரிசார்ட்டிலும், சினாய் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக்கின் முக்கிய ரிசார்ட் மற்றும் கடற்கரை இடத்திலும் தரையிறங்கின.\nஎகிப்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்ற��னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/may/", "date_download": "2020-08-10T16:53:17Z", "digest": "sha1:ESSFRQJQYZIFWOU2UMS442LGMQJNBA54", "length": 13797, "nlines": 248, "source_domain": "bsubra.wordpress.com", "title": "May « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2019/02/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-12-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:54:39Z", "digest": "sha1:AICDU2W2LZNC6VHAVMY4QN7LTRTC2XOZ", "length": 11718, "nlines": 233, "source_domain": "kuvikam.com", "title": "அம்மா கை உணவு (12) – சதுர்புஜன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅம்மா கை உணவு (12) – சதுர்புஜன்\nநம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.\nகொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .\nஇட்லி மகிமை – ஏப்ரல் 2018\nதோசை ஒரு தொடர்கதை – மே 2018\nஅடைந்திடு சீசேம் – ஜூன் 2018\nரசமாயம் – ஜூலை 2018\nபோளி புராணம் – ஆகஸ்ட் 2018\nஅன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18\nகலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018\nகூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018\nசேவை செய்வோம் – டிசம்பர் 2018\nபஜ்ஜி பஜனை – ஜனவரி 2019\nபருப்புசிலி என்றொரு பதார்த்தமுண்டு – அட\nஎன்ன ருசி சொல்லவொரு வார்த்தையில்லை \nரசம் சாம்பார் என்று போரடித்தால் –\nசிறப்புகள் நானும் சொல்லிடுவேன் – இந்த\nஇட்டிலித் தட்டினில் வேகும்போதே – மணம்\nபரப்பி வரும் – வீடே கமகமக்கும் \nஆவி பறக்க சோறெடுத்து – அதில்\nபசு நெய்யும் பிசையவே போதை வரும் \nஉப்பும் காரமும் நன்கு கொப்பளிக்க – அதில்\nபச்சையும் மஞ்சளும் டாலடிக்கும் – கொடும்\nபருப்புசிலிக்கு மோர்க்குழம்பு – பெரும்\nகோபமணைக்கும் காதலைப் போல் – மோர்க்\nகூடவே ஒருபிடி கேட்குமடி – உசிலி\nகும்மென்று வயிறும் ஆச்சுதடி – உடல்\nவழுக்குதடி – உள்ளே இழுக்குதடி – வெந்த\nவெண்டையும் நன்றாய் சேருமடி – இதற்கு\nகாலம் காலமாய் அவர் கொடுத்த பெரும்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-08-10T16:30:54Z", "digest": "sha1:N4AFEFVWAPEVYCICY35XRA7O7B44QGHX", "length": 85836, "nlines": 1903, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மீர் பாகி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸ���யமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)\nடிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்\nமுஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2]. திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.\nவழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.\nதா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7]. இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவ���் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.\nதி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].\nரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.\nபாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.\nஇந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].\nடிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].\n[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST\nகுறிச்சொற்கள்:அயோத்தியா, அயோத்யா, இந்து முன்னணி, உடைப்பு, கருப்பு தினம், கருப்பு நாள், கோத்ரா, கோவில், டிசம்பர், டிசம்பர் 6, தமுமுக, பாபர், மசூதி, மீர் பாகி, முஸ்லிம், ராமர்\nஅடையாளம், அத்வானி, அம்பேத்கர், அயோத்யா, அலஹாபாத், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இஸ்மாயில் ஃபரூக்கி, இஸ்மாயில் பரூக்கி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சான்று, செக்யூலரிஸம், திப்பு, திப்பு சுல்தான், தீர்ப்பு, மசூதி, மசூதியை யார் கட்டியது, ராமஜன்மபூமி, ராமஜென்மபூமி, ராமர், ராமர் கோவில், ராமாயணம், ராம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/07/ahmedabad.html", "date_download": "2020-08-10T16:17:04Z", "digest": "sha1:J3IJKKDO2ZWD5I3ZZBAMDR7HP6HJ3WNI", "length": 17480, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைதி திரும்புகிறது | normalcy returns to ahmedabad, but people still live in tents - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள.\nஇருப்பினும் பூகம்பம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இங்கு வாழும் 40 லட்சம் மக்கள், பூகம்பத்தால் மீண்டும் பாதிப்பு ஏற்படும் என்றபயத்தில் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வீடுகளுக்கு எதிரே வெட்டவெளியில் கூடாரங்கள் அமைத்துத் தங்குகிறார்கள்.\nஅரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை வழக்கம் போல் உள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆயினும்தனியார் கல்வி நிலையங்களும், கம்ப்யூட்டர் வகுப்புகளும் வழக்கம் போல் நடைபெறுகின்றன. அங்கு மாணவர்களின் எண்ணிக்கையும் வழக்கம் போல்உள்ளது.\nஇருப்பினும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள கூடாரங்கள��ல் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அகமதாபாத்மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகரப்புற வளர்ச்சிக் கழகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வந்த பல மாடிக் கட்டிடங்களுக்குப் பதில் மாற்றுக்கட்டிடங்களில் இயங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nபூகம்பம் ஏற்பட்டு அதற்குப்பின் பல தடவை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால் மக்கள் இன்னும் பீதியிலேயே உள்ளனர். அகமதாபாத் நகராட்சி துணைஆணையர் வினய் வியாசா கூறுகையில், அகமதாபாத்தில் 84 க்கும் மேற்பட்ட பல மாடிக்கட்டிங்கள் இடிந்து விழுந்து பழுது பார்க்க முடியாத வகையில்சேதம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் எங்கள் ஊழியர்களுக்கு 43 கட்டிடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளோம். நகராட்சி தீயணைப்புப் படை வீரர்கள் மக்களுக்குத்தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப்பொருட்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.\nஅகமதாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் எத்தனை கட்டிடங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் இடிந்து விழுந்தன என்பது குறித்துகணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அது இன்னும் ஓரிரு நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇடிபாடுகளுக்கிடையில் இறந்து கிடக்கும் சடலங்களை நீக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணி இன்னும் ஓரிரு நாட்களில்முடிவடையும் என்றார் அவர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி\nகுஜராத் மருத்துவமனை தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் மரணம் - பிரதமர் மோடி நிதி உதவி\nகுஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் தீ விபத்து - 8 பேர் பலி\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு\nநாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி\nடிரம்ப்- மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்தை விட்டு வெளியேறிய மக்கள்\nஅன்று அமெரிக்காவின் ஸ்டேடியத்திற்கு வந்த மோடி.. இன்று என��னை இங்கு வரவழைத்துள்ளார்.. டிரம்ப் புகழாரம்\nநச்சுன்னு 25 பெட்.. குட்டி ஆஸ்பத்திரி ரெடி.. டிரம்ப்பை வரவேற்க தடபுடலாக தயாரான மோத்திரா ஸ்டேடியம்\nபணியிடத்தில் பாலூட்டி..கடமையையும் தாய்மையையும் வெளிப்படுத்திய பெண் காவலர்.. குவியும் பாராட்டு\n7 நாள்தான்.. வீட்டை காலி பண்ணுங்க.. அகமதாபாத் குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்.. ட்ரம்ப் வருகை காரணமா\nநேரம் வந்துவிட்டது.. டிரம்ப்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு.. ஜெஇஎம் அமைப்பு கொலை மிரட்டல் வீடியோ\nகுஜராத் வரும் டொனால்ட் ட்ரம்ப்.. 3 மணி நேரம்தான் இருப்பார்.. அரசுக்கு செலவு எவ்வளவு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/palm-oil", "date_download": "2020-08-10T15:49:22Z", "digest": "sha1:6RRA6UUQRKEQHF2KU6HR3Y2MQ25KPAMK", "length": 9530, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Palm Oil News in Tamil | Latest Palm Oil Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபறக்குது சமாதான கொடி- இங்கிட்டு அரிசி..அங்கிட்டு பாமாயில்... களைகட்டும் இந்தியா-மலேசியா வர்த்தக உறவு\nபாமாயிலில் கைவைத்த இந்தியா.. சவால்களை சமாளிப்போம்.. எல்லாம் \"தற்காலிகமானது\".. மலேசியா\nமலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. \"நாங்க இருக்கோம்\".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்\nபாமாயில் மட்டும் கிடையாது.. மலேசியாவுக்கு எதிராக வர்த்தக யுத்தம்.. இந்தியா அடுத்த மூவ்\nபாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா\nமலேசிய பாமாயிலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த இந்தியா.. மலேசியாவுக்கு பலத்த அடி\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்.. கந்தலான பழைய அட்டைகளுக்கு விடுதலை\nரேசனில் அரிசி, கோதுமை சரியாக கிடைப்பதில்லை.. விஜயகாந்த் குற்றச்சாட்டு \nஏப்ரல் 1முதல் குடும்ப அட்டைகளுக்கு ஸ்மார்ட் கார்டு.. அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nவதந்திகளை நம்பாதீர்.. ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விற்பனை தொடரும்- அமைச்சர் காமரா���்\nநிதி ஒதுக்காத தமிழக அரசு.. ரேஷனில் நிறுத்தப்பட்ட பருப்பு, பாமாயில்.. அவதியில் மக்கள்\nரேஷன் கடைகளில் குறைந்த விலை பருப்பு, பாமாயில் விற்பனை ஓராண்டுக்கு நீட்டிப்பு\nபுட்ரா, புட்ரா: சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து பாமாயிலை ஓடியோடி பிடித்த மக்கள்\nநமது எம்எல்ஏக்கள் நாயர் மெஸ்சில் குவிவது ஏன்: சட்டசபையில் ருசிகர விவாதம்\nஹோட்டலில் பதுக்கப்பட்ட ரேஷன் சீனி, பாமாயில் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nராட்சத கடல் அலையில் சிக்கிய மிதவை படகு கவிழ்ந்து 210 டன் பாமாயில் வீண்\nரேஷன் கடைகளில் பாமாயில் விலை குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/article/Business/Agri-Doctor/1593610892", "date_download": "2020-08-10T16:48:28Z", "digest": "sha1:VK4WZQTTL4CGT4JLCP3SQHN7LI5OJI6I", "length": 5253, "nlines": 78, "source_domain": "www.magzter.com", "title": "வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த வான்வழி பூச்சிக்கொல்லி தெளிப்பு", "raw_content": "\nவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த வான்வழி பூச்சிக்கொல்லி தெளிப்பு\nவேளாண் அமைச்சர் தொடங்கி வைத்தார்\nபுது தில்லி, ஜூன் 30\nமத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வான்வழி பூச்சிக்கொல்லித் தெளிப்பு மூலம் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஉத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உள்ள ஹெலிபேட் தளத்திலிருந்து, பூச்சிக்கொல்லித் தெளிப்பு உபகரணங்களுடன் பெல் ஹெலிகாப்டரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க் கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇந்த ஹெலிகாப்டர் உமர்லாய், பார்மரில் உள்ள விமானப் படை நிலையத்திற்கு பறக்கும், அங்கு அது ஆரம்பத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து பார்மர், ஜெய்சால்மர், பிகானேர், ஜோத்பூர் மற்றும் நாகவர் ஆகிய பாலைவனப் பகுதிகளில் வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டுக்கு அனுப்பப்படும்.\nவைகை அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு\nபர்கூரில் நுண்ணிர் பாசன திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு\nசாகுபடி பரப்பு அதிகரிப்பால் கூடுதல் உரம் தேவை தமிழக அரசு கோரிக்கை\nதொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணியில் விவசாயிகள்\nதேயிலை ரூ.3.94 கோடிக்கு விற்பனை கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதென்காசி பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகொய்யா பழம் விலை கடும் சரிவு\nஅமராவதி அணை நீர்மட்டம் உயர்வால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்\nகிர்ணி பழங்கள் அழுகி வீணாவதால் நிவாரணம் வழங்க கோரிக்கை\nபெரிய வெங்காயம், முட்டைகோஸ் விலை கடும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.samayalblog.com/index.php/non-veg/chicken-spring-rolls", "date_download": "2020-08-10T15:04:08Z", "digest": "sha1:ZVVBW2DH7XMUJCMLF5FVYPKGVQC56S4W", "length": 4699, "nlines": 108, "source_domain": "www.samayalblog.com", "title": "சிக்கன்-ஸ்பிரிங்-ரோல்ஸ் | | Baranis Kitchen - Discover more Indian continental foods, recipes, tamil recipes and recipe videos", "raw_content": "\nஅவித்த சிக்கன் பீஸ் – 200 கிராம் (நீளமாக வெட்டவும்)\nமுட்டைக்கோஸ் – 50 கிராம் (நீளமாக வெட்டவும்)\nகேரட் – 1 (நீளமாக வெட்டவும்)\nகுடமிளகாய் – 1 (நீளமாக வெட்டவும்)\nசோயா சாஸ் – கால் டீஸ்பூன்\nசில்லி சாஸ் – 1 டீஸ்பூன்\nஅஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்\nமைதா – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கி சிக்கன், காய்களைப் போட்டு வதக்கி சாஸ் வகைகளைப் போட்டு பிறகு உப்பு அஜினாமோட்டோ போட்டு வதக்கி இறக்கவும்.\nகலர் மாறாமல் சுருள வதக்கவும். முட்டை, உப்பு, மைதா போட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.\nபிறகு சப்பாத்தி போல் இட்டு ஒரு ஓரத்தில் சிக்கன் கலவையை வைத்து சுருட்டவும். ஒரு சுருட்டு சுருட்டிய பிறகு இரண்டு ஓரங்களையும் நடுவில் மடித்து பிறகு சுருட்டவும்.\nகடைசியில் தண்ணீர் கொண்டு ஒட்டவும். இப்படி எல்லாவற்றையும் செய்து பிரிஜ்ஜில் வைத்து தேவையான போது சூடான எண்ணெயில் பொரித்து சாஸ் உடன் பரிமாறவும்.\nசுலபமாக திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/121273-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-10T15:34:32Z", "digest": "sha1:TA6PSEL5LPWAVDBRSUF76LCJV7U5JRVT", "length": 79693, "nlines": 559, "source_domain": "yarl.com", "title": "வசந்தம் தொலைந்த வாழ்வு - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 18, 2013 in கதைக் களம்\nபதியப்பட்டது April 18, 2013\nவசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்என தனக்குள் கேட்டுக் கொண்டாள்.\nஅதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. தாயினால் சமூகம் பற்றிப் போதிக்கப்பட்டவை சிறுவயதுமுதலே அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதும், தனக்குக் கிடைக்காத நின்மதியான வாழ்வு தன் இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்னும் ஆசையும், எங்கே தன் நின்மதிக்காக மீறினால் பிள்ளைகளும் தன் வாழ்வைப் பார்த்து தடம்புரள வாய்ப்பளிக்கக் கூடாது என்னும் வைராக்கியமும், அதனாலேயே எத்தனை முயன்றும் அதனின்றும் வெளிவர முடியாது நரகத்துள் உழலுவதும் என் தலைவிதி அன்றி வேறென்ன எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.\nஅன்பு இருக்கவேண்டும் தான் ஒருவர்மேல். ஆனாலும் கணவன்மேல் தனக்கிருக்கும் கண்மூடித்தனமான அன்பு, புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எவருக்குமே இருக்காதோ என்றும் தோன்றியது. மற்றவர்கள் என்றால் தன்போல் கணவனுக்காக இத்தனையும் சகித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எனக்கோ மைல் கணக்கிலல்லவா ஒவ்வொரு தடவையும் சறுக்குகிறது. அதையும் தாண்டி இத்தனை பிரச்சனைகளோடு இன்னும் உயிருடன் இருப்பதே பெரிதுதான் என்று எண்ணியபடி இருக்கையில் சாய்ந்தவளுக்கு நினைவு பின்னால் நகர்ந்தது.\nஅப்பொழுது அவளுக்கு 18 வயது. பருவத்தின் வாளிப்பும் அறிவின் கூர்மை தெரியும் முகமும் இளவயது ஆண்களை அவள் பின்னே அலைய விட்டது. ஆனாலும் அவளது மனதை எவரும் கலைக்க முடியாது தோற்றனர். அக்கிராமத்தில் பெண்கள் பெரிதாகப் படிக்கவில்லை. வசந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளாகவே யாழ் கொண்வென்டில் இடம்பிடித்துக் கல்வியைத் தொடர முடிந்தது. எப்படியாவது ஏ லெவலை திறமையாகப் பா��்பண்ணி பல்கலைக்கழகத்துள் நுளைந்து விடவேண்டும் என்னும் அவாவில் எதிலும் மனதைச் செலுத்தாமல்த்தான் படித்தாள். விதியின் வலிய கைகளில் யார்தான் சிக்காது தப்பினர்\nபடிப்பும் வீடுமாக இருந்தவளை விதி தந்தையின் வடிவில் வலை போட்டது. தந்தை விவசாயத்தைத் தவிர வேறொன்றும் அறியார். தாயும் பெரிதாகப் படிக்கவில்லை. விவசாயத்தில் பொருளும் பணமும் குறைவின்றி வந்ததுதான். ஆனால் தன் குடும்பத்தில் அண்ணன் படிக்காது வீதியில் திரிகிறான். தானாவது படித்து நல்ல ஒரு வேலை பார்க்கவேண்டும் என்ற வீம்பில் வேறு ஒன்றிலுமே மனம் செல்லவில்லை.\nஅன்று தந்தை அவளது படிப்பைப் பற்றி விசாரித்தபோது, நல்லாப் படிக்கிறன் அப்பா, மற்ஸ் தான் கொஞ்சம் கஸ்ரமாக் கிடக்கு என்றாள். இதை முதல்லையே சொல்லுறேல்லையோ அம்மா. நான் உவர் சோமற்ற மகன் டியூசன் சொல்லிக் குடுக்கிறவன் தானே கேட்டுப் பாக்கிறன் என்றவுடன்,எனக்கு டியூசன் தேவையில்லை அப்பா. நானே படிக்கிறன் என்றவளை சரி அம்மா என்றுவிட்டுப் போன தந்தை செய்த வேலை, அவள் விதியை வலிந்து வீட்டுக்குள் அழைத்து வந்தது. ஆம் வசந்தன் இவளுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கே அழைக்கப்பட்டான். அவனின் பெயரும் தன்னது போலவே இருக்க, அவன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து முதல் நாள் வகுப்புக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் அவனைப் பார்த்தவுடன் நெடிய அவன் உருவமும், விபூதி பூசிய நெற்றியும் அவனைப் பார்த்தவள் தயங்கியபடியே சிரித்தாள். கல்வி புகட்டுவதில் வலு விண்ணன் தான் என இரண்டு மூன்று வகுப்புகளிலேயே அவளுக்குப் புரிந்தது. தானும் தன் பாடுமாய் அவன் இருந்ததும், தேவையின்றி இவளுடன் கதைக்காததும் இவளைப் பார்க்காததும் கூட அவன் பால் ஒரு மதிப்பையும் ஈர்ப்பையும் இவளுக்கு ஏற்படுத்தியது.\nஎந்த ஆணுக்கும் இளகாத அவள் மனம் இவனுக்காய் இளகத் தொடக்கி மனதெங்கும் அவன் நினைவு ஆக்கிரமித்தது. அவன் முகம் காண ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தது அப்போதுதான். அவன் பாடம் சொல்லிக் கொடுக்க இவள் அரைவாசி பாடத்திலும் அரைவாசி இவனிலுமாக மனத்தைக் கொடுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பாள்.\nபெற்றவர்கள் பிள்ளைகளின் மனதை நன்கு படிப்பார்கள். என்னம்மா ஏதும் பிரச்சனையோ என வினவியதில் தன் நிலை தாய் அறியும்படியாக நடந்துவிட்டோமோ என சிறு கூச்சம் எழுந்தது. ஒண்டும் இல்லையம்மா. இன்னும் சோதினைக்கு மூன்று மாதம் தானே கிடக்கு அதுதான் என்று மழுப்பிவிட்டு அன்றிலிருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தாள். இன்னும் மூன்று மாதங்களின் பின் அவன் வருகை நின்றுவிடும். அதன்பின் அவனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியுமா என்னும் கேள்விக்கு அவளுக்கே விடை கிடைக்கவில்லை.\nஅவன் வசந்தி என்று கூப்பிட்டு ஏதும் சொல்லும் வேளைகளில் அவன் கண்களை ஆவலோடு பார்ப்பாள். அவனோ எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடுவான். இவனுக்கு என்னில் எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லையா என்னும் ஏமாற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டதும் அவளையறியாது அவள் கண்கள் கலங்கின. தன்மேலேயே ஏற்பட்ட இரக்கத்தில் அவனை அன்று முழுவதும் நிமிர்ந்து நோக்காது தலை குனிந்தவண்ணம் இருந்தாள். வகுப்பு முடிந்து போகும் போதும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனுக்கு எதோ விளங்கியதோ என்னவோ வசந்தி நீங்கள் ஓகே தானே என்றான். அவனைப் பார்த்தால் அழுதுவிடுவாளோ என்ற பயம் ஏற்பட்டதால், அப்பொழுதும் அவனைப் பாராமலேயே ம் என்றுவிட்டு நின்றாள். அவன் போனபின் எல்லாம் வெறுமையாகத் தெரிந்தது.\nஎப்படி இப்பிடி ஆனேன் என எவ்வளவு எண்ணியும் விடைதான் கிடைக்கவில்லை. படிப்பிலும் மனம் செல்லவில்லை. என் கனவில் நானே மண் அள்ளிப் போடுகிறேனோ என எண்ணியவள் கட்டாயம் நான் மனதை ஒருமுகப் படுத்திப் படிக்கத்தான் வேணும் என்று முடிவெடுத்தாள். அனாலும் உணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\n(ரியூஷன்) வாத்திமார்- மாணவிகள் காதல்கள் இடம் பெறுவது வழமைதான். பல்கலைக்கழகங்களில் கூட இப்படியான தொடர்புகள் ஏற்படுகின்றன தானே. தொடருங்கள் சுமே\nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பா��்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nநீங்கள் கதையை முடிக்குமட்டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஏதோ சுமேயக்காவின் கதையில வாற பாத்திரங்கள் நீங்கள் மாதிரி பீல் பண்றீங்கள் புங்கை \nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nநீங்கள் அப்ப கண்ணாடி போடேல்லயோ இசை \nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nமாணவியைக் காதலித்து திருமணம் முடித்த வாத்திமார் பலர் எங்கள் தனியார் கல்வி நிலையங்களில் நடந்திருக்கிறது. பல காதல்கள் வென்றும் தோற்றும் இருக்கிறது.\nஆனாலும் உங்கள் நண்பனை இப்பிடி நீங்கள் வாங்குவது நல்லதில்லை.\nசுமேயக்காவின் கதையின் நாயகியின் அடுத்த முடிவு வரும் வரை வாசகர்களுக்காக அந்த நாயகி சார்பாக ஒரு பாடல்....\nவசந்தம் பாடி வர வைகையோடிவர....\nஉணவு இறங்க மறுத்து, தூக்கம் வரமறுத்து, எப்போதும் அவன் நினைப்பில் ஆள்வதே சுகமாய் இருக்க மற்றதெல்லாம் மறந்தவளானாள் வசந்தி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nகதை அந்த மாதிரி இருக்கு தொடருங்கோ அக்கா.\n(ஒரு சில எழுத்துப் பிழை இருக்கு சரி பாருங்கோ அக்கா.)\nகருத்தைப் பகிர்ந்த வந்தி, அலை, புங்கை, இசை, நுணா, சாந்தி, புத்தன் ஆகிய உறவுகளே\nஇப்படிப்பட்ட பெண்களால்தான் வாத்திமாருக்கே இழுக்கு, தொடருங்கள்...........\nகாதல் யாருக்கும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே. ஆசிரியரைக் காதலிப்பது தவறு என்றும் நான் எண்ணவில்லை.\nநீங்கள் கதையை முடிக்குமட��டும், எனக்கு எப்பவுமே, வயித்தில நெருப்பைக் கட்டிக் கொண்டு, திரியிற மாதிரியிருக்கும்\nஐயோ புங்கை சிரிச்சு முடியுதில்லை.\nநானும் கொஞ்சநாள் இப்பிடி வாத்தி வேலை பார்த்ததுதான்.. ஆனால் யாரும் கண் கலங்கினமாதிரி தெரியேல்ல..\nவாத்தியார் சரியில்ல எண்டு அர்த்தம். :D\nநண்பன் ஒருவன் படிப்பித்த மாணவியை திருமணம் செய்து இருக்கின்றார்.பார்க்கலாம் உங்களின் கதை அவனின் காதல் வாழ்வோடு சமாந்தரமாக போகிறதா இல்லையா என.\nஅடிக்கடி நண்பர்கள் அவனை நக்கல் அடிப்பதுண்டு உன்னை எல்லாம் எப்படி வீடு வாசலுக்குள் அண்டுவதென்று.\nநிட்சயமாய் இது வேறாகத்தான் இருக்கும் நுணா.\nஇவ ஒருத்தி நெடுகலும் இப்பிடித்தான் கதையை துவங்குவா பிறகு பொட்டெண்டு விட்டு போயிடுவா. திறில் வேண்டாம் அக்கோய் கதையை முழுதா போடுங்கோ. இல்லது பெரிய பிரச்சனை வரும்.\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nகருத்துப் பதிந்த ஜீவாவுக்கு நன்றி.\nஎன்னோட படிச்ச பெட்டை ஒருத்தியும் நித்திரை வருதில்லை,சாப்பிட முடியவில்லை எண்டு சொன்னவள் ......ஐ யஸ்ட் மிஸ் இட்\nபொதுவாவே ஆண்களுக்கு உப்பிடியான விடயங்கள் விளங்கிறது குறைவுதான் :D\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nபடிப்பிக்கிற வாத்தியோட என்ன காதல் வேண்டிக் கிடக்கு. தொடருங்கள்.\nஏஎல் சோதனை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் பொழுது தெரிந்தவர்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கப்போக, அதுல ஒருத்தி மேசைக்குக் கீழால கால் போட்டு 'தனி ரியூசன்' கேட்க, அது வீட்டிற்குத் தெரிய வந்து மொத்த வகுப்பும நிறுத்தப்பட்டது.\nஉங்கள் ரண்டு பேருக்கும் விவரம் பத்தாது. :D\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்ப��ும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ) பற்றியும் எழுதுங்கோ.\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு பிறகு எழுதுகிறேன்.\nசுமே அக்கா, எப்பவும் வசந்தத்தை தொலைத்தவர்கள் பற்றியே எழுதுறீங்களே அக்கா.. ஒரு முறை என்றாலும் வசந்தமே வாழ்வானவர்கள் (உதாரணமாக நம்ம அலை அக்கா ) பற்றியும் எழுதுங்கோ.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்கள் கதை சொல்லும் பாங்கே தனிச்சிறப்பு . மேலும் தொடர்க\nநன்றி நிலா அக்கா வரவுக்கு.\nஅடுத்த முறை வசந்தன் வந்தபோது இவளை ஊடுவிய பார்வை பார்த்ததுபோல் இருந்தது.\nஅவன் கண்களைப் பார்க்க முடியாது இவள் தலை குனிந்தாள். வசந்தன் பாடம் எடுக்கும் நேரம் இவள் அவனை நிமிர்ந்தும் பாராது கொப்பியையே பாத்துக்கொண்டிருந்தாள். அவனுக்கும் தடுமாற்றம் இருந்ததை அவன் பாடம் எடுக்கும்போது தடுமாறியதில் இருந்து தெரிந்தது. கொஞ்ச நேரம் செல்ல வசந்தி என்றான். அந்த அழைப்பில் உற்சாகமின்மையுடன் ஒருவித சோர்வு காணப்பட்டது. இவள் நிமிர்ந்து பார்த்தாள். இவள் கண்கள் கண்ணீரை நிறைத்தபடி எக்கணமும் வெளியேறத் துடித்தபடி நின்றன.\nவசந்தி, நான் உமக்குப் பாடம் சொல்லித்தர வந்தனான். ஏதும் தப்புத் தண்டா நடந்தா படிப்பிக்க வந்துபோட்டு இப்பிடிச் செய்துபோட்டான் எண்டு எல்லாரும் ஏசுவினம். இன்னும் மூண்டு மாதம் தான். அதனால மனதைப் படிப்பில நீர் செலுத்துறதுதான் நல்லது. அவன் கூறி முடிக்க முதல் அப்ப உங்களுக்கு என்னில அன்பில்லையா என்றாள் வசந்தி. எனக்கும் உம்மில விருப்பம்தான். ஆனால்....அவன் முடிக்க முதல் அது எனக்குக் காணும். வேறை எதைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சிரித்துக்கொண்டே சொல்பவளை ஒன்றும் சொல்ல மனமின்றி பார்த்தான் வசந்தன்.\nஅதன்பின் அவர்கள் காதல் வீட்டுக்கு வெளியேயும் வளர்ந்தது. முன்பு வீட்டை விட்டு வெளியே வராதவள் இப்போதெல்லாம் கோயிலுக்கும் நண்பிகள் வீட்டுக்குமென திரிவதை பெற்றோர் கணக்கில் எடுக்கவில்லை. இவ்வளவு நாளும் படிப்பு படிப்பு என்று திரிந்த பிள்ளை கொஞ்ச நாள் திரியட்டும் என்ற எ��்ணம் அவர்களுக்கு. வயல் வெளிகளிலும், ஊரின் ஒதுக்குப்புறமுள்ள கோயில்களிலும், ஆற்றங்கரைகளிலும் அவர்கள் காதல் தொடர்ந்தது. ஆனால் எல்லை தாண்டி அவர்கள் சென்றதில்லை.\nஅன்று வசந்தன் ஒரு சிரிப்புடனேயே காணப்பட்டான். என்ன இண்டைக்கு ஏதும் சந்தோசமா நடந்ததோ சிரிச்சுக் கொண்டு வாறீங்கள் என்றவளைப் பார்த்தபடி இனிமேல்த்தான் சந்தோசமான விஷயம் ஒன்று நடக்கப் போகுது அதை நினைச்சுத் தான் சிரிக்கிறன் என்றவனை புருவம் கேள்வியில் சுருங்கப் பார்த்தாள். என்ன விசயம் என்றவளை போகமுதல் சொல்லுறன் என்றவன் நீர் என்னை கன நாளா எமாத்திறீர் என்றான் சிரித்தபடி. நான் என்ன எமாத்தின்னான் என்று அப்பாவியாய்க் கேட்டவள் சொல்லுங்கோவன் என்றாள்.\nஅவனோ என்னை ஒரு நாளுமே கிட்ட வர விடுகிறீர் இல்லை. பிறகேன் காதலிப்பான் என்றான். காதலிச்சால் ஏன் கிட்ட வரவேணும் கலியாணம் கட்டினபின் வந்தால் காணாதோ என்றவளை படிப்பில் இவ்வளவு கெட்டிக் காரியாய் இருந்து என்ன பிரயோசனம் என்னை புரிந்து கொள்ளுறீர் இல்லை. உம்மட கையையாவது தொட விடுமன் என்றபடி அவளருகில் வந்திருந்தான்.\nஅவளுக்குப் பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனுக்கு எப்படி மறுப்புச் சொல்வது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் வந்தவன், அவள் முகத்தைக் கைகளால் பற்றி உதடுகளில் முதல் முத்தம் கொடுத்திருந்தான். அவளுக்கு வெலவெலுத்து விட்டது. அவனைத் தள்ளிவிட்டு அவன் கூப்பிடக் கூப்பிட வீடு வந்து சேர்ந்தவள், குலைப்பன் காச்சல் கண்டவர்போல் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.\nகட்டாயம் அடுத்த கதை உங்கள் விருப்பபடி அலையின் கதைதான். நன்றி பகலவன் வரவுக்கு.\nஇந்த அலை இல்லைத் தானே\nதொடருங்கோ சுமே. எப்ப உங்கட கதையை எழுதப் போகின்றீர்கள்\nசின்ன சந்தேகம் இந்த வசந்தன் காங்கேசன்துறை வசந்தனோ அக்கா \nஇந்த அலை இல்லைத் தானே\nவசந்தன் காங்கேசன் துறைஎண்டாலென்ன கட்டுவன் எண்டாலும் உங்களுக்கென்ன.நீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோநீங்கள் கேட்டா நான் சொல்லிப் போடுவானோ விடுப்பு விண்ணாளம் எண்டாக் காணும் பெண்டுகளுக்கு.\nஎனக்கென்ன சொல்லாட்டி உங்களுக்குத்தான் நட்டம். உங்களுக்குப் பிடித்த மண்சட்டி கிடைக்காது.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nஎனக்கு நிறையச் சட்டிகள் சேர்ந்தாச்சு. இனிமேல் பித்தளைச் சட்டிகூட வேண்டாம்.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nவீராப்பு வேண்டாம் அக்கா. உங்கடை சட்டியெல்லாம் வெடித்து உடைந்து போகும். பிறகு தரம் மிக்க சட்டிதேடி அழ வேண்டி வரும் சொல்லீட்டன். விதி ஆரைத்தான் விட்டுது.\nபடம் போட முடியவில்லை சாந்தி மன்னிக்கவும்\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nதமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 18:10\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை\nஇருபது மைல் தூரத்திற்கு பிரம்மிக்கதக்கவகையில் ஏரியை வெட்டி இருக்கிறான் ராஜேந்திர சோழன்... இப்பொழுதிருக்கும் மண்ணாங்கட்டிகள் எல்லாத்தையும் ப்ளாட் போட்டு கபளீகரம் செய்திருக்கும்...\nசலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nநான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. ரொபின்சன் குருசோ அவர்களே இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.\nராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை\nBy பெருமாள் · பதியப்பட்டது 2 hours ago\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 ஆகஸ்ட் 2020, 07:24 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த மகத்தான பேரரசர்களில் ஒருவர். இந்திய துணைக் கண்டத்தின் பிற மன்னர்கள் நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தியவர். சோழர்களின் வரலாற்றில் ராஜராஜ சோழனின் இடம் மிக முக்கியமானது என்றாலும், கடல் தாண்டிய அவருடைய வெற்றிகள் என்பவை இலங்கையோடு முடிந்துவிடும் நிலையில், ராஜேந்திரச் சோழன் இந்தியா மட்டுமல்லாமல், கடல் தாண்டிச் சென்று பல நாடுகளை வென்று, புதிய தலைநகரை நிர்ணயித்து தமிழர் வரலாற்றில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றவர். ராஜராஜசோழனின் மகனான முதலாம் ராஜேந்திரன், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், 1012லேயே இணை அரசனாக (Co - regent) அறிவிக்கப்பட்டான். மதுராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த அவன், அன்றுதான் அபிஷேக நாமமாக ராஜேந்திரன் என்ற பெயரைப் பெற்றான். தந்தை பேரரசனாகவும் ராஜேந்திரன் இளவரசனாகவும் இரண்டு - இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டனர். இதற்குப் பிறகு, 1014-1015ல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு, சோழ நாட்டின் மன்னனாக முடிசூடிக்கொண்டான் ராஜேந்திரச் சோழன். அப்போதிலிருந்து 1044வரை ராஜேந்திரச் சோழனின் ஆட்சியே நடைபெற்றது. ராஜராஜ சோழன் மறைந்தபோது தற்போதைய தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகள், மைசூர் ராஜ்ஜியத்தின் சில பகுதிகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளை ராஜேந்திரச் சோழனுக்கு விட்டுச் சென்றான். \"சோழர் வரலாற்றில் முதலில் மகத்தான மன்னனாக அறியப்பட்ட ராஜராஜ சோழனின் சாதனைகளுக்குப் பின்னணியாக இருந்தவன் ராஜேந்திரச் சோழன்தான். பஞ்சவன் மாராயன் என்ற பெயருடன் ராஜராஜசோழனின் மாதண்ட நாயகனாக இருந்து, படையெடுப்புகளை நடத்தி, எதிரிகளை கட்டுக்குள் வைத்திருந்தான். இன்றைய குடகு பகுதிகளில் தங்கியிருந்து சாளுக்கிய நாடு, கேரள நாடுகளை அடக்கினான். அதனால்தான் ராஜராஜ சோழன�� அமைதியாக தஞ்சையில் ஆட்சி செய்ய முடிந்தது. ஆகவே, ராஜேந்திரனின் சாதனைகள் ராஜராஜசோழன் காலத்திலிருந்தே துவங்குகின்றன\" என்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். மூன்று பெரும் சாதனைகள் ராஜேந்திர சோழன், மன்னனாக முடிசூடிய பிறகு தன் முன்னோர்களின் தலைநகரான தஞ்சாவூரில் இருந்தபடி பத்து ஆண்டுகள்தான் அதாவது 1014 முதல் 1024வரைதான் ஆட்சி செய்தான். தன்னுடைய மகத்தான சாதனைகள் அனைத்தையும் இந்த பத்து ஆண்டுகளிலேயே செய்து முடித்தான் அவன். அவனுடைய சாதனைகளில் மூன்று சாதனைகள் மிக முக்கியமானவை. ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி அரசர்கள், கோயில்கள், நிலங்கள் குறித்த மறுபரிசீலனை அவசியம் ஏன் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி அரசர்கள், கோயில்கள், நிலங்கள் குறித்த மறுபரிசீலனை அவசியம் ஏன் \"ராஜேந்திர சோழனின் முதல் சாதனை இந்தியா முழுவதையும் வெற்றிகொண்டது. ராஜராஜசோழனின் காலத்திலேயே சோழநாட்டுக்குத் தெற்கேயும் மேற்கேயும் உள்ள அனைத்து நாடுகளையும் தந்தையும் மகனும் வென்றிருந்தார்கள். தான் மன்னனாக முடிசூடிய பிறகு வடநாடுகளை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். மேலைச் சாளுக்கியர்கள்தான் அப்போது சோழர்களுக்குப் பெரிய தொல்லையாக இருந்தார்கள். முதலில் அவர்களை வெற்றிகொண்டான். பிறகு, இன்றைய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், வங்கதேசம் வரை சென்று அவர்களை வெற்றிகொண்டான். இதனால் பெரும் செல்வம் கிடைத்ததோடு அவனுடைய ஆளுமையும் இந்தியா முழுக்க தெரியவந்தது. நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வது அவன் நோக்கமாக இருக்கவில்லை\" என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம். இந்தப் படையெடுப்பின்போது ராஜேந்திரனின் தளபதிகளே பெரும்பாலான இடங்களுக்குச் சென்று வெற்றிகொண்டார்கள் என்றாலும் ராஜேந்திரன் தற்போதைய ஒடிஷா வரை தன் படைகளுடன் சென்றான். அங்குள்ள மகேந்திரகிரீஸ்வர் கோவில் கல்வெட்டில் அவனுடைய வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன. ராஜேந்திர சோழனின் இரண்டாவது சாதனை, புதிதாக ஒரு தலைநகரை நிர்ணயம் செய்தது. வளமான தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வறண்ட பகுதி ஒன்றில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தான் ராஜேந்திரச் சோழன். இப்படிச் செய்ததற்குக் காரணம் இருந்தது என்கிறார் பாலசுப்ர���ணியம். \"ராஜேந்திரச் சோழனின் காலத்தில் தஞ்சாவூர் ஒரு ராணுவக் கேந்திரமாக உருவெடுத்திருந்தது. படைகள் பெருகியிருந்தன. இவ்வளவு பெரிய படைகளை வளமான காவிரியின் வடிநிலப் பகுதியில் வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால் கொள்ளிடத்திற்கு வடகரையில் ஒரு வறண்ட பெரும் பகுதியைத் தேர்வுசெய்து புதிய தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டான் ராஜேந்திரச் சோழன். 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' இலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா \"ராஜேந்திர சோழனின் முதல் சாதனை இந்தியா முழுவதையும் வெற்றிகொண்டது. ராஜராஜசோழனின் காலத்திலேயே சோழநாட்டுக்குத் தெற்கேயும் மேற்கேயும் உள்ள அனைத்து நாடுகளையும் தந்தையும் மகனும் வென்றிருந்தார்கள். தான் மன்னனாக முடிசூடிய பிறகு வடநாடுகளை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். மேலைச் சாளுக்கியர்கள்தான் அப்போது சோழர்களுக்குப் பெரிய தொல்லையாக இருந்தார்கள். முதலில் அவர்களை வெற்றிகொண்டான். பிறகு, இன்றைய மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், வங்கதேசம் வரை சென்று அவர்களை வெற்றிகொண்டான். இதனால் பெரும் செல்வம் கிடைத்ததோடு அவனுடைய ஆளுமையும் இந்தியா முழுக்க தெரியவந்தது. நாடுகளைப் பிடித்து ஆட்சி செய்வது அவன் நோக்கமாக இருக்கவில்லை\" என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம். இந்தப் படையெடுப்பின்போது ராஜேந்திரனின் தளபதிகளே பெரும்பாலான இடங்களுக்குச் சென்று வெற்றிகொண்டார்கள் என்றாலும் ராஜேந்திரன் தற்போதைய ஒடிஷா வரை தன் படைகளுடன் சென்றான். அங்குள்ள மகேந்திரகிரீஸ்வர் கோவில் கல்வெட்டில் அவனுடைய வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன. ராஜேந்திர சோழனின் இரண்டாவது சாதனை, புதிதாக ஒரு தலைநகரை நிர்ணயம் செய்தது. வளமான தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வறண்ட பகுதி ஒன்றில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தான் ராஜேந்திரச் சோழன். இப்படிச் செய்ததற்குக் காரணம் இருந்தது என்கிறார் பாலசுப்ரமணியம். \"ராஜேந்திரச் சோழனின் காலத்தில் தஞ்சாவூர் ஒரு ராணுவக் கேந்திரமாக உருவெடுத்திருந்தது. படைகள் பெருகியிருந்தன. இவ்வளவு பெரிய படைகளை வளமான காவிரியின் வடிநிலப் பகுதியில் வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால் கொள்ளிடத்திற்கு வடகரையில் ஒரு வறண்ட பெரும் பகுதியைத் தேர்வுசெய்து புதிய தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டான் ராஜேந்திரச் சோழன். 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' இலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு ஏரியை வெட்டினான். அதன் கரையில் ஒரு பெரிய தலைநகரை உருவாக்கினான். அங்கு தஞ்சை அரண்மனையைப் போலவே ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினான். அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போலவே ஒரு கோவிலை உருவாக்கினான். இப்படியாகத்தான் 1025ல் கங்கை கொண்ட சோழபுரம் உருவானது. தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்\" என்கிறார் அவர். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்டசோழபுரம். ராஜேந்திர சோழன் நிறுவிய சோழப்பேரரசின் தலைநகரம் இது. அந்த காலகட்டத்தில் மரக்கலங்கள் கொள்ளிடம் ஆற்றில் சிறிது தூரம் வரை உள்ளே நுழையும் வகையில் இருந்தது. இதனால், வெளிநாட்டுப் படையெடுப்புகளில் கிடைத்த செல்வத்தை மரக்கலங்களின் மூலம் தலைநகர் வரை கொண்டுவர முடிந்தது. இதுவும் தலைநகரம் மாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ராஜேந்திரச் சோழனின் மூன்றாவது மகத்தான சாதனை அவனுடைய கடல்கடந்த படையெடுப்புகள். ராஜேந்திரச் சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கப்பல் படையாக இருந்தது. இந்தக் கடற்படையின் மூலம் மலேசிய தீபகற்கம், இந்தோனீசியத் தீவுகள் உட்பட கிழக்காசிய நாடுகளின் பெரும்பகுதியை ராஜேந்திரச் சோழன் வெற்றிகொண்டான். தமிழ் மன்னர்களில், ஏன் அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று மாலத்தீவை வென்றிருக்கிறான். ஈழ மண்டலப் படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான். ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனீசியப் பகுதி) வென்றான். கடாரத்திற்கு (தற்போதைய மலேசியாவின் ஒரு ���குதி) பல கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னாட்டோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் ஐகோலே ஐநூற்றுவர், மணிநகரம் ஆகிய வணிகக் குழுவினரின் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் துவங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்துவைத்திருந்த இந்திர முடியையும் கைப்பற்றியதாக கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன. படையெடுப்புகள் மட்டுமல்ல ராஜேந்திரச் சோழனின் காலத்தில் நிர்வாகமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. \"அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டது. நிலப்பிரபுக்கள், விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகியோரது நலனைப் பாதுகாக்கும் மன்னனின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதிகார வர்க்கம் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட படை ஒன்று உருவாக்கப்பட்டு, நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்ததோடு, புதிதாக கைப்பற்றப்படும் நாடுகளில் எதிர்ப்புகளையும் அடக்கியது\" என்கிறார் வரலாற்றாசிரியரான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அந்த காலகட்டத்தில், இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே சிறந்தாக அவர் ஆண்ட நாடு இருந்தது என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. இது தவிர, நீர் மேலாண்மையில் ராஜேந்திரச் சோழன் பெரும் கவனம் செலுத்தினான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் சுதந்திரமாக, அமைதியாக இருந்தார்கள். வணிகர்களுக்கு கடற்கொள்ளையர்களின் தொல்லை நீங்கியது. பெண்கள் அதிகாரிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு நிலவுடமை இருந்தது. ராஜராஜ���ோழன் - ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான சாதனைகளால்தான் பிற்காலச் சோழர்களின் ஆட்சி 430 ஆண்டுகள் நீடித்தது. இந்தியாவில் எந்த ஒரு இந்திய பேரரசனை எடுத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு விஷயத்தில்தான் மகத்தான சாதனையைப் படைத்திருப்பார்கள். ஆனால், ராஜேந்திர சோழன் எல்லா விதத்திலும் சாதனை படைத்தவன். https://www.bbc.com/tamil/india-53718719 எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு ஏரியை வெட்டினான். அதன் கரையில் ஒரு பெரிய தலைநகரை உருவாக்கினான். அங்கு தஞ்சை அரண்மனையைப் போலவே ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினான். அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போலவே ஒரு கோவிலை உருவாக்கினான். இப்படியாகத்தான் 1025ல் கங்கை கொண்ட சோழபுரம் உருவானது. தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்\" என்கிறார் அவர். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்டசோழபுரம். ராஜேந்திர சோழன் நிறுவிய சோழப்பேரரசின் தலைநகரம் இது. அந்த காலகட்டத்தில் மரக்கலங்கள் கொள்ளிடம் ஆற்றில் சிறிது தூரம் வரை உள்ளே நுழையும் வகையில் இருந்தது. இதனால், வெளிநாட்டுப் படையெடுப்புகளில் கிடைத்த செல்வத்தை மரக்கலங்களின் மூலம் தலைநகர் வரை கொண்டுவர முடிந்தது. இதுவும் தலைநகரம் மாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ராஜேந்திரச் சோழனின் மூன்றாவது மகத்தான சாதனை அவனுடைய கடல்கடந்த படையெடுப்புகள். ராஜேந்திரச் சோழனின் கப்பற்படை, அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிகச் சிறந்த கப்பல் படையாக இருந்தது. இந்தக் கடற்படையின் மூலம் மலேசிய தீபகற்கம், இந்தோனீசியத் தீவுகள் உட்பட கிழக்காசிய நாடுகளின் பெரும்பகுதியை ராஜேந்திரச் சோழன் வெற்றிகொண்டான். தமிழ் மன்னர்களில், ஏன் அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு முன்பாக, ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று மாலத்தீவை வென்றிருக்கிறான். ஈழ மண்டலப் படையெடுப்பையும் நடத்தியிருக்கிறான். ஆனால், ராஜேந்திர சோழன் வங்கக் கடலைக் கடந்து 1025ல் ஸ்ரீ விஜய நாட்டை (தற்போதைய இந்தோனீசியப் பகுதி) வென்றான். கடாரத்திற்கு (தற்போதைய மலேசியாவின் ஒரு பகுதி) பல கப்பல்களை அனுப்பி ஸ்ரீமாறவிஜயோத்துங்க வர்மனை அடக்கினார். அங்கிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகள் உட்பட பல பரிசுகள் சோழ ராஜ்ஜியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகள் கிட்டத்தட்ட 12 துறைமுக நகரங்களைக் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் மலேயத் தீபகற்பம், சுமத்திரா, நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவை. கடல்கடந்து சென்று அந்நாட்டு மன்னர்களை அடக்கிபிறகு, ராஜேந்திரச் சோழன், அந்த நாடுகளை தன்னாட்டோடு இணைத்து ஆட்சி செய்யவில்லை. மாற்றாக செல்வங்களைச் சேர்ப்பது, வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தப் படையெடுப்பின் நோக்கமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் ஐகோலே ஐநூற்றுவர், மணிநகரம் ஆகிய வணிகக் குழுவினரின் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்த வெற்றிகளின் மூலம் அந்தந்த நாட்டு மன்னர்கள் இந்தக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் துவங்கினர். 1017-18ல் நடந்த ஈழப் போரில் வெற்றிபெற்ற ராஜேந்திரச் சோழன், ஈழ நாட்டு மன்னர்களின் முடியையும் பாண்டிய மன்னர்கள் கொடுத்துவைத்திருந்த இந்திர முடியையும் கைப்பற்றியதாக கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன. படையெடுப்புகள் மட்டுமல்ல ராஜேந்திரச் சோழனின் காலத்தில் நிர்வாகமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. \"அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டது. நிலப்பிரபுக்கள், விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகியோரது நலனைப் பாதுகாக்கும் மன்னனின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதிகார வர்க்கம் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்ட படை ஒன்று உருவாக்கப்பட்டு, நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்ததோடு, புதிதாக கைப்பற்றப்படும் நாடுகளில் எதிர்ப்புகளையும் அடக்கியது\" என்கிறார் வரலாற்றாசிரியரான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அந்த காலகட்டத்தில், இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே சிறந்தாக அவர் ஆண்ட நாடு இருந்தது என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. இது தவிர, நீர் மேலாண்மையில் ராஜேந்திரச் சோழன் பெரும் கவனம் செலுத்தினான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் சுதந்திரமாக, அமைதியாக இருந்தார்கள். வணிகர்களுக்கு கடற்கொள்ளையர்களின் தொல்லை நீங்கியது. பெண்���ள் அதிகாரிகளாக இருந்தார்கள். அவர்களுக்கு நிலவுடமை இருந்தது. ராஜராஜசோழன் - ராஜேந்திர சோழன் ஆகியோரின் மகத்தான சாதனைகளால்தான் பிற்காலச் சோழர்களின் ஆட்சி 430 ஆண்டுகள் நீடித்தது. இந்தியாவில் எந்த ஒரு இந்திய பேரரசனை எடுத்துக்கொண்டாலும் ஏதோ ஒரு விஷயத்தில்தான் மகத்தான சாதனையைப் படைத்திருப்பார்கள். ஆனால், ராஜேந்திர சோழன் எல்லா விதத்திலும் சாதனை படைத்தவன். https://www.bbc.com/tamil/india-53718719\nதமிழினத்தின் கூட்டு ஆன்மாவான தமிழ்த்தேசியம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது – பொ.ஐங்கரநேசன்\nஇப்போது பணம் , புகழ், வசதி வாய்ப்புக்களுக்காகத்தான் அரசியல். இப்போது நடக்கிற கூத்துக்களை பார்த்தாலே விளங்கும்.\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nநாங்கள் அரசுடன் சேர்ந்தவர்களை மட்டும் இதட்கு குற்றம் சாடட முடியாது. ஒன்றை கூறுகின்றேன். இதட்கு முன்னரும் எழுத்து இருக்கிறேன். நான் இதில் சம்பந்தப்படட படியால் எழுதுகிறேன். இரணைமடு திடத்தில் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டுபோவதட்கான திடடம் இருந்தது. அதாவது நீர்த்தேக்கத்தை உயர்த்தி அதில் கிடைக்கும் மேலதிக நீரை சேமித்து அங்கு கொண்டு செல்வது. அது மட்டுமல்ல யாழில் ராட்சத குழாய்கள் மூலம் யாழில் கிடைக்கும் கழிவு நீரை , சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரித்து மீண்டும் நிலத்திட்க்குள் அனுப்புவது. அதாவது நிலத்தடி நன்னீரின் கொள்ளளவை அதிகரிப்பது. அப்படியான ஒரு திடடம் வந்த பொது ஸ்ரீதரன் எம்பீ அதை சுய நலத்துடன் எதிர்த்தார். மாகாண சபையின் கீழ் உள்ள அந்த இரணைமடுக்குல திட்ட்துக்கு அரசியல் காரணுங்கலுக்காக விக்கியும் சம்மதிக்கவில்லை. அங்கு ஸ்ரீதரனுக்கு நூற்று கணக்கில் வெள்ளாமை காணிகள் இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்த திடடம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதட்கு முக்கிய காரணம் தமிழ் தேசிய கட்சிகளே. இப்போது என்ன நடக்கின்றது மகாவலி நீர் திசை திருப்பும் திடடம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அந்த நீர் இரணைமடு குளத்துக்கு கொண்டுவரப்படும். யாழ்ப்பாணத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படும். இங்குதான் பிரச்சினை இருக்கின்றது. மகாவலி நீர் வந்தவுடன் இக்குளம் மத்திய அரசின் கீழ் வந்து விடும். அதன்பின்னர்தான் முழு வீச்சில் நெடுங்கேண��� முதல் இரணைமடுக்குளம் வரைக்கும் சிங்கள குடியேற்றம் நடைபெறும். இதட்கு யார் பொறுப்பு கூறுவது. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்போது நெடுங்கேணி வரைக்கும் குடியேற்றம் வந்து விட்ட்து. எனவே அரசை சார்ந்தவர்களை மட்டும் குற்றம் சாடட முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://udayakumarn.in/blogs/show/chikku-pukku-thiraippada-anubhavam/", "date_download": "2020-08-10T15:39:09Z", "digest": "sha1:AVWVE3SWRU53RLAU7TSR32SRXMTGJ3T3", "length": 8083, "nlines": 59, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்", "raw_content": "\nHome / Blogs / சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்\nசிக்கு புக்கு திரைப்பட அனுபவம்\nடிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட வார்ப்பு. முன் பின் தெரியாத ஒரு பையனும் பெண்ணும் காடு மலையெல்லாம் கடந்து வெகுதூரம் பயணம் போவார்கள். ஏரி, குளம், மலைப் பாதை எங்கும் சுற்றித் திரிந்து ஆடிப் பாடுவார்கள். அவர்களுக்குள் காதல் முளைக்கும். ஆனால் அது அவர்களுக்கே கடைசி காட்சியில்தான் புரியும். கண்டேன் காதலை, பையா, உத்தம புத்திரன் (ஏன் ஒரு வகையில் மைனா கூட ஏறக்குறைய இது மாதிரித்தான்) வரிசையில் இப்போது சிக்கு புக்கு. உஸ்.. அப்பப்பபா.. முடியல......\n'அனிமேஷனில்' ஆரம்பித்து காரைக்குடிக்குத் தாவி சட்டென்று லண்டன் போய் ஆரம்பிக்கிறது கதை. நாயகனும் நாயகியும் லண்டன்வாசிகள். இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக பெங்களூரு வழியாக, நாயகி மதுரை சிம்மக்கல்லுக்கும் நாயகன் காரைக்குடிக்கும் முறையே போக வேண்டும். பெங்களூருவில் மதுரை விமானம் ரத்தாகிப் போக, ரயிலில் கறுப்பில் பயணச்சீட்டு எடுத்து இருவரும் கணவன் மனைவி என்று பொய் சொல்லி பயணப் படுகிறார்கள். வழியில் பொய் அம்பலமாகி விட ரயிலில் இருந்து இறக்கி விடப் பட்டு, காடு மற்றும் மலைப்பாதைப் பயணம். நாயகனிடம் ஒரு 'டையரி' இருக்கிறது. அது நாயகனின் அப்பாவைப் பற்றிய கதை. அந்த ஃப்ளாஷ்பாக் கதையையும், இளசுகளின் பயணக் கதையையும் மாற்றி மாற்றி ஓட்டுகிறார்கள். ஆனால் பின்னல்கள்/ இடைச்செருகல்கள் இருந்தும் குழப்பாமல் கதை சொல்லியிருக்கிறார்கள். பாராட்ட வேண்டும். அந்த நாட்குறிப்பில் இருக்கும் கதைதான் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே என்ன பந்தம் இருக்கிறது என்ற முடிச்சைக் கடைசியில் அவிழ்க்கும் கதை.\nகதையிலும் ஃப்ளாஷ்பாக்கிலும் ஆர்யாதான் நாயகன். ஃப்ளாஷ்பாக் கதாநாயகி புதுமுகம் ப்ரீத்திகாவாம். எவ்வளவு ஒப்பனை செய்தாலும் அவருக்கு ஒப்பனை பொருந்தவில்லை. கதையின் நாயகி ஷ்ரேயா. கரீனா மாதிரித் துள்ளலுடன் நடிக்கிறேன் என்று மிகவும் முயற்சித்து அங்கங்கே பல இடங்களில் வெறுப்பேற்றுகிறார். ஆனால் இறுதிக் காட்சியில் பின்னி விட்டார்.\nஅப்பாவாக நடிக்கும் ஆர்யா விரட்டி விரட்டிக் காதலித்து விட்டு, காதலியும் உருகி உருகிக் காதலிப்பதை அனுபவித்து விட்டு, அதற்கும் பிறகும் நண்பனுக்காகப் பரிதாபப் பட்டு விட்டுக் கொடுத்து விட்டாராம். அப்படிப் பட்ட கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் என் மனதுக்கு ஒப்புதலாக இல்லை. இயக்குனரும் அவரும் சேர்ந்து கோட்டை விட்டு விட்டார்கள்.\nசந்தானம், பாண்டு என்று ஒரு கோஷ்டி இடையில் வந்து அப்படியே போய்விடுகிறார்கள். பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை. பல இடங்களில் காமிராக் கோணங்களும், ஒளிப்பதிவும் இதமாக இருந்தன.\nஇந்த 'ஸ்டீரியோடைப்புக்கு' பதிலாக 'ஜப் வி மெட்' படத்தையே இன்னமும் ஒரு முறை பார்த்திருக்கலாம்.\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nஎன் அடிமைகளுக்கு நீ அடிமை\nஎண்ணெய் கத்தரிக்காய் பொரியல் | Brinjal Fry\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111766.html", "date_download": "2020-08-10T15:43:13Z", "digest": "sha1:3FEYMH7F4GD3QGU6BS7SIIM6Q2XYFMPO", "length": 12170, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்: அதிர்ச்சி சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்: அதிர்ச்சி சம்பவம்..\nபிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்: அதிர்ச்சி சம்பவம்..\nதென் ஆப்பிரிக்காவில் பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்த செய்தியை அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டுள்ளது. தயிஸி கிராமத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி டோயி (33) சில தினங்களுக்கு முன்னர் திடீரென இறந்து போனார்.\nநிறைமாத கர்ப்பினி திடீரென இறந்துப் போனது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி நிலையில், இறுதிசடங்குக்கு பிறகு சடலங்களை தகனம் செய்வோரிடம் டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.\nபின்னர் சடலம் பிணவறையில் வைக்கப்பட்ட நிலையில் சடலத்தை புதைப்பதற்காக பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். அப்போது டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்ததை பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்த நிலையில் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தரப்பட்டது.\nடோயியின் தாய் கூறுகையில், இது தீய சக்தியின் வேலைதான், என் மகள் நிறை மாத கர்ப்பிணியாக இறந்ததற்கும் தீய சக்திதான் காரணம், இரண்டு சடலத்தையும் எரித்து விடுங்கள் என கதற அதன்படியே புதைக்கப்பட்டது.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இறந்த உடலின் நுண்ணியிரிகளின் செயல்பாட்டாலோ அல்லது இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வாலோ குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம், இது இயற்கையான நிகழ்வே என கூறியுள்ளனர்\nதோழியை கொன்ற பெண்: காட்டிக் கொடுத்த செல்பி..\nபொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொர���ஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158846.html", "date_download": "2020-08-10T15:45:54Z", "digest": "sha1:PVFETGGRM7NEKE7O7K53RWZ6KKWZ45WI", "length": 11453, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு..\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு..\nகர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மந்திரி பதவியை யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு வரும் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்டு வற்புறுத்தலாம் என்பதாலும், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்களை வருகிற 24-ந் தேதி வரை பாதுகாக்க வேண்டி இருப்பதாலும், டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர், சாமனூர் சிவசங்கரப்பா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே துணை முதல்-மந்திரி பதவிக்காக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் பரமேஸ்வருக்கு மட்டும் துணை முதல்-மந்திரி பதவி உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.\nஅமெரிக்கா��ில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164148.html", "date_download": "2020-08-10T15:01:51Z", "digest": "sha1:X25NSDXCHRAH6PA5ADUEJL76BGV4TK7I", "length": 13729, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "குடியேறிகள் சென்ற படகு துருக்கி கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nகுடியேறிகள் சென்ற படகு துருக்கி கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி..\nகுடியேறிகள் சென்ற படகு துருக்கி கடற்பகுதியில் கவிழ்ந்��� விபத்தில் 9 பேர் பலி..\nஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.\nபல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.\nமத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.\nஇதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர்.\nஇவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் 15 அகதிகள் சென்ற படகு துருக்கி நாட்டின் அன்ட்டாலயா மாகாணம், டெம்ரே மாவட்டத்துகுட்பட்ட பிரபல சுற்றுலாத்தலம் அருகே கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள், ஒருபெண் உள்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nநடுக்கடலில் சிக்கி தத்தளித்த ஒரு பெண் உள்பட 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோரக் காவல் படையினர், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரி தெரிவு.. (படங்கள் & வீடியோ இணைப்பு)\nகவர்ச்சிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள்…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172068.html", "date_download": "2020-08-10T15:26:55Z", "digest": "sha1:AK6LKMOKFXPFWIHUVI5GL5BE6IFPPXLV", "length": 12684, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "போலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல்! சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்கு 15 நாள் காவல் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nநடிக�� நிலானியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை போலீஸ் உடையில் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகை நிலானி.\nதூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டததை கண்டித்து போலீஸ் உடையை அணியவே உடம்பு கூசுவதாக தெரிவித்திருந்தார் நிலானி.\nஅவரது வீடியோ பெருமளவில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சென்னை வடபழனி போலீசார் நேற்று குன்னூரில் அவரை கைது செய்தனர்.\nநேற்று குன்னூர் மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலானி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் அவரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நிலானியை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஜூலை 5ஆம் தேதி வரை\nநடிகை நிலானியை ஜூலை 5 ஆம் தேதி வரை காவலில் வைக்க சைதப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நிலானி தாக்கல் செய்த ஜாமீன் மனு வரம் 25ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nதலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா – கேப்டன் தூங்குவதாக ராகுல்காந்தி விமர்சனம்..\nபிக் பாஸ் வீட்டை போர்க்களமாக மாற்றிய வெங்காயம்: நித்யாவுக்கு இவ்வளவு அடம் ஆகாது..\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள்…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக��காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196873.html", "date_download": "2020-08-10T15:33:52Z", "digest": "sha1:HRK4FKHWDTXY6ZACVNFR4SO3SDCIKIC5", "length": 11502, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "நேருவுக்கு பல் டாக்டராக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தை..!! – Athirady News ;", "raw_content": "\nநேருவுக்கு பல் டாக்டராக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தை..\nநேருவுக்கு பல் டாக்டராக இருந்த பாகிஸ்தான் ஜனாதிபதியின் தந்தை..\nபாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக டாக்டர் ஆரிப் ஆல்வி (69). தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியை சேர்ந்த இவர் ஒரு பல் டாக்டர் ஆவார். இவரது தந்தை ஸ்ரீபீப் உர் ரஹ்மான் இலாஹி ஆல்வியும் ஒரு பல் டாக்டர் ஆவார். இவர் மறைந்த இந்திய பிரதமர் நேருவுக்கு பல் டாக்டராக இருந்தார். நாடு பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் சென்ற அவர் கராச்சியில் தங்கினார். இந்த தகவல் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅதில், புதிய ஜனாதிபதி ஆரிப் ஆல்விக்கு இந்தியாவுடன் ஆன தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னுன் உசேன் பெற்றோர் ஆக்ராவை சேர்ந்தவர்கள். அதே போன்று முன்���ாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பெற்றோர் புதுடெல்லியை சேர்ந்தவர்கள். நாடு பிரிவினையின் போது அவர்கள் பாகிஸ்தான் சென்று குடியேறினர்.\nரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன\nமரபணு மாற்ற கடுகு பயிரிட விரைவில் அனுமதி- மத்திய அரசு தீவிர ஆலோசனை..\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள்…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-86/", "date_download": "2020-08-10T16:12:41Z", "digest": "sha1:ZQCB3SP32A4RT5GJ27RPIBQS77ZUABDY", "length": 11672, "nlines": 223, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 86 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் - 86 - திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 86 – திருவிவிலியம்\n எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.\n2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள் நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.\n என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.\n4 உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.\n5 ஏனெனில் என் தலைவரே நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.\n6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.\n7 என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.\n தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை.\n நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.\n10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்\n11 ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.\n என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.\n13 ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்\n செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.\n நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.\n16 என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.\n17 நன்;மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/905298", "date_download": "2020-08-10T17:18:48Z", "digest": "sha1:G34DYZ6ZBOEYVD3EKCE3K4BO3Q2RSU36", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெப்ரவரி 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெப்ரவரி 11\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:24, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: sq:11 shkurt\n02:54, 28 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.5) (தானியங்கிஇணைப்பு: diq:11 Şıbat)\n08:24, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: sq:11 shkurt)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534875", "date_download": "2020-08-10T16:12:41Z", "digest": "sha1:UALLFJDTOSIJWXHNLQCPIXI4BS2TR676", "length": 7639, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை | In the Courtallam Falls, due to heavy rains, the public, tourists, bathing, bans - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதென்காசி: குற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். தொடர்மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.\nகுற்றால அருவியில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லி���ுந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/01/nikhil-training.html?showComment=1390293674318", "date_download": "2020-08-10T16:16:15Z", "digest": "sha1:RYXQWZ5PXFC6JFPAB5KAKTH3FIENI5TJ", "length": 12777, "nlines": 110, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு நீண்ட பயணம், ஒரு நிகில் பயிற்சி", "raw_content": "\nஒரு நீண்ட பயணம், ஒரு நிகில் பயிற்சி\nகடந்த வாரம் நிகில் நிறுவனர் திரு சோம.நாகலிங்கம் அய்யா அழைத்து அவல் பூந்துறை மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாழ்வியல் திறன் பயிற்சி நீங்கள் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்க நான் கொஞ்சம் தயங்கி சரி என்றேன். தயக்கத்திற்கு காரணம், ஒரு சி.எல்லை காலி செய்ய வேண்டும். தேர்வுகள் வேறு நெருங்கிக்கொண்டிருக்கின்றன.\nநிறைய நேரத்தை என்னுடைய மாணவர்களிடமே செலவிட வேண்டும்.\nசரி என்று சொன்னால் இந்த முறையாவது தப்பாமல் செல்லவேண்டும். யோசித்துவிட்டு சரி என்று சொன்னேன்.\nநீண்ட பயணங்கள் எனக்கு உவப்பில்லாமல் போய்விட்டன. கிட்டத்தட்ட ஒரு நத்தை மாதிரி சுருங்கி போய்கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது.\nமேலிட உத்திரவுவேறு வேண்டுமே. வீட்டுக்காரம்மாவிடம் சொன்னவுடன் இரண்டு குழந்தைகளுக்கும் விடுப்பு, நானும் சி.எல் தந்துவிட்டு வீட்டில் இருக்கிறேன், நீ போயிட்டு வா ராஜா என்று பெரிய மனதோடு ஒத்துழைத்தார்கள். பெரிய நன்றியம்மா ஒன்றை பாடிவிட்டு சனி காலை நான்கு மணிக்கு பேருந்தில் ஏறினேன்.\nகரூர் சென்று அங்கிருந்து அம்மா திருமதி. மலர்க்கொடி நாகலிங்கம் மற்றும் பயிற்சியாளர்கள் வந்த வேனில் இடம்பிடித்து அவல்பூந்துறை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.\nபயிற்சியை ஏற்பாடு செய்திருந்த அவல்பூந்துறை ஐ.ஒ.பி வங்கியின் மேலாளர் திரு.ஜெக்தீஸ், மிக சிறப்பான விருந்தோம்பல் ஒன்றைத்தந்தார்.\nபள்ளியில் நிகழ்வின் பொழுது மாணவர்களின் கட்டுப்பாடும், கற்றல் ஆர்வமும் ரொம்ப ஆரோக்கியமாக இருந்ததை உணர முடிந்தது. இது ஒரு நன்கு செயல்படும் ஒரு ஆசிரியர் குழுவும், ஒரு நல்ல தலைமையும் இருப்பதின் அடையாளம். மாணவர்களையும் அவர்களைத் தரப்படுத்திய ஆசிரியர்களையும் மனதிற்குள் நிறையவே பாராட்டினேன்.\nஎனக்கு கிடைத்த தலைப்பு நினைவாற்றல். சும்மா ஆத்து ஆத்துன்னு ஆத்தினேன். ஒரு வகுப்பில் இலக்கு அமைத்தலை குறித்து பயிற்சியளிக்கும் வாய்ப்பை நண்பர் முருகராஜின் கருணையால் பெற்றேன்.\nநான் தான் ஆறுமணிநேரம் பயணப்பட்டேன் என்றால் வினோ எட்டு மணி நேரம். அதுவும் காய்ச்சலுடன். ஏன்டா என்றால் அண்ணே இந்தப் பயிற்சியில் கிடைக்கும் திருப்தி முக்கியம்னே. சும்மா ஒருவாரம் இந்த மகிழ்வு இருக்கும் என்றான். நல்ல மனப்பக்குவம். வாழ்த்துக்கள் வினோ. நண்பர் சபாவும், வ���ருதுநகர் ஜீத் பாண்டியனும் சில சாகசங்களுக்கு பிறகே பயிற்சிக்கு வந்ததை அறிந்தேன். திருமதி. ராதா, அவரது கணவர் திரு. அஸ்வத்துடன் வந்திருந்தார். இருவருமே நல்ல பயிற்சியாளர்கள். மெமரி எக்ஸ்பர்ட் திரு. சுரேஷ், நிகழ்வில் பயிற்சியளிக்க விமானப் பயணத்தின் மூலம் வந்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். கமிட்மென்ட் மக்கா.\nவழக்கமான பயிற்சியாளர்களுடன் ஈரொடு ஜே.சி.க்கள் திரு மோகன், உட்பட மூன்று தோழர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் ஒரு நன்றி.\nபெரியாரின் பிறந்த மண்ணில் கால்வைக்க ஒரு வாய்ப்பை அளித்தது இந்தப் பயிற்சி. ஒரு ஃரெப்ரஷிங்கான நிகழ்வு\nஎனக்குள் இருந்த நத்தையை நகர்த்திய நிகில் உனக்கு இன்னும் ஒரு நன்றி.\nதிரு. ஜெகதீஸ், மற்றும் திரு. சௌந்தர், இயக்குனர், நிகில் நிறுவனம்\nசும்மா ஆத்து ஆத்து ஆத்தினதை ஒரு பகிர்வா போடுங்க...\nமுதலில் உங்களின் துணைவியாருக்கு நன்றி. இந்த மாதிரி வேளைகளில் அவர்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம்.\nஅதேன் பதிவிலேயே பாடிட்டேனே... நன்றி\nவாழ்த்துக்கள். சீக்கிரம் அந்த \"நினைவாற்றல்\" பற்றி ஒரு பதிவை எழுதுங்கள். ஏனென்றால், எனக்கு நியாபக மறதி கொஞ்சம் அதிகம்.\nநிச்சயம் ஆனால் அது நிகில் நிறுவனத்தின் படைப்பு நிறுவனரிடம் சொல்லிவிட்டு போடலாம் என்று இருக்கிறேன்..\nதங்கள் பயணத்தைச் சிறப்பாக பகிர்ந்த விதமும் நடையும் ரசிக்க வைத்தன. தங்கள் மூலம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது சகோ மறுக்காமல் கற்றுத் தாருங்கள். பயணங்கள் இனிமையாய் அமைவதில் எனக்கும் மகிழ்ச்சியே. நடந்தவற்றைக் கண்முன்னே நிறுத்திய நல்ல பதிவுக்கு நன்றிகள் சகோ.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDQ1Nw==/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-10T15:27:25Z", "digest": "sha1:OPHEVBUFVZMTAUZWW47ILR64MDHRZNTJ", "length": 7607, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அயர்லாந்துடன் முதல் ஒருநாள் எளிதாக வென்றது இங்கிலாந்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஅயர்லாந்துடன் முதல் ஒருநாள் எளிதாக வென்றது இங்கிலாந்து\nசவுத்தாம்ப்டன்: அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கேம்பர் அதிகபட்சமாக 59 ரன் (118 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெக்பிரைன் 40, டெலனி, கெவின் ஓ பிரையன் தலா 22 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டேவிட் வில்லி 5, சாகிப் மகமூத் 2, அடில் ரஷித், டாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 27.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.ஜேசன் ராய் 24, ஜேம்ஸ் வின்ஸ் 25, பேர்ஸ்டோ 2, பான்டன் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சாம் பில்லிங்ஸ் 67 ரன் (54 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 36 ரன்னுடன் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேவிட் வில்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/en/kural/adhigaram-056.html", "date_download": "2020-08-10T16:09:07Z", "digest": "sha1:FWK2LCCQY5NHV3KYFVPAGTW5AOYTFGFY", "length": 10114, "nlines": 273, "source_domain": "www.thirukkural.net", "title": "Tyranny - Adhigaram - Thirukkural", "raw_content": "\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nகூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nதுளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nஇன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nRaga: சுருட்டி | Tala: ஆதி\nகொடுங்கோன்மை வேண்டாம் ஐயா - என்றும்\nகொடுங் கோன்மை செங் கோன்மையின்\nவேலொடு நின்றன் இடு வென்றது போலும்\nகோலொடு நின்றான் கொடும் இரவதனாலும்\nபாலொடு மழையின்றிப் பண்ணைகள் தீயும்\nநூலொடு தொழில் எல்லாம் நொந்துயிர் மாயும்\nஅல்லற் பட்டாற்றாது அழுத கண்ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படையாய் வ��ும் திரண்டே\nஅல்லவை நீக்கி மக்களாட்சியைக் காண்பீர் இன்றே\nஅறிவுறும் திருக்குறள் அன்பு வழியில் நின்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:55:49Z", "digest": "sha1:5JEBIKPIZJT2DITY3ZKSUIFRP2XPJOYL", "length": 12788, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித் | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nஇனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்\nஇனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்\nஇனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாரிய தியாகங்களை செய்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை அவர்கள் சார்ந்த கட்சிகளும், கட்சிகளின் பிரதிநிதிகளும் எங்களின் வெற்றிக்காக பாடுபட்டார்கள்.\nஎனவே நான் நன்றி உள்ளவன் என்ற வகையில், செய்த உதவிக்கு எதிர்காலத்தில் இந்த மக்களுக்கான அனைத்து அபிவிருத்திகளையும் அவர்களுடைய பாதுகாப்பையும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களினது பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் உறுதிப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பேன் என்கின்ற உத்தரவாதத்தை தருகின்றேன்.\nஇனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும். இந்த கிருமியின் ஊடாக நாடு படுகின்ற துன்பங்களை நீங்கள் அறிவீர்கள்.\nஒற்றையாட்சி என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இங்கு வாழ்கின்ற அன��த்து சமூகங்களும், தங்களுடைய வாழுகின்ற உரிமை, சம உரிமை, அரசியல் கலாச்சார உரிமைகளை பேனிப்பாது காக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக நாங்களும் பாடுபட வேண்டி உள்ளது.\nகுறிப்பாக சட்டத்தில் மட்டும் ஒற்றையாட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தால் ஒருபோதும் அதனை நடை முறைப்படுத்த முடியாது. அதற்காக பல தியாகங்களையும் முன்னெடுப்புக்களையும் நாங்கள் செய்ய வேண்டியுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://quran.islamhouse.com/ta/author/8324/", "date_download": "2020-08-10T16:35:38Z", "digest": "sha1:QXHIVUQSK5Q3XHJUUELZOCZWREPUAB6A", "length": 2442, "nlines": 67, "source_domain": "quran.islamhouse.com", "title": "அல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - ஸஅத் அல் காம்தி", "raw_content": "\nதர்தீல் முறையில் தயார் செய்த அல் குர்ஆன் பிரதி\nகற்பிக்கும் முறையில் அல் குர்ஆன் பிரதி\nஅறிவிப்பும் அல் குர்ஆன் ஓதலும்\nஇரு ஹரம்களிள் ஓதப்பட்ட புனித குர்ஆன்\nஅல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - ஸஅத் அல் காம்தி\nகாரி ஸஅத் அல் காம்தியால் திருத்தமாக ஓதப்பட்ட திருக்குர்ஆனும் அதன் துருக்கிய மொழிபெயர்ப்பும்\nஒதுபவர்கள்: ஸஅத் அல் காம்தி திகதி: 12/10/2010\nகாரி ஸஃத் அல் காம்தியால் திருத்தமாக ஓதப்பட்ட, குர்தி மொழி பெயர்ப்பும் விளக்கமும் கொண்ட திருக்குர்ஆன்\nஒதுபவர்கள்: ஸஅத் அல் காம்தி திகதி: 12/04/2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=51443", "date_download": "2020-08-10T15:30:15Z", "digest": "sha1:ZJAHYLWHCKWWH63EBX3DZ7VNU52UYC6Q", "length": 5899, "nlines": 44, "source_domain": "temple.dinamalar.com", "title": "திருப்பாவை பாடல் 29-30 | Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai songs | thiruvampavai songs in tamil | margazhi kolam | margazhi month kolams", "raw_content": "\nபெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ\nகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது\nஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்\nமற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.\n அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள் பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.\nவங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை\nபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன\nஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\nபொருள்: அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.\nஇறைவனை வழிபாடு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/kuppatthu-raja-promo-video/", "date_download": "2020-08-10T16:54:43Z", "digest": "sha1:RSM5OS5PP5YADHN4QUPYLDCLCGBDTAAA", "length": 2992, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "அது மிகவும் ஆபத்தான மிருகம்.! பார்த்திபனை கலாய்க்கும் யோகிபாபு 'குப்பத்து ராஜா' புரோமோ வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅது மிகவும் ஆபத்தான மிருகம். பார்த்திபனை கலாய்க்கும் யோகிபாபு ‘குப்பத்து ராஜா’ புரோமோ வீடியோ\nஅது மிகவும் ஆபத்தான மிருகம். பார்த்திபனை கலாய்க்கும் யோகிபாபு ‘குப்பத்து ராஜா’ புரோமோ வீடியோ\nதமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் குப்பத்து ராஜா படத்தில் பார்த்திபன், பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர்.\nவருகின்ற 5 ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த திரைபடத்தின் ப்ரோமோ வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதில் யோகி பாபு பார்த்திபனை காலாய்த்துள்ளர்.\nRelated Topics:குப்பத்து ராஜா, ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமா, யோகி பாபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDY4Mw==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:46:06Z", "digest": "sha1:BKAWGLOMQSGLA3GFKX6KSA4XLOKUWLGX", "length": 5906, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\nசென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த ஹவில்தார் திருமூர்த்தி உயிரிழப்புக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தி திருமூர்த்தி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபம். ஹவில்தார் திருமூர்த்தி ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nகிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020\nவெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020\n: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nagathamman.org/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-08-10T16:30:56Z", "digest": "sha1:MOS5LSOX5GR2LJNSJEUMGU74JAECY54F", "length": 7737, "nlines": 66, "source_domain": "nagathamman.org", "title": "நவராத்திரி திருவிழா – Srikandinatham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபுரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாவில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமியை உள்ளடக்கிய கொலு வைத்து பூஜிக்கும் நவராத்திரி ஒன்பது நாட்களை உள்ளடக்கிய பத்தாவது நாள் விஜய தசமியோடு சேர்த்து பத்து நாள் திருவிழாவாக க���ண்டாடப்படுகின்றது.\nநவராத்திரி துவங்குங்கும் நாளுக்கு முதல் நாள் இரவே கோயில் உள்பிரகாரத்தில் ஒன்பது படிகளோடுக்கூடிய கொலு மேடை அமைத்து பலவிதமாக இறை உருவங்களின் சிற்பங்கள், இயற்கை விவசாயம், விலங்குகள், திருவிழாக்கள், திருமண வைபவங்கள், சாலை, பாலம், ஆறு, நீர் ஊற்று, சாலை விதிகள், வாகன போக்குவரத்து, வண்ண விளக்கு என்று பலவிதமான கொலு காட்சிகளை உருவகப்படுத்தும் பொம்மைகளை வைத்தும், புதிதாக அமைத்தும், தானியங்களை, விதைத்தும் உருவாக்கப்படும் அமைப்பிற்கு உற்சவர் அம்மன் அவர்களை கருவறையிலிருந்து அழைத்து முதல்படியில் மையமாக எழுந்தருள் செய்து அலங்கரித்து கொலு மண்டபமே அருளோடு திகழுமாறு அமைக்கப்படுகின்றது.\nநவரத்திரியின் முதல் மூன்று நாட்கள் அன்னை அவர்கள் துர்க்கை அவதாரங்களோடும், இரண்டாவது மூன்று நாட்கள் மஹாலெக்ஷ்மி அவதாரங்களோடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி அவதாரத்திலும் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒரு வகை பூக்கள், பிரசாதம், அலங்காரமென்று முறை வைத்து தினமும் காண்போர் விழிகளுக்கு குளுமையும் ஆசீர்வாதமும் கிடைக்கும் விதமாகவும், எட்டாவது நாளன்று சிறப்பான வளையல் அலங்காரமும் செய்து அலங்கரித்து கொலு பாடல்கள், பதிகங்கள், பஜனைகள் செய்து தீபாராதனை காட்டி, மலர்கள் தூவி நெய்வெத்தியம் படைத்து வருகைதரும் பக்தர்களுக்கும், மங்கையர்களுக்கு அருள்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.\nநவராத்திரி பூஜைகள் தினமும் இரவு ஏழு மணிக்கு துவங்கி சுமார் பத்து மணி வரை ஆலயத்தில் அமைக்கப்படும் கொலு மண்டபத்தில் பக்தர்களின் காணிக்கை, திரளான பக்தர்களின் வருகையால் சிறப்பான அலங்காரமும் செய்து ஆராதித்து தீப வரிசைகள் காட்டப்பட்டு அலங்கார தரிசனம் செய்யப்பட்டு அம்மா அவர்கள் அனைவருக்கும் குங்குமம், பூ, விபூதி பிரசாதம் வழங்குவதோடு அலங்கார வளையல்களை அடுத்தடுத்த அருள்வாக்கு கிழமைகளில் வந்திருக்கும் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://subbuthatha72.blogspot.com/2014/08/ganesha-pancharatnam-stotram-mantra-by.html", "date_download": "2020-08-10T15:31:12Z", "digest": "sha1:F6UVMNCAQQRGK476A7T3AGZQ4VRBKRMP", "length": 6846, "nlines": 134, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: Ganesha Pancharatnam Stotram Mantra by MS Subbulakshmi (MSS)", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவியாழன், 28 ஆகஸ்ட், 2014\nஇடுகையிட்டது sury siva நேரம் பிற்பகல் 10:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 30 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187969.html", "date_download": "2020-08-10T16:18:04Z", "digest": "sha1:5TQ46BO3PKYBEMCJGUUUCF3V6S7TSWVE", "length": 10569, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "முத்தலாக் சட்ட திருத்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!! – Athirady News ;", "raw_content": "\nமுத்தலாக் சட்ட திருத்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nமுத்தலாக் சட்ட திருத்ததிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nமுஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அனுப்பப்ட்ட இந்த மசோதவில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளில் ஈடுபட்டதால கடந்த கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படவில்லை\nஇந்நிலையில், முத்தலாக் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இரு���்தது.\nஆனால், தற்போது , ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைதானாலும் நீதிமன்றம் ஜாமீன் தரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு..\nகருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜெண்டினா பாராளுமன்றத்தில் தோல்வி..\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\nபோலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவர் கைது\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\n‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ \n2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள் \n28 அமைச்சு பதவிகளும் இவைதான் \nகரையொதுங்கிய மற்றுமொரு மீன் இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=177115", "date_download": "2020-08-10T16:27:23Z", "digest": "sha1:IFCWXWVVIXVHLM2RUCXSLP57EXQWGNJ5", "length": 13099, "nlines": 192, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n01.வாக்குறுதிகளை நிறைவேற்றிய பா.ஜ., : மோடி 02.பலாத்கார குற்றத்தில் 21 நாளில் தூக்கு 03.மோடி டுவிட்டை கிண்டல் செய்த காங்., 04.தி.மு.க.,வில் இருந்து விலகினார் பழ.கருப்பையா 05.5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 06.ராஞ்சி கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : ரத்தினம் கல்லூரி வெற்றி\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nசெய்திச்சுருக்கம் 49 Minutes ago\nசெய்திச்சுருக்கம் 9 Hours ago\nசெய்திச்சுருக்கம் 14 Hours ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 1 day ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 2 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 3 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 4 days ago\nசெய்திச்சுருக்கம் 5 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 6 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 7 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\nசெய்திச்சுருக்கம் 8 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/asuran-review-danush-and-vetri-maran-gave-another-block-buster-hit/", "date_download": "2020-08-10T15:15:42Z", "digest": "sha1:V3FM75CH3I5FVANIGDCNI3MRUF3CQHCO", "length": 37001, "nlines": 282, "source_domain": "seithichurul.com", "title": "அசுரன் விமர்சனம்… வெற்றி மாறன்… தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார்கள்… – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஅசுரன் விமர்சனம்… வெற்றி மாறன்… தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார்கள்…\n👑 தங்கம் / வெள்ளி\nஅசுரன் விமர்சனம்… வெற்றி மாறன்… தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் கொடுத்திருக்கிறார்கள்…\nபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அடுத்து வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம் ‘அசுரன்’. வடசென்னை இரண்டு வகையான விமர்சனம் வந்த பிறகு இருவரும் வேறு ஏதாவது படம் பண்ணலாம் என யோசித்தபோது வெற்றி மாறன் கையில் எடுத்தது எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவல்.\nஊரில் ஒரு பிரச்னையில் மூத்த மகன் கொலை செய்யப்படுகிறார். பழி தீர்க்கும் விதமாக தன்னுடைய இளைய மகன் (கருணாஸ் மகன்) அந்தக் கொலைக்கு காரணமானவனை (ஆடுகளம் நரேன்) கொலை செய்துவிடுகிறார். முதல் மகனை கொலையில் இழந்த தகப்பன் (தனுஷ்) தன்னுடைய இளைய மகனையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவனை காப்பாற்ற ஊரை விட்டு வெளியேறும் தகப்பனின் கதைதான் அசுரன்.\n கொலையில் இருந்து தப்பிக்க தனுஷ் என்ன செய்கிறார் என்பதை அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.\n‘வெக்கை’ நாவலின் நிலப்பிரச்னை காரணமாக சிவசாமியின் மகன் முருகன் வடக்கூரான் என்ற பக்கத்து ஊர் பணக்காரனால் கொலை செய்யப்படுகிறான். அதற்குப் பழி வாங்க இளைய மகன் சிதம்பரம் வடக்கூரானை கொலை செய்துவிடுகிறான். இந்தக் கொலையில் இருந்து தன் மகனை எப்படி சிவசாமி காப்பாற்றுகிறான் என்ற சரடையும் அந்த நாவலில் கூறப்பட்ட ஆண்டைகள் எனச் சொல்லிக்கொள்ளும் சாதி இந்துக்கள் தலித்துகளை எப்படி நிலத்தின் பெயரால் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்ற அரசியலையும் எடுத்துக்கொண்டு அசுரனை உருவாக்கியிருக்கிறார்.\nபெரும்பாலும் ஒரு சிறுகதையையோ நாவலையோ கதையாக்கும்போது அதில் உள்ளதை அப்படியே கதை ஆக்க முடியாது. அப்படியே கதை ஆக்குவதில் உள்ள சிரமம் அதை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர் வெற்றி மாறன். அதை விசாரணையிலேயே நாம் பார்த்துவிட்டோம். அதை மிக அழுத்தமாக இந்த அசுரனில் பதிய வைத்துள்ளார் வெற்றி மாறன்.\nநாவலில் ஒரு சில காட்சிகளில் படத்தில் இருக்கின்றன. திரைக்கதைக்காக சில கிளைக்கதைகளையும் வசனங்களையும் சேர்த்துள்ளார் வெற்றி மாறன். ஆனால், அவை எதுவும் வெறுமனே படத்தில் இல்லை. படத்திற்கு அது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.\nபொறுப்பான அப்பா சிவ சாமியாக தனுஷ். படத்துக்குப் படம் தன்னுடைய முந்தைய படங்களின்\nதான் செய்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே செய்கிறார். எங்கும் அது துறுத்திக்கொண்டோ ஓவர் ஆக்டாகவோ இருப்பதில்லை. நம் காலகட்டத்தின் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகர் என்றால் அது தனுஷ் தான். வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. பொறுப்பான தந்தையாக தன்னுடைய குடும்பத்துக்காக எந்த அவமானத்தையும் தாங்கும் மனுஷனாக அதே நேரத்தில் குடும்பத்திற்கு ஒன்று என வரும்போது அசுரனாக மாறி தன் குடும்பத்தை காப்பாற்றும் மனுஷனாக என அசத்தியிருக்கிறார். வெறித்தனம் அவரது நடிப்பில் இருக்கிறது. பார்த்துக்கொண்டே இருக்கலாம்.\nநம் காலத்தின் உன்னதமான படைப்பாளி வெற்றி மாறன் தான். அதில் மாற்றுக்கருத்திற்கே இடமில்லை. பள்ளிகளில் முதல்வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவன் கடைசிவரை முதல் மதிப்பெண் மட்டுமே எடுத்துக்கொண்டிருப்பான். அப்படி வெற்றி மாறன் எடுத்தாலே அது அட்டகாசமான படைப்புதான் என் முன் முடிவுக்கே வந்துவிடலாம். அசுரனில் எதுவுமே யாருமே வெற்றாக இல்லை. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து அதே நேரத்தில் மற்றவருடைய படைப்பின் ஆன்மா குறையாமலும் கொடுத்துள்ளார்.\nகருணாஸ் மகன், மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ் என அனைவரும் தங்கள் கதாபத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கருணாஸ் மகனுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.\nபடத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம் ஜீ.வி.பிரகாஷ். பாடல், பின்னணி இசை என வேறொரு பரிணாமத்தை தருகிறார். அதுவும் சண்டைக்காட்சியில் இவரது பின்னணி இசை ஆரம்பிக்கும்போது தியேட்டர் விசிலால் அதிருகிறது. அவ்வளவு அட்டகாசமான இசை. யாராவது அவரது காதில் போய் சத்தமாக நடிக்கவெல்லாம் வேணாம். இசை மட்டும் கொடுங்க ப்ளீஸ் என சொல்லிவிடுங்கள். உண்மையில் ஜீ.வி. ப்ளீஸ் நடிக்காதீங்க. எங்களுக்கு இசை அமைப்பாளர் ஜீ.வி.தான் வேணும் எங்களுக்கு.\n1960களில் நடக்கும் கதைக்கு சரியான கலர் கொடுத்திருக்கிறார் வேல்கண்ணன். அது காடுகளில் ஆகட்டும், செவக்காட்டு மண்ணில் நடக்கும் சண்டையிலாகட்டும், பாத்திரங்களின் உணர்வுகளை படம் பிடித்தது ஆகட்டும் வேற லெவலில் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.\nநில அரசியல். தலித்துகளுக்கு கொடுத்த பஞ்சமி நிலத்தை சாதி இந்துக்கள் பிடிங்கிக்கொண்டு சொந்த நிலத்திலேயே எப்படி அடிமைகளாக நடத்தினார்கள். பிரச்னை இல்லை, தனக்கு கீழே ஒருவன் இருக்கிறான் என தெரியும் வரை அவனை சாதி, மதம் பார்க்காமல் பழகும் ஒருவன் அவன் தன்னைவிட மேலே செல்லும்போது எப்படி மிருகனாக மாறுகிறான் என்பதையும் அன்றைய காலகட்ட சாதி அரசியலையும் அட்டகாசமாக சொல்லியிருக்கிறது அசுரன். மேலும் படிப்பின் தேவையையும் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.\nசாதி அரசியலை இப்போது மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து பேச வேண்டும். ஆனாலும் அது ஒழியாது. பெரியாராலேயே முடியாத சாதி ஒழிப்பு இனி யாரால் முடியும். ஆனால், அது கலையால் முடியும் என்பதை உணர்ந்து தற்போது பலரும் அதை தங்கள் படைப்புகளில் புகுத்த ஆரம்பித்துள்ளனர். ஆரோக்கியமாக இருக்கிறது தற்போதைய படைப்பு உலகம்.\nகுறையே இல்லையா என்று கேட்டால் சிலவற்றில் அதையெல்லாம் பார்க்க கூடாது. அந்தப் படைப்பின் தன்மையை உணர்ந்து அதை கொண்டாட மட்டுமே செய்ய வேண்டும். என்றாலும், ஒரு கொலை, கொலைக்கு பழி வாங்குவது. அல்லது பழிக்குப் பழி என்ற ஒரே கதையை மட்டும் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என வேறு வேறு பெயர்களில் வெற்றி மாறன் கொடுத்துக்கொண்டிருக்கிறார். மற்றொரு உறுத்தல் கதாபாத்திரங்களுக்கு லிப் சிங்க் ஆகவே இல்லை. அது தனுஷுக்கும் தான். ஆனால், இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.\nஒரு படைப்பு அது நிறைவுற்ற பிறகும் உங்களை தொடர்ந்து வருகிறாதா என யோசியுங்கள். அப்படி அது உங்களை தொடர்ந்தால் அதைக் கொண்டாடுங்கள். அழகான படைப்பில் ஒரு சில சருகுகள் இருக்கும். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.\nபி.கு. நல்ல சவுண்ட் எபெக்ட் ஸ்கிரீன் உள்ள தியேட்டரில் படத்தைப் பார்க்கவும். நான் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்தேன்.\n‘சைரா நரசிம்மா ரெட்டி’ விமர்சனம்… கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்… இயக்குநர் மட்டுமல்ல… 300 கோடிப்பே… 300 கோடி…\nஜோக்கர் விமர்சனம்… மீண்டும் ஒருமுறை ஆஸ்காருக்கு தயாராகிவிட்டார் இந்த ஜோக்கர்…\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் உயிரிழந்துள்ளார்.\nசுவாமிநாதன் விஜய் நடித்த பகவதி, கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம், புதுப்பேட்டை, உன்னத் தேடி உள்ளிட்ட பல படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.\nஇவரின் மறைவு தமிழ்த் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலஒ வழக்கில் புதிய திருப்பமாக, சுஷாந்த் சிங்கின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்துள்ளார்.\nபுகாரைப் ��ெற்றுக்கொண்ட காவல் துறையினர் பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிசாரணையில், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுஷாந்தின் வங்கி கணக்கைத் தோழி மற்றும் குடும்பத்தினர் கையாண்டது அம்பலம் ஆகியுள்ளது.\nசுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா மத்திய பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.\nவிசாரணைக்காக பாட்னா காவல்துறையினர் மும்பை சென்றனர். இந்த வழக்கில் இதுவரைக்கும் 40 பேரின் வாக்குமூலங்களை மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவை மறந்து அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாக EIA 2020 (சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020) உள்ளது. எனவே EIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன\nஇந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களைத் தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும்.\nஅதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், ஒரு இடத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அரசு அந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்து, வர இருக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லை என்றால் அனுமதியும், ஆபத்து எனில் அனுமதியை மறுக்கவும் செய்யும்.\nஉதாரணத்திற்கு, நீங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ரசாயன தொழிற்சாலை தொடங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சம்மந்தப்பட்ட நிறுவனம் அங்கு தொழிற்சாலையைத் தொடங்கும் முன்பு தொழிற்சாலை அமைக்கப்படும் வடிவம், பரப்பளவு, அதிலிருந்து ���ெளியாகும் கழிவுகள், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளைப் பாதிப்பு ஏற்படாதபடி வெளியேற்றுவதற்கான வழிமுறை குறித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.\nஅதனை ஆய்வு செய்யும் அரசு, பசுமை தீர்ப்பாயம் மற்றும் மக்களிடம் கருத்துக்களைக் கேட்கும். பின்னர் அதில் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத போது அனுமதியளிக்கும்.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020-ஐ எதிர்க்க என்ன காரணம்\nமேலே உள்ளதைப் படிக்கும் போது, இது நல்லது தானே, அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேள்வி எழும். ஆனால் சுற்றுச்சூழல் தாக்கச் சட்டம் 2006 உள்ள போதே பல நிறுவனங்கள் அதற்கு எதிராக தங்களது தொழிற்சாலையாகச் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்று தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதற்குத் தமிழகத்தில் ஸ்டெர்லைட், ஸ்பிக் உள்ளிட்ட நிறுவனங்கள் சாட்சி.\nஇந்நிலையில் 2020 மார்ச் 12-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020, நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், அதில் ஏராளமான குறைகள் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் தலையிட்ட நீதிமன்றம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையை 22 மொழிகளில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை மதிக்காத அரசு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களிடம் கருத்துக் கேட்கவும் உத்தரவிட்டுள்ளது. அதற்கு 20 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் தாக்கச் சட்டங்கள் ஓர் அளவுக்குக் கடுமையாக உள்ள போதே நிறுவனங்கள் அதை மதிக்காமல் செயல்படுகின்றன என்று கூறப்படும் நிலையில், நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு பல திருத்தங்களைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல் செய்துள்ளது என்பதே அதை எதிர்ப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.\nEIA-2020 வரைவு அறிக்கை நகல்:\nசினிமா செய்திகள்3 hours ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு7 hours ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/08/2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-10T17:16:19Z", "digest": "sha1:XFELPYEPBBIOY7ZLAELWIJ7PTXKKARVP", "length": 2764, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அக்பர்பூர் ரனியா சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்பர்பூர் ரனியா சட்டமன்றத் தொகுதி\nஅக்பர்பூர் ரானியா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது அக்பர்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\n2012 - ராம்சுவரூப் சிங் - சமாஜ்வாதி கட்சி [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2014, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1278867", "date_download": "2020-08-10T17:07:19Z", "digest": "sha1:E7O3NDA2RCE6VT65AZNLPZXTW2O6VA64", "length": 2963, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:13, 18 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:02, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJackieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:13, 18 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-bmw-x1-2015-2020+cars+in+new-delhi", "date_download": "2020-08-10T16:53:50Z", "digest": "sha1:LW5PXGNG5F7TEJIIOSYEYRVAMXFKBKQZ", "length": 12579, "nlines": 375, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in New Delhi - 4219 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 ஹோண்���ா சிட்டி 2017-2020 i-VTEC CVT இசட்எக்ஸ்\n2019 மெர்சிடீஸ் வி-கிளாஸ் எக்ஸ்க்ளுசிவ்\n2017 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்\n2018 ஹூண்டாய் வெர்னா VTVT 1.6 எஸ்எக்ஸ்\n2010 ஹோண்டா சிட்டி 1.5 எஸ் MT\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ லக்ஹ\n2017 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2019 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W11 Option AT AWD\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2017 மாருதி எர்டிகா SHVS VDI\n2018 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 VTVT AT எஸ்எக்ஸ் Plus\n2016 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\n2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.8 4WD AT BSIV\n2015 மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ\n2017 ஹோண்டா சிட்டி 1.5 வி MT\n2015 ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் Option\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nவடக்கு டெல்லிமத்திய டெல்லிதெற்கு டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2015 ஹோண்டா ப்ரியோ 1.2 எஸ் MT\n2017 ஹூண்டாய் ஐ20 பெட்ரோல் Spotz\nக்யா Seltosமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாஹூண்டாய் வேணுமாருதி பாலினோஆட்டோமெட்டிக்ஆடம்பரம்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2018/11/29/more-tamil-wisdom-nal-vazi-by-avvaiyar-1-post-no-5707/", "date_download": "2020-08-10T16:49:10Z", "digest": "sha1:2C2FL6P7B4I2PJF2GPVHQHYYMQG6WXDN", "length": 21010, "nlines": 331, "source_domain": "tamilandvedas.com", "title": "MORE TAMIL WISDOM- NAL VAZI BY AVVAIYAR-1 (Post No.5707) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nதீதொழிய நன்மை செயல். 1\nசாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்\nஇட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nஎண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது\nபுண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்\nமாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nஉள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்\nகொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்\nகடலோடி மீண்டும் கரையேறினால் என்\nபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்\nஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்\nகூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம்\nமரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து .\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\nமாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா\n என்(று) இட்டு, உண்டு, இரும்\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்\nஎன்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்\nசாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்\nஐயம் புகுவாரை யாரே விலக்குவார்\nபிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்\nஇச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ\nவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது\nசிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு\nஅபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்\nஇதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்\nதண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்\nகண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை\nகற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்\nசெய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்\n” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று\nபெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்\nஉற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்\nஇரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே\nசேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nஅம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்\nகொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை\nமறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி\nவெறுமைக்கு வித்தாய் விடும். 20\nசிவ பூஜைக்குரிய சிவ பூஜை (Post No.5706)\nநாய் பற்றிய பத்து தமிழ்ப் பழமொழிகள் (Post No.5708)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=51444", "date_download": "2020-08-10T16:00:19Z", "digest": "sha1:B3ZWSRRYJLUEQ54M2A2OM6L6UO7LSTYS", "length": 5257, "nlines": 44, "source_domain": "temple.dinamalar.com", "title": "திருப்பள்ளியெழுச்சி பாடல் 9-10 | Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil | thiruvampavai songs | thiruvampavai songs in tamil | margazhi kolam | margazhi month kolams", "raw_content": "\nவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா\nமண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே\nகண்ணகத்தே நின்று களிதரு தேனே\nபொருள்: விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே பாற்கடலில் கிடைத்த அமுதமே உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.\nபுவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்\nபோக்குகின்றோம் அவமே இந்தப் பூமி\nசிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி\nஅவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்\nஅவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்\nபொருள்: திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே\nஇறைவனை வழிபாடு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105170", "date_download": "2020-08-10T15:06:43Z", "digest": "sha1:ODK7B277NS5PIZ2T4YKURHCIIOAGUHES", "length": 10827, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Karaikal bhadrakali amman temple festival cancelled | காரைக்கால் பத்ரகாளியம்மன் மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அ���ிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nதிருவண்ணாமலையில் இரவில் பக்தர்கள் ... மீனாட்சி அம்மன் கோயிலில் 170 ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாரைக்கால் பத்ரகாளியம்மன் மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து\nகாரைக்கால்: காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் முக்கிய திருவிழாவான மகிஷ சம்ஹார திருவிழா கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாரைக்கால் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.மேலும் வெள்ளி. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் பத்திரகாளி அம்மனை தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் அதிகம் அளவு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து கோவிலில் நடை அடைக்கப்பட்டு உள்ளது.இதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை மேலும் கோவிலில் உள்ள முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை மாதம் வருடாந்திர மகிஷ சம்ஹார திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும்.இவ்வாண்டு கடந்த மே 6ம் தேதி தொடங்கி தீமிதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகிஷ சம்ஹார திருவிழா இன்று 26ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெறும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக���தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rashid-khan-pulls-off-helicopter-shot-invented-by-ms-dhoni.html", "date_download": "2020-08-10T15:02:51Z", "digest": "sha1:A6H5GOWVNEDQI53HPFMNDEOBI4QM2RK6", "length": 5412, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Rashid Khan pulls off helicopter shot invented by MS Dhoni | Sports News", "raw_content": "\n'புதுசு, புதுசா அவுட் ஆகுறாரு'.. பிரபல வீரரைக் காய்ச்சி எடுத்த பயிற்சியாளர்\n'யாரு நெனச்ச இடத்துல தூங்குவாங்க'...வைரலாகும் 'இந்திய வீரர்களின் ராப்பிட்-ஃபையர்' வீடியோ\n'நீங்க வந்தா மட்டும் போதும்'...இந்திய அணி கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செய்த செயல்\nகிரிக்கெட் மட்டுமில்ல டென்னிஸும் நல்லா ஆடுவேன்'.. கலக்கும் 'தல' தோனி\n'என்ன ஒரு ஸ்பீடு': ஐசிசி தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறிய...இந்திய பௌலர்\n'நானும் விளையாட முடியாமல் உட்கார வைக்கப்பட்டேன்':உண்மையை போட்டுடைத்த...பிரபல வீரர்\n...'தல தோனி குறித்து வியந்த அதிபர்':சுவாரசியமாக பதிலளித்த முன்னாள் கேப்டன்\n'தம்பி பாசத்த இப்படியா காட்டுறது':விக்கெட் கீப்பரின் செயலால்...கடுப்பான பௌலர்\n'ஐ.பி.எல் ஏலம் வந்தாச்சு'...பிரைம் டைமை குறிவைக்கும் பிசிசிஐ:பங்கேற்க முடியாத வீரர்கள்\n'சிட்னி மைதானத்தில் ஒலித்த தமிழர்கள் குரல்'...சல்யூட் போட வைத்த இளைஞர்கள்\nWatch Video: 'இப்படியா ரன் அவுட் ஆவுறது'...தொடர்ந்து அசிங்கப்படும் வீரர்\n'தமிழில் வாழ்த்து சொன்ன குட்டி தல ஜிவா'....வைரலாகும் வீடியோ\n'கேப்டன் சூழ்ச்சியுடன் செயல்படுகிறார்'...இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பகிர் குற்றச்சாட்டு\n'கைக்கு க்ளோவ்ஸ் இல்ல,தலைக்கு மட்டும் இந்த தொப்பியா'... இந்திய வீரரை கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'இந்தியாவிற்கு கடத்தல் பொருட்களை'விற்பனை செய்து...சிக்கிய 'பிரபல கிரிக்கெட் வீரர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/vj-ramya-latest-new-look-photos/", "date_download": "2020-08-10T15:53:01Z", "digest": "sha1:HZK2XDQFI2VLVM2SEJTCSA7TOI2JTAP4", "length": 4351, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "அட இந்த ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு எப்ப பார்த்தாலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட இந்த ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு எப்ப பார்த்தாலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட இந்த ரம்யாவுக்கு என்னதான் ஆச்சு எப்ப பார்த்தாலும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்.\nரம்யா பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இவர் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன்பிறகு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.\nதற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் , இவர் 2014 ஆம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் ஆனால் ஒரு சில காலங்களிலேயே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடால் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.\nதற்போது தனியாக வாழ்ந்து வரும் ரம்யா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது நடிப்பது என படு பிசியாக இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார், இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருவார்.\nஇந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரம்மியா டிரவுசரில் ஒரு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/india-wealthiest-tycoon-mukesh-ambani-now-richer-than-warren-buffett-tamilfont-news-264938", "date_download": "2020-08-10T15:52:18Z", "digest": "sha1:KIHIWFM5PUF7SQU73J42ZFE4KX5KPY3O", "length": 14639, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "India wealthiest tycoon Mukesh Ambani now richer than Warren Buffett - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி:\nவாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி:\nஉலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்ள நிலவரப்படி வாரன் பஃபெட்டின் மொத்த சொத்து மதிப்பு 67.9 பில்லியன் டாலர���கள் என்பதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது\nபேஸ்புக் இன்க் மற்றும் சில்வர் லேக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட் 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்றதால், மார்ச் மாதத்தில் குறைந்த அளவிலிருந்து அம்பானியின் இந்திய நிறுவனங்களின் பங்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளதால் அவர் வாரன் பஃபெட்டை தற்போது முந்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமேலும் பிபி பிஎல்சி நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலையன்ஸ் எரிபொருள்-சில்லறை வணிகத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது என்பதும் இதனாலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..\nலண்டனை சேர்ந்த பிபி பிஎல்சி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஜியோ பிபி (Jio BP) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர் என்பதும் இந்த நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவிகித பங்குகளும், பிபி பிஎல்சி நிறுவனத்திற்கு 49 % பங்குகளையும் பங்குகளையும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக 2.9 பில்லியன் டாலர்களை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதால் இந்த வாரம் வாரன் பபெட் சொத்து மதிப்பு குறைந்தது என்பதும் இதனால் அவர் 8வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nகொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nபெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்\nமும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்கள�� காப்பாற்றிய பெண் யார்\nஅண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது\nஇந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்\nமூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு\nமும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nகொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம் சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு\nசெல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்\nகொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு\nபாறைமீது மோதிய சரக்கு கப்பல் 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு\nரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஇன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\nபெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்\nமும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்\nஅண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது\nஇந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்\nமூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 த���ிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு\nமும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nகொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம் சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு\nசெல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்\nசிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா\nசிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/7995.html", "date_download": "2020-08-10T16:57:03Z", "digest": "sha1:UY5MW763MLFOLYU7UTPL5VHLG4P5FKH5", "length": 10384, "nlines": 136, "source_domain": "www.yarldeepam.com", "title": "கருணா வெளிப்படுத்தும் துரோகிகள் பட்டியல் - Yarldeepam News", "raw_content": "\nகருணா வெளிப்படுத்தும் துரோகிகள் பட்டியல்\nபுளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள், இவர்களை நாங்கள் துரத்தி துரத்தி சுட்டோம் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.\nமேலும், இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே தற்பொழுது இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇராணுவத்திற்கு காட்டிக்கொடுத்தவர்கள் பட்டியலில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், ஜனா ஆகியோரும் உள்ளனர்.\nபுளொட், ரெலோ, ஈபி.ஆர்.எல்.எப் ஆகியன தங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகள், இவர்களை துரோகிகள் என்று துரத்தி துரத்தி சுட்டோம், என்னை துரோகி என்று சொல்ல இவர்களுக்கு தகுதி இல்லை.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை காப்பாற்றி நல்லதொரு நிலைக்கு கொண்டு வருவதற்கே நான் போராடினேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், பேச்சுவார்த்தை மூலம் சிறந்த தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று தான் முயற்சி செய்���தாகவும், ஆனால் தன் மீது பழி சுமத்தவே 6 ஆயிரம் போராளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தானும் விலகி வந்ததாகவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nஅடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்\nபிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள…\nதலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nவீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/Hot_Spring_1992.11.15", "date_download": "2020-08-10T16:46:29Z", "digest": "sha1:56DGXR5T32XG6QAACAPXJFMKCY35M7YF", "length": 2698, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "Hot Spring 1992.11.15 - நூலகம்", "raw_content": "\nHot Spring 1992.11.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1992 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 24 டிசம்பர் 2016, 23:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95-3/?vpage=1", "date_download": "2020-08-10T15:16:33Z", "digest": "sha1:6KNIGALAVSBVSY4FD2RMCCDIQ7ZZTXAD", "length": 4985, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு ! | Athavan News", "raw_content": "\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nதமிழ் மக்களின் அபிலாசைகளுடனான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு ஆதரவு \nஒரு குடையின் கீழ் கூட்டமைப்பிற்கு வாக்களித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும் \nசந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்துடன் ,இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் மிகவும் அவசியம் \nபேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வடக்கு கிழக்கில் போட்டியிடும் \nஎதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் \nஒரு சமூகத்தினுடைய காத்திரமான மாற்றத்துக்கு ஒரே ஒரு நல்ல நூல் உதவி செய்ய முடியும் \nஅனைவரின் வாக்குறுதிகளும் எமக்கு ஏமாற்றமாகவே போய்விட்டது \n“தான் இல்லாத காலகட்டத்திலும் கட்சி, நடவடிக்கைகள் மக்களுக்காக தொடர்ந்தும் இடம்பெற வேண்டும் \nபெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கலாகவே இருக்கு���் \nஇரண்டாம் உலகப்போர் தொடங்கிய முதல் கடைசிவரை போராடியவர்கள் பிரிட்டனும் பொதுநலவாய நாடுகளுமே \nநோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் \nநட்சத்திர விடுதிகளைத் தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம் \nசுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அனைவரும், விடுவிக்கப்பட்டுள்ளனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/tirunelveli/", "date_download": "2020-08-10T16:10:46Z", "digest": "sha1:MGVOY5CIJYEJTCTMPZH7H7ZOIMAG7YK2", "length": 219308, "nlines": 649, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tirunelveli « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா\nதி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட\nபிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.\nசுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)\nஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.\n“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.\nதி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\n“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.\nஎந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.\n“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.\n“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.\n“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.\nதமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡��ி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.\n“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.\nமு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.\nராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.\nஇன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.\nதி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.\nஇவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.\n2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.\nஎதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.\nஅவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.\nதி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்\nதிருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.\n1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,\n2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,\n3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்\n4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு\n5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா\n6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்\n7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்\n8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்\n9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா\n10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி\n11. புதிய புறநானுõறு படைப்போம்\n12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்\n13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்\n14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி\n15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்\n16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி\n17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி\n18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா\n19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்\n20. சாதி பேதம் களைவோம்\n21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்\n22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்\n23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்\n24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி\n25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி\n26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி\n28. மனித உரிமை காக்கும் மான உணர்வு\nதி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்\n> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.\n> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.\n> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.\n> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.\n> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.\n> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.\n> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.\n> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.\n> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.\nநெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காகத் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருப்பதுபோல இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் டிஜிட்டல் பேனர்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் கறுப்பு சிவப்பு கொடிகள். சினிமா விளம்பரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சுவரொட்டிகள். ஆளும் கட்சியின் அதிகார மையம் தனது நேரடி மேற்பார்வையில் நடத்தும் மாநாடு என்றால் சும்மாவா பின்னே\nஇந்தக் கோலாகலங்களை எல்லாம் பார்க்கும்போது, மனதிற்குள் சற்று நெருடல். சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இந்தியக் குடியரசு 14 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து விட்டிருக்கிறது. மக்களாட்சி மலர்ந்த ஆரம்ப காலங்களில், அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டவும், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், மாநாடு மற்றும் பேரணிகள் தேவைப்பட்டன.\nஇதுபோன்ற மாநாடுகள் மூலம், தங்களது தொண்டர்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவதும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அப்போது தேவையாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், இந்த அளவுக்கு ஊடகங்களின் தாக்கம் மக்கள் மத்தியில் இருக்கவில்லை என்பதுமட்டுமல்ல, மக்களிடம் தெளிவான அரசியல் சிந்தனை இல்லாமல் இருந்ததும் முக்கியமான காரணம். இப்போது நிலைமை அதுவல்ல. அடுப்பங்கரைவரை அரசியல் பேசப்படுகிறது என்பதும், ஒவ்வொரு வாக்காளரும் தெளிவான அரசியல் சிந்தனை உடையவராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.\nமாநாடு, பேரணி என்கிற பெயரில் பறக்க விடப்படும் கொடிகளுக்குப் பயன்படும் துணிகள் இருந்தால், உடுக்க உடையின்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும். போஸ்டர்களுக்காகச் செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பாடப்புத்தகத்துக்குப் பயன்படும். டிஜிட்டல் பேனர்களுக்குச் செலவிடும் பணத்தில் மாவட்டம்தோறும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகோல முடியும்.\nஇளைஞரணி மாநில மாநாட்டுக்குப் பல கோடி ரூபாய் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெல்லையை நோக்கித் தொண்டர்களுடன் செல்ல இருக்கின்றன. எத்தனை லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வீணடிக்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க, அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மறுபுறம். எத்தனை இளைஞர்களின் மனித சக்தி, மாநாடு என்கிற பெயரில் வீணடிக்கப்படப் போகிறது என்பதை யோசித்துப் பார்த்தால், இத்தனை மணித்துளிகளை நம்மைத் தவிர உலகில் வேறு யாராவது வீணடிப்பார்களா என்கிற கேள்வி அலட்டுகிறது.\nமற்ற கட்சிகள் டிஜிட்டர் பேனர் வைப்பதற்குத் தரப்படும் தடைகளும், கட்டுப்பாடுகளும் ஆளும் கட்சி மாநாடுக்கு மட்டும் ஏன் தரப்படுவதில்லை என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் ஆளும் கட்சியாக இருந்திருந்தால், அவர்கள் மட்டும் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்கள் என்று யோசிக்கும்போது சிரிப்பு வருகிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்த விஷயத்தில் அனைவருமே குற்றவாளிகள்தான்.\nஇப்படி கூட்டத்தைக் கூட்டித்தான் தங்களது பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதுதான், இப்படி மாநாடு மற்றும் பேரணிகள் கூட்டப்படுவதன் காரணம் என்பது பாமரனுக்குப் புரியத் தொடங்கிவிட்டது. நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் ஏன் இது தெரியவில்லை\nமக்களின் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்துவதையும், பேரணி நடத்துவதையும் நாம் எதிர்க்கவில்லை. ஒரு ஜனநாயகத்தின் சில நியாயமான பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அவை தேவைப்படுகிறது. ஆனால், கட்சி மாநாடு என்கிற பெயரில் இளைஞர்களையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் இம்சிப்பதை அரசியல்வாதிகள், அதுவும் பொறுப்பான பதவியை வகிப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மாநாடுகள் பலத்தைக் காட்டவில்லை; பலவீனத்தைத்தான் வெளிச்சம் போடுகின்றன\nமாநாடு நடந்த மைதானத்தின் கதி என்ன\nதிருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மைதானம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nபாளையங்கோட்டையிலுள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிச. 15, 16-ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து திருச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார்.\nஅதில் அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்த பயன்படுத்தக்கூடாது என அரசு விதி உள்ளது. இதை மீறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநாடு நடைபெறவுள்ளதால் அம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த கடந்த நவ. 23-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டது.\nகுறிப்பாக மாநாடு முடிந்த பிறகு, விளையாட்டு மைதானம் எப்படி இருந்ததோ அதே அப்படியே சரிசெய்து மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம்: மாநாடு முடிந்த பிறகு, பொதுப்பணித் துறைப் பொறியாளர், கல்லூரி முதல்வர் ஆகியோர் மைதானம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.\nகல்லூரி முதல்வர் டிச. 20-ம் தேதி உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் மைதானம் தொடர்பாக தனி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.\nமாநாடு முடிந்த நிலையில், மைதானம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கல்லூரி முதல்வர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மாநாடு பந்தல் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் மழை பெய்ததால் பணியில் தேக்க நிலை ஏற்பட்டது. மாநாட்டு மைதானம் முழுமையாக சரிசெய்யப்பட்ட பின்னர் அதை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விநாயகம் தெரிவித்தார்.\nரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு\nதிருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என���பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.\nதமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.\nதிரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.\nகூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.\nபாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.\nகூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,\nஎன பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.\nதிமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.\nமாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக��� கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.\nமாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.\nமாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.\nஇந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.\nமாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்\nமுதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,\nஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்\nநினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு\nசென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.\nதிமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.\nஅண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.\nநடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.\nமுன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அ��்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.\nஇத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.\nதொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.\nவிஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.\nபுதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்ட���ற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.\nஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.\n55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.\nதிமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் ��திகாரிகள்.\nதிருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.\nமாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.\nஅவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.\nபந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.\nமுன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.\nநெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு\nதிருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந��தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.\nதிருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nதிருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.\nகூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nநெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு\nபிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை\nஉறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,\nஅமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி\nதுணை மேயர் ���ா. முத்துராமலிங்கம்.\n“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி\nபுதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.\nதிருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.\nஇதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:\n“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.\nஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.\nஅந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.\nஅப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.\nதிமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன\nதிருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.\nதமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.\nஅப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா\n“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.\n���பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா அது சாத்தியமா மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.\nகட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.\nஇந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.\n“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.\nமாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது\nதமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nதி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு\nசென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.\nஇந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.\nஇதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.\nஇதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.\nஅமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.\nஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உ��ிமையாளர்கள்.\nதிமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதிருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.\nபிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.\nபந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.\nதிருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஅடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்��ிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.\nமாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nமுதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.\nமாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.\nஇதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.\nதிமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்\nதிருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.\nதமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.\nஇதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகருணாநிதி இன்று நெல்லை வருகை\nதிருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.\nமுன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nமுதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nமுதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.\nதலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.\nதிமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.\nமாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nநுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.\nநெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு\nதிருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.\nமாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.\nதிமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nமாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்\nமனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.\nமாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.\nஇதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஅதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.\nஇளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.\nசனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′\nஇந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.\nஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.\nபேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.\nஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக���கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.\nமுதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே\nஅமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க\nஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.\nகருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.\nமாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.\n28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு\nதிருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.\n“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் ��யணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.\nசிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.\nசிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை\nநிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.\nதிருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதிருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:\nஇந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.\nஇந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்���ிரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.\nஇந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.\nஇந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.\nசபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.\nசனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.\nஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.\nதந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.\nசுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – எ���்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா\nநேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா\nஅது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ���த்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை\nதேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.\nமேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா\nஇது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா\nஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா\n2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா\n1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்\n22 லட்சத்து 40 ஆயிரத்���ு 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா\n10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா\n1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான் அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.\nஉலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.\nஇளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.\nஅதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம் எங்கும் சமதர்ம சங்க நாதம் எங்கும் சமதர்ம சங்க நாதம் தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான் சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்\nபட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.\n தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம் – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா – இதனை அந்தக் ���ிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா 84 வயதில் இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான் பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது\n1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார் என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு நல் – எண்ணங்களை எங்கணும் நடு நல் – எண்ணங்களை எங்கணும் நடு எனத் தீட்டிடுக தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.\nமாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.\nமாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றிய முக்கியமான திட்டங்களில் ஒன்று தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் எல்லோருக்கும் ஆண்டில் குறைந்தது நூறு நாள்களாவது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.\nஒருபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழிலதிபர்களுக்கும் சாதகமாக மத்திய அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது முதல் பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் முறையாக நிறைவேறுகிறதோ இல்லையோ, தமிழகத்தைப் பொருத்தவரை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மட்டுமே காணப்பட்ட சேரிகள் இப்போது எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் பெருகி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதும், விவசாயத்தை மட்டும் நம்பி உயிர் வாழ முடியாது என்கிற நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டதும்தான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டம்.\nஆகிய மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு\nஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. கடந்த ஓர் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக சுமார் 256 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமப்புறத் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 80 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், இந்தக் கூலித்தொகை குறைந்தது ஆண்டில் நூறு நாள்களுக்காவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்கும்விதத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால், தமிழகத்திலுள்ள எல்லா கிராமங்களும் மத்திய மற்றும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் மூலம் அதிகரித்த வேலைவாய்ப்பையும் கூடுதல் வருமானத்தையும் அடைய முடியும்.\nஇந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 12,000 கோடி ரூபாய். இதில�� தமிழகம், மத்திய அரசில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை கோடி ரூபாய்கள் பெறப்போகிறது என்பதைப் பொருத்துதான் நமது மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.\nஇந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வருவதால், அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நேரடிப் பார்வையில் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு அமைந்திருக்கும் ஊரக வளர்ச்சித் துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி அனுபவசாலி மட்டுமல்ல, திறமைசாலியும்கூட என்பது ஊரறிந்த உண்மை. இவர்கள் இருவரும் முயற்சி செய்தால் மத்திய அரசிடமிருந்து கணிசமான ஒதுக்கீடு பெற்று மிகவும் வெற்றிகரமாக இந்தத் திட்டத்தைத் தமிழகம் முழுமைக்கும் விரிவாக்கம் செய்ய முடியும்.\nகிராமப்புறங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம், தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்க முடியும் என்பதுடன், நகர்ப்புறம் நோக்கி வேலைவாய்ப்பு தேடி குடிபெயர்வோரின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்துகிறார் என்பதும், கிராமப்புற வளர்ச்சித்துறை செயலர் அஷோக்வர்தன் ஷெட்டி இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்படுகிறார் என்பதும் வரவேற்கப்பட வேண்டிய செய்திகள்.\nஇந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அப்படி அமல்படுத்த மத்திய அரசிடமிருந்து கூடுதல் ஒதுக்கீடு பெற வேண்டும். இந்தத் திட்டத்தை முறையாக அமல்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி, மாநில அரசின் திட்டத்திற்குக் கைகொடுத்து உதவ வேண்டும்.\nஇந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு நடத்திய ஓர் ஆய்வின்படி, ஒருவேளைச் சோற்றுக்காக அவதிப்படும் மக்கள்தான் சேரிவாசிகளும் தெருவோரவாசிகளும் என்பது திடுக்கிட வைக்கும் செய்தி. அதே ஆய்வின்படி, 45 சதவிகித பெண்கள் ரத்தசோகையால் அவதிப்படுவதாகவும் அதில் சர்க்கரை நோயாளிகள் பலர் இருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இப்படி சேரிகளிலும் தெருவோரங்களிலும் வாழும் பலரும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்பதும், நிரந்தரமான வேலை எதுவும் இல்ல��தவர்கள் என்பதும் அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை, மும்பை, கோல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நான்கு பெருநகரங்களில் மட்டும் காணப்பட்ட சேரிகள் இப்போது மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் தாலுகா தலைநகரம்வரை உருவாகி வருகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனதும், பெருகிவரும் மக்கள்தொகையால், குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமானதாக விவசாய நிலங்கள் இல்லாமல் போனதும்தான் இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nஒருபுறம், தனிமனித வருமானமும் தேசிய வருமானமும் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அன்னியச் செலாவணி இருப்பு 200 பில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது என்றும், அன்னிய முதலீடு எப்போதும் இல்லாத அளவுக்கு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது என்றும் அரசாங்கம் சந்தோஷப்படுவது ஒருபுறம். நகர்ப்புறங்களில் தகவல் தொடர்புத்துறையின் வளர்ச்சியால், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்திருப்பதும் அவர்களது வருமானம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருப்பதும் மற்றொரு புறம்.\nஅதிக வருமானம், பெருகிவரும் வேலைவாய்ப்பு, உயர்ந்துவிட்ட வாழ்க்கைத்தரம் என்று முன்னேற்றப் பாதையில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷத்தைத் தருகிறது என்றாலும், இந்த மாற்றங்கள் எல்லாம் சமுதாயத்தின் வெறும் முப்பது சதவிகித மக்களைத்தான் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சென்றடைகின்றன என்பதுதான் வருத்தமான விஷயம். அசுர வேக வளர்ச்சி முப்பது சதவிகிதத்தினரை மகிழ்விக்கும் அதேநேரத்தில், எழுபது சதவிகிதத்தினர் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல், அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.\nஒருவேளைச் சோறுகூடக் கிடைக்காமல் இருப்பது அவர்கள் தலையெழுத்து என்று விட்டுவிட முடியாது. காரணம், அந்த எழுபது சதவிகித மக்களின் அதிருப்தி அதிகரிக்கும்போது, வசதிகளை அனுபவிக்கும் முப்பது சதவிகிதத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் சரித்திரம் நமக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுக்கும் பாடம்.\nசமீபகாலமாக, நகர்ப்புறங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும் திருட்டு மற்றும் கொள்ளைகள் அதிகரித்திருப்பதும் இந்தப் பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதற்கு ஒரு முன்னோடி என்றுதான் நாம் கொள்ள வேண்டும். சேரிகளில் வாழும் மக்கள், தங்கள் கண் முன்னால் பல்வேறு நுகர்பொருள்களை ஒரு சிலர் மட்டும் அனுபவிப்பதைப் பார்க்கும்போதும், தொலைக்காட்சிகளில் பணக்காரத்தனம் பட்டவர்த்தனமாகப் பறைசாற்றப்படுவதைக் காணும்போதும் உள்ளுணர்வு அவர்களைத் தவறு செய்யத் தூண்டுவது சகஜம்தான்.\nநகர்ப்புற மக்களின் ஏழ்மை என்பது சட்ட ஒழுங்குப் பிரச்னையுடன் இரண்டறக் கலந்த ஒன்று. சேரிகளிலிருந்துதான் ரௌடிகளும் தாதாக்களும் சமூக விரோதிகளும் உருவாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள டாக்டர் பட்டம் தேவையில்லை. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியாமல் போனால் அதற்குக் காரணம் அவர்கள் மட்டுமல்ல. அதற்கு நமது ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது\nபுகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.\nபுகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.\nபுகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.\nபீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.\nஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும��, மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.\nசிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.\nஅச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.\nதகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.\nபீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.\nநூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.\nஇன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.\nபீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.\nவீராசாமியின் வாதமும் கதாரா விவகாரமும்\nசட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனுடைய உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதத்துக்கும் பா.ஜ.க. எம்.பி பாபுபாய் கதாரா விவகாரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே தோன்றும்.\nஆனால், ஆவுடையப்பனின் உதவியாளர் இழைத்தது போன்ற சிறு சிறு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் ஆரம்பப் படிகள். அதிகார துஷ்பிரயோகத்திலிருந்து ஊழல், அதிலிருந்து இலஞ்சம், அதிலிருந்து கிரிமினல் குற்றங்கள் என்று சங்கிலித் தொடரான தப்புக் காரியங்களுக்கு வழி வகுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதாயங்கள் கிட்டும் வகையில் அதிகார துஷ்பிரயோகங்கள் செய்வதுதான் இன்றைய அரசியல் நடைமுறை. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனைத் தங்கள் உரிமையாகவே கருத ஆரம்பித்து விட்டார்கள்\nஅரசியல்வாதிகள் சார்பாக, ஆர்க்காடு வீராசாமியிடமிருந்து இதற்கு ஒப்புதல் வாக்குமூலமே கிடைத்துவிட்டது தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் எழுதிய சிபாரிசுக் கடிதம் குறித்து, சமீபத்தில் தமிழக சட்ட சபையில் விவாதம் எழுந்திருக்கிறது. அதையட்டி, தம்மைப் போன்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தினமும் கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசுக் கடிதங்களில் கையெழுத்துப் போடுவதாகப் பேசியிருக்கிறார் ஆர்க்காட்டார். ‘‘இப்படியே போனால், உங்களுக்கே தெரியாமல் உங்கள் ராஜினாமா கடிதத்தில் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் கையெழுத்துப் போட நேரும்’’ என்று தயாநிதிமாறன் எச்சரித்ததாகவும் வீராசாமி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\nஒரு மூத்த அமைச்சர், எந்த தைரியத்தில் இதைப் பெருமைக்குரிய விஷயமாகவோ அல்லது சர்வ சாதாரண விஷயமாகவோ பறைசாற்றுகிறார் என்பதுதான் நமது வேதனைமிக்க கேள்வி அதிலும் சக கட்சிக்காரர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது-இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை\nஆவுடையப்பனின் தனி உதவியாளர், ‘பார்’ நடத்த ஒ���்பந்தத்துக்கு விண்ணப்பித்த ஒருவரைச் சிபாரிசு செய்து, சபாநாயகரின் லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்திக் கடிதம் அனுப்பியதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதுகுறித்துச் சபாநாயகரின் விளக்கத்தையும் கோரியிருக்கிறார். ‘‘சபாநாயகர் பேரில் குற்றமில்லை; அவரது உதவியாளர் கடிதம் அனுப்பியதற்கு அவர் பொறுப்பாக முடியாது; மேலும், அந்தக் கடிதம் சிபாரிசு செய்த நபருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படவுமில்லை’’ என்பது வீராசாமியின் வாதம் சபாநாயகரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.\nஅப்படியானால், யாருக்கு வேண்டுமானாலும் சிபாரிசுக் கடிதம் தருவது பதவியிலிருப்பவர்களின் உரிமை என்றல்லவா ஆகிறது இது அதிகார துஷ்பிரயோகம் அல்லாது வேறென்ன\nயாருக்கேனும் அநீதி நடந்தால், அதைச் சீர்செய்ய மட்டுமே பதவியில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தலாம். அத்தகைய சிபாரிசுகள் நியாயமானவை; பாராட்டுக்குரியவை.\nதகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வாய்ப்புகள் கிடைக்க சிபாரிசு செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டும் அல்ல; சமுதாயத்தின் வளர்ச்சியையும் வளத்தையும் முடக்கும் பாபச் செயல். இதனை உணரும் நல்லறிவுகூட இல்லாத நிலைக்கு நம் அரசியலும் அரசியல்வாதிகளும் தாழ்ந்து போயிருப்பது கொடுமையிலும் கொடுமை\nதென்காசியில் இயல்பு நிலை திரும்பியது: போலீஸôர் தொடர்ந்து ரோந்து\nதென்காசி, மார்ச் 5: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து நிலவி வந்த பதற்ற நிலை மாறி, ஞாயிற்றுக்கிழமை இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும், போலீஸôர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கானை கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்காசியில் மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டினர்.\nஇதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு முதல் பதற்றம் நிலவியது. இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; ஒரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டன.\nசனிக்கிழமை இரவு தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு டீ கடையின் முன்பகுதியும், வாய்க்கால் பாலம் பகுதியில் ஒரு டீ கடையின் முன்பகுதியும் மர்ம நபர்களா��் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தென்காசியில் இயல்பு நிலை திரும்பியது. கடைவீதிப் பகுதிகளில் 50 சதத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன.\nஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஒரு சில பெரிய வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.\nதென்காசியில் மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தலைமையில் போலீஸôர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமாவட்ட எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை தாக்கியவர்களைத் தேடும் பணியில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, நகரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸôர் நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.\nநெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை: மார்க்சிஸ்ட் கண்டனம்\nசென்னை, பிப். 25: நெல்லை மாவட்டத்தில் உள்ள மருதன் கிணறு தலித் ஊராட்சி மன்றத் தலைவர் சேர்வாரன் படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:\nநெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுருவிகுளம் ஒன்றியம், நக்கலமுத்தன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஜக்கன் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இருவருமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருதன் கிணறு ஊராட்சி மன்றத் தலைவரை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு தமிழக அரசு வழங்க வேண்டும்.\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜனநாயக பணியினை ஆற்றிட உரிய பதுகாப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இப்படுகொலையைக் கண்டிப்பதுடன் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/i-will-not-lie-they-tell-me-to-lie-my-indian-country-and-people-are-important-rahul-gandhi--qe5tim", "date_download": "2020-08-10T17:01:28Z", "digest": "sha1:ZNRWXSSIKJLZCPPTLG46LRZRJH65CCSG", "length": 12543, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் பொய் சொல்லமாட்டேன்; என்னை பொய் சொல்ல சொல்கிறார்கள்; என் இந்திய நாடும் மக்களும் முக்கியம். ராகுல் காந்தி. | I will not lie; They tell me to lie; My Indian country and people are important. Rahul Gandhi.", "raw_content": "\nநான் பொய் சொல்லமாட்டேன்; என்னை பொய் சொல்ல சொல்கிறார்கள்; எம்பி. ராகுல் காந்தி வீசிய அரசியல் அணுகுண்டு.\n\"இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கவில்லை என, என்னால் பொய் சொல்ல முடியாது. என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன்,'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கவில்லை என, என்னால் பொய் சொல்ல முடியாது. என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.\nஇந்திய சீன எல்லை பிரச்சனை இந்திய நாட்டிற்கு மானப்பிரச்சனையாக அமைந்துள்ளது.லடாக் கல்வான் பகுதி இந்தியாவிற்கு சொந்தமான என வரலாற்று ஆவணங்கள் சொல்லுகிறது.ஆனால் சீனா எங்களுக்கு பாத்தியப்பட்டது என்று இந்தியாவிடம் வம்பு இழுத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. லடாக் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20பேர் வீரமரணம் அடைந்தார்கள். அப்போது இருந்தே பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறது காங்கிரஸ்.\nபா.ஜக ஆளும் மத்திய அரசு சீனாவிடம் தோல்வியடைந்து விட்டது. அவர்கள் இந்திய எல்லையான லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றிவிட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றம் சுமத்தி வருகிறார். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு சீனா நன்கொடை வழங்கியிருக்கிறது காங்கிரஸ் தான் இந்திய எல்லை பகுதியை தாரை வார்த்திருக்கிறது. என்று இருகட்சித் தலைவர்களும் அறிக்கையில் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே மோதல் நீடித்து வருகிறது. லடாக் அருகே, இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.\nஇந்நிலையில், சமூக வலைதளத்தில், வெளியிட்ட, 'வீடியோ'வில், ராகுல்காந்தி பேசியபோது... \"இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ஆக்கிரமிக்கவில்லை என, பொய் சொல்லச் சொல்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், என்னால் பொய் சொல்ல முடியாது. இதனால், என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், பொய் சொல்ல மாட்டேன்.\nமற்றொரு நாடு, நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதை நினைத்து, என் ரத்தம் கொதிக்கிறது. கடும் மன உளைச்சலாக உள்ளது. இந்த உண்மையை மறைப்பது தான் தேச விரோதம். இதை மக்களின் கவனத்துக்கு எடுத்துச் சொல்வது தான், தேசபக்தி. எனவே, இந்த விஷயத்தில் உண்மையை மறைக்க மாட்டேன். ஒரு இந்திய குடிமகனாக, என் நாடும், நாட்டு மக்களும் தான், எனக்கு முக்கியம்.\nகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.\nரஃபேலை அடையாளம் கண்டது நாங்கள்தான்... எங்களின் உழைப்பால் வந்த ரஃபேல் விமானம்... காங்கிரஸ் கட்சி ஷொட்டு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7பேர் விடுதலை தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.\nபாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம்... கடிதம் எழுதிய ஸ்டாலின்.. சோனியா காந்தியிடம் ஆதரவு கேட்கும் திமுக\nஇப்போ கொரோனா, அடுத்து சீனா.. என்னோட பேரழிவு எச்சரிக்கைகளை மோடி அரசு கேட்கறதில்லை.. ராகுல் ஆதங்கம்\nகொரோனா காலத்தில் மோடி அரசின் சாதனைகள்.. பட்டியலிட்டு பாஜகவை பங்கம் செய்த ராகுல் காந்தி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை ���ீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-marazzo/best-in-segment-100968.htm", "date_download": "2020-08-10T16:43:57Z", "digest": "sha1:JAM2Z5L74EHRYBKJUPLZGD3YKV2HHKMT", "length": 11306, "nlines": 282, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best In Segment. 100968 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமராஸ்ஸோமஹிந்திரா மராஸ்ஸோ மதிப்பீடுகள்சிறந்த In Segment.\nWrite your Comment on மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nஎல்லா மராஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1734 பயனர் மதிப்பீடுகள்\nbased on 859 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 977 பயனர் மதிப்பீடுகள்\nbased on 270 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2145 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kaanum-pongal-12-tons-of-garbage-have-been-dumped-at-marina-beach-374392.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-08-10T17:15:47Z", "digest": "sha1:QXCVPJPRVLFTL4YDN6W6QZZBN52ZBGP4", "length": 17594, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பை | Kaanum Pongal: 12 tons of garbage have been dumped at Marina Beach - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்த�� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பை\nமெரினாவில் நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க\nசென்னை: மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாம். சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்கிறது மாநகராட்சி தகவல்.\nதமிழகம் முழுவதும் நேற்று காணும் பொங்கல் வழக்கமான உற்சாகத்தோடு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்���ள், வண்டலூர் மிருக காட்சி சாலை, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.\nஆனால், வந்த மக்களில் பெரும்பாலானோர், குப்பைகளை, குப்பை போடும் இடங்களில் போடாமல் ஆங்காங்கு விட்டுச்சென்றுள்ளனர்.\nஇதுபோன்று குவியும் குப்ப்ைகளை அகற்ற சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், கடும் சிரமப்பட்டனர்.\nமெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மெரினா கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 130 பணியாளர்கள் கூடுதலாகவும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுடன் 30 கூடுதலாகவும் பணியாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n\"சித்தி 2\" ரிலீஸ் தேதி குறிச்சாச்சு.. \"சின்னம்மா\" வரபோறது எப்பப்பா.. அதிமுக, அமமுக, பாஜக வெயிட்டிங்\nஇதுவரை மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பையும், பெசன்ட் நகர் கடற்கரையில் 4 டன் குப்பையும் அகற்றப்பட்டுள்ளதாம். சென்னை மாநகராட்சி முழுவதும் 4,500 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது என்கிறது மாநகராட்சி தகவல்.\nகாணும் பொங்கலையொட்டி, மக்களின் சுகாதாரத்தை கண்காணிக்க சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. மெரினா கடற்கரையில் 2 முகாம்கள், பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களில் தலா ஒரு முகாம் அமைக்கப்பட்டன. ஆக மொத்தம் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina pongal மெரினா சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-elephant-pregnant-cow-also-injured-due-to-explosion-near-mp-387592.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:09:24Z", "digest": "sha1:YCA6T2S2T57KAVATJVSKXYAXS7OFWZM7", "length": 18501, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம் | kerala elephant: pregnant cow also injured due to explosion near MP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம்\nசிம்லா: கேரள யானை மாதிரியே உணவு பொருளில் வெடிகுண்டு வைத்துள்ளனர்.. அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெடி வெடித்து ஒரு பசுவின் வாய் படுகாயமடைந்துள்ளது.. இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.\nகேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரமே இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.. குற்றவாளிகளை இன்னமும் தேடி வருகிறார்கள்..\nஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது, பிறகு பாலக்காடு மாவட்டம் என்று அம்மாநில அரசு சொன்னது.. முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைத்ததாக சொன்னார்கள், விசாரணைக்கு பிறகு தேங்காய்தான் வெடித்தது என்கிறார்கள்.\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nஇவைகளை தாண்டி மத ரீதியான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினந்தோறும் புது புது தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த மே 26-ம் தேதி ஒரு கர்ப்பிணி பசு, கோதுமை மாவை பசிக்காக சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.\nஇதையடுத்து போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கோதுமை மாவு பந்துக்குள் வெடிகுண்டு வெடித்துள்ளதும்,அதை சாப்பிட வந்தபோதுதான் பசுவின் வாய் சிதைந்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.\nஇதை பார்த்து கொதித்து போன மக்கள், மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. கோதுமை மாவில் யார் வெடிகுண்டை வைத்தது என தெரியவில்லை.. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.\nஎனினும் உண்மைதன்மையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.. தங்கள் விவசாய பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாலேயே இவ்வாறு கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானையை அடுத்து பசுவுக்கும் வெடிகுண்டு வைத்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nமலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு\nமூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nகேரளா மூணாறு நிலச்சரிவில் 43 தமிழர்கள் பலி- 22 பேர் தமிழகத்தின் கயத்தாறை சேர்ந்த தொழிலாளர்கள்\nவழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு மீட்பு பணிகளுக்கு உதவ நாங்கள் தயார்.. பினராயியிடம் உறுதியளித்த எடப்பாடி பழனிச்சாமி\nமூணாறு நிலச்சரிவில் பலியான தமிழர்கள்- தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nமூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=5369%3A2019-09-28-01-03-04&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-08-10T16:08:37Z", "digest": "sha1:EYNIILB7CB3SQTBJDLS7HFRCQTSZTY6D", "length": 8193, "nlines": 10, "source_domain": "www.geotamil.com", "title": "நிகழ்வு: தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்திய 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம்!", "raw_content": "நிகழ்வு: தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்திய 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம்\nFriday, 27 September 2019 19:57\t- முனைவர் வே. மணிகண்டன் -\tநிகழ்வுகள்\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் பன்னாட்டு இணைய ஆய்விதழான 'பதிவுக'ளும் இணைந்து நடத்திய 'தமிழ் இலக்கியஙளில் பண்பாட்டுப்பதிவுகள்' என்னும் தலைப்பில் அமைந்த தேசியக்கருத்தரங்கமானது 25.09.2019 அன்று சிறப்புடன் நடைப்பெற்றது. இத்தேசியக்கருத்தரங்கின் வரவேற்புரை மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையினை தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் மு. மங்கையர்கரசி அவர்கள் வழங்கினார். கல்லூரியின் ஆய்வுப்புல முதன்மையர் முனைவர் C.R. உத்ரா அவர்கள் தொடக்கவுரை வழங்கினார். இவ்வுரையில் பண்பாட்டின் சிறப்புகள், நமது வாழ்வியலில் பண்பாட்டுக்கூறுகள் பெறும் உயர்ந்த இடம், இன்றைய சூழலில் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து விவரித்தார். E.S.S.K கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் E.செளந்தரராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவ்வுரையில் தொன்மைக்கும் நவீனத்திற்கும் பாலமாய் நிற்கும் தமிழ் பண்பாட்டின் தனிப்பெரும் தனித்தன்மைகள், தமிழ் ஆய்வின் போக்குகள், பண்பாட்டு நெருக்கடிகள் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் தேவைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். பதிவுகள் ��தழின் ஆசிரியரும், படைப்பாளருமான வ.ந. கிரிதரன் அவர்களின் வாழ்த்துச்செய்தி மற்றும் பதிவுகள் இதழ் குறித்த பொது அறிமுகச்செய்திகள் வாசிக்கப்பட்டன.\nஇத்தேசியக்கருத்தரங்கில் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வுத்துறையின் தலைவர் முனைவர் அ. ஹெப்சி ரோஸ்மேரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முதல் அமர்வில், ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள் (தொல் இலக்கியங்கள்) ’ என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வில், ‘தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள் (தற்கால இலக்கியங்கள்)’ என்னும் தலைப்பிலும் உரையாற்றினார். இவ்வுரைகளில் தொல் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தமிழ் பண்பாட்டின் சித்திரிப்புகள், உலகமயச் சூழலில் தமிழர் பண்பாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பண்பாடு குறித்த மீளாய்வுகளின் தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், பண்பாட்டு மீட்டுருவாக்கத்தின் அவசியம், திராவிடப் பண்பாட்டின் எச்சங்கள் மற்றும் மக்கள் திரளை பண்பாடு வழி நடத்திச் செல்லும் வழிமுறைகள் ஆகியவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.\nஇத்தேசியக்கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து வருகைபுரிந்த 30 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினார்கள். மேலும், 280 மாணவர்கள் பங்கேற்பாளர்களாகவும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கான பரிசுகள் மற்றும் இத்தேசியக்கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றோர் பெருமக்களின் திருக்கரங்களால் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் நன்றியுரையினை தமிழாய்வுத்துறையின் பேராசிரியர் முனைவர் வே. மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இவ்விழா நாட்டுப்பண் இசைக்க இனிதே நிறைவுற்றது.\nமேலும் சில நிகழ்வுக் காட்சிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/umar-abdullah-released", "date_download": "2020-08-10T16:52:22Z", "digest": "sha1:463L3O4PZCPTRX6IW3RUU3BIXVYUWABZ", "length": 9675, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா... | umar abdullah released | nakkheeran", "raw_content": "\nதடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் எட்டு மாத காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் தேதி உமர் அப்துல்லாவின் தந்தை ஃபரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\n\"இது அரசியல் அபத்தம் அல்லாமல் வேறு என்ன\" பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி...\nஇந்திய எல்லையில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... தொடரும் தேடுதல் வேட்டை...\nபுல்வாமா போல மற்றொரு தாக்குதல் திட்டம்... இந்திய ராணுவத்தின் அதிரடி முறியடிப்பு...(வீடியோ)\nதங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூன் ஜாமீன் மனு தள்ளுபடி\nமராட்டியத்தில் உச்சக்கட்ட தாக்குதல் தொடுக்கும் கரோனா ஒரே நாளில் 293 பேர் பலி\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்ற��க்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:25:27Z", "digest": "sha1:B2QAG3C2AIZLILOYUXR7KGBTL73C6T4Y", "length": 5367, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஇஸ்ரோவில் சயின்டிஸ்ட்/ இன்ஜினியர் பணி\nதில்லி அரசில் ஆசிரியர் மற்றும் இன்ஜினியர் பணி - காலியிடங்கள்: 982\nஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடங்களாக கொண்டு ஏதாவதொரு பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Primary அல்லது Nursery ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.....\nபெண்களை தவறுதலாக பயன்படுத்திய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nசென்னையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் பெண்களை தவறுதலாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nதபால் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க ஆக.31 கடைசி\nகாசிமேடு மீனவர்கள் 10 பேர் மாயம்\nஇடிந்து விழும் நிலையில் குழந்தைகள் காப்பகம்\nதமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு...\nபிரணாப் முகர்ஜிக்கு தொற்று உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/palacad/", "date_download": "2020-08-10T17:17:08Z", "digest": "sha1:YJUCHJLDDPRZLF76JHHWQPEWRJ4FUULZ", "length": 35170, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Palacad « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொன��� வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்\nஎங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.\nஇந்த மாற்றத்தின் பின்னணி என்ன\nவன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.\nஇங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.\nஇந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.\nமேற���கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.\nபரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.\nஇங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.\nஅங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.\nஇந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.\nஇங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை\nஇவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.\n“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.\nஇங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.\nமண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.\n“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.\nபிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.\nகலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.\nபாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.\nபூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் ச���ய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.\nஅவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.\nமுன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.\nமற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.\nசுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.\nஇந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.\n ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.\nஇதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.\nதமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.\nஇத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம். நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்\nஅவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அ���ியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.\nஎப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.\nஅமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.\n“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.\nஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.\nவயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா\nகே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.\nகுறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.\nகே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும���, கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.\n(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/news/19-killed-in-gas-explosion-in-iran/", "date_download": "2020-08-10T16:03:33Z", "digest": "sha1:3GN6OBLU7FIBFTBQAOZ2YT5LUI7AXGVM", "length": 8559, "nlines": 96, "source_domain": "kallaru.com", "title": "எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி!gas explosion in Iran - Kallaru.com | Perambalur News | Perambalur News today எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி!gas explosion in Iran - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome செய்திகள் / News எரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி\nஎரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து 19 பேர் பலி\nஎரிவாயு வெடித்து மருத்துவ மனையில் தீ விபத்து-19 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் மருத்துவ நிலையம் ஒன்றில் எரிவாயு வெடித்து தீ விபத்து ஏற்பட்டத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.gas explosion\nஇதுகுறித்து ஈரானிய அரசு ஊடகம் தரப்பில், ஈரான் தலைநகர் தெர்ஹானில் அமைந்துள்ள சின அதார் மருத்துவ நிலையத்தில் எரிவாயு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 15 பேர் பெண்கள். 4 பேர் ஆண்கள். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.gas explosion\nஅரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ நிலையத்தின் முதல் தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் சுமார் 20க்கு மேற்பட்டவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்து நிலையத்திலிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட ��ிசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postசாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம். Next Postதிருமணமாகாத விரக்தியில் தந்தையை அடித்து கொலை செய்த மகன்\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2479868", "date_download": "2020-08-10T15:36:22Z", "digest": "sha1:CUI7AE44XAKU4H3KSB7NOJU5OVVRYK5P", "length": 7420, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "இறந்த குழந்தையுடன் பேசிய தாய் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅ���சியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇறந்த குழந்தையுடன் பேசிய தாய்\nபதிவு செய்த நாள்: பிப் 14,2020 01:43\nசியோல்,: தென்கொரியாவில், 'விர்சுவல் ரியலிட்டி' எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம், ஒரு பெண், இறந்து போன தன் 7 வயது குழந்தையின் மின்னணு பிம்பத்துடன் பேசினார். இதற்காக, அந்த பெண்ணுக்கு, பிரத்யேக கண்ணாடி, கையுறை அணிவிக்கப்பட்டது. அந்த கண்ணாடி வழியே அவர், பிம்ப வடிவில் இருந்த தன் மகளின் உச்சியை தொட்டு முகர்ந்து, நலம் விசாரித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், பங்கேற்ற அக்குழந்தையின் தந்தை உட்பட அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இறந்து போன தங்கள் குடும்பத்தினரின் பிம்பங்களுடன் பேசுவதற்கும், உணர்வதற்கும் இது முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-08-10T16:32:37Z", "digest": "sha1:TIQGT3HCNAFL2IVUAOVGQ4KQWFTFN7U6", "length": 80416, "nlines": 1891, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சித்தராமையா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அ��்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து\nபிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து\nசித்தராமையா கலவரமூட்டும் பேச்சை ஏன் சோனியா கண்டிக்கவில்லை: மாட்டிறைச்சி சாப்பிட்டால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்[1]. முதல் கட்டமாக அந்த அமைப்பினர் முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் 03-11-2015 அன்று அனுப்பியுள்ளனர்[2]. முன்னதாக, சித்தராமையா, தான் இதுவரை பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை என்றும், இருப்பினும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்[3] [ಗೋಮಾಂಸ ಹೇಳಿಕೆ: ಮಾತು ಬದಲಿಸಿದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ – ಹಂದಿ ಮಾಂಸ ತಿಂದಿಲ್ಲ, ಇನ್ನು ಮುಂದೆ ಹಂದಿ ಮಾಂಸವನ್ನೂ ತಿನ್ನುತ್ತೇನೆ: ಸಿದ್ದರಾಮಯ್ಯ]. இத்தகைய பேச்சுகள் உள்ள நிலையை மோசமாக்கும் என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. சோனியா இது பற்றி ஏன் ஒன்றும் பேசவில்லை, என்று யாரும் கேட்கவில்லை. ஊடகக்காரர்களும், இதனை பொறுட்படுத்தவில்லை. ஆனால், தி இந்து இச்செயலை அத்துமீறல் என்று குறிப்பிட்டு, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்: மாட்டிறைச்சி சாப்பிட்டால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்[1]. முதல் கட்டமாக அந்த அமைப்பினர் முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் 03-11-2015 அன்று அனுப்பியுள்ளனர்[2]. முன்னதாக, சித்தராமையா, தான் இதுவரை பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை என்றும், இருப்பினும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்[3] [ಗೋಮಾಂಸ ಹೇಳಿಕೆ: ಮಾತು ಬದಲಿಸಿದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ – ಹಂದಿ ಮಾಂಸ ತಿಂದಿಲ್ಲ, ಇನ್ನು ಮುಂದೆ ಹಂದಿ ಮಾಂಸವನ್ನೂ ತಿನ್ನುತ್ತೇನೆ: ಸಿದ್ದರಾಮಯ್ಯ]. இத்தகைய பேச்சுகள் உள்ள நிலையை மோசமாக்கும் என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. சோனியா இது பற்றி ஏன் ஒன்றும் பேசவில்லை, என்று யாரும் கேட்கவில்லை. ஊடகக்காரர்களும், இதனை பொறுட்படுத்தவில்லை. ஆனால், தி இந்து இச்செயலை அத்துமீறல் என்று குறிப்பிட்டு, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார் என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, நீதிபதி போல அத்துமீறல் என்று தீர்மானித்து, கைது செய்யவும் தீர்மானித்து விட்டது போலும்\nபசு மாமிசம் சாப்பிடுவேன் என்றார் ஒருவர், இன்னொருவர் அப்படி சாப்பிட்டால் தலையை வெட்டுவேன் என்கிறார்: கர்நாடக முதல்வர் சித்தரமையா கடந்த வாரம் தனக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதனை யாரும் தடுக்க முடியாது [“Till date I have never eaten cow meat. But if it suits my palette and if I want to eat beef, I will eat it. Nobody can stop me,” he said] என கூறியிருந்தார்[4]. சிலர் இப்பேச்சைக் கண்டித்தும், அவர் கவலைப்படவில்லை. உணவைப் பற்றி அரசியல் நிர்ணய சட்டம் என்ன சொல்கிறது என்று தனக்கு நன்றாகத் தெரியும் என்பதனால், எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்[5]. இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கர்நாடகாவில் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்[6]. இதனிடையே பாஜகவை சேர்ந்த ஷிமோகா மாவட்ட செயலாளரும், மூத்த தலைவருமான சென்ன பசப்பா, ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டை வெட்டி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையில் கால்பந்து விளையாடவும் தயங்க மாட்டேன்’’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஷிமோகா போலீஸார் சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்[7].\nபன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா: இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் எனக்கூறி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக சித்தராமையா இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என் மீது 90 வழக்குகளை தொடுத்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர் கொண்டால��ம், அரசியல் ரீதியாக தக்க பதிலடி கொடுப்பேன். மாட்டின் இறைச்சியை சாப்பிடும் சித்தராமையா, பன்றியின் இறைச்சியை சாப்பிடுவாரா: இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் எனக்கூறி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக சித்தராமையா இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என் மீது 90 வழக்குகளை தொடுத்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர் கொண்டாலும், அரசியல் ரீதியாக தக்க பதிலடி கொடுப்பேன். மாட்டின் இறைச்சியை சாப்பிடும் சித்தராமையா, பன்றியின் இறைச்சியை சாப்பிடுவாரா பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா”என கேள்வி எழுப்பினார்[8]. மங்களூர் பப் விவகாரத்திலிருந்து, இவருக்கு அரசு கெடுபிடிகள் போட்டுள்ளது.\nபிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும்: இப்பிரச்சினைத் தொடர்ந்து பீஜாப்பூர் மாவட்ட ஸ்ரீராமசேனா அமைப்பின் சார்பாக சித்தராமையாவுக்கு ஒரு கிலோ பன்றிக்கறி பார்சல் மூலமாக அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் அனுப்பி வைத்தார். இதே போல மாநிலம் முழுவதிலும் இருந்து சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றி இறைச்சி பார்சல் அனுப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். உடனே இச்செயலை உடகங்கள் குறை கூற ஆரம்பித்துள்ளன. சென்னபசப்பா கைது செய்யப் பட்டதைப் போல, பிரமோத் முத்தாலிக்கும் ஸ்ரீராம் சேனா அமைப்பினரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[9] என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், சித்தராமையா பேச்சும் கலவரம் உண்டாக்கும் விதத்தில் தானே உள்ளது கருத்துரிமை, பேச்சுரிமை என்று வரும்போது, அவை எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுத்தப் படுவதில்லை. அருந்ததி ராய், பல திராவிடத் தலைவர்கள், காஷ்மீர் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அடிக்கடி பேசித்தான் வருகிறார்கள், வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருமுறையாவது, நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மங்களூர் பப் விவகாரத்தில் பிரமோத் முத்தாலிக்கு பல பெண்கள் பிங் கலர் ஜட்டிகளை பார்சலாக அனுப்பி வைத்தனர்[10]. அதாவது, குடிப்பது மட்டுமல்ல, உடலுறவு கொள்வது கூட எங்கள் உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது என்பதை வலியுறுத்த அவ்வாறு செய்தனர். என்ன, கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இவ்வாறு செய்கிறீர்களே என்று, அப்பெண்மணிகளை யாரும் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை. மாறாக செய்திகளை பெருமையாக வெளியிட்டார்கள்.\nபிரமோத் முத்தாலிக் கர்நாடகத்தில் சென்று வர தடை: ஒருவருக்கு, இந்தியாவில், கர்நாடகத்தில், எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் தடையுள்ளது என்றால், யாராவது நம்புவார்களா ஆனால், பிரமோத் முத்தாலிக் தனது மாநிலத்தில் சென்று வர தடையுள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் நுழைய முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம், மத கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரமோத் முத்தாலிக் ஒரு மாதத்துக்கு பாகல்கோட்டை மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது[11]. கடந்த செப்டம்பர்.23ம் தேதி, விநாயகர் சிலைகள் விமர்ஜனம் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால், இத்தடை விதிக்கப்பட்டுள்ளது[12].\nதி இந்து / இரா.வினோத், கர்நாடகாவில் இந்துத்வா அமைப்பினர் அத்துமீறல்: முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் – ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்\n[6] தினமணி, சித்தராமையாவுக்கு பன்றிக்கறி பார்சல்: ஸ்ரீராம் சேனா அமைப்பு, By DN, பெங்களூர், First Published : 05 November 2015 11:49 AM IST.\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்ற சித்தராமையாவுக்கு 1 கிலோ பன்றிக்கறி பார்சல் அனுப்பிய முத்தாலிக்\nகுறிச்சொற்கள்:இறைச்சி, ஊண், கைது, சித்தராமையா, ஜட்டி, பசு, பசு மாமிசம், பன்றி, பிங்க், பீப், புலால், பேன்டி, போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், முத்தாலிக், ரத்தம், ராம் சேனா, ஶ்ரீராம் சேனா\nஇறைச்சி, ஊண், சித்தராமையா, ஜட்டி, பசு, பன்றி, பிங்க், பீப், பேன்டி, போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், முத்தாலிக், ரத்தம், ராம் சேனா, ஶ்ரீராம் சேனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோ���ம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/samantha-silently-reached-the-11-million-instagram-family-target-073245.html", "date_download": "2020-08-10T15:02:25Z", "digest": "sha1:4UYNVEFVOMGZA7DWTM57H7REUEGNT4JT", "length": 17690, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "11 வருஷம்.. 11 மில்லியன் இதயங்கள்.. சமந்தா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.. வேற லெவலில் வைரல்! | Samantha silently reached the 11 million instagram family target! - Tamil Filmibeat", "raw_content": "\n29 min ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n1 hr ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n2 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews விடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nAutomobiles அட்டகாசமான டொயோட்டா ஆர்ஏவி-5 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n11 வருஷம்.. 11 மில்லியன் இதயங்கள்.. சமந்தா வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ.. வேற லெவலில் வைரல்\nசென்னை: 11 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகை சமந்தா.\nசமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே 11 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்று இருந்த நிலையில், நடிகை சமந்தாவும் தற்போது 11 மில்லியன் இதயங்களுக்கு சொந்தக்காரி ஆகி உள்ளார்.\nஇது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் சமந்தா.\nஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் கும்பல்.. பாலிவுட்டை சாடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் #ARRahman\n2010ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த நடிகை சமந்தா, 2020ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி என தமிழிலும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான ஹே மயா சேசாவே படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து அறிமுகமான சமந்தா, தென்னிந்திய நடிகையாக 11 ஆண்டுகளாக ரசிகர்களின் ஃபேவரைட் நாயகியாக வலம் வருகிறார்.\nசிம்பு, நாகசைதன்யா, அதர்வா, விஜய், விக்ரம், தனுஷ், மகேஷ் பாபு, ராம் சரண், விஜய்சேதுபதி என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நடிகை சமந்தா சமூக வலைதளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இந்த செல்ஃபி புள்ளையின் இன்ஸ்டாகிராமத்தில் 11 மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ளனர்.\nசமந்தா ரசிகர்களுக்கும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் சமீபத்தில் பயங்கர ரசிக சண்டை எழுந்தது. சமந்தா டாப்பா அல்லது பூஜா ஹெக்டே கெத்தா என்ற போட்டி மூண்டது. பிரபாஸ் படமான ராதே ஷ்யாம் படத்தின் அறிவிப்பால், பூஜா ஹெக்டே 11 மில்லியனை சமீபத்தில் கடந்த நிலையில், தற்போது எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமந்தாவும் அந்த இலக்கை எட்டியுள்ளார்.\nதொடர்ந்து உடற்பயிற்சி, யோகா, செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, மாமனாருடன் தோட்டக் கலை செய்வது, அழகு குறிப்பு என பல வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு, மீண்டும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த நடிகை சமந்தா, மிக விரைவாக 11 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும், உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை... அக்கா- தங்கை ஆகும் சமந்தா, ரஷ்மிகா மந்தனா\nகோலாகலமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம்.. ராம்சரண், அல்லு அர்ஜுன், சமந்தா கலந்து கொண்டனர்\nமாப்பிள்ளை ரெடி.. சமந்தா விஷ் பண்ணியாச்சு.. களைகட்டும் நடிகர் ராணாவின் திருமண வைபவம்\nதலைவி வேற லெவல்டா.. ஹாலிவுட்டுக்கே தகுதியான ஹீரோயின்.. நடிகை சமந்தாவை அப்படி புகழும் ரசிகர்கள்\nசும்மாவா.. 11 மில்லியன் ஆச்சே.. சத்தமே இல்லாமல் சமந்தாவை பின்னுக்குத் தள்ளிய பூஜா ஹெக்டே\nகிரீன் இந்தியா சேலஞ்ச்.. செடி நட்ட பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nரகுல் ப்ரீத் சிங்கை தொடர்ந்து.. வவ்வாலாக மாறிய சமந்தா.. தலைகீழாக எப்படி யோகா செய்றாரு பாருங்க\nஉன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே.. இன்னாம்மா புஷ் பண்ணி யோகா செய்யுறாரு சமந்தா\nஎன்ன ஒரு ஷேப்.. என்ன ஒரு சைஸ்.. ஒய்யாரமாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.. உடனடியாக லைக் போட்ட ��மந்தா\nஇப்பதானே மீட் பண்ணினாங்க.. நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனா.. ரசிகர்கள் திடீர் கவலை\nபாவம் சமந்தா.. செல்லப் பிராணிகளிடம் இப்படி சிக்கித் தவிக்கிறாரே.. என்ன ஒரு க்யூட் வீடியோ\nகணக்குல நூற்றுக்கு நூறு.. மறுபடியும் தனது மார்க் ஷீட்டை வெளியிட்ட சமந்தா.. எல்லாம் அதுக்குத்தானா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\n’சுயம்பு சிம்பு’.. இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.. மாநாடு படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nசொந்த தொழில் ஆரம்பிக்கும் சோனியா அகர்வால் | EXCLUSIVE INTERVIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha-vijayakumar-warns-people-who-wites-filth-about-her-072700.html", "date_download": "2020-08-10T15:48:46Z", "digest": "sha1:5HY5IADI2LP7AFN4NQ5C5YQHXOO64WMZ", "length": 18666, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சைபர் புல்லிங்.. நான் ஏதாவது செய்துக்கொண்டால் நீங்கள் கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்.. வனிதா வார்னிங்! | Vanitha Vijayakumar warns people who wites filth about her - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n2 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n3 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n3 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப��� பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைபர் புல்லிங்.. நான் ஏதாவது செய்துக்கொண்டால் நீங்கள் கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்.. வனிதா வார்னிங்\nசென்னை: மன அழுத்தத்தில் தான் ஏதாவது செய்து கொண்டால் நீங்கள் எல்லாம் கொலையாளிகள் ஆகி விடுவீர்கள் என நடிகை வனிதா விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.\nVanitha மகன் ஏன் பேசவில்லை • வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்\nநடிகை வனிதா விஜயக்குமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.\nவயதுக்கு வந்த மகள், 23 வயதில் மகன் உள்ள நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.\nஎங்கள் காதல் எப்போதும் குறையாது.. யாரும் ஒரு டேஷையும்\nபோதாகுறைக்கு வனிதா மூன்றாவது திருமணம் செய்த பீட்டர் பாலின் மனைவி ஹெலன், வனிதா வீட்டிற்கு வேலைக்கு சென்ற என் கணவரை வனிதா மயக்கி திருமணம் செய்து கொண்டார் என குற்றம்சாட்டினார். தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்துக் கொண்டதாக சென்னை வடபழனி காவல்நிலையத்திலும் அவர் புகார் அளித்தார்.\nஇதனால் அடுத்தவர் கணவரை பறித்துக்கொண்டார் என சமூக வலைதளங்களில் சாடினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் வனிதாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே தனது மூன்றாவது திருமணம் குறித்த விமர்சித்த குட்டிபத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரை விளாசினார் வனிதா.\nஇந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பற்றி அவதூறாய் பேசுபவர்களை எச்சரிக்கும் வகையில் பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார் வனிதா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாதவர்களுக்கும், என்னை டார்கெட் செய்து சந்தோஷப்படுபவர்களுக்கும்.\nஒருவரை பற்றி வல்கராகவும் புண்படுத்தும் வகையில் கமெண்ட் பதிவிடுவதும் சட்டத்திற்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சைபர் புல்லிங் ஒரு ஜோக் அல்ல. அது சிலரின் உயிரையே குடித்து விடும். எனக்கு என்ன நடக்க வேண்டும் என நீங்கள் முயற்சிக்கிறீர்களோ, அதை நான் மன அழுத்தம் மற்றும் வெறுப்பால் செய்துகொள்வேன்.\nஅப்படி செய்தால் அது உங்கள் எல்லோரையும் கொலைய��ளிகள் ஆக்கிவிடும். மற்றவர்களுக்கு செய்யும் முன்பு யோசிங்கள். அது சரியானது அல்ல. நான் ஏதாவது குற்றம் செய்தால் சட்டம் என்னை விடாது. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என நம்புகிறேன்.\nநீங்கள் யார் என காட்டும்\nநான் கடவுளுக்கும் என் மனசாட்சிக்கும் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு உண்மை தெரியாது மக்களே. நீங்கள் என்னைப்பற்றி கெட்ட வார்த்தைகளால் எழுதுவது என்னை வெளிக்காட்டாது. ஆனால் நீங்கள் யார் என்பதை நிச்சயம் காட்டும்.. இவ்வாறு நடிகை வனிதா தனது பதிவில் கூறியிருக்கிறார்.\nரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்\nஅப்போ வனிதா சொன்னது.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு எந்த நோட்டீஸும் வரலையாம்.. கஸ்தூரி சொல்றாங்க\nஎன்னது நான் மன்னிப்பு கேட்டேனா.. குட்டி பையனாக மாறி.. நக்கலாக சிரிக்கும் நாஞ்சில் விஜயன்\nபுதுசா பூட்டு வாங்கியிருக்கேன்.. அதுவும் ஒரு பிரபலத்துக்கு.. வனிதாவை சீண்டும் நாஞ்சில் விஜயன்\nஎன் அனுபவம்.. வனிதா மேடம் சொன்னதுல பொய்தான் அதிகம்.. அவருக்கு அந்த வியாதி.. வெளுத்துவாங்கிய கஸ்தூரி\n பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்\nஅந்தக் குழந்தைகளை பாதுகாக்கணும்.. நானும் மனுஷிதான்.. சூரியா தேவிக்கு உதவ முன் வந்த நடிகை வனிதா\nஎன்ன டப்புன்னு இப்படி பல்டி அடிச்சுட்டாப்ல.. வனிதாவிடம் திடீரென மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்\n வனிதாவை லைவுக்கு கூப்பிட்டேன்.. மாட்டேன்னு சொல்லிட்டாப்ல.. நடிகை கஸ்தூரி பரபர போஸ்ட்\nலட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விடமாட்டேன்.. இனி பஞ்சாயத்தே பண்ணக் கூடாது.. நடிகை வனிதா கிர்ர்ர்\nவனிதாவின் ராஜமாதா லுக்குடன் கம்பேர் செய்த விஜய் டிவி பிரபலம்.. பொழப்ப பார்க்க சொல்லும் நெட்டிசன்ஸ்\nராஜமாதா சிவகாமி தேவியாக வனிதா.. பாகுபலிக்கு வந்த சோதனை என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\nமகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nSushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்\nசொந்த தொழில் ஆரம்பிக்கும் சோனியா அகர்வால் | EXCLUSIVE INTERVIEW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/massive-land-scam-rocked-andhra-pradesh-374863.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:38:48Z", "digest": "sha1:GTOGOWV42HSGWODK7W5R4TOCKOOIUJCZ", "length": 22567, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா | Massive land scam rocked Andhra Pradesh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட��யவை மற்றும் எப்படி அடைவது\nபரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா\nஹைதராபாத்: ஆந்திராவில் ஒருவர் பரம ஏழை. மாத வருமானம் 5000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அமராவதி நகரில் அவரின் சொத்து மதிப்பு மட்டும் 220 கோடி ரூபாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆனால், ஆந்திர மாநிலத்தை அதிர வைத்துள்ளது இதுபோன்ற மோசடிகள்.\nஆச்சரியம்.. ஆனால் உண்மை என்பார்களே அப்படியும் சொல்லலாம். அல்லது விஞ்ஞான ஊழல் என்றும் இதைச் சொல்லலாம். எந்த பெயரிட்டு அழைத்தாலும் இதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது.\nஎப்படி இந்த தில்லுமுல்லு அரங்கேறியது தெலுங்கு சினிமாக்களை மிஞ்சும் இந்த ட்விஸ்டுகளை எப்படி கண்டுபிடித்தனர் தெலுங்கு சினிமாக்களை மிஞ்சும் இந்த ட்விஸ்டுகளை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவுக்கு ஒரு தலைநகரை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அமராவதி என்ற நகரம் இதற்காக தேர்வு செய்யப்படுவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தலைநகரம் என்றால் அங்கு சட்டசபை, உயர்நீதிமன்ற கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கியமான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் அல்லவா. இதற்காக 33 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.\nஇந்த நிலையில்தான், 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றதும் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரம் அமைக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அமராவதியில் சட்டசபை கட்டிடம் மட்டுமே அமையும் என்றும், பிற அனைத்து அரசு அலுவலகங்களும், விசாகப்பட்டினம் நகரத்துக்கு மாற்றப்படும் என்பதும் அவரது அறிவிப்பில் முக்கியமானது. உயர்நீதிமன்றம் கர்னூல் நகரில் அமையும்.\nஇந்த நிலையில்தான் அமராவதியில் நில மோசடி நடந்திருப்பதாக அரசுக்கு பொறிதட்டியது. இதையடுத்து சிஐடி போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் வெள்��ை ரேஷன்கார்டு வைத்திருக்கும் பலரும் அமராவதியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வைத்திருப்பது தெரியவந்தது. வெள்ளை ரேஷன் கார்டு எனப்படுவது மாதத்திற்கு 5 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் பெறக்கூடிய ஏழைகளுக்காக வழங்கப்படக் கூடிய குடும்ப அட்டை ஆகும்.\nஉதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், வெள்ளை ரேஷன் கார்டு வைத்துள்ளாராம் ஒரு நடுத்தர வயது ஆண். அவருக்கு சொந்தமாக 220 கோடி ரூபாய் செலவில் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்குக் காட்டியுள்ளார். இது அதிகாரிகளையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அமராவதி பகுதியில் ஏகப்பட்ட சொத்து மாறுதல்கள் நடந்துள்ளனவாம். அது தொடர்பாக, கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமராவதி நகர் பகுதியில் சுமார் 797 வெள்ளை ரேஷன் கார்டுதாரர்கள், 761 ஏக்கர் பரப்பிலான நிலப்பரப்பை வாங்கியுள்ளனர். 529 பேரிடம் பான் கார்டு கூட கிடையாது.\nஇவர்கள் பெரும் பணக்காரர்களின் அல்லது அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அமராவதி நகரம் தலைநகரம் அந்தஸ்து பெறும் போது, அங்கு நிலத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்பதால், பினாமி பெயரில் நிலங்களை வாங்கி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இப்போது ஆந்திராவை உலுக்கி வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி, 3 தலைநகரம் திட்டத்தை கொண்டு வந்ததால், அமராவதிநகருக்கு, இருந்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. எனவே அங்கு நிலத்தின் விலை வீழ்ச்சியடைந்து விட்டது.\nமற்றொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசம் கட்சியினர், அமராவதியைத்தான் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெளியாகியுள்ள நில மோசடி தொடர்பான தகவல்கள், சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நில மோசடியில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு தொடர்பு இருப்பதால்தான், அமராவதியை தலைநகராக்க வேண்டும் என பிடிவாதம் காட்டுவதாக ரெட்டி தரப்பில் பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோவாக்சின்.. வாய்ப்பே இல்லை.. ஆகஸ்ட் 15ல் பயன்பாட்டிற்கு வராது.. பாரத் பயோடெக் கொடுத்த விளக்கம்\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி விலங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\nரெட் கலர் கார்.. ஆசை ஆசையாக உள்ளே ஏறிய 3 பெண் குழந்தைகள்.. சடாரென மூடிய கதவு.. கொடுமை\nஒவ்வொரு தாயின் தெய்வீக உணர்வு இது.. மோடி- அம்மா படத்தை வெளியிட்டு தமிழிசை நெகிழ்ச்சி\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்.. பதவி பிரமாணத்தை மீறிவிட்டார் மோடி.. ஓவைசி விமர்சனம்\nபுருஷன் கண் முன்பாகவே.. 2 கைகளையும் கட்டி போட்டு விட்டு.. கதற கதற.. 4 பேரின் அராஜக அட்டகாசம்\nநடுரோட்டில்.. தாசில்தாரையே அரைமணி நேரம் அலறவிட்ட பசு மாடு இதுதான்.. காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nஎல்லோரும் பேசாம டெல்லியை பாலோ பண்ணுங்க.. சொல்கிறார் அமைச்சர் ரெட்டி\nபிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் அறிவிப்பு\nமுதலிரவுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.. ஒதுங்கி ஒதுங்கி போன மாப்பிள்ளை.. திடீர்னு ஓட்டம்.. என்னாச்சு\nலேசான காய்ச்சல்.. டெஸ்ட் எடுத்தால் கொரோனா.. பாகுபாலி இயக்குனர் ராஜமௌலி டிவிட்.. அதிர்ச்சி\nஅதிர்ச்சியில் மக்கள்.. ஆந்திராவை உலுக்கிய கொரோனா.. ஒரே நாளில் 10,000+ கேஸ்கள்.. என்ன நடந்தது\nவிவசாயிக்கு டிராக்டர்...காய்கறி விற்ற பட்டதாரி பெண்ணுக்கு வேலை...அசத்தும் சோனு சூட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-10T15:11:38Z", "digest": "sha1:FELA6IF2ARHYC56F763IIRL3OII7JNRJ", "length": 9133, "nlines": 178, "source_domain": "uyirmmai.com", "title": "மொழிபெயர்ப்புக் கதை Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nமலையாளம் மூலம்: கே. ஆர் மீரா, ஆங்கிலம் வழி தமிழில்: விலாசினி அவளுக்கு மஞ்சள் காமாலை. நிஜமாகவே. அதனால் அனைத்துமே…\nJuly 11, 2020 - விலாசினி · இலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nஹங்கேரி மூலம்: லாஜாஸ் பிரோ தமிழில்: எஸ்.ராஜா (இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவில் காகிதத் தட்டுப்பாடு…\nFebruary 14, 2019 - எஸ்.ராஜா · சிறப்பிதழ் › காதலர் தினம் › மொழிபெயர்ப்புக் கதை\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\nமற்றவை › சமூகம் › செய்திகள் › சிறப்பிதழ் › Flash News\nசிறப்பிதழ் › காதலர் தினம் › சிறுகதை\nசிறப்பிதழ் › காதலர் தினம்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/free-online-test.html", "date_download": "2020-08-10T16:41:33Z", "digest": "sha1:IAGEHWNYVRVID54T2SIFBBVWQXXENQNF", "length": 13895, "nlines": 342, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "தனி வட்டி & கூட்டு வட்டி Free Online Test", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nமுகப்புதனி வட்டி & கூட்டு வட்டி\nதனி வட்டி & கூட்டு வட்டி Free Online Test\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூன் 15, 2020 1 கருத்துகள்\nஒரு வங்கியானது வைப்புத் தொகைக்கு 6% தனிவட்டி வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி Rs. 45 கிடைக்க எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் காண்க.\nஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ₹.30,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 24 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு\nஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ₹ 40 எனில் அத்தொகை\nஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு\n16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை Rs.1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது\nரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வ��ுட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு\nரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க \nRs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்\nரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன \nஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க.\nரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:\nதனி வட்டி & கூட்டு வட்டி FREE ONLINE TEST\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(25)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.mirakee.com/rams26", "date_download": "2020-08-10T16:49:18Z", "digest": "sha1:HXBIMV4LU44X6SIWRF7IRZREZ2EZ7DXS", "length": 3949, "nlines": 112, "source_domain": "www.mirakee.com", "title": "Quotes and poetry by rams26 | Mirakee", "raw_content": "\nஎன்றும் உன் நட்பாக நான் இருப்பேன்,\nஉன் கிறுக்கல்களை எதிர் நோக்கி...\nஎன் கவிதைகளும் வார்தை தேடும்\nகுத்திக் கிழிக்கும் இரணங்கள் இருப்பினும்,\nசிதைத்து தள்ளும் சினங்கள் இருப்பினும்,\nஉன் சிரிப்பினால் அனைத்தையும் மாயம் ஆக்குவாய்,\nஉன் அன்பினால் அனைத்தையும் ஆடி பாடுவாய்,\nஉன் மாற்றம், இவ்வுலகையே மாற்றும்.\nஎன்னை மாற்றிய பெண் நீ,\nஉன்னை என் இதயத்தில் தாங்கும் நட்பு நான்..\nஎன்றும் உன் சிரிப்பு சத்ததின்\nகையில் என் அன்பினை ஏந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/1-10/1953-2010-01-11-03-45-08", "date_download": "2020-08-10T15:16:09Z", "digest": "sha1:KWEEN67GXOTOBNVS5PZ734VJGHLQIL2C", "length": 26309, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "திற - குறும்படம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nதோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது\nஇந்தியாவில் கொரோனோவை பரப்ப தப்லிக் ஜமாத் முயற்சித்ததா\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nஅலிகார் பல்கலையை வேட்டையாடிய காவிகள்\nமோடியும் வி.பி.சிங்கும்: தவித்த மக்களுக்காக பறந்த இரு வேறு அரசுகளின் விமான சேவைகளிலிருந்து ஒரு பாடம்\nஅரசியலுக்காக மறைக்கப்படும் கும்பல் படுகொலைகள்\nISIS எனும் பூச்சாண்டி பெயர் கூறி NIA அதிகாரிகளால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nமறுக்கப்படும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"சண்டையிடுவதை நிறுத்துங்கள், வாக்கெடுப்பைத் தொடங்குங்கள்” சர்வதேசப் பிரச்சார இயக்கம்\nபு.ஜ.தொ.மு. செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு. அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி1-10\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2010\n2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை குஜராத் கலவரக் களத்தோடு பொருத்திப் படமாக்கியிருக்கிறார் பிரின்ஸ் என்னாரெசு பெரியார். இவர் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்.\nமுகாமில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறார் பெரியவர் சிராஜுதின். நடந்து முடிந்த கலவரத்தில் மனைவி யாஸ்மின் இறந்ததும், 18 வயது மகள் சஹீனாவையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அவளை இழுத்துக் கொண்டு ஓடியதும், வழியில் கருகிக்கிடந்த உடலின் மீது தடுக்கி விழுந்து தான் மயங்கிப்போனதும் நினைவுக்கு வர, மகளின் பெயரைச் சொல்லிப் புலம்பியபடியே தேடியலைகிறார். பெயர்ப் பட்டியலில் மகளுடைய பெயர் இல்லை.\nஅவர் இருக்கின்ற முகாமிற்கு, சில இளைஞர்கள் வேனில் பொருள்களைக் கொண்டுவந்து இறக்குகிறார்கள். அவர்களிடம் போய், தன் மகளைக் கண்டுபிடித்துத் தரும்படிக் கெஞ்சிக் கேட்கிறார். சீருடையில் இருக்கும் அந்த இளைஞர்கள் தங்களை பாரத் சேவக் சங்கத்தின் சேவகர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் போகின்ற இடங்களில் அவருடைய மகளைப் பார்த்தால் அவரிடம் கொண்டுவந்து ஒப்படைப்பதாகச் சொல்லிச் செல்கின்றனர்.\nபோகிற வழியில் அந்தப் பெண்ணைக் கண்டு அவளுடைய தந்தை சொன்ன செய்திகளைச் சொல்லி, அவரிடம் அழைத்துப் போகிறோம் என்று கூறி வேனில் ஏற்றிக் கொள்கின்றனர். இதற்கிடையில் ஒவ்வொரு முகாமாகச் சென்று மகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் சிராஜுதீன். அப்படி ஒரு முகாமில் அவர் தேடிக்கொண்டிருக்கின்ற வேளையில் அங்கே வரும் அந்த சேவகர்கள் இன்னும் அவருடைய மகள் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை வேனில் இருந்து இறக்கிவிடாமல் அப்படியே சென்றுவிடுகின்றனர்.\nதேடித்தேடிச் சோர்ந்து போகும் முதியவர் சிராஜுதின், சிலர் ஒரு பெண்ணை, முகாம் மருத்துவமனைக் கட்டிடத்திற்குத் தூக்கிக்கொண்டு போவதைப் பார்த்து தன் மகளாக இருக்குமோ என்று பதைத்து ஓடுகிறார். அங்கே இங்கே தேடியலைந்ததற்குப் பிறகு ஒரு அறையில் பலகையில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் மகளைப் பார்க்கிறார். அவள் சுயநினைவு இன்றி உடலெங்கும் இரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு சஹீனா...சஹீனா என்று கதறித்துடிக்கிறார். அவருடைய அழுகைச்சத்தம் கேட்டு அங்கு வரும் மருத்துவர் அவளுக்குச் சுத்தமான நல்ல காற்று தேவைப்படுகிறது, எனவே மூடியிருக்கின்ற அந்த சன்னலைத் திறங்கள் என்று சொல்கிறார். மருத்துவர் சொன்னது காதில் விழாமல் அப்படியே மகளைப் பார்த்துப் புலம்பிக்கொண்டிருக்கும் சிராஜுதினைப் பார்த்துக் கோபமாகவும் சத்தமாகவும் திற என்று மீண்டும் சொல்கிறார்.\nஅந்த சொல்லைக் கேட்ட அடுத்த நொடி அந்தப் பெண்ணிடம் ஒரு அசைவு தெரிகிறது. சுயநினைவில்லாமல் கிடக்கும் நிலையிலும், அவளது கைகள் மட்டும் சுடிதாரின் மேல்சட்டையை மேலே சுருட்டி, கால் சட்டையின் நாடாவை அவிழ்க்கத் தொடங்குகின்றது. அவளை வேனில் ஏற்றிச் சென்ற சேவகர்கள் திற திற என்று சொல்லி அவளை அடித்து உதைத்து கற்பழித்த காட்சிகள் அவளின் ஆழ்மன நினைவில் வந்து வந்து போகின்றன. கைகள் தன்னிச்சையாக நாடாவை அவிழ்க்கத் தொடங்குகிறது. மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். திரையில் எழுத்துகள் ஓடத் தொடங்குகின்றன, பின்னணியில் ஒலிக்கிறது ஒரு கூச்சல்,\nஇது எங்கள் இந்துஸ்தான், முஸ்லீமே பாகிஸ்தானுக்குப் போ\nமதவெறியின் கோரமுகத்தை வசனங்களால்கூட அல்ல காட்சிகளாலேயே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.\nசிராஜுதீன் பாதுகாத்து வைத்திருக்கும் துப்பட்டாவும் ஒரு பாத்திரமாகவே இறுதிவரை வருகிறது. சிராஜுதீனாக நடித்திருக்கும் பெரியவர் சதாசிவம் அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தகப்பன்களின் பரிதவிப்பை அப்படியே பிரதிபலிக்கிறார். உயிரோட்டமான நடிப்பு. இயக்குனர் உள்பட இதில் பணியாற்றியவர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்கள்.\nவன்முறைகளும், கலவரங்களும் எப்போதும் பெண்களைத்தான் மிக அதிகமாகக் காயப்படுத்தி வந்திருக்கின்றன, தொடர்ந்தும் காயப்படுத்தி வருகின்றன. மதவெறிக்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. இரண்டு மதங்களுக்கு இடையிலான மோதலில் மட்டுமல்ல, ஒரே மதத்திற்குள்ளேயே மதவெறி பெண்களைப் பலிகொள்கின்ற கொடுமையும் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.\nமதக் கட்டுப்பாடுகளை மீறுகின்ற பெண்களுக்கு ஈரானில் மரண தண்டனை அதுவும் எப்படி நிறைவேற்றப்படுகின்றது தெரியுமா கன்னிப் பெண்களாக இருந்தால் அவர்களைக் கொல்லக்கூடாது என்பது அவர்களின் சட்டம். அவர்களின் சட்டத்தின் முன் 13 வயதுச் சிறுவனும், 9 வயதுச் சிறுமியும் கூடப் பெரியவர்கள்தான், குற்றவாளிகள்தான். அதனால் தண்டனை நாளுக்கு முந்தினநாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படி திருமணம் செய்துகொண்டு உறவு கொள்ள வேண்டும். அடுத்தநாள் காலையில் அவளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும். கன்னி கழியாமல் செத்துப்போனால், மதத்தை இழிவு படுத்திய பிறகும் சொர்க்கத்துக்குப் போய்விடுவார்களாம் அந்தப் பெண்கள். அதனால் ���னிதநேயத்தைக் குழிக்குள் போட்டுப் புதைத்துவிடுகிறார்கள்.\nஈழத்தில் போர் முடிந்த பிறகும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன. போரில் வீரமரணம் அடைந்த பெண் போராளிகளின் உயிரற்ற உடலைக்கூட விட்டுவைக்கவில்லையே சிங்கள இனவெறி இராணுவம்.\nபெண்களின் உடல் என்பதை அந்தப் பெண் சார்ந்த சமூகத்தின், மதத்தின் அல்லது இனத்தின் பெருமைக்கான குறியீடாகப் பார்க்கின்றனர். அவளுடைய உடலின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் அவள் சார்ந்திருக்கின்ற இனத்தின், மதத்தின், சமூகத்தின் கெளரவத்தின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறையாகக் கருதப்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஈரான் மீது ஏனிந்த விரோத, குரோத எண்ணம்\nமதக் கட்டுப்பாடுகளை மீறுகின்ற பெண்களுக்கு ஈரானில் மரண தண்டனை அதுவும்\nஎப்படி நிறைவேற்றப்படுக ின்றது தெரியுமா\nஅவர்களைக் கொல்லக்கூடாது என்பது அவர்களின் சட்டம். அவர்களின் சட்டத்தின்\nமுன் 13 வயதுச் சிறுவனும், 9 வயதுச் சிறுமியும் கூடப் பெரியவர்கள்தான் , குற்றவாளிகள்தான ். அதனால் தண்டனை நாளுக்கு முந்தினநாள் இரவில் அந்தப்\nபெண்ணை ஒரு வீரன் முறைப்படி திருமணம் செய்துகொண்டு உறவு கொள்ள வேண்டும்.\nஅடுத்தநாள் காலையில் அவளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும ். கன்னி கழியாமல் செத்துப்போனால், மதத்தை இழிவு படுத்திய பிறகும்\nசொர்க்கத்துக்குப் போய்விடுவார்களா ம் அந்தப் பெண்கள். அதனால் மனிதநேயத்தைக் குழிக்குள் போட்டுப் புதைத்து விடுகிறார்கள்.\n மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களின் வாந்தியை இவர் எடுத்துள்ளார்.\nஇவர் மத, இன, குல விரோதத்திற்கு வக்காளத்து வாங்கியிருப்பது வருந்ததக்க விஷய்்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/mynamar/", "date_download": "2020-08-10T15:48:55Z", "digest": "sha1:L3V5F57Y3GE6K2BDSOAK3JNRGDRXZMLX", "length": 63047, "nlines": 356, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mynamar « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒ���ுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.\nகட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.\nசாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.\nஇதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.\nஇந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.\nபாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.\nஅந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nவங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனை��ங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.\nஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nவங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.\nதாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.\nதைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.\nஇந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.\nபிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.\nஇராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.\nமக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.\nஎனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.\nமக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nதிருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி\nஇந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.\nஇந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.\nசுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.\nஅண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய\nபல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்\nசட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.\nதேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.\nஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.\nஅரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.\nவிபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.\nஇலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.\nஅரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.\nபொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.\nபல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.\nஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.\nலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்\nஇவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகள���ன் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.\nமுள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.\nஎந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.\n“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.\nஎந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.\nஎத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.\nலஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா\nஇலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.\nஉள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.\nஉகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் பட�� என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.\nஉள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.\n“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.\nகடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.\nசூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழ��த்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.\nஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nஇதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.\nமொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.\nஅனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nதீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதிரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nசீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.\nநாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.\nஇயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.\nநாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.\nஇதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.\nஇந்த நிலைக்கு யார் காரணம் அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.\n“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.\nஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nநாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.\nஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.\nஇது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.\nஇருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000020021_/", "date_download": "2020-08-10T15:11:54Z", "digest": "sha1:OJDRJOHERW7F5YV5ZA7TCDGI7DV5ZFHO", "length": 3513, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "நீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்! – Dial for Books", "raw_content": "\nHome / ஜோதிடம் / நீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்\nநீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்\nநீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகுடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 6\nதிருமகள் நிலையம் ₹ 115.00\nகுடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 2\nதிருமகள் நிலையம் ₹ 70.00\nவாஸ்து லட்சணம் என்னும் மனை சாஸ்திரம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nYou're viewing: நீங்களும் எண்கணித நிபுணர் ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2479869", "date_download": "2020-08-10T16:33:12Z", "digest": "sha1:3H667Q62MB4TUWG6PR5RIE6P43XTL7RS", "length": 7052, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "குண்டு வெடிப்பில் தலிபான் தளபதி பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுண்டு வெடிப்பில் தலிபான் தளபதி பலி\nபதிவு செய்த நாள்: பிப் 14,2020 01:44\nபெஷாவர்: ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானைச் சேர்ந்த, தலிபான் தளபதி ஷெஹர்யார் மசூத், குண்டு வெடிப்பில் பலியானார். கடந்த, 2016ல், பாகிஸ்தானில் இருந்து ஆப்கன் சென்ற அவர், தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார். அவரை, 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் தொலை துாரத்தில் இருந்து குண்டை வெடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பிற்கு, யார் காரணம் என, தெரியவில்லை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» உலகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-10T15:48:44Z", "digest": "sha1:M45KN27DAUGYMLOBHLLE2B7KECKVNUS6", "length": 15636, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாழிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.\nதமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.\nதற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.\n1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா[1]\n2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்\n3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்\n7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்\n60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்\n15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்\n1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள் = 2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்\n2.2 புல்லை நிறுத்தி அளந்து அறிதல்\n2.3 விரல் நிழலால் நாழிகை அறிதல்\n2.4 தன் நிழலை அளந்து நாழிகை அறிதல்\nநடப்பில் உள்ள மேலையர் அளவை\n24 நிமிடம் = ஒரு நாழிகை\n60 நாழிகை = ஒரு நாள் 60 நிமிடம் = ஒரு மணி\n24 மணி ஒரு நாள்\nபண்டைக் காலத்தில் பானையில் குறையும் நீர் போக எஞ்சிய நீர் நிற்கும் நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுச் சொல்லும் நாழிகைக் கணக்கர் அரசவையில் இருந்தனர். பொதுமக்கள் தன் நிழலைத் தானே அளந்து பார்த்துக் காலத்தைக் கணித்துக்கொண்டனர். சிலர் காட்டுப் புல்லை நிறுத்தியும் நாழிகையைக் கணக்கிட்டுவந்தனர். இரவு வேளையில் குறிப்பிட்ட சில விண்மீன்களைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர்.\nபண்டைய நாட்களில் நாழிகைக் கணக்கர் என்பவர்கள், குறுநீர்க் கன்னல் என்னும் கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுக் கூறியதாக முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது[2]\nபொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்\nதொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி\nஎறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்\nகுறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப [3]\nபுல்லை நிறுத்தி அளந்து அறிதல்[தொகு]\nபாடல், விளக்கம் பக்கம் 57\nபாடல், விளக்கம் பக்கம் 58\nகாட்டுத் துரும்பு எடுத்துக் கண்டம் பதினாறு ஆக்கி\nநீட்டுக் கடந்தது போக நின்றது நாழிகை.\nகாட்டுத் துரும்பை எடுத்துக்கொள். காட்டுத்துரும்பு என்பது காட்டில் காய்ந்து கிடக்கும் சறுகம்புள்.[4] அதனை இரண்டு இரண்டாக மடக்கி 16 அளவீடுகளைக் குறிப்பதாக மாற்றிக்கொள். மடக்கிய அளவீட்டுப் பகுதி ஒன்றில் மடக்கி 'ட' எழுத்தைப் போல் நிலத்தில் நிறுத்து. வெயில் அதன்மீது விழட்டும். நிறுத்திய துரும்பின் உச்சியானது கிடைத் துரும்பின் முனையைத் தொடுமாறு ட முனையை மாற்று. இந்த நிலையில் கிடைநிலையில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு நிற்கும் நிலையில் உள்ள துரும்பில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையே அளக்கும் காலத்து நாழிகை ஆகும். முற்பகலில் அளக்கும்போது பகல்-பொழுதில் இத்தனை நாழிகை ஆயிற்று என்று நிற்கும் துரும்பின் அளவீடு காட்டும். பிற்பகலில் அளக்கும்போது நிற்கும் து���ும்பின் அளவீட்டைக் கழித்துவிட்டுக் கிடைத்துரும்பின் அளவு எண்ணிக்கையை, முற்பகலில் கடந்துபோன 15 நாழிகைகளையும் கூட்டிப் பகல்-பொழுது இத்தனை நாழிகை ஆயிற்று எனக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.\nவிரல் நிழலால் நாழிகை அறிதல்[தொகு]\nசுட்டால் விரல் மடக்கிச் சூரியனை வலமாக்கி\nஎட்டாம் விரல் இரட்டிக்க – முட்டாய் கேள்\nஅடியளந்து பார்த்து அலையநீ வேண்டாம்\nநொடி அளவில் சொல்லும் இது.\nகாலடியால் நிலத்தை அளந்து பார்த்து நாழிகையைக் கணக்கிடாமல் கைவிரலை உயர்த்தி நாழிகை கணக்கிடும் முறை இது.\nஆள்-காட்டி விரல் என்னும் சுட்டு-விரலைச் செங்குத்தாக நிறுத்தி, பிற விரல்களை மடக்கி, சூரியன் வலப்புறம் இருக்கும்படி நின்றுகொண்டு, செங்குத்தாக உச்சி நோக்கி நிறுத்தப்பட்டுள்ள சுட்டு-விரலின் நிழல் மடக்கியுள்ள பிற விரல்களின்மேல் விழுமாறு செய்தல் வேண்டும். முற்பகல் 15 நாழிகை. மடக்கியுள்ள விரல்கள் மூன்று. சுண்டு-விரலில் நிழல் விழுந்தால் முதலாவது ஐந்து நாழிகை. மோதிர விரலில் நிழல் விழுந்தால் 5-10 நாழிகை. நடு-விரலில் நிழல் விழுந்தால் 11`-15 நாழிகை. பிற்பகலில் பார்க்கும்போது எதிர்-வரிசையில் அளவீடுகள் அமையும். இதனை முற்பகல் 15 நாழிகையுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.\nதன் நிழலை அளந்து நாழிகை அறிதல்[தொகு]\nதன் காலடியால் தன் நிழலைத் தானே அளந்து பார்த்து, பொழுது புலர்ந்து எப்போது எத்தனை நாழிகை ஆயிற்று என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nதன் நிழலைத் தானே அளந்து கண்ட தப்படி எண்ணிக்கை\nபொழுது புலர்ந்து அப்போது இத்தனை நாழிகை ஆயிற்று என்பது\nதன் நிழல் தன் கீழ் 15\nபொழுது சாயும் காலத்தில் இந்த நிரல் எதிர்-திசையில் அளவிட்டு மதியம் வரையிலான 15 நாழிகையைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.\nஇரவில் நாழிகை அளந்தறியும் முறையை விண்மீன் தொகுதி உருவம் என்னும் தலைப்பில் காணலாம்.\n↑ சக்திக்குமரன் விஜயராகவன் (2010-09-10). \"நாழிகை, விநாழிகை, லிப்தம், விலிப்தம், பரா, தத்பரா தெரியுமா\". பார்த்த நாள் 2013-12-15.\n↑ ரிஷியா (2010-1/2-15). \"பண்டைய நாழிகை காட்டிகள்\". varalaaru.com. பார்த்த நாள் 2013-12-15.\n↑ முல்லைப்பாட்டு : 55-58\n↑ இது ஒரு முழ நீளத்துக்குக் குறையாமல் இருந்தால் ஏந்தாக இருக்கும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Santro/Hyundai_Santro_Asta_AMT.htm", "date_download": "2020-08-10T16:51:36Z", "digest": "sha1:ZQGRCETMQJ2OVHVEQYJQ4YFVQ2MSO6K7", "length": 40891, "nlines": 662, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா AMT\nbased மீது 607 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்சாண்ட்ரோஆஸ்டா அன்ட்\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் மேற்பார்வை\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் Latest Updates\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் Colours: This variant is available in 7 colours: நட்சத்திர தூசி, டயானா கிரீன், உமிழும் சிவப்பு, சூறாவளி வெள்ளி, மரைன் ப்ளூ, துருவ வெள்ளை and இம்பீரியல் பீஜ்.\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional, which is priced at Rs.5.58 லட்சம். மாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ அன்ட் 1.2, which is priced at Rs.5.94 லட்சம் மற்றும் டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட், which is priced at Rs.6.2 லட்சம்.\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் விலை\nஇஎம்ஐ : Rs.13,406/ மாதம்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1086\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.1 litre பெட்ரோல் engine\nஅதிகபட்ச முடுக்கம் 99nm@4500 rpm\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சன��� bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas type\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2400\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\npremium dual tone பழுப்பு மற்றும் பிளாக் உள்ளமைப்பு colour\nchampagne கோல்டு உள்ளமைப்பு நிறம் garnish\nஇந்த ���ாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் நிறங்கள்\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\n இல் How many litre சிஎன்ஜி எரிபொருள் capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபுதிய ஹூண்டாய் சாண்ட்ரோ வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன: டீ லைட், எரா, மேக்னா, ஸ் போர்டஸ் மற்றும் ஆஸ்டா.\nஹூண்டாயின் புதிய சாண்ட்ரோ அதன் ஐந்து வகைகளில் கிடைக்கின்றன, இரண்டு எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் உள்ளது. ஆனால் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமான வாங்கவுள்ளது எது\nபுதிய Santro செலேரோவை விட சிறந்த மதிப்பீட்டு கருத்தா\nபிரிவுகளின் மோதல்: ஹூண்டாய் சாண்ட்ரோ Vs டட்சன் GO + - எந்த காரை வாங்கலாம்\nசாண்ட்ரோவின் விலையானது டாட்ஸனின் MPV அதே வரம்பிற்குள்ளேயே கொண்டு வரப்படுகிறது, ஆனால் எது பணத்திற்கான சிறந்த மதிப்பு அளிக்கிறது கண்டுபிடிக்க அவர்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் படங்கள்\nஎல்லா சாண்ட்ரோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி செலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optional\nமாருதி வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ அன்ட் 1.2\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt\nமாருதி இக்னிஸ் டெல்டா அன்ட்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉலகளாவிய NCAP கிராஷ் சோதனையில் ஹூண்டாய் சாண்ட்ரோ இரண்டு நட்சத்திர மதிப்பீட்டைப் பெறுகிறது\nநுழைவு-நிலை ஹூண்டாயின் உடல் ஷெல் ஒருமைப்பாடு அதன் போட்டியாளரான வேகன���R போலவே நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது\nஹூண்டாய் சாண்ட்ரோ ஆண்டுவிழா பதிப்பு வெளிப்படுத்தப்பட்டது, விலைகள் ரூ .5.17 லட்சத்தில் தொடங்குகின்றன\nசாண்ட்ரோ அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டைக் கொண்டாட புதிய ஒப்பனை தொகுப்பு\nஹூண்டாய் Vs டாட்சூன் GO: மாறுபாடுகள் ஒப்பீடு\nசலுகைகளை வழங்கியதன் மூலம், டட்சன் GO மாற்றுத்திறனை விட ஹூண்டாய் சாண்ட்ரோ பணம் சார்ந்த கருத்திட்டத்திற்கான சிறந்த மதிப்பு என்ன\nஹூண்டாய் சாண்ட்ரோ மைலேஜ்: நிஐம் vs உரிமைக்கோரியது\nஹுண்டாய் சாண்ட்ரோவின் எரிபொருள் திறன் 20.3 கி.மீ. ஆனால் அது உண்மையான உலகில் எவ்வளவு அளவிற்கு வழங்கப்படுகிறது\nஹூண்டாய் சாண்ட்ரோ AMT vs MT - நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ மேற்கொண்டு ஆய்வு\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.31 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.61 லக்ஹ\nசென்னை Rs. 7.27 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.39 லக்ஹ\nபுனே Rs. 7.38 லக்ஹ\nகொல்கத்தா Rs. 6.98 லக்ஹ\nகொச்சி Rs. 7.36 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/china-standoff-with-india-chinese-army-can-come-back-in-galwan-says-indian-army-390562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-10T15:53:14Z", "digest": "sha1:OM3LZFH263ESRBNYM7UPCSODTRLHD5JA", "length": 21896, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தோசப்பட முடியாது... அவங்க திரும்பவும் வர வாய்ப்பிருக்கு சீனா குறித்து எச்சரிக்கும் இந்திய ராணுவம் | china standoff with india: Chinese Army Can Come Back in galwan, says Indian Army - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா \nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உ��யகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nEducation UPSC 2019: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அண்ணாவின் பேத்தி\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தோசப்பட முடியாது... அவங்க திரும்பவும் வர வாய்ப்பிருக்கு சீனா குறித்து எச்சரிக்கும் இந்திய ராணுவம்\nலடாக்: சீனா தனது படைகளை கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட் 14 இல் இருந்து விலக்கிவிட்டதாக சந்தோசப்பட முடியாது, ஏனெனில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் அங்கு வர வாய்ப்பு உள்ளது என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nசீன ராணுவம் இந்தியாவுன் இரண்டு மாத கால எல்லை மோதலுக்கு பின்னர் லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் மூன்று ,இடங்களில் இருந்து உராய்வு தனது துருப்புக்களை விலக்கி கொண்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு விலக்கி கொண்டுள்ளது..\nசீன ராணுவம் ஜூன் 15 மோதலின் இடமான கால்வான் பள்ளத்தாக்கில் ரோந்து பாய்ண்ட் 14 இல் அமைத்த கூடாரங்கள் மற்றும் பிற தற்காலிக கட்டுமானங்களை அகற்றியுள்ளது என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா ஆகிய இரண்டு எல்லைக��காட்டு கோடுகளின் இடங்களின் இருந்து சீன ராணுவத்தின் வாகனங்கள் சென்றதை இந்திய ராணுவ வீரர்கள் கவனித்துள்ளனர்.\nஅந்த '800 மீட்டர்' நிலப்பரப்புக்குதான்.. கால்வானில் இந்தியாவுடன் சீனா மோதுவதன் பின்னணி\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஇருப்பினும், சீனாவிடம் இருந்து வந்த இந்த முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகள் கூறும் போது, சந்தோஷப்பட முடியாது. ஏனெனில் இது ஜஸ்ட் ஆரம்ப நிலையிலான பின்வாங்கல் தான். சீனர்கள் 1.5 கி.மீ பின்வாங்கியுள்ளனர். இந்திய துருப்புக்களும் சற்று பின்வாங்கிவிட்டன. ஆனால் சீனா மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வர முடியும். நாங்கள் எல்லை நிலவரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமுன்னதாக சீனா திடீரென லடாக் எல்லையில் ஆக்கிரமித்து கட்டிய கூடாரத்தை காலி செய்யக்கோரி இந்திய ராணுவத்தினர் கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்களும், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான சீன வீரர்களும் கால்வானில் கொல்லப்பட்டனர். ரத்தக்களரியாக மாறிய கால்வான் மோதலுக்கு பிறகு சீனா தற்போது படைகளை விலக்கி கொண்டு தற்காலிகமாக கூடாரத்தை காலி செய்துள்ளது\nஎனினும் முழுமையான பேச்சுவார்த்தை நடந்து முடியும் வரை, சீனா ஆக்கிரமித்த இடங்களை விட்டுத்தராது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போதைய நிலையில்\nஅக்சாய் சீனாவில் பனி உருகுவதால் கால்வான் நதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. எனவே தற்போது அங்கு படைகளை விலக்கி உள்ளது. ஆனால் பின்னாளில் திரும்ப வர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் உள்ளது.\nஇதனிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் எல்லை பதட்டங்களை குறைப்பது குறித்து நம்பிக்கை வெளிப்பட்டிருந்தது. எல்லையில் படைகளை விலக்கவும், முடக்குவதையும், அமைதி அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதையும் உறுதி செய்வது அவசியம் என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nசீன வெளி��ிட்ட அறிக்கையில் ராஜாங்க முறைப்படி இரண்டு நாட்டு தரப்பும் பேச வேண்டும். இதன் மூலமே எல்லை பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும். தற்போது எல்லையில் நடக்கும் மாற்றங்களை சீனா வரவேற்கிறது. சீனாவின் குறிக்கோளை போலவே இந்தியாவும் அதே குறிக்கோளோடும் செயல்படும் என்று நம்புகிறோம். எங்கள் எல்லையை பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சீனாவின் எல்லை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்\nசொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்\nஎல்லையில் பதற்றம்.. அந்த விஷயத்தில்.. சீனா நேர்மையாக செயல்பட வேண்டும்.. இந்தியா எதிர்பார்ப்பு\n6 சாட்டிலைட்கள் அவசரமாக வேண்டும்.. சீனாவிற்கு எதிராக இந்தியா வகுக்கும் வியூகம்.. நெருங்க முடியாது\nலடாக்கில் சீன ஆக்கிரமிப்பு.. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட டாக்குமெண்ட் நீக்கம்.. என்ன நடந்தது\nஇது தீர்வல்ல.. ஒரு இன்ச் கூட நகர முடியாது.. ஹாட்லைனில் பொங்கிய இந்தியா.. சீனாவின் கோரிக்கை மறுப்பு\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nரபேலை வைத்து சீனாவை அதிர வைக்கலாம்.. மாஜி விமானப்படை அதிகாரி தரும் குட் நியூஸ்\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nபடைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border tension india china இந்திய சீன எல்லை பதட்டம் சீனா இந்தியா லடாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylink", "date_download": "2020-08-10T17:16:42Z", "digest": "sha1:KYYCN77W3EHOLKEXOUE342ZMRF7GYRJF", "length": 16096, "nlines": 287, "source_domain": "tamil.oneindia.com", "title": "Madurai News in Tamil | மதுரை செய்திகள் | Latest Madurai News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி விரைவில் தொடக்கம் - முதல்வர் பழனிச்சாமி\nஇ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ\nநம்பிக்கை மனிதர்கள் வரிசையில் பூரண சுந்தரி... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொலைபேசி மூலம் பாராட்டு\nவிபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்\n2 நாள் ரூம் போட்டு.. ஒவ்வொரு ஊரிலும்.. பலமுறை நாசம் பண்ணிட்டான்.. 14 வயசு சிறுமியின் கதறல்\nகண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி\nமதுரையில் நெகட்டிவ் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.. சரவணன் எம்எல்ஏ தரப்பு வாதம்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்\n\"டாக்டர்கள் பஞ்சு திருடுறாங்க.. மருந்து திருடுறாங்க\" வீடியோ போட்ட மாரிதாஸ்.. போலீஸில் சரமாரி புகார்\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nஐஐடிகளில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி\nமதுரையில் விபத்தில் சிக்கி தலையில் காயம்.. அழுகிய தலையுடன் முதியவர் மருத்துவமனையில் அனுமதி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nபக்தி பழமாய் கதவை திறந்த.. பழனி மக்களுக்கு ஷாக்.. அடச்சே.. குடிகாரர்களோட சேட்டையாமே\n.. பழனியின் முக்கிய தெரு.. எல்லோர் வீட்டு வாசலிலும் கிடந்த \"அந்த\" பொருள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nபாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nகொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் தூக்கிச் சென்று அடக்கம்.. தேனியில் அவலம்\nகொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்\nபட்டாசு வெடித்து.. கேக் வெட்டி.. உற்சாக வரவேற்பு.. இவர் எலெக்ஷன்லலாம் ஜெயிக்கல.. என்னானு பாருங்க\nமாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள்.. முன்னாள் மாணவர்கள் அசத்தல்.. தேனி பள்ளியில் நெகிழ்ச்சி\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\n2 நாள் ரூம் போட்டு.. ஒவ்வொரு ஊரிலும்.. பலமுறை நாசம் பண்ணிட்டான்.. 14 வயசு சிறுமியின் கதறல்\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nஅம்பலமான பிரேத பரிசோதனை அறிக்கை.. சாத்தான்குளம் போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய முகாந்திரம்- ஹைகோர்ட்\n\"தலாக்\" வாங்கிட்டு வா.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய முதலாளி.. சரமாரி அடி.. கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirumarai.com/2014/01/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-08-10T15:55:51Z", "digest": "sha1:SFHWRN4A47YVPTU2XHXM2F7ESJC2DRNV", "length": 21391, "nlines": 240, "source_domain": "thirumarai.com", "title": "திருநீலகண்டம்! திருநீலகண்டம்! திருநீலகண்டம்! – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஅவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்\nஉய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம்அன்றை\nகை வினை செய்து எம்பிரான் கழல் போற்றதும், நாம்அடியோம்;\nசெய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா;—திருநீலகண்டம்\nகாவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,\nஏ வினையால் எயில்மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும்,\nப��வினைக் கொய்து, மலர்அடி போற்றதும், நாம்அடியோம்;\nதீவினை வந்து எமைத் தீண்டப்பெறா;—திருநீலகண்டம்\nமுலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,\nவிலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்\nஇலைத்தலைச்சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்\nசிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா;—திருநீலகண்டம்\nவிண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,\nபுண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே\nமற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்\nகிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ\nசொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;\nசெற்று எமைத் தீவினை தீண்டப்பெறா;—திருநீலகண்டம்\nமறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,\nபிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,\nபறித்த மலர்கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;\nகருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல்அடிக்கே\nஉருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம்அடியோம்;\nசெரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே\nநாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,\nதோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்\nதோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம்அடியோம்;\nசாக்கியப்பட்டும், சமண்உருஆகி உடை ஒழிந்தும்,\nபாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;\nபிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,\nஇறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்\nதிறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்பத்தும் வல்லார்\nநிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\nசைவம் – சமயமும் தத்துவமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் ���ிருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறை, வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thirumarai.com/2014/08/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-10T15:36:18Z", "digest": "sha1:NTOYBKEX4ARUYNQCXJHOQBCCOQGIHPXY", "length": 25151, "nlines": 296, "source_domain": "thirumarai.com", "title": "கண்ணண் மேனியழகு – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nமுதல் ஆயிரம் – பெரியாழ்வார் திருமொழி\nசீதக் கடலுள் அமுது அன்ன தேவகி\nகோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த\nபேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்\nபவள வாயீர் வந்து காணீரே\nமுத்தும் மணியும் வயிரமும் நன��பொன்னும்\nதத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்\nபத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்\nபணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை\nஅணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை\nஇணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்\nஉழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண\nஇழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்\nபழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்\nபிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு\nஉறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை\nமறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்\nமத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்\nசித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்\nஅத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்\nபருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்\nநெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்\n29 வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து\nதந்தக் களிறு போல் தானே விளையாடும்\nநந்தன் மதலைக்கு நன்றும் அழகிய\nஅதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி\nமதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்\nபதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த\nபெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு\nஇரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை\nகுரு மா மணிப்பூண் குலாவித் திகழும்\n32 நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே\nதாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்\nவாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்\nமைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற\nசெய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை\nநெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய\nவண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்\nகொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு\nஅண்டமும் நாடும் அடங்க விழுங்கிய\nஎம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு\nஅந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்\nதம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்\nசெந் தொண்டை வாய் வந்து காணீரே\nநோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்\nநாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு\nவாக்கும் நயனமும் வாயும் முறுவலும்\nவிண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்\nமண் கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து\nதிண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்\nபருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத்\nதிருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற\nஉருவு கரிய ஒளி மணிவண்ணன்\nமண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்\nஉண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு\nவண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை\nமுற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும்\nபற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்\nஅழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு\nகழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப\nமழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்\nசுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன\nதிருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன்\nவிருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்\nஉரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றியிருப்பரே\nமுன்னைய பதிவு Previous post:\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/16/sonia-gandhi-invites-non-nda-parties-for-meet-on-may-23-3152827.html", "date_download": "2020-08-10T15:33:28Z", "digest": "sha1:GC7UXATUPUUKZQ76SFMEABGEOBBQ26JA", "length": 10688, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பானது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மதச்சார்பற்ற கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் மற்றும் ஆகியோர் அடங்கிய பிரத்யேக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. இதனிடையே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அண்மையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களையும் நேரில் சென்று சந்தித்தார். அதனால், மூன்றாவது அணி உருவாவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் கவனமாக உள்ளது.\nமே 23-ஆம் தேதி நடைபெறும் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சந்திரசேகர ராவ் மற்றும் ��ய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை.\nமுன்னதாக, மே 21-ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூட்டம் நடத்துவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/may/25/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-7-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-502058.html", "date_download": "2020-08-10T15:34:29Z", "digest": "sha1:4RDSHYUMQZPW2VJOO44276A6RUO3RVBH", "length": 9209, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில கபடி: சென்னை, சேலம் உள்பட 7 அணிகள் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமாநில கபடி: சென்னை, சேலம் உள்பட 7 அணிகள் வெற்றி\nசங்ககிரி, மே 24: சேலம் மாவட்டம், சங்ககிரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்கக் கோப்பைக்கான மாநில கபடி போட்டி புதன்கிழமை தொடங்கியது.\nமுதல் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் சென்னை, சேலம் உள்ளிட்ட 7 அணிகளும், மகளிர் பிரிவி சேலம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 5 அணிகளும் வெற்றி கண்டன.\nஆடவர் பிரிவு: ஆடவர் பிரிவு ஆட்டங்களில் கன்னியாகுமரி அணி 40-13 என்ற கணக்கில் திருவண்ணாமலை அணியையும், திண்டுக்கல் அணி 36-29 என்ற கணக்கில் திருவள்ளுவர் அணியையும், நாகை அணி 42-20 என்ற கணக்கில் கரூர் அணியையும், சென்னை அணி 66-18 என்ற கணக்கில் கிருஷ்ணகிரியையும், சேலம் அணி 49-14 என்ற கணக்கில் விழுப்புரத்தையும், அரியலூர் அணி 48-47 என்ற கணக்கில் நாமக்கல்லையும் (48-47), காஞ்சிபுரம் அணி 63-20 என்ற கணக்கில் வேலூரையும் தோற்கடித்தன.\nமகளிர் பிரிவு: சேலம் அணி 62-10 என்ற கணக்கில் வேலூர் அணியைத் தோற்கடித்தது. கன்னியாகுமரி அணி புதுக்கோட்டையையும் (59-12), தஞ்சாவூர் அணி திருப்பூரையும் (51-12), திருவள்ளுர் அணி பெரம்பலூரையும் (57-40), திண்டுக்கல் அணி கடலூரையும் (48-11) தோற்கடித்தன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/sp_detail.php?id=22549", "date_download": "2020-08-10T15:29:50Z", "digest": "sha1:QN6JQ6UI6ZSIM5WGLIFKMBOFJD6DQS37", "length": 12753, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "கடைசி ஓவரில் இந்தியா பரிதாபம்: 'டுவென்டி–20' தொடரை இழந்து ஏமாற்றம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம���மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகடைசி ஓவரில் இந்தியா பரிதாபம்: 'டுவென்டி–20' தொடரை இழந்து ஏமாற்றம்\nபதிவு செய்த நாள்: பிப் 10,2019 12:14\nஹாமில்டன்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் தொடர் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் வெற்றி என நல்லா போய்க் கொண்டிருந்த இந்திய அணி திடீரென தடுமாறியது. நேற்று நடந்த மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் வெறும் நாலு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.\nநியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சகாலுக்குப்பதில் குல்தீப் இடம்பிடித்தார்.\nநியூசிலாந்து அணிக்கு செய்பெர்ட், மன்ரோ ஜோடி அபார துவக்கம் தந்தது. முதல் 6 ஓவரில் அணி 66 ரன்களை எட்டியது. குல்தீப் மாற்றம் தந்தார். இவரது பந்தில் தோனியின் துல்லிய 'ஸ்டம்பிங்கில்' செய்பெர்ட் (43) சிக்கினார்.\nஅரை சதம் கடந்த மன்ரோ (72), குல்தீப் 'சுழலில்' அவுட்டானார். கேப்டன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம், மிட்சல் இணைந்து பவுலர்களுக்கு நெருக்கடி தந்தனர். குர்னால் பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். புவனேஷ்வர் 'வேகத்தில்' இவர் 30 ரன்களில் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (14), மிட்சல் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nகடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே தவான் (5) 'ஷாக்' அளித்தார். கேப்டன் ரோகித்துடன் இணைந்த விஜய் ஷங்கர் மிரட்டினார். ஸ்காட் வீசிய மூன்றாவது ஒவரில் இவர் இரண்டு பவுண்டரி விரட்டினார். மறுபுறம் ரோகித் நிதானமாக விளையாடினார். சோதி பந்துவீச்சையும் விட்டு வைக்காத தமிழகத்தின் ஷங்கர் இரண்டு சிக்சர் அடித்தார். சான்ட்னர் 'சுழலில்' இவர் 43 ரன்களில் சிக்கினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ரிஷாப் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇதன்பின் விக்கெட் சரிவு துவங்கியது. மிட்சல் 'வேகத்தில்' ரோகித் (38) வெளியேறினார். இரண்டு சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (21) நிலைக்கவில்லை. பெரிதும் நம்பப்பட்ட தோனி 2 ரன் மட்டும் எடுத்தார். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்-குர்னால் பாண்ட்யாவுடன் 'பார்ட்னர்ஷிப்' அமைத்தார். ஸ்காட் பந்தை கார்த்திக் சிக்சருக்கு அனுப்ப, இந்திய ரசிகர்கள் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தனர்.\nசவுத்தீ வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. வெற்றி கைகூடும் என எதிர்பார்த்த நிலையில், முதல் 5 பந்தில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் கார்த்திக் சிக்சர் அடித்தபோதும், வெற்றிக்கு போதவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. தொடரை 1-2 என இழந்தது. தினேஷ் கார்த்திக் (33), குர்னால் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஆட்ட நாயகன் விருதை மன்ரோ வென்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்கு���ன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nசென்னை அணிக்கு வாய்ப்பு: பிரட் லீ கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/vfx-expert-srinivas-mohan-recognized-at-the-oscars/", "date_download": "2020-08-10T15:49:59Z", "digest": "sha1:SJRSSKKW2UGGUAFTJVE4UDRRBYBSUZTN", "length": 20213, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "விஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கரில் அங்கீகாரம்! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nவிஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கரில் அங்கீகாரம்\n👑 தங்கம் / வெள்ளி\nவிஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கரில் அங்கீகாரம்\nசிவாஜி, எந்திரன், பாகுபலி, 2.0 என இந்தியாவின் பிரம்மாண்ட படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எனும் விஷுவல் எபெக்ட்ஸ்களை துல்லியமாக செய்த விஎஃப்எக்ஸ் நிபுணர் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு ஆஸ்கர் தனது குழுவில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.\nஇதுகுறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீனிவாஸ் மோகன் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி, உலகளவில் மிக சிலரே ஆஸ்கரின் நிபுணர்கள் குழுவில் இணைக்கப்படுவார்கள். அதில், தாங்களும் ஒரு உறுப்பினராக தேர்வானது மிக்க மகிழ்ச்சி என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.\nஇயக்குநர் ஷங்கர் தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஏ.ஆர். ரஹ்மான், ரசூல் பூக்குட்டி வரிசையில் மற்றொரு இந்தியருக்கு ஆஸ்கர் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகளவாணி 2 படத்தின் ‘ஒட்டாரம் பண்ணாத’ வீடியோ பாடல் ரிலீஸ்\n தெறிக்கவிடும் கடாரம் கொண்டான் டிரைலர்\nவிஜய் 64-ஐ இயக்குவது ஷங்கர்\nஒரே நேரத்தில் ராஜமவுலி, ஷங்கர் படங்களில் நடிக்கும் சமுத்திரகனி\nகாதல் திருமணம் செய்ய போகிறாரா பிரபாஸ்\nமீண்டும் புதிய படத்தில் வடிவேலு\nஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் சாஹோ டிரைலர்\nஇந்தியன் 2 படத்தில் இணையும் பிரியா பவானிஷங்கர்\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் உயிரிழந்துள்ளார்.\nசுவாமிநாதன் விஜய் நடித்த பகவதி, கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம், புதுப்பேட்டை, உன்னத் தேடி உள்ளிட்ட ப��� படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.\nஇவரின் மறைவு தமிழ்த் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலஒ வழக்கில் புதிய திருப்பமாக, சுஷாந்த் சிங்கின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்துள்ளார்.\nபுகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் பெண் தோழி ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nவிசாரணையில், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சுஷாந்தின் வங்கி கணக்கைத் தோழி மற்றும் குடும்பத்தினர் கையாண்டது அம்பலம் ஆகியுள்ளது.\nசுஷாந்தின் தந்தை கே.கே.சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாட்னா மத்திய பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங், மும்பை பாந்த்ராவில் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.\nவிசாரணைக்காக பாட்னா காவல்துறையினர் மும்பை சென்றனர். இந்த வழக்கில் இதுவரைக்கும் 40 பேரின் வாக்குமூலங்களை மும்பை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.\nநடிகர் ஷாம் திடீர் கைது.. பின்னணி என்ன\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாகச் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து நேற்றிரவு காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nதொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாகச் சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.\nஏற்கனவே காவல்துறைக்கு இந்த சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தும், காவல்துறை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nசினிமா செய்திகள்4 hours ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு7 hours ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/08/2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-10T16:15:30Z", "digest": "sha1:LXI5LEXBCR3K3PI6SJISJSVO73ZT62HH", "length": 8828, "nlines": 296, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n→புற இணைப்புகள்: + துணைப்பகுப்பு using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...\nclean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: sv:Internationella arbetsorganisationen; மேலோட்டமான மாற்றங்கள்\nசர்வதேச தொழிலாளர் நிறுவனம், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்...\nதானியங்கிஇணைப்பு: ur:عالمی ادارہ محنت\n→சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் சிறார் தொழிலாளருக்கான எதிர்வினை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:49:47Z", "digest": "sha1:H2ALZ2STMLB44VQSOX3SR5PXJHZ5WSCM", "length": 5318, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானை வளர்த்த வானம்பாடி மகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யானை வளர்த்த வானம்பாடி மகன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயானை வளர்த்த வானம்பாடி மகன்\nயானை வளர்த்த வானம்பாடி மகன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயநிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/1._%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_376-379", "date_download": "2020-08-10T16:33:00Z", "digest": "sha1:UE3CQQ5SKJJFMV3MCE5ASX7LHLUSSUBP", "length": 7680, "nlines": 120, "source_domain": "ta.wikisource.org", "title": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379 - விக்கிமூலம்", "raw_content": "1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379\n1.1 1. நாமகள் இலம்பகம்\n1.1.4.1 1. நாமகள் இலம்பகம் முற்றிற்று\nகோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே |\nதாளிய றவங்க டாயாத் தந்தைநீ யாகி யென்னை |\nவாளியங் குருவப் பூணோய் படைத்தனை வாழி யென்ன |\nமீளியங் களிற னாயான் மெய்ந்நெறி நிற்ப லென்றான். (376) | ( )\nமறுவற மனையி னீங்கி மாதவஞ் செய்வ லென்றாற் |\nபிறவற மல்ல பேசார் பேரறி வுடைய நீரார் |\nதுறவறம் புணர்க வென்றே தோன்றறா டொழுது நின்றான் |\nநறவற மலர்ந்த கண்ணி நன்மணி வண்ண னன்னான். (377) | ( )\nகைவரை யன்றி நில்லாக் கடுஞ்சின மடங்க லன்னா |\nறெவ்வரைச் செகுக்கு நீதி மனத்தகத் தெழுதிச் செம்பொற் |\nபைவிரி யல்கு லாட்கும் படுகட னிதியின் வைகும் |\nமைவரை மார்பி னாற்கு மனமுறத் தேற்றி யிட்டான். (378) | ( )\nஅழலுறு வெண்ணெய் போல வகங்குழைந் துருகி யாற்றாள் |\nகுழலுறு கிளவி சோர்ந்து குமரனைத் தமிய னாக |\nநிழலுறு மதிய மன்னாய் நீத்தியோ வெனவு நில்லான் |\nபழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். (379) | ( )\n1. நாமகள் இலம்பகம் முற்றிற்று[தொகு]\nநாமகள் இலம்பகம் மொத்தப் பாடல்கள் 379\n1. நாமகள் இலம்பகம் பாடல் 01-25\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1. நாமகள் இலம்பக��்- பாடல் 101-125\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150\n1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2017, 02:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/holder-takes-stokes-and-buttler-wickets-and-england-struggle-in-batting-against-west-indies-qd7heu", "date_download": "2020-08-10T16:12:12Z", "digest": "sha1:CLKOTPM7TSTEB34WXOFAXK7HQF7CPEHZ", "length": 11175, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், பட்லர்..! இங்கிலாந்து தடுமாற்றம் | holder takes stokes and buttler wickets and england struggle in batting against west indies", "raw_content": "\nஅடுத்தடுத்து ஆட்டமிழந்த ஸ்டோக்ஸ், பட்லர்..\nபென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டி நடந்துவருகிறது.\nநேற்று முழுவதும் மழை பெய்ததால் பெரும்பாலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. நேற்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி டக் அவுட்டாகி வெளியேறினார்.\nஇதையடுத்து ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அவர்கள் இருவரும் இரண்டாம்ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு 48 ரன்களை இருவரும் சேர்த்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில், அதை அனுமதிக்காத கேப்ரியல், ஜோ டென்லியை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார். ஜோ டென்லி 18 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து, பர்ன்ஸும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையும் கேப்ரியல் தான் வீழ்த்தினார்.\nஅதன்பின்னர், ஜாக் க்ராவ்லி 10 ரன்களிலும் ஓலி போப் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸும் பட்லரும் களத்தில் இருந்த நிலையில், மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. இவர்கள் இருவரும் அனுபவமான மற்றும் அணியின் நட்சத்திர வீரர்கள் என்பதால், ஜோடி சேர்ந்து பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் லன்ச் முடிந்து வந்ததுமே, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹோல்டரின் அடுத்த ஓவரில் பட்லரும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் டக் அவுட்டாக, 157 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டோமினிக் பெஸ்ஸும் மார்க் உட்டும் களத்தில் உள்ளனர்.\nகேப்டன்சியில் சொதப்பிய அசார் அலி.. தவறுகளை லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட வாசிம் அக்ரம்..\nஎன்றைக்கு என்னால் அது முடியாமல் போகுதோ அன்றைக்கு ஓய்வு பெற்றுவிடுவேன்.. 3 வருஷத்துக்கு முன்பே சொன்ன தோனி\nஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த அணி தான் ஐபிஎல் டைட்டிலை வெல்லும்..\nஅஃப்ரிடி அதிருப்தி.. தலையில் அடித்துக்கொண்ட முகமது யூசுஃப்..\nதோனியின் அதிரடி பேட்டிங்கை சமாளிக்க முடியாத விரக்தியில் அத்துமீறிய அக்தர்.. பின்னர் மன்னிப்பு கேட்ட சம்பவம்\nபிசிசிஐ-யின் பக்கா பிளான்.. கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் தீ வைத்து கொளுத்திய ஆட்டோ டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் தீ வைத்து கொளுத்திய ஆட்டோ டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின��..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nசசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் டோண்ட் வொரி... அட்ராசிட்டி பண்ணும் செல்லூர் ராஜூ..\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம். சிறைக்கு சென்ற சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரொனா தாக்கி மரணம்.\nகேப்டன்சியில் சொதப்பிய அசார் அலி.. தவறுகளை லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட வாசிம் அக்ரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/chandramuki", "date_download": "2020-08-10T15:11:35Z", "digest": "sha1:GUVKCUQKCTJ2W3W7YGTSOMNB5DR4PBU5", "length": 12920, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "chandramuki: Latest News, Photos, Videos on chandramuki | tamil.asianetnews.com", "raw_content": "\n“சந்திரமுகி 2” படத்தின் நடிகை யார்... உண்மையை போட்டுடைத்த ராகவா லாரன்ஸ்...\nதற்போது இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியார அத்வானி, ஜோதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகின. இந்த வதந்திக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nசந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்க உள்ளது இவரா\nசந்திரமுகி 2 படத்தில், மிகப்பெரிய எதிர்பாப்பு மிக்க ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nரசிகர்கள் கனவில் மண்ணை போட்ட சிம்ரன் அவரே வெளியிட்ட ஷாக்கிங் தகவல்\n'சந்திரமுகி 2 ' திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நடிகர் - நடிகை தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரை சந்திரமுகி 2 படம் குறித்து படக்குழுவினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருக்கு பதில் நடிகை சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.\n'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை\n'சந்திரமுகி 2 ' திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் நடிகர் - நடிகை தேர்வு நடைபெற்று கொண்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஜோதிகா இதுவரை சந்திரமுகி 2 படம் குறித்து படக்குழுவினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருக்கு பதில் மற்���ொரு பிரபல நடிகை நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\n'சந்திரமுகி 2 ' ரஜினி நடிக்காததற்கு இது தான் உண்மை காரணமா\nபிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், உள்ளிட்ட பலர் நடிப்பில், வெளியான திகில் திரைப்படம் 'சந்திரமுகி'.\nஆசைப்பட்ட முருகதாஸ் அலறியடித்து அட்டனன்ஸ் போட்ட பி.வாசு... ரஜினிக்கு நோ சான்ஸ், சந்திரமுகி- 2 ஆரம்பம்...\nரஜினிகாந்த் ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் திரைப்படம் சந்திரமுகி, நடிகை ஜோதிகா தன்னுடைய அபார நடிப்பால் இப்படத்தை இமாலய வெற்றி அடைய வைத்தார் . இந்த படம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. சென்னை சாந்தி திரையரங்கத்தில் சுமார் 800 நாட்களையும் கடந்து ஓடி சந்திரமுகி சாதனை படைத்தது.\nநான் இன்னும் சாகல... வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த பி.வாசு..\nஇயக்குனர், எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பி.வாசு, இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி கன்னடம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கு.. அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடிய சபாநாயகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Lamborghini/Lamborghini_Aventador/pictures", "date_download": "2020-08-10T16:46:25Z", "digest": "sha1:YV3N5UF3VT53F4WWVDDIC3XJLLU6N4CF", "length": 12319, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "லாம்போர்கினி அவென்டாடர் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லாம்போர்கினி அவென்டாடர்\n53 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅவென்டாடர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஅவென்டாடர் வெளி அமைப்பு படங்கள்\n இல் ஐஎஸ் லாம்போர்கினி அவென்டாடர் allowed\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லாம்போர்கினி அவென்டாடர்\nஅவென்டாடர் எஸ் ரோடுஸ்டர்Currently Viewing\nஎல்லா அவென்டாடர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nலாம்போர்கினி அவென்டாடர் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அவென்டாடர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவென்டாடர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅவென்டாடர் இன் படங்களை ஆராயுங்கள்\nபெரரி sf90 stradale படங்கள்\nsf90 stradale போட்டியாக அவென்டாடர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nலாம்போர்கினி அவென்டாடர் lp750-4 எஸ்வி முதல் drive\nஎல்லா லாம்போர்கினி அவென்டாடர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா லாம்போர்கினி அவென்டாடர் நிறங்கள் ஐயும் காண்க\nஅவென்டாடர் on road விலை\nஎல்லா லாம்போர்கினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/land-rover-range-rover/car-price-in-kochi.htm", "date_download": "2020-08-10T15:48:00Z", "digest": "sha1:RVDRBBYXQIM6V4SJ6W6T7U762D6ZT27O", "length": 23007, "nlines": 373, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் கொச்ச��� விலை: ரேன்ஞ் ரோவர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர்road price கொச்சி ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nகொச்சி சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n3.0 பெட்ரோல் எஸ்டபிள்யூபி வோக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,41,28,289*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்Rs.2.41 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,58,91,028*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக்(பெட்ரோல்)Rs.2.58 சிஆர்*\n3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,74,98,195*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ(பெட்ரோல்)Rs.2.74 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.3,16,43,511*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.3.16 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,83,54,453*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி வோக் எஸ்இ(பெட்ரோல்)Rs.2.83 சிஆர்*\n3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.2,97,37,450*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி(பெட்ரோல்)Rs.2.97 சிஆர்*\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொச்சி : Rs.5,01,13,684*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography(பெட்ரோல்)(top மாடல்)Rs.5.01 சிஆர்*\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 1.96 சிஆர் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography உடன் விலை Rs. 4.08 Cr. உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரே���்ஞ் ரோவர் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ7் விலை கொச்சி Rs. 92.5 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கொச்சி தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue Rs. 1.96 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ Rs. 2.24 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography Rs. 4.08 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இ Rs. 2.31 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி Rs. 2.42 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி Rs. 2.58 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue Rs. 2.11 சிஆர்*\nரேன்ஞ் ரோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் எக்ஸ7் இன் விலை\nஎக்ஸ7் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகொச்சி இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகொச்சி இல் ஹெரியர் இன் விலை\nஹெரியர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகொச்சி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகொச்சி இல் வாங்குலர் இன் விலை\nவாங்குலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர்\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ரேன்ஞ் ரோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nகொச்சி இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் செய்திகள்\nரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்.வி.ஆர் & எஸ்.ஏ.வி.\nவிளையாட்டு எஸ்.வி.ஆர் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் எஸ்.வி.ஏ.யூயூவிடிபிகோரிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள்\nரேஞ்ச் ரோவர் SVAutobiography டைனமிக் ரூ. 2.79 கோடி\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும் ரேஞ்ச் ரோவரின் பதினைந்தாவது மாறுபாடு இது\nபரிணாமம் வீடியோ: தடையற்ற ரேஞ்ச் ரோவர் 48 ஆல் மாறுகிறது\nஉட்புற கட்டமைப்பிலிருந்து அனைத்து அலுமினிய மோனோகோக் சேஸ�� வரை, மிகச்சிறந்த ரேஞ்ச் ரோவர் 1969 ஆம் ஆண்டில் முதல் முன்மாதிரிக்குப் பின் நீண்ட தூரத்திற்கு வந்துள்ளது.\nஇந்தியாவில் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் 2018 அறிமுகப்படுத்துகிறது\nநடுப்பகுதியில் வாழ்க்கை புதுப்பிப்பு ஒரு மறுவடிவமைப்பு முன் சுயவிவரத்தை கொண்டு வசதியான அம்சங்கள் ஒரு புரவலன் சேர்த்து கொண்டு\nரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தொடங்கப்பட்டது; முன்பதிவு திறந்தது\n2018 மாதிரி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் விளையாட்டு நுட்பமான அழகியல் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் கிடைக்கும்\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 2.35 - 4.88 சிஆர்\nமங்களூர் Rs. 2.45 - 5.09 சிஆர்\nபெங்களூர் Rs. 2.45 - 5.09 சிஆர்\nஐதராபாத் Rs. 2.33 - 4.85 சிஆர்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-survey-39-vote-on-dissatisfaction-with-the-ruling-jds-cong-329783.html", "date_download": "2020-08-10T16:59:58Z", "digest": "sha1:VSZQ5CVDLJBIALOOIFHWD567YXQXDODU", "length": 14596, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து! | India today survey: 39% vote on dissatisfaction with the ruling of JDS-Congress colition - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\n��ாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து\nபெங்களூரு: கர்நாடக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஅடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா பிஎஸ்இ மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக மாநில அரசின் செயல்பாடு குறித்து 11 ஆயிரத்து 480 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.\nஇதில் 35 சதவீதம் பேர் கர்நாடகா அரசின் செயல்பாடு மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர்.\n28 சதவீத மக்கள் குமாரசாமி தலைமையிலான அரசு பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். 23 சதவீத மக்கள் கர்நாடக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் karnataka government செய்திகள்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்\n2-ஆம் நம்பர் பங்களா ஒதுக்காட்டி நான் என் சொந்த வீட்லயே தங்குவேன்- எடியூரப்பா பிடிவாதம்\nபெங்களூருக்கு 20 ட��எம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nபெங்களூரு ஜெயிலில் இருந்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றம் கர்நாடக அரசு தீவிர ஆலோசனை\nகாணொலி காட்சிக்கு கர்நாடக அரசு அனுமதிக்கவிட்டால்.. சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்... நீதிபதி உத்தரவு\nகாவிரியின் குறுக்கே ராட்சத கிணறுகள் அமைத்த கர்நாடக அரசு -முத்தரசன் கொதிப்பு\nகர்நாடகா அரசின் சீராய்வு மனு தள்ளுபடி.. ஜெ.வின் 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள் என்னவாகும்\nஜெ. \"மூலமாக\" துஷ்யந்த் தவே சம்பாதித்தது ரூ. 95 லட்சம்\nஜெ., ரூ.100 கோடி அபராதம் : கர்நாடகா அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஜெ.வின் ரூ.100 கோடி அபராதத் தொகை கர்நாடாக வசூலிக்க முடியுமா - ஏப்.5ல் விடை தெரியும்\nஜெ.வுக்கு விதித்த ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்க முடியுமா.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு\nஜெ.வுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்கவே முடியாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=106560", "date_download": "2020-08-10T16:44:28Z", "digest": "sha1:DO6SJMNCADSCLYYHVUACSOTCENSTHY5S", "length": 9629, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vinayagar chaturthi festival | விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடக்கும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nகொரோனாவால் எளிமையாக நடந்த ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவிநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடக்கும்\nதிருப்பூர்; விநாயகர் சதுர்த்தி விழா, எளிய முறையில் கொண்டாடப்படும் என, ஹிந்து முன்ணனி அறிவித்துள்ளது.\nமாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில், கொரோனா காரணமாக, ஆக., 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் முழு முதல் கடவுளான விநாயகரின் சதுர்த்தி விழா, வரும் ௨௨ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு, கொரோனாவை விரட்டும் வகையில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை, எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன், கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.\nவிசர்ஜன விழா ஊர்வலம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் வழிகாட்டுதலை கடைப்பிடித்து கொண்டாட வேண்டும். மக்கள், அவரவர் வீடுகளில், மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டு, பிரார்த்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வே���்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/pranitha-subhash-latest-photoshoot/", "date_download": "2020-08-10T17:17:43Z", "digest": "sha1:4DD32IBEGGED2UXTET4X2XNH3C7FWCX2", "length": 2939, "nlines": 55, "source_domain": "www.cinemapettai.com", "title": "கார்த்திக், அதர்வ பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்.. பிரநிதா சுபாஷ்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகார்த்திக், அதர்வ பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்.. பிரநிதா சுபாஷ்..\nகார்த்திக், அதர்வ பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்.. பிரநிதா சுபாஷ்..\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதலங்கில் பிரபலமாகி வருகிறது.\nபிரநிதா சுபாஷ் சகுனி படம் முலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் அதர்வடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படத்தில் இறுதியாக நடித்துள்ளார்.\nஇவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதலங்கில் பிரபலமாகி வருகிறது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/which-contestant-quit-big-boss-eviction-list/", "date_download": "2020-08-10T16:15:42Z", "digest": "sha1:VK7LM4A6QTUXY7LBWMMO7Z465ZGJQQYM", "length": 12633, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது யார்? | which contestant quit from big boss eviction list | nakkheeran", "raw_content": "\nஇந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது யார்\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.\nஇதனிடையே பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து செல்வதால் போட்டியாளர்களுக்கு ஆறுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் எந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடையே கிளம்பியுள்ளது. இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவார் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஷெரின் மற்றும் வனிதா ஆகிய இருவரும் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதால் இவர்களில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது நிலவரப்படி வாக்குகளில் வனிதா கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்தால் தான் போட்டி விறுவிறுப்பாக செல்கிறது. எனவே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் இறுதி கட்ட போட்டி சுவாரியாசமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"தோளோடு தோள் நின்ற தொண்டரை இழந்துவிட்டேன்...\" -கமல்ஹாசன் வருத்தம்\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nநடிகர் பொன்னம்பலத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கிய பா.ஜ.க. மாநிலத் தலைவர்\nமத்தவங்க மாதிரி நான் தப்பு பண்ணல... யார் யாரோ வந்து தப்பா பேசிக்கிட்டு இருக்காங்க... வனிதா கண்ணீர்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/puthumaipithan-mozhipeyarpugal-1810448", "date_download": "2020-08-10T14:58:04Z", "digest": "sha1:5LECXPHYIFB3HSAFS5K7VP5GY3MBSRU2", "length": 13440, "nlines": 232, "source_domain": "www.panuval.com", "title": "புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் - புதுமைப்பித்தன், ஆ.இரா.வேங்கடாசலபதி - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுதுமைப்பித்தன் (ஆசிரியர்), ஆ.இரா.வேங்கடாசலபதி (தொகுப்பு)\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n'செம்பதிப்பு' எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன.\nTags: 'செம்பதிப்பு' |புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் - Puthumaipithan translations\nதமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவர் புதுமைப்பித்தன், ‘சிறுகதை மன்னன்’ என்று புகழ் பெற்ற புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் 1906-&ம் ஆண்டு ஏப்ரல் 25&-ம் தேதி பிறந்தார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்..\nநவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக்குப் புதிய ஒளியும் வழங்கியவை அவரது படைப்புகள். காலத்தின் முன் மாற்றுக் குன்றாமல் இன்றும் மிளிரும் அவரது சிறுகதைகளே நமத��� சிறுகதைக் கலைக்கு இலக்கணமும் எடுத்துக்காட்டு களுமாக நிலைத்திருப்பவை. இத்தொகுப்பு ப..\nபுதுமைப்பித்தன் கதைகள் - அ.இரா.வேங்க்டாசலபதி:செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிட..\nஇந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்ளன. இதுவரை நூலாக்கம் பெறாத நான்கு கட்டுரைகளோடு, ‘இரவல் விசிறி மடிப்பு’ என்ற புகழ்பெற்ற மதிப்புரையும், க. நா. சு. வுக்கு எழுதிய மறுப்புரையும் முதன்முத..\nஇந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார், ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியவை அடங்கியுள்..\nபுதுமைப்பித்தன் கதைகள் (முழுப் பதிப்பு)\nகாலத்தின் ரேகை பதிந்த புதுமைப்பித்தன் கதைகள்\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சு..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/adhigaram-106.html", "date_download": "2020-08-10T15:29:16Z", "digest": "sha1:U2VNSGIHYBHMLK7GLQLBRMXSYLJP3ZA3", "length": 16041, "nlines": 241, "source_domain": "www.thirukkural.net", "title": "இரவு - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "\nஇரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nதகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை (௲௫௰௧)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும் (௲௫௰௨)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று\nஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும் (௲௫௰௩)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nதமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும் (௲௫௰௪)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nமுன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர் (௲௫௰௫)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை\nஉள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும் (௲௫௰௬)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்\nதம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு (௲௫௰௭)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nவறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும் (௲௫௰௮)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்\nதம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை\nஇரப்பவன் ஒரு போதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும் (௲௬௰)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nஇராகம்: சாரமதி | தாளம்: ஆதி\nஇன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே\nஇரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே\nமுன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை\nஉண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்\nஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்\nஎண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ\nஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ\nஇரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்\nமரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்\nகரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை\nஎல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/cotton/", "date_download": "2020-08-10T15:50:33Z", "digest": "sha1:SHGKQHNAP52QF76DBIK7B4WEZUNRLK4A", "length": 62722, "nlines": 355, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Cotton « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு ���வறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா\nபுடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.\nபருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஅன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைக���ை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.\nநீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.\nநெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.\nகடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.\nநாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.\nமுன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.\nபெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது\nபுடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.\nஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்த�� வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.\nபூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.\nநாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.\nஇந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.\nவிசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nகுறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.\nசுற்றுச்சூழல் உள்ளிட்ட ���ல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.\nஇந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.\nவெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.\nசேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.\nஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…\nபுதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்த��� சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மக���தேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஇது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்\nவாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.\nஇவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.\nபுழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…\n“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.\n15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.\nவாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது’ என்ற ஒரு கேள்வி மனதில் ��ழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.\nஇந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.\nபின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.\nபொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.\nஅதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.\nபருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவுன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.\nசமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.\nதற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.\nமத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப் பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.\nபோதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவை��ள் கிடைத்தால், இத்தொழிலை மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.\n-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக\nபோலி பி.டி. பருத்தி விதையால் ஏற்பட்ட நஷ்டமே விதர்பா விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்\nபுதுதில்லி, நவ. 27: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை பயிரிட்டதன் விளைவாக ஏற்பட்ட நஷ்டத்தால் தான் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தாண்டில் விதர்பா, மற்றும் மாநிலத்தின் மற்றப் பகுதிகளிலும் மொத்தம் 746 விவசாயிகள் (கேரளாவில் 52) தற்கொலை செய்து கொண்டனர்.\nஇந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த சர்ச்சையை கிளப்பியது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சம்பவ இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.\nமேலும், விதர்பா பகுதிக்கென தனி நிவாரண உதவிகளை பிரதமர் அறிவித்தார். அதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்திருந்தது.\nமகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய விவசாயமே பருத்தி தான். அதனால், தான் மும்பை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.\nமத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன ஆய்வு: விவசாயிகள் தற்கொலை கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் நாகபுரியில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, இப் பகுதியில் ஆய்வினை மேற்கொண்ட இந்நிறுவனம் அதன் அறிக்கையை வேளாண் அமைச்சகத்திடம் அளித்தது.\nஅதில், போலியான பி.டி. ரக பருத்தி விதைகளை விநியோகம் செய்ததால் அவற்றை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. பருத்தி பயிரிட வாங்கிய கடன்களை கட்ட முடியாமலும், மறுபடியும் பயிரிட முடியாமலும் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n80 சதவீதம் போலியானவை: குறிப்பாக, பயிரிட்ட பருத்தியில் 20 சதவீத விதைகள் பி.டி. விதைகளே அல்ல என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற 60 சதவீத விதைகள் கலப்பட விதைகள் என்றும், மீதி 20 சதவீத விதைகள் தான் தரமான விதைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பருத்தி பயிரிடும் விவசாயிகள் போலியான விதைகளை கண்டறியும் விதத்திலான கருவிகளை அளிக்குமாறு மாநில அரசை மத்திய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் 11 விவசாயிகள் தற்கொலை\nநாகபுரி, நவ. 27: மகாராஷ்டிரத்தில் கடன்சுமை காரணமாக மேலும் 11 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nவிதர்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇத்துடன், கடந்த ஜூனிலிருந்து அப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.\nஇத் தகவலை அப்பகுதியில் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது\nவியர்வை சிந்தும் இந்திய விவசாயிகள்\nஇந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பருத்தி விவசாயிகள் பலர் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nபஞ்சம், விவசாயத்துக்கான அரசின் மானியம் குறைக்கப்பட்டது, சந்தை பொருளாதார கொள்கைகள் காரணமாக இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.\nவேளான் இடுபொருட்களை வாங்க பல விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆனால் இது விவசாயிகளை கடன் சுமையில் வீழ்த்திவிடுகிறது. சிலர் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியாரை நாடுகின்றனர். இவர்கள் அதிக அளவு வட்டி வசூலித்து விவசாயிகளை பெரும் கடன் சுமையில் ஆழ்த்திவிடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/cine-news/vishnuvardhan-again-with-ajith/", "date_download": "2020-08-10T16:22:05Z", "digest": "sha1:AVKDGP2YN7K4FCYYVPSN44GL2DYXJHBO", "length": 7596, "nlines": 91, "source_domain": "kallaru.com", "title": "மீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்! - Kallaru.com | Perambalur News | Perambalur News today மீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome சினிமா செய்திகள் / Cinema News மீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்\nமீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்\nமீண்டும் அஜித்துடன் இணையும் விஷ்ணுவர்தன்\nநடிகர் அஜித் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரை படம் தொடர்பான வேலைகளை தொடங்க வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையில் வீட்டில் இருக்கும் அஜித் தனது அடுத்தப் படத்திற்கான கதைக் கேட்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.\nஅஜித்தின் குட்புக்கில் இடம்பெற்ற இயக்குனர் விஷ்ணுவர்தன், தொலைப்பேசி மூலம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதை அஜித்துக்கு பிடித்து இருக்கிறதாம். எனவே அஜித் – விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். அஜித்தின் திரை வாழ்வில், பில்லா மிக முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபெரம்பலூரில் மத்திய அரசின் சட்ட திருத்த நகலை எரித்த 15 பேர் கைது. Next Postகூகுள் மேப் வசதியுடன் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம்.\nஅரியலூரில் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி.\nதமிழ்நாடு கொரோனா விவரம் இன்று (25.07.2020)\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=192_212", "date_download": "2020-08-10T15:41:16Z", "digest": "sha1:WHLQINNA3WQQZEZ4ZAXTO2XT7TWXOIVV", "length": 24633, "nlines": 669, "source_domain": "nammabooks.com", "title": "Parayana", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2243605", "date_download": "2020-08-10T17:18:13Z", "digest": "sha1:6IZVYW5IQH3LJQKIVIA3VILSR6G2PVD5", "length": 3131, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மா. நா. நம்பியார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மா. நா. நம்பியார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமா. நா. நம்பியார் (தொகு)\n18:59, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n42 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n22:27, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n18:59, 7 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/interview/actress-neepa-s-hilarious-interview-072882.html", "date_download": "2020-08-10T16:39:44Z", "digest": "sha1:XFK4L6OL73RREUDF6WZAIZWLWJZUA5RO", "length": 15943, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்போ ஆன்லைன் கிளாஸ்ல பிசியா இருக்கேன்.. ’காவலன்’ நீபாவின் கலகல பேட்டி! | Actress Neepa’s hilarious interview! - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n3 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n3 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n4 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews மணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போ ஆன்லைன் கிளாஸ்ல பிசியா இருக்கேன்.. ’காவலன்’ நீபாவின் கலகல பேட்டி\nசென்னை: நடன அமைப்பாளர் மற்றும் நடிகை என பன்முகத் திறமை கொண்ட நடிகை நீபாவின் கலகலப்பான பேட்டி, ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி இருக்கிறது.\nதளபதி விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வைகைப் புயல் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருப்பார் நடிகை நீபா.\nகாவலன் மட்டுமின்றி தோட்டா, பெருசு, பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது அம்மா மாலினி மற்றும் அப்பா வாமனன் ஆகிய இருவரும் பிரபல நடன அமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிப்பதை தாண்டி நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், இந்த லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறாராம்.\nசினிமாவின் நியூ நார்மலுக்கு ஏற்ப ஒரு கதை எழுதும் கமல்ஹாசன்... லாக்டவுன் முடிந்ததும் ஷுட்டிங்\nதொழிலதிபர் சிவக்குமாரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு, குடும்பத் தலைவியாக வாழ்ந்து வரும் இவர், இதுவரை அவரது கணவர் பெயரை கூறவே மாட்டாராம். யாராவது உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்டால், கையில் இருக்கும் அவரது பெயர் போட்ட டாட்டூவையே காட்டுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.\nகாவலன் பட சமயத்தில், தளபதி விஜய்யுடன் அந்தாக்ஷரி எல்லாம் விளையாடிய அனுபவத்தை இந்த பேட்டியில் கலகலப்புடன் பகிர்ந்துள்ளார். அவரது முழு பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க\nதமிழ் சினிமாவின் டாப் 8 நடிகைகள்.. வாவ்.. சொல்ல வைக்கும் குழந்தை பருவ போட்டோக்கள்\nஅந்தப் படத்தில் நடிப்பதற்கு.. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் எல்லா ஹீரோயினும் நோ சொல்றாங்களாம்\nதிருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை.. கான்ட்ராக்டர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்\nடான்ஸ் பிராக்டீஸின் போது விழுந்து வாரிய லக்ஷ்மி மேனன்..தீயாய் பரவும் வீடியோ..அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமுன்னழகை வெளிக்காட்டி எக்கச்சக்க கவர்ச்சியில் ஈஷா குப்தா.. ஆற அமர ரசித்த ரசிகர்கள் \nஅப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின் வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு\nலாக்டவுனால் பணக்கஷ்டம்.. உதவிக் கேட்ட நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்\n’எதிர்நீச்சல்’ நாயகி.. பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி.. கொரோனா பாதிப்பு இல்லையாம்\nதொடைக்கு மேல் கிழிந்த பேண்ட்.. டாப்பில் கர்ச்சீப்.. 44 வயதில் ரணகளப்படுத்தும் விஜய் பட நடிகை\nமயக்க மருந்து கொடுத்து பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய அதிகாரி மீது புகார்\nஇன்னொரு டிவி நடிகைக்கும் கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.. பீதி அடைய வேண்டாமாம்\n3 வருட லவ்.. காதல் காட்சிகளில் நடிப்பதை அவர் வெறுக்கிறார்.. வெளிப்படையாகச் சொல்லும் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\n கார் கதவைத் திறந்துகொண்டு கண்ணீர் விட்டபடி ஓடிய எமி ஜாக்சன்.. ஆடிப்போன இயக்குனர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-china-standoff-someone-is-lying-says-rahul-gandhi-390246.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T17:17:33Z", "digest": "sha1:GP4HNABN5XKI27ET5UUOWBU2PGQ6IX4O", "length": 19801, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி | India-China standoff: 'Someone is lying,' says Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக் மக்களா.. மோடியா.. யாரோ ஒருவர் பொய் சொல்றாங்க.. வீடியோவை காட்டி ராகுல் காந்தி கேள்வி\nடெல்லி: சீனா தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதாக ல���ாக் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் ஒன்றும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராணுவ வீரர்கள் மத்தியில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியிருந்தார்.\nஇது இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது. யாரும், மோதலை தூண்டக் கூடாது என சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.\nசீனாவுக்கு மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளுக்கும் மோடி கொடுத்த மெசேஜ்.. லடாக் விசிட் பின்னணியில் 5 காரணம்\nமோடியின் இந்த செயல் தைரியம்மிக்கது என்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், தனது உரையின் போது சீனா என்ற பெயரை மோடி உச்சரிக்கவில்லை என்று எதிர் கட்சியினரும், சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில்தான், ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் லடாக் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் அங்கு சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறக்கூடிய காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோ லடாக் பகுதியில்தான் எடுக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் பேசுவது பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது.\nஇதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ள ராகுல்காந்தி. சீனா எங்களது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என்று லடாக் மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், பிரதமர், யாருமே நமது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறுகிறார். கண்டிப்பாக இதில் யாரோ பொய் சொல்கிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்கள் பொய் சொல்கிறார்கள் என்று பாஜகவினர் பதில் பேச முடியாது என்பதால் இதுபோன்ற ஒரு கேள்வியுடன் தனது ட்வீட்டை முடித்துக் கொண்டுள்ளார் ராகுல்காந்தி.\nஇதையடுத்து, பிரதமர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்னும் பொருள்படும் வகையில் #PMMustAnswer என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்யப்பட்டது. அதில், நமது நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்பதை மக்களுக்கு பிரதமர் தெரியப்படுத்த வேண்டும். நமது தரப்பில் இருந்து ராணுவ வீரர்கள், சீன நாட்டு ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க இந்தியா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்களுடன் இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nசச்சினின் 3 கோரிக்கைகள்...ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு\nசுதந்திர தினம்.. இந்திய தேசிய கீதமும், தேசிய பாடலும்.. யார் எழுதியது.. என்ன பின்னணி\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\n8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்\nஇந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்\nஎல்லோரும் எக்சாமுக்கு ரெடியாகுங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி விலங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nladakh narendra modi china rahul gandhi லடாக் நரேந்திர மோடி சீனா ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=106561", "date_download": "2020-08-10T16:18:15Z", "digest": "sha1:NXWBCBF2QD4FGTR75KK5P3UXYPSZDNS4", "length": 9227, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ban on Girivalam in Thiruvannamalai temple | திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nவிநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக ... கொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை\nதிருவண்ணாமலை, திருவண்ணாமலையில், ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை, நேற்று நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோவில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் மட்டும் பூஜை செய்தனர்.\nஇந்நிலையில், ஆடி மாத பவுர்ணமி திதி, இன்றிரவு (2ம் தேதி), 10:04 மணி முதல், நாளை (3ம் தேதி), இரவு, 9:54 வரை உள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/-yesterday-due-to-bad-weather-us-space-shuttle-stopped-tamil-news-261464", "date_download": "2020-08-10T16:08:43Z", "digest": "sha1:7WC65WMII7NDSJGQRDTYNMZF43LXHU5W", "length": 11586, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yesterday due to bad weather US space shuttle stopped - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » மோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது\nமோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது\nஅமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட இருந்தனர். இதையடுத்து கடந்த 2011 க்கு பிறகு அமெரிக்க விண்வெளித் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையை புரியப் போகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வந்தன. இந்நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் நேரில் சென்று இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிண்கலம் பொருத்தப்பட்ட ராக்கெட்டானது கவுன்டவுன் தொடங்கிய நிலையில் கடைசி 16 நிமடங்கள் இருந்தபோது அந்த ராக்கெட் நிறுத்தப்பட்டது. இதற்கு மோசமான வானிலையே காரணம் எனவ SpaceX நிறுவனத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் தயாரித்த முதல் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் பறக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் மலிவான விலையில் SpaceX நிறுவனம் விண்கலங்களைத் தயாரித்து தருவதாகவும் தற்போது இந்நிறுவனம் உருவாக்கி விண்ணிற்கு அனுப்ப இருக்கும் விண்கலம் ரஷ்ய தயாரிப்பை விட மிகவும் விலை குறைவு எனவும் கூறப்பட்டு வருகிறது. கடைசி 16 நிமிடங்களில் நிறுத்தப்பட்ட இந்த விண்கலம் வானிலை சரியாகும் பட்சத்தில் வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் அனுப்பப்படும் எனவும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல்திட்டம் குறித்து தற்போது சர்வதேச அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்\nமும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்\nஅண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது\nஇந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்\nமூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு\nமும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nகொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம் சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு\nசெல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்\nகொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு\nபாறைமீது மோதி��� சரக்கு கப்பல் 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு\nரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஇன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\n1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\n1000ஐ தாண்டிய 6வது மண்டலம்: சென்னை மண்டலங்களின் கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/akkaalin-elumbugal-10015301", "date_download": "2020-08-10T15:42:24Z", "digest": "sha1:QU4ZTJAK2SQN6DG3A3WOASKOLL4CBEOC", "length": 10012, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "அக்காளின் எலும்புகள் - வெய்யில் - தமிழ்வெளி வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக்கியவற்றை பேருவுகையுடன் வெயில் ஆராதிக்கிறார். புத்துருவாக்கம் செய்கிறார். வெயிலின் கவிமொழி மரபும் நவீனமும் ஒன்றிணைந்து உருவானது. எஸ்.ராமகிருக்ஷ்ணன்\nகொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்\nவாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என..\nஇன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணி..\nஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதார..\nகாதலிக்க மறுத்த பெண்ணை, காதலில் இருந்து விலகிய பெண்ணை, கத்திக்குத்து, கொலை, திராவகம் வீச்சு, என்று எத்தனை செய்திகள் வாசிக்கிறோம். அன்பின் உச்சம், வன்ம..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nஇரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்ட..\nநாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன..\nசமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது. அதில் சிலர் எழுதுவதைத்தான் நம்மால்..\nஇப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nகவிதை இந்த பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலக..\nநம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/category/lifestyle/", "date_download": "2020-08-10T16:43:45Z", "digest": "sha1:5PD7W55HVXHADY6EP2SM5T7DNOAEPCIM", "length": 5991, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "Lifestyle Archives - TopTamilNews", "raw_content": "\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா\nகுழந்தைகள் மொபைலைப் பார்ப்பதை விட டிவி பார்ப்பது நல்லதுதா\nஇனி, இண்டெர்நெட் அல்லது டிவி இருந்தால்தான் படிப்பா\nபொய் சொல்லாமல் குழந்தை வளர்ப்பு சாத்தியமா\nகொரொனா பாதித்த பெண்ணின் குழந்தைக்கு வேறுஒரு தாய்ப் பால் கொடுக்கலாமா\n லாக்டவுனில் சாத���த்த கல்லூரி மாணவி\n’கொரோனாவின் புதிய சூழலுக்கு மாறிக்கொள்ள உதவும் புத்தகங்கள்’ பரிந்துரைக்கிறார் டாக்டர் டி.வி. நித்யானந்தன்\nஆன்லைன் கிளாஸில் பாட்டி… பட்டம் விடும் பேரன்\n‘கெஞ்சிக் கேட்கிறேம்ம்மா… நாளைக்குப் படிச்சி சொல்றேம்மா’ குழந்தையின் கண்ணீர் வீடியோ #ViralVideo\nஉங்கள் பிள்ளை ஆன்லைன் கிளாஸில் படிக்கிறார்களா… நீங்கள் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nகுழந்தைகளுக்கு பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸில் உணவு கொடுக்கக்கூடாது. ஏன் தெரியுமா\nஉங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க\nகுழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்ப்பதால் இதெல்லாம் ப்ளஸ்… இதெல்லாம் மைனஸ்\nஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே காதல் நெருக்கமான புகைப்படத்தை அனுப்பி ஷாக் கொடுத்த காதலன்\nபூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு செயற்குழுவில் முடிவுகட்டிய விஷால் – வீடியோ\nபிளாஸ்டிக் தடையை மீறினால் 1 லட்சம் வரை அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை;...\n‘பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்’ : ராமதாஸ் விமர்சனம்\nநடிகர் விமலை கரை சேர்க்குமா ‘சண்டைக்காரி’ படம்..\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு\nநன்றியுள்ள நாய்; உயிரை கொடுத்து 30 பேரின் உயிரை காப்பாற்றிய சோக சம்பவம்\nஇப்படியெல்லாமா என்கிட்ட கேட்பீங்க… நடிகை ஓவியா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/13764.html", "date_download": "2020-08-10T15:09:05Z", "digest": "sha1:V2NO5SAKGQKAJ7NFWYJ6QYVSYIAM4ZHS", "length": 9393, "nlines": 133, "source_domain": "www.yarldeepam.com", "title": "மிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை - Yarldeepam News", "raw_content": "\nமிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாருக்கு விடுத்துள்ள அவசர அறிக்கை\nநாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றின் மூலம் அவர் இன்று இதனை அறிவித்துள்ளார்.\nரணவீர பொலிஸ் அலுவலர் ஒருவரை தாக்குவதும், அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசுவதுமான காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது.\nஇந்த நிலையில் தம்மைப்பொறுத்தவரை பொலிஸாரை போன்று வந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்கள் என்று எண்ணத்தோன்றியதாக ரணவீர குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தாம் தாக்கியவர் உண்மையான பொலிஸ்காரராக இருந்தால் அதற்கு மன்னிப்புக்கோருவதாக பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nஅடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்\nபிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள…\nதலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nவீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/18292-vision-du-reel-petra-costa", "date_download": "2020-08-10T15:45:10Z", "digest": "sha1:6C4PSXONKZQOOJM7SX4MTHZAZ4SVBAZG", "length": 23572, "nlines": 197, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் \nPrevious Article சுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nஇம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.\n36 வயதே ஆகிறது. ஆனால் இவருடைய ஆவண, புனைவுத் திரைப்படங்கள் பிரேசிலில் காமர்ஷியல் ரீதியிலும், கருத்து விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக இவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, இம்முறை ஆஸ்காருக்கு சிறந்த ஆவணத் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது. அதோடு Netflix உட்பட பல VOD இணையத் தளங்கள் போட்டி போட்டு அவருடைய திரைப்படங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.\n« மனிதர்கள் எப்படி அசைகின்றனர் என்பதனை விட, அவர்களை எது அசைக்கிறது என்பதனை தேடுபவள் நான் » என்கிறார் Petra Costa. இவரை உலகம் திரும்பிப் பார்க்க வைத்த முதல் திரைப்படம் « Elena ». இளம் வயதில் நடிகையாகும் கனவுடன் பிரேசிலிருந்து நியூயோர்க் சென்ற அவருடைய சொந்த சகோதரியை தேடிச் செல்லும் ஆவணத் திரைப்படக் கதை இது. Petra வுக்கு ஏழு வயதாக இருக்கும் போது அவருடைய சகோதரி விட்டுச் சென்றார். 20 வருடத்திற்கு அவரை தேடி நியோர்க்கு செல்லும் Petro Costa வை தொடர்கிறது கமெரா. 2012 இல் பிரேசில் மக்களை தனது தனித்துவமான ஆவணத் திரைப்பட ஸ்டைலால் புரட்டிப் போட்ட திரைப்படம் இது.\nஅவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, 2019 இல் வெளிவந்தது. இன்றைய பிரேசிலை ஆட்சி செய்யும் தீவிர வலது சாரிக் கட்சியாளரான Bolsonaro ற்கு முன்பு, ஆட்சியில் இருந்தவர்களில் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த லூலாவையும், அவரைத் தொடர்ந்து, பிரேசிலின் முதல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட Dilma Rousseff ஐயும் தொடரரும் ஆவணத் திரைப்படம் அது. அவர்களுடைய வளர்ச்சியும், வீழ்வுமே படத்தில் காண்பிக்கப்படுகிறது. Dilma Rousseff குறிப்பாக எப்படி ஊழல் மோசடி வழக்கில் சிக்குண்டார், அதன் பின்னணி என்ன, அது தொடர்பில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணை என பலவற்றை அலசுகிறது. அதோடு அவர் மீது Petra வுக்கு இருந்த தனிப்பட்ட தொடர்பு, மரியாதை, கவலை என்பவற்றையும் அலசுகிறது. Petra இன் குடும்பமும், காலம் காலமாக அரசியல் அழுத்தங்களில் பெரிதும் சின்னாபின்னமாகி இருந்ததால், இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கும், அவருடைய தனிப்பட்ட குடும்பத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கும். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் பெற்ற இத்திரைப்படத்தை உடனடியாக Netflix தளம் வாங்கிக் கொண்டது.\nஇவருடைய Masterclass இணையவெளியில் நடைபெற்ற போது, அதை முழுவதுமாக பார்க்க கிடைத்தது. அப்போது, Olmo and the Seagull எனும் 2015 இல் வெளிவந்த அவருடைய திரைப்படத்தை பற்றி அதிகம் பேசிக் கொண்டனர். அதனால் அத்திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. ஒரு திரைப்பட விழாவின் பயிற்சிப் பட்டறையின் அழைப்பில், Lea Glob எனும் சுவீடன் நாட்டு பெண் இயக்குனருடன் இணைந்து Petro Coasta இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். Olivia எனும் மேடை நாடக பெண் கலைஞரையும், அவரது ஆண் தோழரையும், அவர்களுக்கு பிறக்கப் போகும் பிள்ளையையும் பற்றியது இந்த ஆவணத் திரைப்படம். ஆனால் ஏன் இது ஆவணத் திரைப்படம் எனில், இதில் Olivia உண்மையில் கர்ப்பிணியாக இருந்த 10 மாதங்களிலும், அவரது வலி, வேதனையை சுற்றியும், அவருக்கும் அவருடைய தோழருக்கும் உண்மையில் ஏற்படும் ஊடல்களையும் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அது. எப்படி அவர் மேடை நாடகத்தில் நடிக்கும் சித்தப்பிரம்மை ஏறும் கதாபாத்திரமாகவே நிஜத்தில் மாறுகிறார் என்பதனை அலசுகிறது இத்திரைப்படம்.\nஇதில் எது உண்மை, எது புனைவு என்பதனை இலகுவில் கணிக்க முடியாது. 82 நிமிடம் கொண்ட இந்த ஆவணத் திரைப்படம் Dafilms.com எனும் செக்குவோஸ்லாவிய ஆவண இணையத்தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஒரே ஒரு விதிமுறையுடன். நீங்கள் எவருடனும் இத்திரைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரமிருந்தால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பாருங்கள். நான் சொல்லும் Petra Coasta, பிரேசிலின் புதிய நம்பிக்கை நட்சத்திர சினிமா இயக்குனர் என்பதனை நீங��களும் வழிமொழிவீர்கள்.\nஒரு கர்ப்பிணிப் பெண் தனது சொந்தக் குழந்தையின் பிறப்புக்காக எவ்வளவு தூரம் தியாகம் செய்கிறாள். அல்லது அவ்வளவு தூரம் தியாகம் செய்ய வேண்டுமா எப்படி வயிற்றில் வளரும் ஒரு குழந்தை தன் தொழிலை, தன் வாழ்க்கை, சமூகத்துடனான தனது தொடர்பை என அனைத்தையும், பலவீனமாக்கி, உடைத்து, தனிமைப்படுத்தமுடியும் என பல ஆழமான கேள்விகள் இத்திரைப்படத்தில் எழுப்பப்படும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வலி, வேதனை, அவஸ்தையை, அவள் கணவனோ, ஆண் தோழனோ எவ்வளவு நெருங்கியிருந்து கவனிக்க முயற்சித்தாலும், புரிந்து கொள்ள நினைத்தாலும் அவற்றைவிட அது புரிந்துகொள்ள கடினமானது என்பதனை இந்த 90 நிமிட திரைப்படம், எந்தவொரு வன்முறை காட்சிகளும் இன்றியே சொல்லி முடிக்கும்.\nThe Seagull எனப்படுவது Anton Chekov எனும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் மேடை நாடக காவியம். இதில் Arkadina என்பவர் வயதாகும் ஒரு நடிகை. Nina என்பவர் சித்தப்பிரம்மையில் விழும் நடிகை. இருவரையுமே Olivia தன்னுள் காண்பார். Olmo and the Seagull திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கையில், எது நிஜம், எது புனைவு, சினிமாவுக்காக எந்தளவு தூரம் ஒன்றை தியாகம் செய்யலாம் எனும் பல ஆழமான கேள்விகள் உங்களுக்குள் எழும். அதற்கான பதில்களும் இத்திரைப்படத்திலேயே இருக்கும். நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் இருக்கும் மெல்லிய கோட்டை முடிந்தால் இந்த திரைப்படத்தின் ஊடாக கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article சுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபாரதிராஜாவை கடவுள் என்றவர்கள் இப்போது ‘கெட்-அவு��்’ சொல்லும் ஆச்சர்யம்\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nசூர்யா - ஹரி கூட்டணி உடைந்தது\nஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218810.html", "date_download": "2020-08-10T14:59:51Z", "digest": "sha1:A2DPIWTEF4KIK2OM7XJ5ARFBZEJ246VH", "length": 11544, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மகாராஷ்டிராவில் ராணுவ ஆயுத குடோன் அருகே வெடிவிபத்து – 4 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ராணுவ ஆயுத குடோன் அருகே வெடிவிபத்து – 4 பேர் பலி..\nமகாராஷ்டிராவில் ராணுவ ஆயுத குடோன் அருகே வெடிவிபத்து – 4 பேர் பலி..\nமகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை வெடிமருந்து தொழிற்சாலை மேற்கொண்டு வருகிறது.\nஇன்று காலையில் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில், வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர், இரண்டு கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.\nஇதேபோல் புல்கான் ஆயுதக் கிடங்கில் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nசிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – பெண் ஊழியர்கள் உள்பட 4 பேர் பலி.\n3.9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் மூவர் கைது..\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில் இருந்த1000 டன் பெட்ரோல்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை இணைக்க இந்தியா…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000 மக்கள்…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\nமாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் சிலர் தாயகம் திரும்பினர்\nகண்டி மாவட்ட மக்களை மீண்டுமொருமுறை க��ங்கிரஸ் ஏமாற்றிவிட்டது\nமொரீஷியஸ் அருகே பாறை மீது சரக்கு கப்பல் மோதியது : கப்பலில்…\nஇந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தில் ஜப்பான், ரஷ்யாவை…\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு: முன்னெச்சரிக்கையாக 30,000…\nஅமெரிக்காவில் 52 இலட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்கள்\nபுதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள…\nநடிக்கவே தெரியாதவன் வில்லன்களின் அரசனாக மாறிய கதை \nகொரோனா தாக்குதல்: அமெரிக்காவில் அரை கோடி\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்துக்கு பொறுப்பேற்பு..: லெபனான் சுற்றுச்சூழல்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=40aa84b06290b3b0cca932898df0f740&time=anytime&show=all&sortby=recent", "date_download": "2020-08-10T14:54:43Z", "digest": "sha1:IPCPD3I2DYX2YASEBIR4ARUOOHQGN2UZ", "length": 7675, "nlines": 112, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nகேப்டன் யாசீன் started a thread கேப்டன் யாசீன் Captain Yaseen in கவிஞர்கள் அறிமுகம்\nகேப்டன் யாசீன் Captain Yaseen இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர். கேப்டனின் வெளிவந்த நூல் :- 1....\nகேப்டன் யாசீன் started a thread கலைஞர் in காதல் கவிதைகள்\nஎழுபது ஆண்டுகள் தமிழை எழுப்பியவன் நீ. - கேப்டன் யாசீன்\nஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா\nabhikhurana replied to a thread டென்னிஸ் செய்திகள் in விளையாட்டு\nbharathichandran started a thread கவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் -பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nகவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்\nbharathichandran started a thread மூன்றாமிடத்தில் குரு -- பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nமூன்றா மிடத்தில் குரு மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில், பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.\nகுடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்\nமோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக இருந்த வரை, அவரை சுற்றி எல்லோரும்...\n”சுனை சாமியார்” ”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும்...\nmihimane replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nசூரியன் started a thread தேவை இல்லாத திரிகள் in வளர் உரை\nமன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன, அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு...\nசூரியன் replied to a thread அழிவின் ஆரம்பம் \nபேராசைக்கு கிடைத்த நல்ல பாடம்.\nஅருமை. கொஞ்சம் சுற்றலாக இருந்தது. ஆனாலும் நல்ல முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/india-today-again-24850-person-corona-affected/", "date_download": "2020-08-10T15:28:43Z", "digest": "sha1:BXGUJOJO2OGNIAW6Z5KCVABNUV5X3UHM", "length": 15672, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசகோதரி கனிமொழிக்கு என ஆதரவு: கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்டரில் பதிவு ..\n10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,994 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nவேளாண் உள்கட்டமைப்பு ரூ. 1 லட்சம் கோடி நிதித் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nபுதிய கல்விக் கொள்கை 2020: கல்வி கற்கத் தடைகளை ஏற்படுத்தும் 11 திட்டங்கள்; பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி…\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …\nதுபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து..\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,850 பேருக்கு புதிதாக பாசிட்டிவ் ஆனதால் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு மேலும் 613 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 19,628 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 20,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.\nகரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 2, 44, 814 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.\nஅதாவது மொத்தம் 60.77% நோயாளிகள் குணமடைந்துள்ளனர்\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக மரணமடைந்த 613 பேரில் மகாராஷ்ட்ராவில் 295 பேரும், டெல்லியில் 81 பேரும் தமிழ்நாட்டில் 65 பேரும், கர்நாடகாவில் 42 பேரும், உ.பி.யில் 24 பேரும்,\nகுஜராத்தில் 21 பேரும், மேற்கு வங்கத்தில் 19 பேரும் ஆந்திராவில் 12 பேரும் பிஹாரில் 9 பேரும் ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், ராஜஸ்தானில் 7 பேரும், ஹரியாணா, ம.பி, ஒடிசா,\nபஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முறையே 5 பேரும், கோவா, ஜார்கண்ட், மாநிலங்களில் முறையே 2 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவரும் பலியாகினர்.\n6.7 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை நெருங்கியுள்ளது. விரைவில் 3வது இடத்திற்கு இந்தியா வரும் என தெரிகிறது.\nஇந்தியாவில் ஜூலை 4-ல் மட்டும் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை சேர்த்து மொத்தம் 97,89,066 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா : மு.க.ஸ்டாலின் கேள்வி.. Next Postதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nஇந்தியாவில் ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nஇந்தியாவில் சமூகப் பரவலாக மாறியது கரோனா : இந்திய மருத்துவ சங்கத் தலைவர் கருத்து..\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்தில் 637 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசா���ிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nகரோனா பாதிப்பு நீங்க குன்றக்குடி ஆதினம் தலைமையில் கந்தசஷ்டி கவசப் பாராயணம்..\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=180", "date_download": "2020-08-10T16:39:39Z", "digest": "sha1:CTFHBG35XC2D5IID735ZIRB6BV77F7PV", "length": 15597, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ona Kantheswarar Temple : Ona Kantheswarar Ona Kantheswarar Temple Details | Ona Kantheswarar- Ona Kanthan Dhali | Tamilnadu Temple | ஓணகாந்தேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர்\nதல விருட்சம் : வன்னியும், புளியமரமும்\nதீர்த்தம் : ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்\nபுராண பெயர் : திருவோணகாந்தன் தளி\nநெய்யும்பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுது உய்யின் அல்லால் ஐவர் கொண்டிங்கு ஆட்டஆடி ஆழ்குழிப்பட்ட அழுத்து வேனுக்கு உய்யு மாறொன்று அருளிச் செய்வீர் ஓண காந்தன் தளியுளீரே.\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 3வது தலம்.\nமகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி\nதமிழகத்தின் ஆன்மிகநகரான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். “இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7 முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்- 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.\nகாஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது.\nஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும், இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.\nபொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nசிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்வதுடன், கோயில் திருப்பணிக்கும் பொருளுதவி செய்யலாம்.\nஇங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.சுந்தரர் இந்த தலத்தில் அருளிய பக்திப் பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது.\nஇதைப் பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று பிரதான சன்னதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள்.\nஇது காணக்கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வயிறுதாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர்.\nஇதுதவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் \"ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு.\nஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன்ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.\nஇதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார்.\nமூன்று லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார். அதற்குரிய பொன்,பொருள் வேண்டி சிவனைப் பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் பாடட்டுமே என தாமதம் செய்து, பின்னர் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி மறைந்தார்.\nஅம்மரத்திலுள்ள காய்களெல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு, பொன் காய்களாக மாறின. பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோயில் எழுப்பினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகாஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மினி பஸ் அல்லது ஆட்டோ மூலம் பஞ்சுப்பேட்டை என்ற இடத்துக்கு இரண்டு கி.மீ., தூரம் பயணித்தால், வரும் துணைமின்நிலையம் எதிரில் இக்கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105833", "date_download": "2020-08-10T16:43:20Z", "digest": "sha1:EZGXLPVBNNKF6HKKOE7IDE3WZ5ETYFBX", "length": 8910, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aani thirumanjanam at kalyana sundareswarar temple | கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nபேரூர் ஆதீனத்தில் ஆனித் திருமஞ்சன ... வீரபாண்டி கவுமாரியம்மன் தரிசனம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்\nகோவை: மசக்காளிபாளையம் பட்டத்து ஈஸ்வரி– கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை அதிகாலையில் அபிஷேகம் நடைபெற்றது. 16 வகை திரவியங்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. சமூக இடைவெளி விட்டு நடைபெற்ற பூஜையில், தொடர்ந்து பன்னிருதிருமுறைகள் பாடப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இந்த ஆனி திருமஞ்சன நிகழ்ச்சியை ஒட்டி, கோவில் நந்தவனத்தில் வேப்ப மர கன்றுகள் நடப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=106562", "date_download": "2020-08-10T16:48:01Z", "digest": "sha1:V6DRFZT26ZWMCAJPS27SMIYIEETKVHFP", "length": 10034, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Corona Awareness: Vinayaga wearing a mask | கொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோ��ில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... பட்டினத்தார் குரு பூஜை\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த விநாயகர்\nபுதுக்கோட்டை; விநாயகர் சதுர்த்திக்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.\nஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, புதுக்கோட்டை மாவட்டம், துவரடிமனை, மழையூர், பொன்னமராவதி பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யப்படும். இந்த ஆண்டு, விநாயகர்சதுர்த்தி விழாவிற்கு, சிலைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.சிலை தயாரிக்கும் சங்கர் கூறியதாவது:ஊரடங்கு அமலில் இருப்பதால், சிலைகள் தயாரிப்பு மந்தமாகவே உள்ளது.\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களி மண்ணால், 3 முதல், 10 அடி வரை, மாஸ்க் அணிந்த விநாயகர் சிலை, கை கழுவும் விநாயகர் சிலைகளை, குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வருகிறோம்.சிலைகளுக்கு, ஆர்டர்வராததால், இந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. களிமண் எடுக்க உரிய அனுமதி அளித்து, நிதி வசதி, சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-x1-2015-2020.html", "date_download": "2020-08-10T16:03:37Z", "digest": "sha1:U4SXZEYG6CW2L3Q7WGCX5SJOCY4ABXRX", "length": 5557, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020faqs\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி ஸ்போர்ட்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எக்ஸ்டிரைவ் 20டி எம் ஸ்போர்ட்Currently Viewing\nஎக்ஸ்1 2015-2020 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/topic/condom", "date_download": "2020-08-10T15:42:07Z", "digest": "sha1:FCKNGPGV3G2FVESJMUYVO5BRTZYYUOB2", "length": 2904, "nlines": 36, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Home", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nநீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்\nவலுவ���ன, நீடித்த, பாதுகாப்பான உறவுக்காகவே புதிதாக வயாகரா ஆணுறை மார்க்கெட்டுக்கு வரப் போகிறது.பெரும்பாலான ஆண்களுக்கு நீடித்த உறவு வேண்டும் என்ற ஆசை ...\nநெருங்குகிறது காதலர் தினம்: சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை\nடெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/suriya-postponed-vetrimaran-movie-because-of-commercial-director/", "date_download": "2020-08-10T17:13:47Z", "digest": "sha1:VSHUBPLORYOFKZJ3ARJEIX34DIPZGYQD", "length": 6625, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெற்றிமாறனை ஓரங்கட்டி வைத்த சூர்யா.. வில்லேஜ் இயக்குனரால் நடந்த அதிரடி மாற்றம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறனை ஓரங்கட்டி வைத்த சூர்யா.. வில்லேஜ் இயக்குனரால் நடந்த அதிரடி மாற்றம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவெற்றிமாறனை ஓரங்கட்டி வைத்த சூர்யா.. வில்லேஜ் இயக்குனரால் நடந்த அதிரடி மாற்றம்\nசூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு டி இமான் இசை அமைப்பதாகும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. மேலும் அருவா படத்தை 2020 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் அறிவித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் எனும் படத்தில் சூர்யா நடிக்கிறார் என சமீபத்திய விருது விழா ஒன்றில் நேரடியாகவே அறிவித்தனர். ஆனால் தற்போது சூர்யா வெற்றிமாறனை விட வேறு ஒரு இயக்குனரை அதிகம் நம்புவதாக தெரிகிறது.\nஏற்கனவே வெற்றி கொடுக்க முடியாமல் போராடிவரும் சூர்யாவுக்கு சூரரைப்போற்று படம் கண்டிப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தரும் என நம்பிக் கொண்டிருக்கிறார். ஹரி வெற்றிமாறன் என தொடர்ந்து சூர்யாவுடன் களமிறங்கும் இயக்குனர்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர்கள் என்பதால் சூர்யாவுக்கு தொடர் வெற்றிகள் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.\nஆனால் தற்போது வெற்றிமாறன் படத்திற்கு முன்னால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ப��ண்டிராஜ் ஃபேமிலி என்டர்டெய்னர் இயக்குனர் என்றாலும் வெற்றிமாறன் அளவுக்கு திறமையான இயக்குனரா என்றால் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.\nஇருந்தும் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு பாண்டிராஜ் கதை கூறியதாகவும் இப்போதுதான் அதை இயக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரியவந்துள்ளது.\nமுடிந்தவரை வெற்றிமாறனுடன் இணைவதே புத்திசாலித்தனம் என்கிறது கோலிவுட்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சூரரைப்போற்று, சூர்யா, டி. இமான், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், பாண்டிராஜ், முக்கிய செய்திகள், வெற்றிமாறன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4965%3A2019-02-14-13-46-44&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2020-08-10T15:53:16Z", "digest": "sha1:D4GYTMJUQRQY54ODEB7SBN5EMOMG45GS", "length": 49398, "nlines": 181, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nThursday, 14 February 2019 08:45\t- டாக்டர் எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\n[ 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்து நூலுருப்பெற்ற நாவல்களிலொன்று எழுத்தாளர் நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'. அது பற்றிய எழுத்தாளர் டாக்டர்.எம்.கே.முருகானந்தனின் கட்டுரையிது. - பதிவுகள்.காம்]\nஇந்தப் பயணம் என்னைச் சலிப்படைய வைக்கவில்லை. மாறாக மகிழ வைத்தது. வெளிநோயாளர் பிரிவு, வெளிநோயாளரைப் பார்வையிடும்; மருத்துவரின் அறை, சத்திரசிகிச்சைப் பிரிவு, மருந்தகம், பிரேத அறை என அந்த வைத்தியசாலை முழுவதும் சுற்றி வந்தபோதும். சோர்வு, களைப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 40 வருடங்கள் மருத்துவனாக பணியாற்றிய, தொடர்ந்தும் பணியாற்றும் எனக்கு மருத்துவமனையை முழுமையாகச் சுற்றுவதில் சலிப்பும் களைப்பும் ஏற்படாதது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. முதன் முறையாக ஒன்றைப் பார்ப்பது போன்ற வற்றாத ஆர்வத்திலும், தேடுதலிலும் என்னை முற்றாக மூழ்கட��த்திருந்தேன். பல புதுமைகளும் ஆச்சரியங்களும் தங்கள் ரகசிய வாயில்களைத் திறந்து எனக்காகக் காத்திருந்தன. ஆம் அசோகனின் வைத்தியசாலை விஜயத்தைத்தான் கூறுகிறேன்.\nமருத்துவமனைதான் ஆனால் மனிதர்களுக்கானது அல்ல. மிருகங்களுக்கானது. சுமார் 400 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். வண்ணாத்திக்குளம் புகழ் நடேசன் அவர்களது நாவல் இது. 2013ல் வெளியாகி இருக்கிறது. இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது. இது ஒரு புலம்பெயர் எழுத்தாளரின் படைப்பு. இப்பொழுது புலன்பெயர் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளை படிக்க முடிகிறது. அவர்களில் சிலர் நன்றாகவும் எழுதுகிறார்கள். இருந்தபோதும் பெரும்பாலனாவர்கள் தமது தாயக நினைவுகளையே படைப்புகளாகத் தந்து எம்மை அலுப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக ஒரு சிலர் தமது புலம் பெயர்ந்த வாழ்வைச் சொல்கிறார்கள். ஆனாலும் அங்கும் தமிழரது வாழ்வு அதுவும் ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களின் வாழ்வே படைப்பாகிறது. இருந்தபோதும் தமது புதிய சூழலின் வித்தியாசமான் அனுபவங்களையும், அங்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் படைப்பிலக்கியமாக்கி தரும்போது எங்களுக்கு சில புதிய தரிசனங்களைத் தருகிறார்கள். அவை எமது ஈழத்து தமிழரது வாழ்வின் மற்றொரு அத்தியாத்தை படைப்புலகில் அலங்கரிக்கின்றன. ஆனால் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை ஒரு முன்னோடியான புதுமை வரவு. முற்று முழுதாக வேறுபட்ட களத்தில் வேற்று மனிதர்களின் கதையாக அமைகிறது. அவுஸ்திரேலியர்களுடன் ஐரோப்பியா, சீனா, மத்திய கிழக்கு போன்ற பல பகுதியினர்;; கதைமாந்தர்களாக உலாவருகிறார்கள். அவர்களின் மாறுபட்ட வாழ்வையும் மனோஉணர்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஈழத் தமிழர் சுந்தரம்பிள்ளை என்ற மிருக வைத்தியர் மட்டும்தான். அவரது மனைவி சாருலதாவும் பிள்ளையும் ஓரிரு இடங்களில் தலையைக் காட்டினாலும் முக்கிய பாத்திரங்கள் அல்ல. அந்த மருத்துவமனை புகழ் பெற்றதாக இருந்தாலும் அதற்குள் மறைந்து கிடக்கும் உள் அரசியல், குத்துவெட்டுகள், பழிவாங்கல்கள், சிலரின் பொறுப்பற்ற தன்மை, பொறாமை, காமம், யாவும் நாவலில் பேசப்படுகிறது. அதேபோல நல்ல பக்கங்களும் கதையாகிறது. இவை எமக்கு மருந்தாகவில்லை. விருந்தாகிறது.\nஇலங்கை அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனை எதுவும் அழுத்தமாகப் பேசப்படவ��ல்லை. இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புலுகப் போக்கில் இது மிகவும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும். தனது படைப்பு பேசும் விடயத்திற்கு தேவையற்றதை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து இணைத்து வாசகனைக் கவர வேண்டிய அவசியம் நாவலாசிரியருக்கு வேண்டியிருக்கவில்லை. மாற்றாக ஒரு பரந்த உலகை எங்கள் முன் விரித்து வைக்கிறார் நடேசன். தமிழர்கள் என்ற கூட்டிற்குள் முடங்கிக் கிடந்த எங்களை இறக்கை கட்டிப் பறக்கவிட்டு உலகளாவிய மாந்தர்களிடையே சுற்றுலா செல்ல வைத்துள்ளார். புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது.\nதமிழ் படைப்பாக்க சூழலில் பேணப்படும் பண்பாட்டு அம்சங்களும் புனித அடையாளங்களும் சில தருணங்களில் இந்நாவலில் உடைக்கப்படுவது எமது வாசகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். அல்லது நீலப்படத்தை மறைந்திருந்து பார்ப்பது போன்ற கள்ளக் கிளர்ச்சியைக் கொடுக்கவும் கூடும். பெண் தன்னுடலை வீட்டின் தனிமையில் நிர்வாணமாக ரசிப்பது இங்கும் நடக்கக் கூடுமாயினும் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. பெண்ணின் சுயஇன்பத்திற்கு உபயோகிக்கும் கருவியான டில்ரோவை அடலட் சொப்பில் வாங்குவது, அதற்கு அவர்கள் கடை வாசலில் விளம்பரம் வைப்பது போன்றவை தமிழ் வாசகப்பரப்பில் கற்பனையிலும் காண முடியாதவையாகும்.\nஇனவாதம் இலங்கையில் மட்டுமல்ல எங்கும் இருக்கிறது. ஆனால் இலங்கையில் அது கண்கூசுமளவு அம்மணமாக நிற்கிறது. அவுஸ்திரேலியாவிலும் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக இனங்காட்டுவதில்லை. இலங்கையனான சுந்தரம்பிள்ளை மட்டுமல்ல வெள்ளையர்கள் அல்லாத பலரும் பாதிப்படைகிறார்கள்.\nஒரு மாட்டுப் பண்ணையில் மிருக வைத்தியருக்கான வேலை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த அனுபவம் இது ‘பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனூவம் உங்களுக்கு இருக்கிறது. எனக்கும் உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்கிறார் அங்கிருந்த தலைமை மருத்துவர். ‘அந்தப் பதில் காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது.’\nவேலை தேடிச் சென்ற அந்தச் சந்தர்ப்பதில் மட்டுமின்றி பின்னர் வேறு வே���ையில் இருந்த போதும் கூட மறைமுகமாக தலைநீட்டிய இனவாதம் சுந்தரம்பிள்ளையின் வேலைக்கு வேட்டு வைக்க முனைந்தது. ஆனால் அவரால் அதை மீறி நிலைத்து நிற்க முடிந்தது. இனவாதம் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தாமலேயே தக்கவைத்துக் கொண்டார். இனவாதத்தைத் தாண்டிவிட்ட நாடு என்று சொல்லப்பட்ட அவுஸ்திரேலியாவிலேயே இந்த நிலை இருக்கிறது.\nஇனப்பாகுபாட்டிற்கு எதிரான இனவாதத்தை கையில் எடுத்ததாலேயே எமது சமூகம் அழிவிற்குபப் போனதாக எனக்குப் படுகிறது. மாறாக வெளிக்கோசம் போடாமல் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் வளப்படுத்தியிருந்தால் தமிழ் சமூகம் அழிவுகளைச் சந்திக்காமல் முன்னேறியிருக்கும் எனத் தோன்றுகிறது.\n‘இனவாதம் என்பது எல்லோரிடமும் இருக்கிறது. யாருக்கு இல்லை. வெள்ளையர்கள் ஆசியர்களை வெறுப்பதும், சீனர்கள் கொரியர்களை வெறுப்பதும், இந்தியர்கள் ஆபிரிக்கர்களை கீழானவர்கள் என நினைப்பதும் பரவலான விடயம்’ பக்கம் 274 என்ற வரிகள் கவனத்துக்கு உரியவை. எனவே தாண்டி முன்னேற வேண்டியது எமது செயலாற்றலில் இருக்கிதே ஒழிய வாய்ப் பேச்சில் அல்ல.\nசுந்தரம்பிள்ளை வேலை செய்த வைத்தியசாலையானது அவுஸ்திரேலியாவின் மெல்பென் நகரில் உள்ள ஒரு பெரிய மிருகவைத்தியசாலை. அரச மருத்துவமனை அல்ல. சில பணம் படைத்தவர்களின் உதவியால் பெரும்பாலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லாவிதமான மிருகங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் வளர்ப்பு மிருகங்களான நாய் பூனைகளே பெரும்பாலும் சிகிச்சைக்கு வருகின்றன. அவை எங்களுக்கும் நெருக்கமானவை என்பதால் அவை பற்றிய குறிப்புகள் சுவார்ஸமானவை.\nசிகிச்சைக்காக கொண்டு வருப்படும் நாய் பூனைகள் வேறு வேறு இனங்களைச் சார்ந்தவையாக இருக்கும். அவற்றின் பழக்கங்கள் மாறுபட்டிருக்கும். அவற்றிற்கு வரும் நோய்களும் பலதரப்பட்டவை. இவை யாவும் செய்திகளாக அன்றி கதையோடு பின்னிப் பிணைந்து வருவதால் சுவார்ஸம் கெடாமல் படித்ததுடன் பல புதிய தகவல்களையும் அறிய முடிந்தது.\nஅதீத உடற்பருமனானது மனிதர்களில் நீரிழிவு, பிரஷர் மூட்டுவாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிவோம். அதேபோல நாய்களும் பாதிப்பட��வதை அறிய முடிந்தது. அதற்குக் காரணமாக இருப்பதும் மனிதனே.\n‘நாயை பின் வளவில் அடைத்து, உணவைக் கொடுத்து பன்றியைப் போல கொழுக்க வைத்து கொலைக்களத்திற்கு தள்ளியிருக்கிறார்கள். ……உணவு மட்டும் போதும் என நினைத்து உடற்பயிற்சியோ நடக்கவைத்தோ…. இவர்கள் தவறால் இவர்களின் நாய் நாலு வருடங்கள் முன்னதாக மரணத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது..’\nஇது நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.\nஇந்த நாவலின் ஒரு முக்கிய பாத்திரம் கொலிங்வூட் ஆகும். அது அந்த வைத்தியசாலையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வரும் உரிமை கொண்டது. எல்லா உள்வீட்டு இரகசியங்களையும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் கைவரப்பெற்றது. அவற்றையெல்லாம் சுந்தரம்பிள்ளையுடன் பகிர்ந்து கொள்ளும். சுந்தரம்பிள்ளையுடன் சில சமயங்களில் முரண்படவும் செய்யும். ஆலோசனைகளும் வழங்கும். அவரது மனச்சாட்சி போலவும் பேசும்.\nகொலிங்வூட் ஒரு பூனை. பேசும் பூனை. இந்த நாவலின் அற்புத கதாபாத்திரம். நாவலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பது அதுதான். உண்மையில் இந்த நாவலை சராசரி நாவலுக்கு அப்பால் சிறப்பான படைப்பாக கொள்வதற்கான பாத்திரப் படைப்பு என்று சொன்னால் மிகையில்லை. மற்றொரு புறத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான நெருக்கமான உறவின், பிணைப்பின் வெளிப்பாடாகவும் கொலிங்வூட்டுடனாக சம்பாசனைகளைக் கொள்ளலாம்.\nநாவலில் வரும் சில வித்தியாசமான சொல்லாடல்களும் உவமைகளும் மனதைத் தொடுகி;ன்றன. உதாரணமாக\n‘…. என்ற நினைவு இரவு முழுவதும் சப்பாத்திற்குள் விழுந்த சிறுகல்லாக துருத்தியபடியே இருந்ததால் இரவு நித்திரை தொடர்ச்சியாக இருக்கவில்லை.’\n‘பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டுபோல் எப்போதும் குடைந்து கொண்டே இருக்கும்.’\n‘சிவா சுந்தரம்பிள்ளை மனதில் சுய பச்சாதாபம். கடல் அலை தொடர்ச்சியாக கரையில் வந்து குதித்து மெதுவான சத்தத்துடன் பின் வாங்குவதுபோல மனதை அலைக்கழித்தது’\nகடுமையான சட்டதிட்டங்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குடும்ப வன்முறை பெண்களைத் துன்பப்படுத்துவதையும் அதை அவள் தாங்கிக் கொள்ள நேர்வதையும் வாசிக்கும்போது ஆணாதிக்க மனோபாவம் எங்கும் ஒன்றுதான் என்பது புரிகிறது.\nநாவலின் ஓட்டம் ஆரம்பத்தி��் சற்று குறைவாக இருந்தாலும் பிறகு வேகமாக ஓடுகிறது. களம் பற்றிய பின்னணி சித்தரிப்புகள் ஆரம்பத்தில் வருவதால் அவற்றை மூளையில் பதித்துக்கொள்ள வேண்டியிருப்பது காரணமாகலாம். ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி என்ற நாவலையும் அண்மையில் படிக்கக் கிடைத்தது. அது ஜேர்மனியில் உள்ள ஒரு உணவு வெதுப்பகத்தில் நடக்கும் கதை. அங்கும் லெனின் சின்னத்தம்பி ஒருவரே தமிழர். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள்.\nஇவ்வாறு புதிய புலனில் வேற்று இன மனிதர்களின் கதைகள் வர ஆரம்பித்திருப்பது ஈழத் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெறும் கொடை என்றே சொல்லத் தோன்றுகிறது. எமது வாசிப்பு அனுபவங்கள் இனி உலகளாவியதாக இருக்கப்போகிறது என மகிழலாம்.\nவித்தியாசமான படைப்புகளைத் தேடும் வாசகர்கள் தப்பவிடக் கூடாத நாவல் இது. நானூறு பக்கங்களுக்கு மேல் கனத்தை அட்டையுடனான இந்த நூல் கருப்புப் பிரதிகள் வெளியீடு. இந்திய விலை ரூபா 300. இலங்கைத் தொடர்புகளுக்கு மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, கிளிநொச்சி.(கருணாகரன் -0770871681)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட��ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) ந��ங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/ketorolac-dt-10-mg-tablet-p37099027", "date_download": "2020-08-10T16:30:14Z", "digest": "sha1:ZCOSKR6XTXWEHPCTQ7X7NRRU6BHCCYC7", "length": 22617, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Ketorolac Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ketorolac Tablet பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ketorolac Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ketorolac Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Ketorolac பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ketorolac Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Ketorolac-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Ketorolac Tablet-ன் தாக்கம் என்ன\nKetorolac கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண���டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Ketorolac Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Ketorolac கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Ketorolac Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Ketorolac ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ketorolac Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ketorolac Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ketorolac Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ketorolac உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nKetorolac மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Ketorolac-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Ketorolac பயன்படாது.\nஉணவு மற்றும் Ketorolac Tablet உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Ketorolac-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Ketorolac Tablet உடனான தொடர்பு\nKetorolac உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ketorolac Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ketorolac Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ketorolac Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKetorolac Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ketorolac Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/alai-osai-10015491", "date_download": "2020-08-10T15:46:41Z", "digest": "sha1:UEPYCT7UZ2OV76L6D63B6ELVCBE7OGSY", "length": 9687, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "அலை ஓசை - கல்கி - வானதி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , சமூகம் , சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த \"அலை ஓசை\" தமிழில் வந்த குறிப்பிடத்தகுந்த ஒன்று. பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் தில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர்.ஆனால் அப்போது காந்த மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். காந்தியவாதியான கல்கி இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.\nபார்த்திபன் கனவு - கல்கி (சரித்திர நாவல்):..\nபொன்னியின் செல்வன் (மலிவுப் பதிப்பு)\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\nகிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், ..\nஜே ஜே சில குறிப்புகள்\nமனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கி���ுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nஇலை உதிர் காலம் வயசாளிகளான மூத்த குடிமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிற கதை...\nஇலை உதிர் காலம் வயசாளிகளான மூத்த குடிமக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிற கதை...\nகடல் புறா (மூன்று பாகங்கள்)\nகலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால்..\nகன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப்பெற்றிருக்கிறது கன்னி மாடத்தின் கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/monkey-video-viral-on-social-media/", "date_download": "2020-08-10T15:09:38Z", "digest": "sha1:PKAY22FC27MFYB4MGQ35O3UO3E3S5D5O", "length": 11627, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "குரங்கிற்கே கொரோனா பயம்..! வைரலாகும் வீடியோ..! - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கம���்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குரங்கிற்கே கொரோனா பயம்..\nகொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதுவரை, முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ், சானிடைசர் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், இதனை சிலர் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\nஅதில், குரங்கு முகத்தை துணியால் மறைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த குரங்கு கொரோனாவிற்கு பயந்து, கீழே கிடந்த துணியை முககவசமாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ, வைரலாக பரவி வருகிறது.\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஅப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது சொன்ன அமைச்சருக்கே கொரோனா\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.siruvarmalar.com/kids-stories-56.html", "date_download": "2020-08-10T14:55:43Z", "digest": "sha1:3EUNGMKRCAQUJYK27FCB2WL57IMSCMKT", "length": 17397, "nlines": 88, "source_domain": "www.siruvarmalar.com", "title": "சிறுவர் கதைகள் - இளவரசி ஷெரில் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nசிறுவர் கதைகள் – இளவரசி ஷெரில்\nசிறுவர் கதைகள் – இளவரசி ஷெரில்\nமுன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை.\nநாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று.\nஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் “ஓ’வென்று அழுதாள்.\nஅந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஓசை ஒன்று கேட்டது. அரசி ஒருத்தி அந்த வழியாக ஒரு பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். ஷெரில் எழுப்பிய அழுகுரல் கேட்ட அரசி, பல்லக்கை நிறுத்தினாள்.\n“”யாரோ அழுகிற ஓசை கேட்டேன் யார் அது\nபல்லக்கில் இருந்து இறங்கிய அவள், குடிசையின் கதவைத் தட்டினாள்.\nதாய் வெளியே வந்தபோது, “”என்ன நடந்தது யார் அழுவது\n“”என் மகள் மிகவும் நல்லவள். நூல் நூற்பது போதும் என்றால் கேட்க மறுக் கிறாள். அதோடு, அவளை அப்படியே விட்டால், நூற்றுக்கொண்டே இருப்பாள். என்னிடம் அந்த அளவிற்குப் பஞ்சு இல்லை. நான் என்ன செய்வேன்\n“”வியப்பாக இருக்கிறதே… எனக்குக் கூட நூற்பது பிடிக்கும். நூற்பு இயந்திரச் சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை நான் விரும்புவேன். உங்கள் மகளை என்னோடு அரண்மனைக்கு அனுப்புங்கள். அவள் விரும்புகிற வரைக்கும் நூற்றுக்கொண்டே இருக்கட்டும். அங்கே பஞ்சுக்கு பஞ்சமே இல்லை,” என்றாள்.\n“ஷெரிலை எப்படியாவது துரத்தினால் போதும் என்று நினைத்த அவள்’ அரசியோடு அவளை அனுப்பி விட்டாள்.\nஷெரில் அரண்மனைக்கு சென்றாள். ஒரு மாளிகையின் மேல்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்ற அரசி, அவளுக்கு ஓர் அறையைக் காட்டினாள். அது அவள் தங்குவதற்கு. பக்கத்தில் இரண்டு அறைகளில் மிகச்சிறந்த பஞ்சு மூட்டைகள் குவிந்திருந்தன.\nஅரசி அவளைப் பார்த்து, “”பெண்ணே, இங்கே நிறைய பஞ்சுப் பொதிகள் உள்ளன. இவற்றை நன்றாக நூற்றால், என் அன்பு மகனை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன். நீ ஏழைப் பெண் என்பதும், உன் தாய் தந்தையர் மிகவும் எளியவர் என்பதும் எனக்குத் தெரியும். அதற்காக, நான் உன்னை வெறுக்கமாட்டேன். உன் உழைப்பே உனது திறமை,” என்று சொன்னாள்.\nதனியே விடப்பட்ட ஷெரில், பஞ்சுப் பொதிகளைப் பார்த்து அஞ்சினாள். காலையில் இருந்து இரவு வரையில் நூற்றாலும் இவற்றை நூற்று முடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதை நினைத்தவுடன் அவளுக்கு அழுகையாக வந்தது. கன்னங்களில் நீர் வழிய ஷெரில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. வேலை செய்ய மனம் வரவில்லை.\nமூன்றாம் நாள் அரசி வந்தபோது பஞ்சு அப்படியே இருந்தது. வியப்போடு, “”என்ன ஆயிற்று ஏன் ஒன்றும் செய்யவில்லை\nஅச்சம் கொண்ட ஷெரில், அரசியைப் பார்த்து மன்னிப்பு வேண்டினாள். வீட்டு நினைவும், தாயின் நினைவும் வந்ததால், வேலை செய்ய முடியவில்லை என்று சொன்னாள்.\nஅரசி, “”அப்படியா… ஆனால், நீ நாளைக்கு வேலையைத் தொடங்கி விட வேண்டும்,” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.\nதனிமையில் ஷெரில் மீண்டும் அழுதாள். முகத்தை மூடிய கைகளின் விரல்களைச் சற்றுத் தளர்த்தியபோது விரல்களின் இடையே மூன்று கிழவிகள் தன் எதிரே நிற்பதைப் பார்த்தாள். இதுவரை அப்படிப்பட்ட பெண்களை அவள் பார்த்ததில்லை. விந்தையான தோற்றத்தில் அவர்கள் இருந்தனர்.\nமுதல் கிழவியின் வலதுக்கால், ஏறத்தாழ அகன்ற சதுரமாக இருந்தது.\nஇண்டாவது கிழவியின் கீழ் உதடு, மோவாய்க் கட்டை வரை மிகவும் தொங்கி இருந்தது.\nமூன்றாவது கிழவியின் கையின் கட்டை விரல் மண்வெட்டி போலப் பெரிதாக இருந்தது.\nஎதிரே நின்ற மூவரும் ஷெரிலைப் பார்த்து, “”உன் கவலை என்ன\nதன் நிலையை அவள் எடுத்துச் சொன்னாள்.\n“”எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுத்தால் எங்களுக்கு நீ என்ன தருவாய்” என்று அவர்கள் கேட்டனர்.\nஅவள் எதையும் தருவதற்குத் தயாராக இருந்தாள்.\nபின்னர், அந்த மூவரும், “”உன் திருமணத்திற்கு எங்களை அழைக்க வேண்டும். அனைவரிடமும் இவர்கள் என் அத்தைகள் என்று அறிமுகம் செய்ய வேண்டும். எங்களோடு நீயும், உன் கணவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்,” என்றனர்.\nஎதைப்பற்றியும் எண்ணிப் பார்���்காமல், ஷெரில் ஒப்புக் கொண்டாள்.\nமூன்று கிழவிகளும் தங்கள் வேலையைத் தொடங்கினர். முதல் கிழவி நூலைச் சக்கரத்தில் செலுத்திச் சுற்றிவிட்டாள். இரண்டாவது கிழவி நூலை எச்சிலால் ஈரமாக்கினாள். மூன்றாவது கிழவி மற்ற வேலைகளைச் செய்தாள்.\nஇப்படி மூவரும் வேலை செய்வதைக் கண்ட ஷெரில் வியப்புற்றாள். இதுவரை வேறு எவரும் இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் வேலை செய்ததில்லை.\nஓசை கேட்டு மேலே வந்தாள் அரசி. அப்போது அருகிலிருந்த அலமாரியில் மூவரையும் ஒளித்து வைத்தாள்.\nஅரசி அவளது வேலையைக் கண்டு, மன நிறைவு கொண்டாள். அவளைப் பெரிதும் பாராட்டினாள்.\nஅரசி திரும்பிப் போன பிறகு அவர்கள் வெளியே வந்து வேலையைத் தொடர்ந்தனர். அவர்கள் இருப்பது அரசிக்குத் தெரியவே தெரியாது.\nசில நாட்களில் இரண்டு அறைகளிலிருந்த பஞ்சு மூட்டைகளும் தீர்ந்துவிட்டன. வேலை முடிந்த பின்னர் ஒருநாள் மாலை இருட்டும் வேளையில் அந்த மூவரும் போய் விட்டனர். போகும்போது, “”பெண்ணே, நீ எங்களுக்குத் தந்த உறுதிமொழியை நினைவில் வைத்துக் கொள். நாங்கள் திரும்ப வருவோம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.\nஅடுத்த நாள் காலை வழக்கப்படி அரசி வந்தாள். மூட்டை மூட்டையாக இருந்த பஞ்சு அனைத்தும் நூல் கண்டுகளாக மாறி இருந்தன. சொன்ன சொல் தவறாத அரசி, ஷெரிலின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.\nஷெரில் அரசியைப் பார்த்து, “”எனக்கு மூன்று அத்தைகள் இருக்கின்றனர். என்னை மிகவும் அன்பாகப் போற்றி வளர்த்தவர்கள் அவர்கள். அவர்களைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்,” என்றாள். அரசியும் ஒப்புக் கொண்டாள்.\nதிருமணம் நடந்தது. விருந்தின் போது மணமகன், மேஜையில் ஆடை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அவர்களை, “”யார்’ என்று கேட்டார். ஷெரில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.\nமுதல் கிழவியைப் பார்த்து இளவரசன், “”உங்கள் பாதம் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளது\n“”நான் எப்போதும் நூற்பு இயந்திரத்தைக் காலால் மிதிப்பதால்,” என்றாள் அவள்.\nஇரண்டாமவளைப் பார்த்து, “”வியப்பாக இருக்கிறதே, இவ்வளவு நீண்ட உதடுகள். ஏன் இப்படி” என்று கேட்ட போது, அவள், “”எப்போதும் நூலை இதழால் தடவுவதால்,” என்றாள்.\nமூன்றாவது கிழவியைப் பார்த்து அவன், “”உங்களுக்கு இவ்வளவு பெரிய கட்டை விரல் எப்படி வந்தது\nஅதற்கு அவள், “”என் வாழ்க்கை முழுவதும் நூல்களை அழுத்தி வேலை செய்வதால்,” என்றாள்.\nநூற்பதால் இந்தப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று நினைத்தான் இளவரசன். தன் பக்கத்தில் இருந்த புதிய மனைவி யாகிய ஷெரிலைப் பார்த்து, “”இனிமேல் என் அழகிய இளவரசி ஷெரில் நூல் நூற்கவே கூடாது,” என்று உத்தரவிட்டான்.\nஅன்று முதல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nagathamman.org/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-08-10T16:08:31Z", "digest": "sha1:W7JV7OLF2723JRW53BRLZK3EFO67VLVZ", "length": 11550, "nlines": 64, "source_domain": "nagathamman.org", "title": "ஆடி திருவிழா – Srikandinatham Nagathamman Temple", "raw_content": "\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nபிரம்ம மூகூர்த்த கோ பூஜை\nமஹாசக்தி நாகாத்தம்மன் பிரசித்தி பெற்ற அருள்வாக்குகள்\nஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் மிகவும் விமர்சையாக சீரும் சிறப்போடும் பக்தர்களின் திரளான வருகையாலும் அன்னையின்அருளாலும் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் நடந்தேறியிருக்கிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாலையில் அன்னையின் ஆலயத்திலிருந்து பரிவாரங்களோடு புறப்பட்டு அன்னையின் அருள்வாக்கால் அமைக்கப்பெற்ற ஸ்ரீகண்டிநத்தம் கன்னிமூளையில் அமர்ந்தருள்புரியும் அருள்மிகு செல்வ கணபதி ஆலயம் சென்று அங்கு சக்தி கரகம் உருவாக்கி வணங்கி அருளோடு அம்மா அவர்கள் தலைமையில் ஆலயத்திற்கு நாகாத்தம்மனை அழைத்து வந்தமர்த்தி அன்று இரவு சிறப்பான பூச்சொரிதல் நடத்தி, அன்னைக்கும் பக்தர்களுக்கும் அருள்வாக்கு அம்மா அவர்களின் அருள் கரங்களால் மஞ்சள் காப்பு கட்டுதல் மற்றும் சக்திமாலை அணிவித்தல் அதனைதொடர்ந்து அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடத்தப்படுகிறது. அன்றிலிருந்து அடுத்து வெள்ளிக்கிழமைவரை சக்திகரக அலங்காரம், பூஜை அர்ச்சனை என்று தினமும் சிறப்பு பூஜைகளும் பக்தர்களின் சீர்வகையோடு அன்னையின் புறப்பாடும் நடத்தப்படுகின்றது.\nஇரண்டாவது வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி அளவில் அருள்மிகு. செல்வ கணபதி ஆலய வளாகத்தில் சக்தி மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் திரளாக குடும்பத்தார்களுடன் ஒன்றுகூடி அருள்வாக்கு அம்மாவின் அருளாசியோடு பால்காவடி மற்றும் அலகு காவடிகளை அலங்கரித்து ஒன்றாக தயாராக அருள்வாக்கு அம்மாவும் சக்தி ரூபம் பூண்டு கையில் சூலம், தலையில் நாக கிரீடம், காலில் சலங்கை அணிந்து அம்மன் கோலத்தில் வேண்டிட அருள்மிகு அன்னை மஹாசக்தி நாகாத்தம்மன் பகலில் ஸ்ரீகண்டிநத்தம் செல்வ கணபதி ஆலயத்தில் அம்மா அவர்கள் உருவில் எழுந்தாருள் செய்து தாளவாத்தியத்திற்கு ஏற்ப அருளாட்டம் ஆடி பால்காவடி, அலகு காவடிகள் பின்தொடர ஊர்வலமாக அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்கிறார்கள். ஊர்வலமாக எடுத்து வந்த செம்பு, பித்தளை, மற்றும் வெள்ளி என்ற மூன்று வகை குடத்திலான பால் கொண்டு அருள்வாக்கு அம்மா அவர்கள் சிறப்பு பாலாபிஷெகம் நடத்தி அன்னை மனம் குளிரச் செய்து அருள்வாக்குபடியான பரிகாரங்களை நிவர்த்தி செய்து பக்தர்கள் பலன்பெற செய்கிறார்கள், ஆடி மாத சிறப்பு பாலாபிஷெகம் நிறைவடைந்தவுடன் அன்னைக்கு கஞ்சி நிவேதியம் படைத்து மஹதீபாராதனை செய்து அதன் பிறகு மதியம் சிறப்பான அன்னதானம் அன்னையினால் தேர்தடுக்கபடும் உபயதார்கள் மூலமாக அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்தில் தற்காலிகமாக அமைக்கபடும் அன்னதானமண்டபம் மனநிறைவோடு வழங்கப்படுகிறது. அன்று இரவு அன்னைக்கு புறப்பாடு நடத்தி முடிந்த பிறகு அருள்மிகு. செல்வ கணபதி ஆலயத்திற்கு வடமேற்கில் மேடை அமைக்கப்பட்டு பிரபலமான கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது, நிகழ்ச்சியின் முடிவில் பலவிதத்தில் உதவிய நன்கொடையாளர்கள் அருள்வாக்கு அம்மா அவர்களாலும், நிர்வாக அறங்காவலர் அவர்களாலும் பாராட்டப்பட்டு வாழ்த்தி நினைவு பரிசு, பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து பூஜைகள் நடத்தி அதன்தொடர்ச்சியாக இரண்டாவது ஞாயிற்றுகிழமை அன்று விடையாத்தி என்ற சக்தி கரகத்தை வழியனுப்பும் நிகழ்வும், அன்னைக்கு மஞ்சள் நீராட்டும் நடத்தி மாலையில் மஞ்சள் காப்புகள் கலைதல் நிகழ்வும், அருள்வாக்கு அம்மா அவர்களால் நிறைவேற்றபட்டு அம்பாளுக்கு கூல்பிரசாதம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆடி மதத்தில் வரும் அம்மனுக்கு உகந்த தினமான ஆடிப்பூரமன்று சுமங்கலி பெண்கள் கலந்துக்கொண்டு அன்னைக்கு கஞ்சி கலையம் சுமந்து வந்து கஞ்சி வார்க்கும் நிகழ்வும் மிகவும் சிறப்போடு நடத்தப்படுகிறது. ஆடிமாதம் அம்மன் மாதம் என்பதற்கிணங்க அருள்மிகு. மஹாசக்தி நாக��த்தம்மன் ஆலயத்திற்கு அருள்வாக்கு அம்மா அவர்கள் உருவில் எழுந்தாருள்புரிந்து பக்தர்களின் பரிகார நேர்த்திகளை ஏற்று உரிய பலன்களை வழங்கியும், பகலில் எழுந்தருளி பக்தர்களின் ஊர்வலத்தை வழிநடத்தியும் காத்தருள்புரிவதால் இந்த பத்து நாட்களில் வரும் கிழமைகளில் அருள்வாக்கு நிகழ்த்தப்படுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/musharaph/", "date_download": "2020-08-10T16:52:37Z", "digest": "sha1:OAFM6VGV2DKWWG43ZBZNPDMAMLVBGEPE", "length": 174017, "nlines": 535, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Musharaph « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமரான பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் மேலும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇது வரை இந்தக் கொலைக்கு யாரும் பொறுபேற்கவில்லை. கடந்த சில மாதங்களில் அவர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொலை முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேனசீரைக் கொலை செய்தது தற்கொலை குண்டுதாரி என்கிறது போலீஸ்\nபேனசீரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி தன்னை வெடித்துக் கொள்ளும் முன்னர் அவரை கழுத்திலும் நெஞ்சிலும் சுட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஉள்ளூ��் நேரப்படி மாலை 6.16 க்கு அவர் மரணமடைந்ததாக ராவல்பிண்டி மருத்துவமனையை மேற்கோள் காட்டி அவரது கட்சியைச் சேர்ந்த வாசிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது ஆதரவாளர்கள் பலர் அழுதனர், பலர் ஆத்திரம் காரணமாக கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nபாகிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்க ஐ நா வின் சிறப்புக் கூட்டம்\nஅவசரமாக கூடுகிறது ஐ நா வின் பாதுகாப்பு சபை\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, பாகிஸ்தானின் நிலைமை குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை உடனடியாக நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பேனசீர் புட்டோவின் படுகொலையை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தக் கொலையை படுபாதகமான செயல் எனக் கூறியுள்ளார். இந்தக் கொலையானது பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் எனவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.\nதமது கட்சிக்கும் பெரும் இழப்பு என்கிறார் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோவுடன் நவாஸ் ஷெரீஃப்\nபேனசீர் புட்டோ தனது அரசியல் எதிரியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்களிடையே ஒரு நல்லுறவு இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று பாகிஸ்தானின் மற்றுமொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nகிறுஸ்துமஸ் தினத்தன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அழைத்து அவர் வாழ்த்துத் தெரிவித்து ஒரு பூங்கொத்து அனுப்பியிருந்தை நினைவு கூர்ந்த நவாஸ் ஷெரீஃப். மருத்துவமனையில் அவரது உடலைக் கண்டதும் தனது மனது பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் மக்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் பேனசீரின் படுகொலையானது. அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் தமது கட்சிக்கும் இது பெரிய இழப்பு என்றும், பாகிஸ்தான் நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத் இழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானின் அரசியலிலேயே மிகவும் இருண்ட நாள் இதுதான் எனவும் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் கொலையை பன்னாட்டுத் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.\nஇந��தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nபேனசீர் புட்டோவின் படுகொலை அதிர்ச்சியூட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நில்லுறவுகளை மேம்படுத்த பேனசீர் எடுத்த முயற்சிகளை சுட்டிக் காட்டி அவருக்கு மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவரை ஒரு மிகச் சிறந்த தலைவர் எனவும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்\nஇந்தப் படுகொலையை கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் ஜனநாயக வழிமுறைகள் தொடருவதே பேனசீர் புட்டோவுக்கு செலுத்தும் அஞ்சலி என்று கூறியுள்ளார். புட்டோவின் கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜார்ஜ் புஷ் கோரியுள்ளார்.\nஅருவருக்கத்தக்க இந்தக் கொலையை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாக பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார். ஜனநாயகத்தில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தானில் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும், பன்முகத்தன்மையுடன் கூடிய வகையில் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது எனவும் நிக்கொலா சர்கோசி கூறியுள்ளார்.\nபேனசீர் புட்டோ மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அணுசரிக்கப்படுகிறது\nபடுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பேனசீர் புட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாகிஸ்தானின் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.\nநாட்டின் தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மக்கள் அமைதி காக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது எனவும் முஷாரஃப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு தீவிரவாதம் ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாகிஸ்தானைய மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதிபூண வேண்டும் எனவும் பர்வேஸ் முஷாரஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபேனசீர் புட்டோவின் படுகொலையையடுத்து, போலீசாரும் இராணுவமும் அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றுள்ளன. பிரதமரின் ஊரான ஜகோபாபாதில் பல கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nபேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை….\n1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார்.\nஇராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது.\nஅவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.\n1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.\nஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.\nஇவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.\nஇதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.\nஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.\nநாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.\nதனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.\nஅவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.\nமூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.\n துர்மரணம் என்பது சில குடும்பங்களைப் பிடித்த சாபக்கேடா அல்லது சில நாடுகளின் துரதிர்ஷ்டமா என்று தெரியவில்லை. குறிப்பாக, தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் எதுவுமே படுகொலைகளுக்கும், கோரமான விபத்துகளுக்கும் முக்கியமான தலைவர்களைப் பலி கொடுத்த சரித்திரத்திற்கு விதிவிலக்கல்ல. இந்த வரிசையில் நேற்றைய அதிர்ச்சி பேநசீர் புட்டோவின் படுகொலைதந்தை சுல்ஃபிகர் அலி புட்டோவைத் தூக்கில் போட்டது முதலே அந்தக் குடும்பத்தை மரணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. பேநசீரின் சகோதரர் ஷாநவாஸ், பிரான்ஸ் நாட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்றால், அவரது இன்னொரு சகோதரர் முர்சாவும், பேநசீர் பிரதமராக இருக்கும்போது 1996-ல் கொலை செய்யப்பட்டு இறந்தார். இப்போது சகோதரியின் முடிவு…பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த புட்டோவின் குடும்பம், நிச்சயமாக பாகிஸ்தானின் சரித்திரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, பேநசீரின் பதவிக்காலம் பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் சந்தித்தன என்றாலும், வெளியுறவு விஷயத்தில் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்து��் கொள்வதில் முனைப்புக் காட்டியது என்பதை மறுக்க முடியாது. சமீபகாலத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவு மிகவும் சுமுகமாக இருந்தது பேநசீர் புட்டோ பிரதமராக இருந்தபோது மட்டும்தான்.பர்வீஸ் முஷாரபின் வளர்ச்சியும், அவர் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தை பாகிஸ்தானில் நிலைநிறுத்திய விதமும் பேநசீர் புட்டோவை வெளிநாடுகளுக்குத் துரத்தியது என்பது மட்டுமல்ல, அவரது அரசியல் எதிரியான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை நாடு கடத்தவும் செய்தது. பஞ்சாப் மாகாணத்தில் செல்வாக்குப் பெற்ற நவாஸ் ஷெரீபும், சிந்து மாகாணத்தில் செல்வாக்குடைய பேநசீரும் ஆரம்பத்திலேயே கைகோர்த்து செயல்பட்டு ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்திருந்தால், நிச்சயமாக முஷாரபின் நிலைமை பலவீனப்பட்டிருக்கும்.ஆனால், அதை விட்டுவிட்டு, எதிரியின் எதிரி நண்பன் என்று முஷாரபுடன் பேநசீர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதும், முஷாரப் அதிபராகத் தொடர்வது, தான் பிரதமராக வெற்றி பெறுவது என்று நடத்திய பேரமும்தான் இப்போது அவரது உயிருக்கே உலைவைக்கும் சம்பவத்துக்கு அச்சாரம் போட்டன. பேநசீர், முஷாரபுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டிருக்கிறார் என்று பாகிஸ்தானில் பலர் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.\nசமீபகாலமாக, பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் கேலிக்கூத்துகள் தீவிரவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. முஷாரபை அமெரிக்காவின் கைப்பாவை என்று தீவிரவாதிகள் கருதுவதில் எப்படி தவறு காண முடியும்\nஅமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி இருக்கும் தகவலின்படி, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், காவல்துறையினரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உயிரிழந்திருக்கின்றனர். இவையெல்லாம், பாகிஸ்தானிய மக்கள் மத்தியில் முஷாரப் மீது எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தால் ஆச்சரியமில்லை.\nமுஷாரபின் ஆதரவாளராகி விட்டார் என்கிற கோபம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டதன் விளைவு இந்தப் படுகொலையா அல்லது தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறி இப்போது தன்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டார் பேநசீர் என்கிற முஷாரபின் கோபத்தின் விளைவுதான் இந்தப் படுகொலையா என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்கப்படுவது கிடையாது\nஅடுத்த இலக்கு, முஷாரபா அல்லது நவாஸ் ஷெரீபா அதுவும் தெரியாது. ஒன்று தெளிவாகத் தெரிகிறது~பாகிஸ்தானில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. இன்னொன்றும் தெரிகிறது~அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்து ரசிக்கிறது.\nசிதைந்திருப்பது, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல; முகம்மது அலி ஜின்னாவின் கனவுகளும்~அதுதான் வேதனை\nதுணிச்சல் மிக்க பெனசிரின் சோக முடிவுஇஸ்லாமாபாத் :இஸ்லாமிய நாடுகளிலேயே மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனசிர் புட்டோ (54) நேற்று ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்பட்டார். அரசியலில், துணிவு மிக்கவராக விளங்கிய அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துவிட்டது.பெனசிரின் தந்தையும் பாகிஸ்தானின் அதிபருமான ஜுல்பிகார் அலி புட்டோவைப் போலவே இவரும் பாகிஸ்தான் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். ஜுல்பிகார் துõக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். பெனசிரின் இரு தம்பிகளும் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது, பெனசிர் தற்கொலை படையினரின் குண்டுவெடிப்புக்கு பலியானார்.1953 ஜூன் 21ம் தேதி கராச்சியில் பிறந்த பெனசிர் தொடக்க கல்வியை பாகிஸ்தானிலும், கல்லுõரிப்படிப்பை அமெரிக்காவின் ஹார்வர்டு (1969), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு (1979) பல்கலைகழகங்களில் நிறைவு செய்தார். 1979ம் ஆண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவர் தந்தை துõக்கிலிடப்பட்டார்.இதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்.கல்லுõரிப்படிப்பை நிறைவு செய்து விட்டு பாகிஸ்தான் திரும்பிய பெனசிருக்கு வீட்டுச்சிறை காத்திருந்தது.ஜியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் துணிச்சலுடன் தலைமையேற்றார். அவரது தந்தை துõக்கிலிடப்படும் வரை அவரது சிறைக்காவல் தொடர்ந்தது. 1984ல் பிரிட்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனிலிருந்த போதே பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். எனினும், அதிபர் ஜியா உல் ஹக்கின் மறைவுக்கு பின்னரே அவரால் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.1987ல் ஆசிப் அலி ஜர்தாரியை திருமணம் செய்து கொண��டார். அதிபர் ஜியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், நடந்த 1988 தேர்தலில் புட்டோவின் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.35வது வயதில் பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார்.\nஅப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 20 மாதங்களிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி பெற்றார். 1993ல் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பெனசிர் பொறுப்பேற்றார். 1996ல் அவரது ஆட்சி மீண்டும் கலைக்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவரது கணவர் சிறையிலடைக்கப்பட்டதால், 1998ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி பெனசிர் துபாய் சென்றார். இருமுறை பிரதமராக பெனசிர் பதவி வகித்துள்ளார்.\nமக்களை கவர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்த அவர், இரண்டாவது முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளால், அவர் செல்வாக்கில் கொஞ்சம் சரிந்தது. 1999ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. என்றாலும், அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் நீதிபதி இடையே நடந்த உரையாடலின் ஆடியோ டேப், நவாஸ் கோர்ட்டை நிர்பந்தித்தார் என்பது தெரியவந்தது.1999ல் முஷாரப் அதிகாரத்தை கைப்பற்றியதால் பெனசிர், நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nமுஷாரப்பின் ஆட்சியை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வந்தார் பெனசிர். 2004ல் பெனசிருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் கொலை, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெனசிரின் கணவர் ஜர்தாரியை முஷாரப் விடுவித்தார். பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் பெனசிர் உறுதியாக இருந்தார். பெனசிர் முஷாரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி, மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.\nஅவர் நாடு திரும்பிய போது நடந்த பேரணியிலும் குண்டு வெடித்தது. அதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், நேற்று நடந்த பேரணியில் கொல்லப்பட்டுவிட்டார்.1972ம் ஆண்டு காஷ்மீர் பிரச்னையின் போது சிம்லா உடன்படிக்கைக்காக இந்தியா வந்த தந்தையுடன் முதன்முறையாக பெனசிர் இந்தியா வந்தார். அதன் பின் ��ருமுறை இந்தியா வந்திருக்கிறார்.2008 தேர்தலில் வென்று மீண்டும் அரியாசனம் ஏறிவிடலாம் என்ற அவரது கனவு தகர்ந்துவிட்டது. இன்னொரு அரசியல் படுகொலை நடந்துவிட்டது.\nபுட்டோ குடும்பத்தினரை துரத்தும் கொடூர மரணங்கள் :\nபெனசிரையும் சேர்த்து, புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர், நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் புகழ் பெற்ற புட்டோ குடும்பத்தினர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைவது வழக்கமாகி விட்டது. பெனசிரையும் சேர்த்து புட்டோ குடும்பத்தில் இதுவரை நான்கு பேர் கொடூரமாக மரணமடைந்துள்ளனர். முதலாவதாக பெனசிரின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ஜுல்பிகார் அலி புட்டோ, கடந்த 1979ல் துõக்கிலிடப்பட்டார்.\nபுட்டோ விஷயத்தில் கருணை காட்டும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை துõக்கி எறிந்துவிட்டு, அப்போதைய தற்காலிக அதிபர் ஜியா உல் ஹக், புட்டோவை துõக்கிலிட உத்தரவிட்டார். சர்வதேச நாடுகளை உலுக்கிய இச்சம்பவத்தின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்கும் முன், புட்டோ குடும்பம் மீண்டும் ஒரு மரணத்தை எதிர்கொண்டது. புட்டோ இறந்து ஒரு ஆண்டுக்குள் பெனசிரின் சகோதரர் ஷா நவாஸ் மர்மமான முறையில் பிரான்சில் கொல்லப்பட்டார்.\nமூன்றாவதாக கடந்த 1996ல் பெனசிரின் மற்றொரு சகோதரர் மிர் முர்தாஷா கொலை செய்யப்பட்டார். பெனசிர் பிரதமராக இருக்கும்போதே இந்த துயரம் நிகழ்ந்தது.தற்போது, பெனசிரும் கொல்லப்பட்டுள்ளார். புட்டோ குடும்பத்தினரை கொடூர மரணங்கள் தொடர்ந்து துரத்தி வருவது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெனசிர் கொல்லப்பட்ட பகுதி, பாகிஸ்தான் வரலாற்றில் கொலைக்கார பகுதியாகவே கருதப்படுகிறது.ராவல்பிண்டி நகரில் லியாகத் பாக் பூங்கா பகுதி அருகே தான் பெனசிர் நேற்று மாலை, சுடப்பட்டு இறந்தார். பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் இந்த இடத்தில் தான் 1951ம் ஆண்டு அக்டோபரில் சுடப்பட்டு இறந்தார். இந்த பூங்கா அருகில் தான், பெனசிரின் தந்தை ஜுல்பிகர் அலி புட்டோ துõக்கிலிடப்பட்டார்.\nபேநசீர் படுகொலைராவல் பிண்டியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பேநசீர் புட்டோவும், இதர தொண்டர்களும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் கதறி அழுகிறார் தொண்டர். (இடது) பேநசீர் புட்டோ.இஸ்லாமாபாத்,டிச.27: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ (54) ராவல்பிண்டியில் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அவரை, சதிகாரர்கள் மிக அருகிலிருந்து சுட்டுக் கொன்றனர்.பேநசீருக்குக் காவலாக வந்தவர்கள் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்று அவர்களில் ஒருவர் மனித குண்டாகச் செயல்பட்டு இடுப்பில் கட்டிய வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.அதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். மனித வெடிகுண்டாக வந்தவனின் தலை 70 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் போய் விழுந்தது.\nராவல்பிண்டியில் லியாகத் பாக் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேநசீர் பேசினார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரில் ஏறச் சென்றபோது, மர்ம நபர்கள் பேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர் குனிந்து கொண்டே ஓடிச் சென்று காரில் ஏற முயன்றார்.\nஅவரது கழுத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. உடனே ராவல்பிண்டி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மாலை 6.46 மணிக்கு அவர் இறந்தார்.\nகடந்த அக்டோபர் 19-ம் தேதி கராச்சியில் பேநசீர் புட்டோ ஊர்வலமாகச் சென்ற போது அவரது கார் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.\nஅந்தத் தாக்குதலில் அவர் தப்பிவிட்டார். அப்போது 140 பேர் பலியானார்கள்.\nஇரண்டாவது முறையாக ராவல்பிண்டியில் நடந்த தாக்குதலில் பேநசீர் பலியாகிவிட்டார். லியாகத் பாக் என்ற இடத்தில்தான் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்துக்குச் சற்று தொலைவில் உள்ள இடத்தில்தான், பேநசீரின் தந்தை சுல்பிகர் அலி புட்டோ, தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.\nபேநசீரின் உயிருக்கு மதப்பழமைவாதிகளால் அச்சுறுத்தல் இருந்த நிலையில்கூட அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க முஷாரப் மறுத்துவிட்டார்.\nகூடுதலாக மெய்க் காவலர்களும், செல்போன் உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக் சாதனங்களைச் செயலிழக்க வைக்கும் ஜாமர் போன்ற கருவிகளும் உடன் இருந்தி���ுந்தால் பேநசீருக்கு இந்த ஆபத்து வந்திருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nலண்டனிலிருந்து வந்தார்: பிரிட்டனில் பல ஆண்டுகள் தங்கியிருந்த பேநசீர், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாகிஸ்தானுக்கு வந்தார்.\nஅவர் வந்தபிறகு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவியது. தீவிரவாதிகள் அவரைக் கொல்லப்போவதாக அடிக்கடி மிரட்டி வந்தனர். அவர்கள் சொன்னதை செய்து முடித்துவிட்டனர்.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, ராவல் பிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்றுவிட்டு, மாலை 5.30 மணி அளவில் புறப்படத் தயாரானார்.\nஅவர் காரில் ஏறும் தறுவாயில் அவரை நோக்கி இருவர் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பேநசீரின் தலை மற்றும் மார்புப் பகுதி கடுமையாகத் துளைக்கப்பட்டன.\nஇதனால் அவர் கீழே சரிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அறுவைச் சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மரணமடைந்ததாக 6.16 மணிக்கு அறிவிக்கப்பட்டது.\nபெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்புஇஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.\nஇத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.\nஇதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.\nதான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.\nபாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் பேநசிர் பூட்டோவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nநாட்டின் தென்பகுதியிலுள்ள லார்கானாவில் பூட்டோவின் குடும்பக் கல்லறை தோட்டத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nபூட்டோவின் சடலப்பெட்டி புதைக்கும் இடத்திற்கு எடுத்துவரப்பட்டபோது, ஏராளமான ஆதரவாளர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த தமது தலைவியின் நினைவாக கோஷங்களை எழுப்பிய அவர்கள் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபே, அவரின் மறைவுக்குக் காரணம் என்று பழிசுமத்தினர்.\nமற்றொரு முன்னாள் பிரதமரான தனது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகில் பேநசிர் அடக்கம் செய்யப்பட்டார்.\nநேற்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் ஒரு பிரச்சார கூட்டத்தை முடித்துச் செல்கையில் பேநசிர் பூட்டோ கொல்லப்பட்டிருந்தார்.\nபேநசிரின் கொலையை அடுத்து பெரும் வன்முறை\nகார்களும், கடைகளும் அரசாங்கக் கட்டிடங்களும் எரிக்கப்பட்டன\nபேநசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் எங்கிலும் நடந்த வன்செயல்கள் மற்றும் மோதலில் குறைந்தது 24 பேர் கொல��லப்பட்டிருக்கிறார்கள்.\nஅவரது முக்கிய ஆதரவுத் தளமான சிந்து மாகாணத்திலேயே பெரும்பாலானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nபூட்டோ அவர்களின் இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதாக, மாகாண உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஒழுங்கை நிலைநிறுத்த உதவுமாறு சிந்து மாகாண அரசாங்கம் இராணுவத்தைக் கோரியுள்ளது.\nகடைகள், கார்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதாக, கராச்சியில் உள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கிலும் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஜனவரி எட்டாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்களை தள்ளிப்போட வேண்டும் என்று இப்போதே தீர்மானிப்பது கடினம் என்று அதிபர் முஷாரஃப்பின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் கருத்தொருமித்த முடிவொன்றை எடுக்க முடியும் என்று காபந்து பிரதமர் முகமது மியான் சூம்ரோ கோரியுள்ளார். கொல்லப்பட்ட பேநசிர் பூட்டோதான் முன்னணி எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவர்.\nஇனியும் தேர்தலில் போட்டியிடுவதா என்பது பற்றி பரிசீலித்துவருவதாக அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறுகிறது. பூட்டோவின் படுகொலை தொடர்பாக ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவரது முக்கிய அரசியல் போட்டியாளர் நவாஸ் ஷெரிஃப் கூறியுள்ளர்.\nதனது கட்சி தேர்தல்களைப் புறக்கணிக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நவாஸ் ஷெரிஃப் தேர்தல் நடந்தாலும் அதில் எந்த நம்பகத் தன்மையும் இருக்காது என்று இன்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேநசிர் பூட்டோ அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்காலம் குறித்தும், எதிர்கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானில் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது குறித்தும் பிபிசியின் கராச்சி செய்தியாளர் இலியாஸ்கான் அவர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்துடன் கூடிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஅடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இடதுசாரி கொள்கைகளையுடைய ஒரு கட்சியாகவே பார்க்கப்படுவதாக கூறும் இலியாஸ்கான், அதேநேர��் புட்டோ குடுமபத்தின ருடையே பெயரும் பலவகையில் அந்தக் கட்சியோடு இணைத்துப் பார்க்கபடுவதாகவும் தெரிவிக்கிறார்.\nபூட்டோ குடும்பத்தின் கடைசி முக்கிய உறுப்பினரும் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி படிப்படியாக சிதறுண்டு போகக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். ஏனெனில், அந்தக் கட்சியில் பூட்டோவுக்கு அடுத்த நிலையிலுள்ள தலைவர்களிடம் பேநசிருக்கு உண்டான ஒரு ஆளுமையோ அல்லது பாகிஸ்தான் முழுவதும் மக்களால் ஏற்கப்படக்கூடிய ஒரு பொதுத்தன்மையோ இல்லை என்றும், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற கடைசி அரசியல் தலைவர் பேநசிர் பூட்டோவாகத்தான் இருக்கக்கூடும் என்றும் இலியாஸ் கூறுகிறார்.\nபேநசிரின் திடீர் மறைவு, பாகிஸ்தான் எதிர்கட்சிகள் மத்தியில் ஒருவித ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலியாஸ்கான் கூறுகிறார். .\nதற்போதைய நிலையில் பேநசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள், தேர்தல்கள் தள்ளிவைக்கப்படுவதைத்தான் விரும்புவார்கள் என்றும், தற்போதைய நிலையில் அநேகமாக எல்லா எதிர்கட்சிகளுமே அதையே விரும்புவதாகவும், இலியாஸ் தெரிவிக்கிறார்.\nஅதேநேரம், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை பொறுத்த வரையில், தேர்தல்களை விரைவில் நடத்தி ஒரு ஆட்சியை ஏற்படுத்தவே விரும்புவார் என்கிறார் இலியாஸ்கான். ஒரு தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம், தனது பிரச்சினைகளை குறைக்க அவர் முயலக்கூடும் என்றும் இல்யாஸ் கருத்து தெரிவித்தார்.\nஆனால், பாகிஸ்தானின் அட்வகேட் ஜெனரல் நாட்டில் தற்போது இருக்கும் சூழல் தேர்தல்கள் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என ஏற்கெனெவே குறிப்புணர்த்தியிருப்பதையும் இலியாஸ்கான் சுட்டிக்காட்டுகிறார்.\nஇஸ்லாமாபாத், டிச. 28: பேநசீர் புட்டோவுக்குப் பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தலைமையேற்று வழிநடத்தி செல்வது யார் என்ற கேள்வி பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.\nவியாழக்கிழமை மாலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பேநசீர் புட்டோ, பாகிஸ்தான் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.\nஇரண்டு முறை பிரதமராக பதவி வகித்த அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து அவரது வாழ்க்கையில் விளையாடி விட்டனர்.\nஅவரது மறைவு சோகம் ஒருபுறமிருக்க, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது அக்கட்சியினருக்கு பெரும் சவாலாக உள்ளது.\nபேநசீரின் மூன்று குழந்தைகளும் கட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டவில்லை என்பதால் வருங்காலத்தில் மட்டுமே அவர்கள் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேநசீரின் உடன் பிறந்த வாரிசான சனாம் புட்டோ அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில், பேநசீரின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட மக்தூம் அமின் ஃபாஹிம், பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, மூத்த வழக்கறிஞர் அஜாஸ் ஹசன் ஆகியோரின் பெயர்கள் கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகின்றன.\nமக்தூம் அமின் ஃபாஹிமுக்கு கட்சித் தொண்டர்களிடையே செல்வாக்கு உள்ளது.\nஆனால் பேநசீர் போன்று அவர் கவர்ச்சிகரமான தலைவர் அல்ல. பேநசீரின் கணவர் ஆசிப் அலி ஜர்தாரி, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியவர் என்பதால் அவருக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லை.\nஎனினும் பேநசீரின் கணவர் என்ற அடிப்படையில் அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. மூன்றாவதாக முன்நிறுத்தப்பட்டாலும் வழக்கறிஞர் அஜாஸ் ஹசனை புதிய தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்று அனுபவம்வாய்ந்த கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராக உள்ள அஜாஸ் ஹசன் அதிபர் முஷாரபுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டபோது\nஅவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.\nபேநசீருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார் அஜாஸ் ஹசன். எனினும் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், படித்தவர்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது.\nஇதனால் அஜாஸ் ஹசன், அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது.\nபாகிஸ்தான் ��ாடாளுமன்றத்துக்கு ஜனவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\n“பேநசீர் கொலையில் ஐஎஸ்ஐ-க்கு பங்கு’\nலண்டன், டிச. 28: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை செய்யப்பட்டதில் பாகிஸ்தானின் உளவுப் படை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரிட்டனிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇஸ்லாமிய பழமைவாதிகள், பேநசீரை மேற்கத்திய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர் என்றும், அமெரிக்காவின் கைக்கூலியாக செயல்படுபவர் என்றும் கருதினர். இதனாலேயே அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தனர்.\n1970-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.\nகடந்த அக்டோபர் மாதம் பேநசீர் நாடு திரும்பியபோதே, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇதற்குப் பிறகு அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் பேநசீர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆட்டை வெட்டுவதைப் போல கொலை செய்யப் போவதாக மிரட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nவட மேற்கு மாகாணத்தில் இயங்கிவரும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களும் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளன. இதில் ஒன்று பைதுல்லா மெஹ்சூத் விடுத்ததாகும். மற்றொறு மிரட்டலை ஹாஜி ஓமர் விடுத்திருந்தார்.\nஇத்தகைய சூழலில் பேநசீருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க அரசு தவறிவிட்டது என்றும் அந்த பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.\nதேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கவுள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் நடக்கவிருந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்களை ஒத்தி வைக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.\nபெனசீர் பூட்டோ படுகொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால், தேர்தல் ஏற்பாடுகளில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், ஒன்பது தேர்தல் அலுவலங்கள் தீக்கிரையாக்கப்ப��்டுள்ளதாகவும், வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் போன்றவை நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nபெனசீர் பூட்டோவின் ஆதரவாளர்கள் ஈடுபட்ட வன்முறையில் கடந்த இரு தினங்களில் குறைந்தப்பட்சம் முப்பத்தெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பை நிலை நிறுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிபர் பர்வேஷ் முஷாராப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தலை புறக்கணிப்பது குறித்து பெனசீர் பூட்டோவின் அவர்களின் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் நாளை ஆலோசிக்கவுள்ளனர்.\nபெனசீர் பூட்டோ கொல்லப்பட்ட விதம் குறித்த அரசின் விளக்கத்தை பூட்டோ கட்சி நிராகரிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட பெனசீர் பூட்டோ\nபெனசீர் பூட்டோ உயிரிழந்த விதம் குறித்து பாகிஸ்தான் அரசு தந்த விளக்கத்தை பூட்டோவின் கட்சியினர் நிராகரித்துள்ளனர். பூட்டோவை பாதுகாக்கத் தவறிய தமது பிழையை மூடிமறைக்க அரசாங்கம் செய்யும் கேலிக்கூத்தானது என பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் கூறியுள்ளனர்.\nபூட்டோவின் தலை காரின் மேற்கூரையில் மோதியதில்தான் அவர் உயிரிழந்தார் என்று அரசாங்கம் கூறுகிறது ஆனால் பூட்டோவின் கழுத்தில் குண்டு துளைத்த காயத்தைப் நேரடியாகப் பார்த்ததாக அவரது கட்சி சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.\nதாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகளே காரணம் என்று அரசாங்கம் வலியுறுத்துவதற்கு ஆதரவாக திட்டவட்டமான தடயம் எதுவும் இல்லை என்று கட்சிப் பிரமுகர்கள் கூறினர்.\nபூட்டோவின் கொலையில் அரசாங்கத்துக்குப் பங்குள்ளது என்று குற்றம்சாட்டிய தாலிபான் ஆதரவுத் தலைவர் பைதுல்லா மெஹ்சூத் சார்பாகப் பேசவல்ல ஒருவர், தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதுபைக்குச் சென்றார் பேநசீர் மகன்\nகராச்சி, ஜன. 1: படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் மகன் பிலாவல் பாகிஸ்தானிலிருந்து துபைக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\nபேநசீர் கொல்லப்பட்டதை அடுத்து பிலாவல் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சகோதரிகள் பக்தவார், ஆசிஃபா ஆகியோரும் துபைக்குச் சென்றனர்.\nதுபையில் சில நாள்கள் பிலாவல் தங்கியிருப்பார். பின்னர் அங்��ிருந்து லண்டன் செல்கிறார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடருவதற்காக அவர் அங்கு செல்கிறார்.\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1999-ல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் பேநசீர். அப்போதிலிருந்து அவர் தனது குடும்பத்தாருடன் துபையில் வசித்து வந்தார்.\nபேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பேநசீரின் கணவர் ஜர்தாரி மகன் பிலாவல் மற்றும் 2 மகள்களுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.\n19-வயதாகும் பிலாவல் பேநசீரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் படிப்பை முடிப்பதற்காக தற்போது பிரிட்டன் செல்கிறார்.\nதலைவராக நியமிக்கப்பட்டாலும் இன்னும் 6 ஆண்டுகள் கழித்துத்தான் பிலாவல் தேர்தலில் போட்டியிட முடியும்.\nதம்மை அடுத்து கணவர் ஜர்தாரிதான் கட்சியின் தலைவர் என்று பேநசீர் உயிலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜர்தாரி தமது மகன் பிலாவலை தலைவராக அறிவித்துவிட்டார். அவர் தற்போது இணைத் தலைவராக உள்ளார்.\nபேநசீர் படுகொலையால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை தங்கள் கட்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளவே மகனை தலைமைப் பொறுப்புக்கு ஜர்தாரி நியமித்துள்ளார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\nபேநசீர் படுகொலை: அமைச்சர் திடீர் பல்டி\nஇஸ்லாமாபாத், ஜன. 1: பேநசீர் புட்டோ படுகொலை குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் நவாஸ் கான் மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியானது.\nபத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் “இதை மன்னித்து மறந்துவிடுங்கள்’ என்று கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.\nஆனால் அமைச்சர் நவாஸ் கான் இதை மறுத்துள்ளார். பேநசீர் படுகொலை தொடர்பாக அரசின் நிலையில் எந்த மாற்றமுமில்லை. கார் மேற்கூரையில் இருந்த இரும்புக் கம்பியில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. அதுதான் தற்போதும் அரசின் நிலையாக இருக்கிறது என்றார் அவர்.\nபேநசீர் படுகொலை குறித்து உள்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சீமா வெளியிட்ட செய்தியில், பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்காகத்தான் மன்னிப்பு கேட்டேன் என்றும் அவர் கூறினார்.\nபேநசீர் படுகொலை பற்றி தவறான தகவல்: பகிரங்�� மன்னிப்பு கேட்டது பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத், ஜன. 1: குண்டு வெடிப்பின்போது பேநசீர் புட்டோ காரின் மேல்பகுதியில் உள்ள இரும்புக் கம்பி அவரது தலையில் பலமாக மோதி, தலைக் காயத்தின் காரணமாகவே அவர் இறந்தார். அவர் மீது துப்பாக்கிக் குண்டடிக் காயம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திரும்பத் திரும்பக் கூறி வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலையில் இருந்து “பல்டி’ அடித்துள்ளது. நாங்கள் அப்படிச் சொன்னது தவறு. அதற்காக மன்னித்துவிடுங்கள். அவசரத்தில் அதுபோன்ற தவறு நடந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள் என்று உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான் கூறினார்.\nஉள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்தான் ஜாவித் இக்பால் சீமாதான் அதுபோன்று தவறான தகவலைக் கூறிவிட்டார் என்றும் அமைச்சர் சமாதானப் படுத்த முயன்றார்.\nஇஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் அரசுத் தரப்பில் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் மக்கள் கட்சித் தலைவருமான பேநசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக முதலில் செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அரசுத் தரப்பில் வேறு விதமான தகவல் கூறப்பட்டது. குண்டு வெடிப்பின்போது காரில் உள்ள இரும்புக் கம்பி பேநசீரின் தலையில் பலமாக மோதி மண்டை ஓடு உடைந்து இறந்தார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா கூறினார்.\nஇதற்கு பாகிஸ்தானிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேநசீரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடும் புகைப்படங்களும் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. மேலும் பேநசீரின் உறவினர்களும் மக்கள் கட்சித் தலைவர்களும் அரசு வெளியிட்ட செய்தி தவறானது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குண்டடிக் காயம் இருந்ததற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனால் பாகிஸ்தான் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஆசிரியர்களைக் கூட்டி அவர்கள் முன்னிலையில் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ்கான் அரசு சார்பில் பகிரங்க மன���னிப்புக் கோரினார்.\nஉள்துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும், பிரதமர் முகமது மியான் சூம்ரூ, உள்துறை அமைச்சர் செய்தித்தொடர்பாளர் சீமாவுக்கு ஆதரவாகப் பேசினார்.\nபடுகொலை குறித்து தன்னிடம் சொல்லப்பட்ட செய்தியைத்தான் சீமா வெளியிட்டார். இதில் வேறு காரணம் ஏதுமில்லை என்றார் பிரதமர்.\nநாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். உங்களுக்கு கிடைத்துள்ள எல்லா ஆதாரங்களையும் கொடுத்து உதவுங்கள் என்று சூம்ரூ கூறினார்.\nஆனால் அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட விளக்கத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் சமாதானம் அடையவில்லை. அவர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் நவாஸ் கானையும் கேள்விக்கணைகளால் துளைத்தனர்.\nபேநசீர் மரணம் குறித்து டாக்டர்கள் அளித்த மருத்துவ அறிக்கையில் பல சந்தேகங்களை எழுப்பினர். மேலும் டாக்டர்கள் அளித்த அறிக்கையில் தலைக்காயம் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்று கூறப்படவில்லை. அப்படியிருக்கையில் இரும்பு கம்பி மோதியது என்று சீமா எப்படிக் கூறினார் என்றும் கேட்டனர்.\nபேநசீர் பயணம் செய்த கார் குண்டு துளைக்காத கார், துப்பாக்கி குண்டுபட்டோ அல்லது குண்டு வெடித்தாலோ அந்த கார் சேதம் அடையாது.\nபேநசீர் காரின் உள்ளே இருக்கும் வரை அவருக்கு எந்த ஆபத்தும் நேராது. ஆனால் பேநசீர் காரின் மேல்பகுதியில் உள்ள திறந்தபகுதி வழியாக எட்டிப்பார்த்தபோதுதான் சுடப்பட்டிருக்கிறார் என்று பதிலளித்தார் அமைச்சர் நவாஸ்கான்.\nவிசாரணைக்காக வெளிநாட்டு உதவியைப் பெறுவீர்களா என்று கேட்டபோது, நமது புலனாய்வு அதிகாரிகள் திறமையானவர்கள். அவர் இதை திறம்படச் செய்வார்கள் என்று பிரதமர் சூம்ரூ கூறினார்.\nதுப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு: இதனிடையே பேநசீரை நோக்கிச் சுடும் பயங்கரவாதி குறித்து துப்புக் கொடுத்தால் ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்படும்.\nபேநசீரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரு நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. துப்புக் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்று தணியும் சுதந்திர தாகம்\nஎட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.\nதீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.\nஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்\nபாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.\nபேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத ��ண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.\nபாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nமத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்\nஅரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.\nபுட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.\n1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.\nஇதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.\nகடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.\nகுண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.\nமுஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.\nமுஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.\nலால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப��பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.\nஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.\nஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.\nஅமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.\nபேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது புட்டோவின் மகள் என்பதைத் தவிர.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹ���ீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொ��ு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர��� அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\nதாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.\nஇந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.\nகடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.\nஇதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.\nஇந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.\nதாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-\nதாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.\nஇத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப\nஇவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.\nதாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nதாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.\nபோலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.\nஇந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.\nஇது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.\nகடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.\nஇதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nதாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-\nதாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.\nஎன் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.\nஇவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.\n13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது\n1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.\nமும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.\nபாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான��.\nஇதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.\nகடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.\nஇதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.\nஇதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.\nஇந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.\nஇந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.\nதாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து\nவருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.\nதாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.\nஎன்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.\nகடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.\nஇதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.\nஅது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/entertainment/aishwarya-in-the-final-stage-of-corona-impact/", "date_download": "2020-08-10T16:34:24Z", "digest": "sha1:PSBP3GMB4JG7JWVYMFY5L7RFGPJCEBUY", "length": 10761, "nlines": 102, "source_domain": "newstamil.in", "title": "கொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா! - Newstamil.in", "raw_content": "\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nHome / ENTERTAINMENT / கொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\nகொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\nபிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.\nவைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\n← இளம் நடிகை திவ்யா சௌக்ஸி காலமானார்\nதமிழகத்தில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 5,000-ஐ நெருங்கியது →\nஅதிதி பாலன் அதிரடி கிளாமர் புகைப்படங்கள்\nஇவனை ரொம்ப மிஸ் பண்றேன் – விஷ்ணு விஷால் வருத்தம்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் 2வது போஸ்டர் வெளியீடு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\nSHARE THIS தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் ��டை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-10T17:09:14Z", "digest": "sha1:C7DVD6FOYKQ72T7S3TDDSZFRTLSSZ3HI", "length": 5128, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அதிர் வேட்டுச்சூடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அதிர் வேட்டுச்சூடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅதிர் வேட்டுச்சூடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅதிர்வேட்டெறிவு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்கித் துமுக்கி (← இணைப்புக்கள் | தொகு)\nதிரி இயக்கம் (சுடுகலன்) (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுச்சூடு (போர் உத்தி) (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-tuition-fee-for-private-engineering-colleges-time-extend-for-colleges-to-apply-387308.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T17:04:01Z", "digest": "sha1:H3UZUSDHCEFRMIWUCMFCI5QDJ2DL6DZ4", "length": 19267, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் | New tuition fee for private engineering colleges , Time extend for colleges to apply - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரும் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம்\nசென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் ந���ட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இயங்கும் 500-க் கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிக்க சேர்கிறார்கள். இந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.\nஅவ்வாறு தனியார் கல்லூரியில் சேரும் கல்லூரி மாணவர்களுக்கு, கல்விக் கட்டணமாக 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை கல்லூரிக்கு ஏற்ப அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கல்லூரி அமைத்துள்ள போக்கு வரத்து, விடுதி, உணவு போன்ற வைகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வது கிடையாது.\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்... ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை நிறுத்தம் -மு.க.ஸ்டாலின்\nஇதனிடையே, கூடுதலாக கல்விக் கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது புகார் அளிக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் (தேர்வு) தலைமையில் விசாரணை கமிட்டி உள்ளது. இந்த விசாரணை கமிட்டி தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான புகார்களை விசாரித்து வருகிறது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் லாக்டவுன் பிரச்னைக்கு பின்னர் நிறைய மாறுதல்களை தமிழகம் சந்தித்து வருகிறது. அந்த வகையில் வரும்ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரப்போகும் கல்லூரி மாணவர்கள் புதிய கல்வி கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஏனெனில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கட்டண நிர்ணய குழு அறிவித்திருந்தது. இதற்கு கல்லூரிகள் விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது.\n2020- 21 முதல் 2022- 23 ஆம் ஆண்டு வரையிலான மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு ஆகும் செலவினங்கள் மற்றும் எதிர்பார்க்கும் கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட விவரங்களை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் கட்டண நிர்ணயக் குழுவின் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்களின் மனுக்களை ஆய்வு செய்தபிறகு நடப்பு கல்வியாண்��ு துவங்குவதற்கு முன்பாக புதிய கல்வி கட்டணம் வெளியிடப்படும். புதிய கட்டணம் கல்லூரிகளை நடத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று கல்லூரிகள் விரும்புகின்றன. அதேநேரம் மாணவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nயுபிஎஸ்சி தேர்வு...சமூக இடஒதுக்கீடு... திறமைக்கு தரப்படும் அங்கீகாரம்... கனிமொழி ட்வீட்\nஅண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengineering college fees பொறியியல் கல்லூரி கள் கல்வி கட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vck-party-official-found-dead-mysteriously-a-house-kanchipuram-305356.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-10T17:00:33Z", "digest": "sha1:DQUPUEWKSMEQCRUMGV4W42CEQ5UMYXJQ", "length": 16511, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரம் அருகே விசிக நிர்வாகி பெண் தொடர்பால் மர்ம மரணம்? | VCK Party official found dead mysteriously in a house in Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் ���ீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சிபுரம் அருகே விசிக நிர்வாகி பெண் தொடர்பால் மர்ம மரணம்\nகாஞ்சிபுரம் : வண்டலூர் அருகே காட்டாங்கொளத்தூர் அருகே பெண் ஒருவரது வீட்டில் பிணமாகக் கிடந்த வி.சி.க நிர்வாகியின் உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைகழக ஊழியராக பணியாற்றி வந்த ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.\nரவிக்குமாரின் மனைவி கவுரி. இவர் காஞ்சிபுரத்தை அடுத்த நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலை கவுரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது கணபதி நகரில் உள்ள மைதிலி என்பவரது வீட்டில் தனது கணவர் ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்து மறைமலை நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்த ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆனால் ரவிக்குமாரின் மனைவி கவுரி மற்றும் உறவினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ரவிக்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகண்ணு படப் போகுதய்யா... 100 பேரன் பேத்திகள் புடைச்சூழ.. 100வது பிறந்தநாள் கொண்டாடிய பொன்னம்மாள்\n\\\"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க\\\".. வாட்ஸ்ஆப்பில் கதறிய பெண்.. அடுத்து நடந்த பயங்கர விபரீதம்\nடீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ\nகல்யாணமாகி 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே இறந்த புதுப்பெண்.. ரகசிய உடல் அடக்கம் வேறு.. ஷாக்\nவரம் தரும் அத்திவரதர் தரிசனம் ஓராண்டு நிறைவு - 48 நாட்கள் குலுங்கிய காஞ்சிபுரம்\nரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை.. காஞ்சி சோகம்\nகொரோனா ஊராடங்கு 6.0: பிற மாவட்டத்தினர் காஞ்சிபுரத்திற்குள் நுழைய தடை - கலெக்டர் உத்தரவு\nகாஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தாளர் கொரோனாவால் பலி.. பயத்தில் பத்திரம் எழுதிய மக்கள்\nசொக்க வைத்த தேவி.. விரட்டி விரட்டி காதலித்த ஹரி.. உள்ளே புகுந்த \\\"பேய்\\\".. அடித்தே கொன்ற பரிதாபம்\n18 ஊழியர்களுக்கு கொரோனா.. சென்னை ஒரகடம் நோக்கியா நிறுவனம் மூடல்\nசெங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 41, காஞ்சிபுரத்தில் 16 மதுகடைகள் திறப்பு\nஒரே நாளில் 5 மடங்கு.. யோசிக்க முடியாத அதிகரிப்பு அதிர்ச்சியில் அரியலூர், கவலையளிக்கும் காஞ்சிபுரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram police investigation bogus voters vck party official காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் விசிக நிர்வாகி பிணம் போலீஸ் விசாரணை தற்கொலை கொலை கள்ளக்காதலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105339", "date_download": "2020-08-10T16:37:25Z", "digest": "sha1:RYBBONWTRYAMCXM5URAPMHFJE4MHLAOQ", "length": 9182, "nlines": 102, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thiruvannamalai pournami girivalam cancelled | திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nவைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. வைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலை; திருவண்ணாமலையில், பவுர்ணமி மாத கிரிவலத்திற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.வைகாசி மாத பவுர்ணமி திதி, வரும், 5 அதிகாலை, 3:22 மணி முதல், வரும், 6, அதிகாலை, 1:36 மணி வரை உள்ளது.கொரோனா ஊரடங்கால், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, வைகாசி மாத பவுர்ணமிக்கும், கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105834", "date_download": "2020-08-10T15:17:22Z", "digest": "sha1:EHK2TUUXRJCM6BGLSGXKFUNUMNUOW2RZ", "length": 16938, "nlines": 109, "source_domain": "temple.dinamalar.com", "title": " When is the darshan of veerapandi gowmariamman | வீரபாண்டி கவுமாரியம்மன் தரிசனம் எப்போது?: பக்தர்கள் ஏக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் க��யில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nகல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி ... அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவீரபாண்டி கவுமாரியம்மன் தரிசனம் எப்போது\nதேனி: தேனி அருகேயுள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கொரோனா ஊரடங்கலில் 90 நாட்களுக்கும் மேலாக அம்மன் வீற்றிருக்கும் கருவறை நடை அதிகாலை 5:00 மணிக்கு முறைதாரர்களால் திறக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு காலபூஜையும், பின் மாலை 7:30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. பின்னர் நடை அடைக்கப்படுகிறது. கொரோனா காரணமாக பூஜாரிகள் தவிர பக்தர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. ஆண்டு தோறும் சித்திரையில் கொடியேற்றி விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவை காண முடியாமலும், அம்மனையும் தரிசிக்க வழியின்றி பக்தர்கள், ஆயிரம் கண்ணுடைய கவுமாரி தாயே... உன்னை நாங்கள் என்றுதரிசிப்போம், என தவிக்கின்றனர். இந்நிலையில் தினமும் அதிகாலை கோயிலுக்கு வெளியே சமூக இடைவெளியுடன் கோயில் கோபுரத்தை தரிசித்து செல்கின்றனர். அம்மனை நீண்ட நாட்கள் தரிசிக்காத பக்தர்களின் மனநிலை என்னவாக இருக்கும்... அவர்களே மனம் திறக்கிறார்கள்.\nவேண்டினோம்: கடந்த 3 தினங்களுக்கு முன்தான் திருமணம் முடிந்தது.கொரோன�� ஆண்டில் இல்லற பந்தத்தில் இணைந்தது மறக்க முடியாத அனுபவம். வீரபாண்டி கவுமாரி கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். நாங்கள் இருவரும் தம்பதியாக அம்மனை காண முடியாதது வருத்தம்தான். இருந்தாலும் கோபுர தரிசனம் செய்தோம். கொரோனாவில் இருந்து அனைவரும் விரைவில் மீள வேண்டினோம். வீரபாண்டி கோயில் முன் வணங்கிய புதுமணத்தம்பதி சுரேஷ், 27 - சாதனா, 23\nகோபுர தரிசனம்: உப்பார்பட்டியில் ஓட்டல் வைத்துள்ளேன். தினமும் அதிகாலையில் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து செல்வேன். ஒரு நாள்கூட இங்கு வராமல் இருந்தது இல்லை.\nகடந்த 90 நாட்களுக்கும் மேலாக கொரோனா என்ற கொடிய வைரஸ் விஷக்கிருமியால் அம்மனை தரிசிக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நினைத்தால் கவலை ஏற்படுகிறது. இந்த நிலை மாறி அம்மனை விரைவில் தரிசிப்போம். முன்னர் போல் வாழ்வாதாரம் செழிக்க வேண்டும். சுற்றத்தார் அனைவரும் நலமாக வளமாக வாழ அம்மன் அருள் புரிய வேண்டும்\nஎன தினமும் கோபுர தரிசனம் பெற்று வேண்டிவருகிறேன். - கே.பரமசிவம், 53, உப்பார்பட்டி\nஇந்நிலை மாறும்: ஆண்டில் பலமுறை அம்மனை தரிசிக்க குடும்பத்துடன் இங்கு வருவோம். வழக்கமாக சித்திரைதிருவிழாவிற்கு வந்து முல்லைப் பெரியாற்றில் குளித்து பக்தர்களோடு பக்தர்களாக அம்மனைதரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆனந்தமாக இருக்கும். மனதுக்கு ஆறுதல் தரும். ஆனால் அது இம்முறை ஆட்கொல்லி கிருமியான கொரோனாவால் முடியாமல் போனது வார்த்தைகளால் கூற இயலாத வருத்தமாக உள்ளது. விரைவில் இந்தநிலை மாறி அம்மன் அருள்புரிவாள். நாடு வளம் பெற்று, மக்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும். -எம்.முத்துலட்சுமி 21, கம்பம்\nமன நிம்மதி: எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் கவுமாரியை தரிசனம் செய்து வருகிறேன். கருவறையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மனவருத்தம் ஏற்பட்டது. பெரியவர்கள் ஆலோசனையின்படி தினமும் கோயிலுக்கு வெளியே வணங்கி கோபுரம் தரிசனம் செய்த பின்தான் மனம் நிம்மதி கொள்கிறது. வீரபாண்டி சித்திரை தேரோட்டம், திருவிழா, பக்தர்கள், முல்லைப் பெரியாறு, கன்னீஸ்வர முடையார் கோயில் என அலைமோதும் கூட்டமாக காணப்படும். கொரோனா பரவலால் இம்முறை அதை காணமுடியவில்லை. அம்மன் அருளால் அனைவரும் நலம் பெற வேண்டும் என வேண்டுகிற��ன். -ஜி.கலாவதி, 38, வயல்பட்டி\nகாத்திருக்கிறோம்: கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து என அறிவித்ததால் வேதனை அடைந்தேன். மனதில் இனம்புரியாத துன்பம் தொற்றிக்கொண்டது. கடந்த 90 நாட்களாக கோபுர தரிசனம் செய்கிறேன். அதனால் கோடி புண்ணியம் எனக்கூறுவதால் மனம் ஆறுதல் அடைகிறது. கொடியேற்றம் நடந்து சித்திரை திருவிழா துவங்கி 22 நாள் வீரபாண்டி விழாக்கோலமாக இருக்கும். அது நடக்காமல் இந்தாண்டு முட்டுக்கட்டை போட்ட கொரோனாவை உலகத்தை விட்டே ஒழிக்க அன்னை அருள்புரிவாள். அந்த நாளுக்காகவும், அன்னையின் தரிசனத்திற்காகவும் காத்திருக்கிறோம். -ஆர்.காமுத்துரை, 51, வீரபாண்டி\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=65765", "date_download": "2020-08-10T16:48:29Z", "digest": "sha1:NHLVGX6UFB67PFE2ZDDTMPFOD4WCJMX3", "length": 58273, "nlines": 105, "source_domain": "temple.dinamalar.com", "title": " ramakrishnar | ராமகிருஷ்ணர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nமுதல் பக்கம் » ஜீவ சமாதிகள் » ராமகிருஷ்ணர்\nஉலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.\nஇந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தின் தேரே எனும் கிராமத்தில் குதிராம், சந்திரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். தேரே ஊரின் ஜமீன்தார் வழக்கு ஒன்றில் அவருக்குச் சாதகமாக, உண்மைக்கு மாறாக பொய்சாட்சி சொ���்ல வேண்டுமென்று குதிராமைக் கட்டாயப்படுத்தினார். குதிராம் பொய்சாட்சி சொல்ல முடியாது என்று மறுத்தார். இதனால் கோபமடைந்த ஜமீன்தார் பல வழிகளில் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார். குதிராம் தொடர்ந்து அந்த ஊரில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, குதிராம், சந்திரமணி தம்பதியினர் அந்த ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த கமார்புகூர் எனும் மற்றொரு கிராமத்திற்குக் குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.\nகமார்புகூருக்குச் சென்று வசித்து வந்த குதிராம், சந்திரமணி தம்பதியருக்கு 1836 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று நான்காவது குழந்தை பிறந்தது. நான்காவதாகப் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான “கதாதரர்” என்று பெயர் வைக்கப்பட்டது. கதாதரர் வளர்ந்து சிறுவனானதும், அந்த ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பிற்கு விளையாடச் சென்று விடுவான். சாதீயக் கொடுமைகள் அதிகமிருந்த அந்தக் காலகட்டத்தில், அனைத்து சாதிச் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு விளையாடுவான். அவனிடம் எவ்விதச் சாதிப் பாகுபாடுகளும் இல்லை. அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து சாதியினரிடமும் அன்பாக இருப்பான். இதனால் கிராமத்திலிருந்த அனைத்து சாதியினரிடமும் அவன் நற்பெயரைப் பெற்றான். மேற்கு வங்க மாநிலத்தில் கூத்தாடிகள் ஊர் ஊராகச் சென்று ராமாயணம், மகாபாரதம், பதிணென் புராணங்கள் போன்றவற்றிலிருந்து ஏதாவது ஒரு கதையை நடித்துக் காட்டி, மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வார்கள். இந்தக் கூத்தாடிகள் மூலம், எழுதப் படிக்கத் தெரியாத பலருக்கும் புராணக் கதைகள் நன்றாகத் தெரியும். கதாதரருக்குக் இந்தக் கூத்து பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கமார்புகூருக்கு அருகில் எந்தக் கிராமத்தில் கூத்து நடந்தாலும் அங்கு சென்று விடுவான். கூத்தைப் பார்த்து விட்டு வந்து, அதைப் போல் நடித்துக் காண்பிப்பான். சில சமயம், தம் நண்பர்களை அழைத்துக் கொண்டு மாந்தோப்பில் அதைப் போல நாடகம் நடத்திப் பார்ப்பான்.\nகதாதரர் ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து “ராதா சோகம்” என்ற நாடகத்தை நடத்தினான். இந்நாடகத்தில் கதாதரர் ராதை வேடமும், மற்றவர்களுக்கு தோழி வேடங்களும் போடப்பட்டன. இந்நாடகத்தில், கிருஷ்ணர் பிரிவால் வாடும் ராதைக்குப் பிராணபயம் ���ேரிடுமெனக் கண்டு கொண்ட தோழிகள், தங்களுள் ஒருத்தியான பிருந்தையைக் கிருஷ்ணரிடம் தூது அனுப்புவதாக ஒரு காட்சி உண்டு. இக்காட்சியில் பிருந்தையாக வேடம் கொண்டவன், ராதையாக வேடம் கொண்ட கதாதரரிடம் சென்று, “நான் கிருஷ்ணரிடம் போய் என்ன சொல்வது” என்று கேட்டான். கதாதரர் எந்தப் பதிலும் சொல்லாமல், கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சொல்லியபடி மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டான். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. கதாதரர் தன்னை ராதை வேடம் கொண்டவன் என கருதாமல், உண்மையிலேயே கிருஷ்ணரைப் பிரிந்த ராதையாகத் துயரமடைந்தான். இவர் துயரமடைந்த நிகழ்வு, கண்ணபிரான் உரலுடன் சேர்த்துப் பிணிக்கப்பட்டதைக் கேட்டு, “எத்திறம் உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே” என்று ஸ்ரீ நம்மாழ்வார் மூர்ச்சித்துக் கிடந்தது மற்றும் ஸ்ரீ ராமபிரான் தனிமையில் கரதூஷணாதியருடன் போர் செய்கிறார் என்பதைக் கேட்டதும் சதுரங்க சேனைகளை அழைத்துக் கொண்டு உதவிக்கு ஸ்ரீ குலசேகராழ்வார் புறப்பட்டது போன்ற மனநிலைக்கு ஒப்பாகக் கொள்ளப்படுகிறது.\nகதாதரருக்கு சிறுவயதிலிருந்தே உலகப்பற்று இல்லாமலிருந்தது. சன்னியாசிகளைக் கண்டால் போதும் அவருக்குள் தனி மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் பேசுவதும், அவர்களுக்குப் பணிவிடை செய்வதும் என்று அவர்களுடன் நெருக்கமாகி விடுவான். ஒருநாள் அவரது தாய் அவருக்குப் புது ஆடை கொடுத்து உடுத்தச் சொன்னார். அவர் அந்தப் புது ஆடையை உடுத்திக் கொண்டு ஜகன்நாத் யாத்திரை செல்லும் சாதுக்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தான். அவர்கள் அனைவரும் கௌபீனம் (கோவணம்) அணிந்திருந்ததைப் பார்த்ததும், தன் புது ஆடையை இரண்டாகக் கிழித்து தானும் கௌபீனம் அணிந்து கொண்டான். அப்படியே, அவனது தாயிடம் சென்று, “அம்மா, நானும் கௌபீனம் அணிந்து சன்னியாசியாகி விட்டேன்” என்றான். அவன் தாய் ஒன்றும் சொல்லவில்லை. கதாதரர் பிறந்த பின்புதான் அவர்கள் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறி, ஓரளவு நல்ல நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவன் என்ன செய்தாலும், அவனுடைய வீட்டிலிருப்பவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.\nகுழந்தைப் பருவத்திலேயே ஆடல், பாடல்களிலும், கேளிக்கைகளிலும் பற்றுடையவராக இருந்த அவன் ஓவியங்கள் வரைவதி��ும், மண் சிலைகள் செய்வதிலும் திறனுடையவராக இருந்தான். உடைந்து போன மண் சிலைகளை சரி செய்வது, சிலைகளுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை விருப்பத்துடன் செய்வான். அந்த சிலைகள் கடவுள் சிலைகளாக இருந்தால் அதை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுவான். குழந்தையாக இருந்த போதே அவனுக்கு கடவுள் மீது ஈடுபாடு அதிகமாக இருந்தது. அவனுக்கு ஒன்பதாவது வயதில் உபநயனம் செய்ய வேண்டி வந்தது. அவர்கள் சமூகத்தில், உபநயனத்தின் போது உயர் குலத்தில் பிறந்த பெண்ணிடம் பிச்சை ஏற்க வேண்டும் என்கிற வழக்கம் இருந்தது. ஆனால், கதாகரர் தனக்குப் பிடித்தமான ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம்தான் பிச்சை ஏற்பேன் என்று பிடிவாதம் பிடித்தான். வீட்டிலிருப்பவர்களும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தனர். குழந்தையாக இருந்த போதே ”அனைவரும் சமம்” என்கிற சமநிலைக் கருத்தை வெளிப்படுத்தி, அக்கிராமத்து மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தார்.\nகதாதரரின் சகோதரர் ராமகுமாரர் கல்கத்தாவில் ஏற்படுத்தி இருந்த பாடசாலையில் சேர்ந்து படிக்கும்படி அவரைத் தூண்டினார். அவரும் அங்கு சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அவருக்கு, அங்கு நடந்த வீண் வாதங்கள் அந்தக் கல்வி மேல் வெறுப்பு ஏற்படச் செய்தது. வயிற்றுப் பிழைப்புக்கான கல்வியை விட, வாழ்க்கையில் ஈசுவரனை அடையும் வழிக்கான கல்வியே தனக்குத் தேவை என்று சொல்லி பாடசாலைக்குச் செல்ல மறுத்து விட்டார். அதன் பிறகு கிராமத்தில் இருந்த இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். ஆனால், அந்த சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார். இந்நிலையில், கல்கத்தாவிற்கு வடக்கே ஐந்து மைல் தொலைவிலிருந்த தட்சிணேசுவரம் எனும் இடத்திலிருந்த காளி கோயில் ஒன்றில் அர்ச்சகராக இருந்த அவர் சகோதரர் ராமகுமாரர், கதாதரரை உதவிக்கு அழைத்துச் சென்றார். அந்தக் கோயிலில் சகோதரருக்கு உதவியாகச் சில பணிகளைச் செய்த அவருக்கு அந்தப் பணி மிகவும் பிடித்துப் போனது. அந்தக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உடனே சாப்பிட மாட்டார். அந்த பிரசாதத்தைக் கங்கைக் கரைக்குக் கொண்டு சென்று சுயம் பாகம் செய்து சாப்பிடுவார்.\nசில ஆண்டு��ளில், அவரது சகோதரர் ராம்குமார் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதன் பிறகு கதாதரர், அந்தக் காளி கோயிலின் அர்ச்சகரானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார். காளி பூஜை செய்வதில் அவர் காட்டிய பக்திக்கு அளவேயில்லை. அவர் காளியை தமது தாயாகவே நம்பினார். தாயைப் பார்த்துக் குழந்தை கொஞ்சுவது போல் பேசுவார். பின்னர் மந்திரங்கள் சொல்வார். ஆடுவார், பாடுவார். காளி தேவி தனக்குக் காட்சி அளிக்கவில்லையே என மனங்கசிந்து அழுவார். சில வேளைகளில் பக்தியுடன் காளி பூசைக்கு வைத்திருக்கும் பூக்களைத் தம் தலையிலே போட்டுக் கொள்வார். ஆரத்தி முடியும் காலம் முடிந்த பிறகும் கூட ஆரத்தியைச் சுற்றிக் கொண்டே இருப்பார். இப்படி வித்தியாசமான செய்கைகளால் இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். சிலர் கமார்புகூரிலிருந்த கதாதரரின் வித்தியாசமான செயல்கள் குறித்து அவருடைய தாய்க்குத் தகவல் அனுப்பினார்கள். அவருடைய தாயும் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால், மகனின் பைத்திய நிலை மாறும் என நினைத்தார். உடனே அவர் தன் மகனை தட்சினேஸ்வரத்திலிருந்து கமார்புகூருக்கு வரும்படி தெரிவித்தார். தாயின் வேண்டுகோள்படி கமார்புகூருக்குச் சென்ற கதாதரருக்கு, அவரது தாய், ராமச்சந்திர மகோபாத்தியாயர் என்பவரின் ஐந்து வயது மகளான சாரதாமணி தேவி என்பவரைத் திருமணம் செய்து வைத்தார்.\nதிருமணத்திற்குப் பிறகு தட்சினேஸ்வரம் திரும்பிய கதாதரர் மீண்டும் காளி கோயிலில் அர்ச்சகராகப் பணியைத் தொடர்ந்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அவருடைய வித்தியாசமான செயல்கள் தொடர்ந்தன. அவரின் செயல்கள் முன்பை விட அதிகமானது. காளியை நோக்கி, “தாயே, எனக்கு எப்போது காட்சி தருவீர்கள்” என்று கதறி அழுவார். அங்கிருந்த பலரும் இவருக்குப் பைத்தியம்தான் பிடித்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அவரை டாக்கா நகரத்திலிருந்த வைத்தியர் ஒருவரிடம் கொண்டு போய்க் காண்பித்தனர். அந்த வைத்தியர், “இவருக்குப் பைத்தியம் எதுவும் பிடிக்கவில்லை. கடவுள் பற்று அதிகமாகி இருக்கிறது. வேறொன்றுமில்லை” என்று சொல் அனுப்பினார்.அதன் பிறக�� பூசை செய்து வந்த கதாதரருக்கு, தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்குக் காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சி...களுக்கு எந்தப் பலனுமில்லை. இதனால் பொறுமையை இழந்த அவர் ஒரு நாள், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். கதாதரரின் தீவிரமான பக்தியில் மனமிரங்கிய காளி தேவி அவர் முன்பு தோன்றினார். கதாதரர் மெய்மறந்து தரையில் வீழ்ந்தார். இரண்டு நாட்கள் வரை அப்படிக் கிடந்த அவர் பின்னர் எழுந்ததும் தனக்குள் பேரானந்தம் பெருகியிருப்பதையும் உணர்ந்தார்.\nகதாதரர் பணியாற்றிய காளி கோயிலின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு என்பவர் இருந்து வந்தார். அவர் ஒரு நாள் கதாதரரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். கதாதரர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழையப் போனார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே கதாதரரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. அவர் நம்ப முடியாமல் தன் கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தார். அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். அவர் அப்படியே உறைந்து போனார். கதாதரர் அறையின் எல்லைக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. கதாதரர் காளியாகவும், சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு ஆச்சரியத்துடன் அங்கேயே நின்று கொண்டார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது நம் கற்பனையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே இருந்த அவர் தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். மீண்டும் அறைக்குள் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கே கதாதரர் சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் பயந்து போய் திரும்பி விட்டார். சிறிது நேரம் கழித்து கதாதரர் கோயிலுக்கு வந்தார். மதுர்பாபு கதாதரரிடம், தான் கண்ட காட்சியைப் பற்றிச் சொன்னார். ஆனால் கதாதரர், அதனை ‘ஆம்’ என்று ஒப்புக் கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. “எனக்கு ஏதும் தெரியாது எல்லாம் இறைவன் செயல்” என்று மட்டும் கூறினார்.\nமதுர்பாபு, தான் நேரில் கண்ட காட்சியைப் பற்றி பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார். கதாதரர் சாதாரண மனிதனல்ல அவர் பரமனின் அம்சமானவர் என்பதை உணர்ந்தார். அதன் பிறகு கதாதரரை பரமஹம்சர் என்றே அழைத்தார். பரமஹம்சர் நிர்விகல்ப சமாதியை அடைய வேண்டும் என்று விரும்பினார். அதற்காகக் கடுமையான தவத்தை மேற்கொண்டார். இக்காலத்தில் உணவு உண்ணாமல் பல நாட்கள் இருப்பார். சில வேளைகளில் பிறரறியாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வீட்டுக்குள் சென்று துடைப்பம் எடுத்து பெருக்குவார். அப்படியே, “தாயே, நான் பெரியவன் என்றும், பிராமணன் என்றும், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் நினைக்கிற மனோபாவம் என்னிடம் இருக்க வேண்டாம். இவர்கள் அனைவரும் பிரம்ம வடிவம் என்கிற எண்ணம் எனக்கு உண்டாகும்படி அருள் புரிய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வார். நிர்விகல்ப சமாதி நிலைக்கு வழிகாட்ட தனக்கு குரு எவருமில்லையே என பரமஹம்சர் வருத்தமடைந்தார். இந்நிலையில் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி ஒருவர் தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். அவர் பரமஹம்சருக்குக் கடுந்தவத்தால் ஏற்பட்ட தேக எரிச்சலையும், தீராப்பசியையும் போக்கி யோகாப்பியாசத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் அதில் தேர்ச்சியடைந்தார். அதன் பிறகு, பரமஹம்சர் அனைத்து ஞானங்களையும் உணர்ந்து ஞானியாக வேண்டும் என்று விரும்பினார். அவர் விருப்பத்திற்கேற்ற குரு கிடைக்காமல் கவலைப்பட்டார். இந்நிலையில், தோதாப்புரி என்ற ஒரு மகான், இவருக்கு குருவாக இருந்து வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். அவர் கதாதரருக்கு வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தார்.\nபரமஹம்சர் அவருடைய உபதேசப்படி மூன்று நாட்கள் அப்பியாசம் செய்து நிர்விகல்ப சமாதி நிலை அடையப் பெற்றார். தோதாப்புரி நாற்பது வருடங்கள் கஷ்டப்பட்டு அடைந்த நிர்விகல்ப சமாதி நிலையை பரமஹம்சர் மூன்று நாட்களிலேயே பெற்றதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். தோதாப்புரி ஆச்சர்யத்துடன், “பரமஹம்சரே, இனி நீ எனக்கு சீடனல்ல. எனக்கு சமானன்” என்று கூறி அவருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது இருவரும் தமக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவரிடமிருந்து தோதாப்புரி விடை பெற்றுச் சென்றார். தோதாப்புரி மகான் சென்ற பிறகு, பரமஹம்சர் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்தார். அதனால், அவருக்குக் கடுமையான ரத்தக் கடுப்பு உண்டாயிற்று. அவரது உடல்நிலை குணமானதும், அவருடைய பக்தி நிலை மாற்றம் கண்டது. இந்து சமயம் தவிர, பிற சமயங்களான இசுலாம், கிறித்தவம் போன்ற இதர தர்மங்களையும் கடைப்பிடிக்கத் தொடங்கினார். அதன் மூலம் பல தரிசனங்களைக் கண்ட அவர் அனைத்து சமயங்களும் உண்மை என்றும், கடவுள் ஒன்றே என்றும் உணர்ந்தார்.\n“ஒவ்வொரு சமயத்தின் வழிபாட்டு முறைகளும், தர்ம முறைகளும் வேறுபாடுகளுடையதாக இருக்கின்றன. கடவுள் ஒருவரே. வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்தான். யார் எந்த முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் தேடும் கடவுளை அடைய முடியும்.” என்று பரமஹம்சர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் பரமஹம்சரின் மனைவி சாரதாமணி தேவிக்கு 18 வயது ஆகியி...ருந்தது. அப்போது, அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தட்சினேஸ்வரம் வரை கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார். பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம், “உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.” என்றார். சாரதாமணி தேவியும், “தாங்கள் என்னை மனைவியாக ஏற்க வேண்டாம். தங்களுக்குப் பணிவிடை செய்யும் சீடராக ஏற்றுக் கொண்டு, தங்களுக்கு அருகில் இருக்க அனுமதியளிக்க வேண்டும்” என்று வேண்டினார். பரமஹம்சரும் அதற்கு சம்மதித்தார். சாரதாமணி தேவி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வாழத் தொடங்கினார்.\nகாளி கோயில் நிர்வாகியாக இருந்த மதுர்பாபு குடும்பத்தினர் புனித யாத்திரை செல்ல விரும்பினர். அவர்கள் பரமஹம்சரையும் அழைத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் வைத்தியநாதம் என்னும் ஊரில் இருந்த மக்கள் உண்ண உணவு இல்லாமலும் உடுக்கத் தேவையான ஆடை இல்லாமலும் இருப்பதைக் கண்டு மன வருத்தமடைந்தார். அவர்களுடைய குறைகளைத் தீர்த்தால்தான் தாம் புனித யாத்திரையைத் தொடரமுடியும். இல்லையெனில் தன்னால், புனித யாத்திரைக்கு வர முடியாது என்று மதுர்பாபு குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மதுர்பாபு குடும்பத்தினரும், அந்த ஊரிலிருந்த அனைவருக்கும் புதிய ஆடைகள் எடுத்துக் கொடுத்தும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் பரமஹம்சரின் விருப்பத்தை நிறைவேற்றினர். அதன் பிறகு அவர்களது புனித யாத்திரை தொடர்ந்தது. புனித யாத்திரையில் காசிக்குச் சென்ற பரமஹம்சருக்குக் காசியில் புகழ் பெற்று விளங்கிய திரைலிங்க சுவாமிகள் முதலிய பல மகான்களுடன் நட்பு ஏற்பட்டது. பரமஹம்சருக்குப் பிருந்தாவனத்திலேயே தங்கி விட வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், காளிதேவியைப் பிரிய மனமில்லாமல் தட்சினேஸ்வரத்துக்குத் திரும்பி வந்து விட்டார்.\nஅதன் பிறகு பரமஹம்சருடைய காலம் முழுவதும் அவரைத் தேடி வருபவர்களுக்கு உபதேசங்கள் செய்வதில்தான் கழிந்தன. அவரைத் தரிசித்து, ஞானோபதேசம் பெறுவதற்காக வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பரமஹம்சர் அன்பு மயமானவர். அவருக்கு எழுதப் படிக்க தெரியாது. ஆனால், அவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் இருந்தது. கேசவ சந்திர சென் என்பவர் அப்போது இந்தியாவில் இருந்த சிறந்த அறிவாளிகளுள் ஒருவராக இருந்தார். அவர் படிக்காத பரமஹம்சருக்கு இருந்த புகழ் கண்டு பொறாமை கொண்டார். அவரிடம் வாதம் செய்து அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க வேண்டும் என்று கருதி அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றார். எல்லோருமே பரமஹம்சர் தோல்வி அடைவது உறுதி என்று கருதினர். பரமஹம்சரின் சீடர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆனால் குருவோ சிரித்துக் கொண்டிருந்தார். சென், ”கடவுள் இல்லை” என்பதற்கான வாதங்களை எடுத்துக் கூற ஆரம்பித்தார். பின் அவர் ராமகிருஷ்ணரிடம், ”கடவுள் இருக்கிறாரா” என்று கேட்டார். அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்லச் சொன்னார். சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்���ார். அவ்வப்போது ’பிரமாதம், பிரமாதம்” என்று கேட்டார். அவரோ சென் சொல்ல விரும்புவதை எல்லாம் மொத்தமாக சொல்லச் சொன்னார். சென் வாதங்களை சொல்லிக் கொண்டே போக பரமஹம்சரோ வெகுவாக அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது ’பிரமாதம், பிரமாதம் சரியாகச் சொன்னீர்கள்’ என்று பாராட்டிக் கொண்டிருந்தார். சென்னுக்கோ ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை. நீண்ட நேர உரைக்குப் பின் அவர் பரமஹம்சரிடம், ”இப்போது சொல்லுங்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா” என்று கேட்டார். எல்லோரும் பரமஹம்சர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.\n இதுவரை எனக்குக் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இன்று உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு அந்த சந்தேகம் முழுமையாகத் தீர்ந்து விட்டது. கடவுள் உறுதியாக இருக்கிறார்” என்று இப்போது நம்புகிறேன்.” எல்லோரும் புரியாமல் விழிக்க அவர் தொடர்ந்தார், ”கடவுள் இல்லாமல் ஒருவருக்கு எப்படி இவ்வளவு ஞானம் வரும் எவ்வளவு தெளிவான பேச்சு நான் ஒரு படிக்காதவன், ஏழை. என்னை மாதிரி சாதாரணமான ஆளைப் படைக்கக் கடவுள் தேவையில்லை. ஆனால் உங்களைப் போல ஞானம் படைத்தவர் கடவுள் இல்லாமல் எப்படி வர முடியும் சாத்தியமே இல்லை.” கேசவர் உடனே தலை குனிந்து பரமஹம்சரின் பாதத்தில் விழுந்தார். அதன் பிறகு பரமஹம்சருக்கும் கேசவ சந்திர சென்னுக்குமிடையில் நட்பு உருவானது. பிரம்ம சமாஜம் அமைப்பின் தலைவரான கேசவ சந்திர சென் பரமஹம்சரின் அற்புதங்களைப் பல இடங்களில் வெளியிடத் தொடங்கினார். அதன் பிறகு பரமஹம்சரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் மேலும் அதிகமானது. இதனால் கேசவ சந்திர சென்னுக்கும், பரமஹம்சருக்கும் நெருக்கம் அதிகமானது. பிரம்ம சமாஜம் அமைப்பினர் ஈசுவரனைத் தாயாக நினைத்து வழிபடும் கொள்கை பரமஹம்சரின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதே. பரமஹம்சரின் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இப்படி வேண்டிச் சீடராகச் சேர்ந்து கொண்டவர்களில் நரேந்திரன் என்பவரும் ஒருவர். இந்த நரேந்திரன்தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என��பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nராமகிருஷ்ணரின் சிறப்புக்கு முக்கியக் காரணம் அவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல், எந்த சமய வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவத...ு போல, சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தடைகள், அதைத் தகர்த்து உண்மை அறிய பின்பற்றவேண்டிய வழிமுறைகள், நம்மாலும் மகிச்சியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையை ராமகிருஷ்ணர் வாழ்க்கையும், அவர் அளித்த உபதேசங்களும் நமக்கு வழங்குகினறன.\nமனித வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டிய ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு 1885 ஆம் ஆண்டில் தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒன்றும் செய்யாமல் படுத்த படுக்கையாக இருந்தால் குணமடைய முடியும் என்று தெரிவித்தனர். ஆனால் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். இதனால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தொண்டைப் புண் மேலும் அதிகமானது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்கள், அவருடைய தொண்டைப் புண் நோயைக் குணப்படுத்தி விட வேண்டும் என்கிற ஆவலுடன் அவரை கல்கத்தாவிற்கு அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று, தனியாக சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அதிகாலையில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/21233052/Driver-Conductor-Work-Suspension.vpf", "date_download": "2020-08-10T15:46:44Z", "digest": "sha1:RN5GZP5IQOAVG5XTOW7X74ZZODI4XZB4", "length": 12235, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Driver, Conductor Work Suspension || ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் | கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி |\nஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம் + \"||\" + Driver, Conductor Work Suspension\nஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்\nகர்நாடகாவில் ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபெங்களூரு மெட்ரோ பாலிட்டன் சாலை போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் பெங்களூரு முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 56 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும், பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து எலகங்காவுக்கு நேற்று முன்தினம் ஒரு பி.எம்.டி.சி. பஸ் சென்றது.\nஅந்த பஸ்சில் அரசு உத்தரவை மீறி 70 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பி.எம்.டி.சி. நிர்வாகம், அரசு உத்தரவை மீறி ஒரே பஸ்சில் 70 பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக அந்த பஸ்சின் டிரைவர் தீபு வர்மா, கண்டக்டர் கொண்டய்யா ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது\n1. திருக்கழுக்குன்றத்தில் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை\nதிருக்கழுக்குன்றத்தில் ஊரடங்கால் கடன் தொல்லையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.\n2. திருக்கோவிலூர் அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை டிரைவர் கைது\nதிருக்கோவிலூர் அருகே கல்லால் தாக்கி கல்லூரி மாணவரை கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஆந்திராவில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் பெற்று அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ் பறிமுதல் டிரைவர் கைது\nஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு இ-பாஸ் வாங்கி கொண்டு தமிழகத்தில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்ற ஆம்னி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n4. குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற டிரைவர் கைது\nகுத்தாலம் அருகே குடிபோதையில், மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n5. கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை\nகடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n2. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\n3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்\n4. இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்\n5. சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-10T15:25:08Z", "digest": "sha1:QQTLZAXMJBAAQC266CULQECVY7477G7I", "length": 11642, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "\"என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்\" கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை 4 பேர் அதிரடி கைது… �� Dinacheithi", "raw_content": "\n\"என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்\" கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை 4 பேர் அதிரடி கைது…\nApril 28, 2016 April 28, 2016 - செய்திகள், மாவட்டச்செய்திகள்\n\"என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்\" கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை 4 பேர் அதிரடி கைது…\nஎன் சாவுக்கு இவர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அடுத்த அம்பத்தூர் அத்திப்பட்டு சின்ன காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன் (38). இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஜான்சனுக்கு குடிப் பழக்கம் உடையவர். இவர் கடந்த 25-ம் தேதி பெரிய காலனி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நண்பர் ராஜேசுடன் சென்றார். சென்ற இடத்தில் ஜான்சனை ராஜேஷ் கிண்டல் செய்ததாக தெரிகிறது.\nஇதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இரவு வீடு திரும்பிய ராஜேஷ் உறவினர்களை அழைத்து வந்து ஜான்சன் வீட்டுக்கு சென்று தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் கல்லை எடுத்து ராஜேசின் உறவினர் செல்வராஜின் மண்டையை உடைத்துவிட்டார். இதைப் பார்த்த உறவினர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். மீண்டும் வந்து தகராறில் ஈடுபடுவார்களோ என பயந்துபோன ஜான்சன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.\nஅந்த நேரத்தில் போலீசார் ராஜேஷ், சதிஷ், ஜெபின்ஜான், செல்வராஜ் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தனர். விசாரணையில் ஜான்சன்தான் செல்வராஜின் மண்டையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவருடை மருத்து செலவிற்கு பணம் தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு வந்த ஜான்சன் அதிக அளவில் மது அருந்திவிட்டு கடிதம் ஒன்றை எழுதினார். பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் வேப்பம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, கடிதத்தை கைப்பற்றி பார்த்தபோது அதில், என் சாவுக்கு அந்த 4 பேர்தான் காரணம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து ராஜேஷ், சதிஷ், ஜெபின்ஜான், செல்வராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n58 லட்சம் டன் பருப்பு இறக்குமதி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி...\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து...\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/boxing-matchup-statewide-first-place-three-times-row", "date_download": "2020-08-10T15:10:44Z", "digest": "sha1:7YW3ST35ATBC4RXB3RIQCVV6IIRHGCQC", "length": 17403, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "குத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்! | Boxing matchup statewide First place three times in a row | nakkheeran", "raw_content": "\nகுத்துசண்டை போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம்... மாணவிக்கு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்த சமூக ஆர்வலர்கள்\nகடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சுரேஷ், மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கொத்தனார் வேலை செய்பவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை கவனிப்பது இல்லை. இந்நிலையில் அவரது அம்மா பிள்ளைகளை வளர்ப்பதற்கு தெருவில் இட்லி கடை வைத்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகிறார்.\nஇந்தநிலையில் சுபாஷினி பள்ளி படிப்பை தாண்டி விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்போது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயிற்சியாளர் சத்தியராஜ் மாணவர்களுக்கு கராத்தே சொல்லி கொடுக்கும்போது வேடிக்கை பார்த்த சுபாஷினியிடம் கராத்தே வகுப்பிற்கு வருகிறாயா என்றதும் அடுத்த நாளே கராத்தேவில் சேர்ந்து நல்லமுறையில் கற்று கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து மாணவியின் திறமையை அறிந்த பயிற்சியாளர் அவரை குத்துசண்டை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.அதிலும் நல்லமுறையில் பயின்று மாவட்ட அளவில் முதல் இடத்தில் வென்று பின்னர் 2017, 2018, 2019- ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nகுத்துசண்டை விளையாட்டில் நல்ல பெர்பாமான்ஸ் செய்கிறார். ஏழ்மை நிலையின் காரணமாக அவருக்கு சரியான சத்தான உணவு இல்லை. குத்து சண்டை விளையாட்டு பயிற்சியில் பயன்படுத்தப்படும் பல பொருட்களை அவர் இதுவரை பார்த்திருக்கமாட்டார். நான் சிலரிடம உதவி பெற்று என்னால் முடிந்த கையுறைகள் (GLOOVES) உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன்.\nஅவரது மன உறுதியால் தொடர்ந்து வெற்றி பெருகிறார். தற்போது முதல்வர் கோப்பை குத்துசண்டை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து தேசிய அளவில் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் கடுமையான பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான எந்த உபகரணமும் அவரிடம் இல்லை. இந்த ஏழை மாணவிக்கு உதவி செய்ய யாராவது இருந்த சொல்லுங்க என்று அவரது நண்பர் செந்தில்குமார் மூலம் கூறியுள்ளார் பயிற்சியாளர்.\nஇதனையறிந்த சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் மற்றும் அவரது மகள் யாமினிஅழகுமலர் அவரது நண்பர்களிடம் இந்த தகவலை கூறியவுடன் சாருமதி, அனுபம்ஸ்ருதி இரு நண்பர்கள் மூலம் தலா 10 ஆயிரம் பெற்று சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் ரூ. 20, 300- க்கு குத்துசண்டைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அந்த மாணவிக்கு வழங்கினர். மேலும் சிலர் ட்ரைபுரூட், குத்துசண்டை ஜாக்கிட் என ரூ 5 ஆயிரத்தில் வாங்கி கொடுத்தனர். இது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொருட்களை பெற்றுகொண்ட மாணவி இதிலுள்ள பல பொருட்களை நான் பார்த்தது கிடையாது என் நிலமை அறிந்து உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி கண்கலங்கினார். நான் ஒலிம்பி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெருவேன் என்றார். அப்போது இனி வரும் காலங்களில் நண்பர்களின் உதவியால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார் யாமினி.\nமாணவின் அம்மா, \"என் பிள்ளைக்கு சில நேரத்தில் ஷூ, சாக்ஸ் வாங்க காசு இருக்காது எங்க தெருக்களில் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தியதை வாங்கி வந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளேன். என் சத்து இருக்கும் வரை பிச்சை எடுத்தாவது அவ நினைத்ததை சாதிக்கும் வரை உறுதுணையாக இருப்பேன்\" என்றார்.\nயாமினிஅழகுமலர் அவரது கல்லூரி கால நண்பர்கள் அப்போதே பிறந்தநாள் உள்ளிட்ட எந்த நாட்களையும் கொண்டாட கூடாது. அதற்கு பதில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என எடுத்த முடிவின்படி தற்போது நல்லவேலைகளில் இருப்பதால் இதுபோன்று கூட்டுமுயற்சியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிதம்பரம் நகராட்சி ஆணையர் மேட்டூர் நகராட்சிக்க�� மாற்றம்\nகடலூர் மாவட்டத்தில் 2000-ஐ தாண்டிய கரோனா மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 நாட்கள் முழு அடைப்பு\n\"என்.எல்.சி. விபத்துக்கு அலட்சியமே காரணம் கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும்\"- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை\nகடலூர்: சம்பள குறைப்பைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nமாணவர் வழிகாட்டி: எல்லா காலத்துக்கும் ஏற்ற வேளாண்மைத்துறை சார் படிப்புகள்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-against-21-youth-involved-bike-race-vadavalli-maruthamalai-road", "date_download": "2020-08-10T16:16:23Z", "digest": "sha1:I7XQM6MM4CPH4JOU7M2YLQ5BVFV5XKBQ", "length": 10207, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு | Case against 21 youth involved in bike race on Vadavalli-Maruthamalai road | nakkheeran", "raw_content": "\nவடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு\nகோவை மருதம���ை செல்லும் சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்சில் வாலிபர்கள் ஈடுபடுவதாக வடவள்ளி போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு வடவள்ளி- மருதமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.\nநள்ளிரவு 11:45 மணிக்கு அங்கு ஐ.ஒ.பி காலனி அருகே போலீசார் சென்றபோது 11 மோட்டார் சைக்கிள்களில் 21 பேர் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக சென்றனர். போலீசார் அவர்களை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் 21 பேரும் அதிவேகத்தில் நிற்காமல் சென்றனர். சற்று நேரத்தில் 2 குதிரை வண்டிகளும் வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற 21 பேரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் சென்ற 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 குதிரை வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 21 பேர் மீதும் சந்தேக வழக்குபதிவு செய்து பின்னர் எச்சரித்து விடுவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\nதிருச்செங்கோடு: யானை தந்தங்கள் பதுக்கல்; 2 பேர் கைது\nநீதிமன்ற உத்தரவுப்படி கடத்தல் மதுபாட்டில்கள் அழிப்பு\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=6323", "date_download": "2020-08-10T15:40:18Z", "digest": "sha1:QEKT4COTEXELBNUJELE6BNYU6GXIJRFK", "length": 8100, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும் » Buy tamil book சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும் online", "raw_content": "\nசமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும்\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் இரா. அறவேந்தன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nசக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை சில தீவிர இதழ்கள்\nதமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரசோழியத்தையும் ஆந்திர சப்த சிந்தாமணியையும் ஓப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமான சமூக, அரசியல், வரலாற்றுக் கூறுகள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத இலக்கண மரபு இவ்விரு இலக்கணங்களின் உருமாதிரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இரண்டு இலக்கணங்களுமே அம்மரபிலிருந்து வேறுபடும் தன்மை ஓப்பீட்டில் தெளிவாக வரையறுத்துக் கூறப்படுகின்றது.\nஇந்த நூல் சமூக வரலாற்றியல் நோக்கில் தமிழும் தெலுங்கும், முனைவர் இரா. அறவேந்தன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஉலகமயமாக்கலும் பெண் கல்வியும் - Ulagamayamaakalaam Pen Kalviyam\nஉலகப் புகழ் பெற்ற பேருரைகள் - Ulaga Puzhal Petra Peruraigal\nஇரு பெரும் தலைவர்களுடன் எனது வாழ்க்கை அனுபவங்கள்\nதனிமையின் நூறு ஆண்டுகள் - Tanimaiyin Nooru Aandukal\nவாழ்க்கை வரலாறு வரிசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu\nதமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum\nபறவையிடம் இருக்கிறது வ��டு - Paravaiyidam Irukkirathu Vidu\nஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)\nகிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/12/10/", "date_download": "2020-08-10T16:31:00Z", "digest": "sha1:L7TPWQWCHGPSZGX46CZY7M7PRVPAC54E", "length": 5025, "nlines": 74, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nVRS க்கு பின்னர் நமது கடமைகள் ஆலோசனைக்கூட்டம்\nVRS க்கு பின்னர் நமது கடமைகள் என்ற தலைப்பில் தலைவர் தோழர் க.ஜார்ஜ் அவர்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் 10-12-2019 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. சிறப்புரை தோழர் சி.பழனிச்சாமி நிகழ்த்தினார்.தோழர் பா.ராஜூ விவாதக்குறிப்புகளை விளக்கினார்.தோழர் மீனாட்சிசுந்தரம் வாழ்த்தி...\nBSNL நிறுவனம் பற்றி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள், 04.12.2019 அன்று ,மக்களவையில் எழுப்பிய கேள்வி\nBSNL நிறுவனம் பற்றி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.நடராஜன் அவர்கள், 04.12.2019 அன்று ,மக்களவையில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு , தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி, மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர்.மாண்புமிகு ரவிசங்கர் பிரசாத் அவர்களின்...\nERP மூலமாக சங்கங்களை மாற்றிக் கொள்ளும் முன்மொழிவை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம்\nகார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு, 2019, டிசம்பர் 6ஆம் தேதி கொடுத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை கலந்தாலோசிக்காமல் கார்ப்பரேட் அலுவலகம் முடிவுகள் எடுக்கும் விஷயத்தை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. விருப்ப ஓய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2007/12/03/raman-raja-science-technology-new-inventions-and-innovations-research-and-developments-for-practical-use/", "date_download": "2020-08-10T16:57:20Z", "digest": "sha1:PVR3VR4SUFJRM33UJOHDAX73C35KVIJP", "length": 29609, "nlines": 277, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை\nராமன் ராஜா – தினமணிக் கதிர்\n2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:\n* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்\n* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுப��டித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும் கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.\nஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)\n* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.\n* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்\n* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.\n* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்\nஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ\n* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் தி���ுப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.\n*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான் நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.\nஇந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.\nஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.\nஇப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/kerosene/", "date_download": "2020-08-10T17:18:05Z", "digest": "sha1:MK2QXIHQ4XG6SRDA4RZ26GZR5ASWLQKB", "length": 30835, "nlines": 279, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kerosene « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா அண்மையில் தெரிவித்தார். ஆனால், விலைஉயர்வை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட வாய்ப்பில்லை.\nகச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் இதுவரை கண்டிராத அளவுக்கு – ஒரு பீப்பாய் (159 லிட்டர்) 92 அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது.\n1978 ஆம் ஆண்டு 13 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, 2007 அக்டோபரில் 92 டாலரை எட்டியுள்ளது. இது விரைவில் 100 டாலரை எட்டக்கூடும். இந்த விலைஉயர்வுக்கு ஈரான்மீது அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாகக் கூறப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள், அரசுகள் வெளிப்படையாக கூறத்தயங்கும் உண்மை ஒன்று உள்ளது.\nஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட “எரிசக்தி கண்காணிப்புக் குழு’ என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் உச்சபட்ச பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி அளவு 2006 ஆம் ஆண்டிலேயே எட்டப்பட்டுவிட்டது; இனி ஆண்டுதோறும் சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கிறது.\nதற்போதைய உற்பத்தி அளவான நாளொன்றுக்கு 8.10 கோடி பீப்பாய்கள் என்பது 2030 ஆம் ஆண்டில் 3.9 கோடி பீப்பாய்களாகக் குறையும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டு உற்பத்திக்குச் சமம். ஆனால், அப்போதைய மக்கள்தொகையைக் காட்டிலும் 2030-ல் உலக மக்கள்தொகை இரு மடங்காகியிருக்கும்.\nநிலம், கடல், ஆர்க்டிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 1,25,500 கோடி பீப்பாய் அளவு எண்ணெய் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தாலும் இந்த அளவு 85,400 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\nஎண்ணெய் உற்பத்தியின் சரிவு காரணமாக விலைஉயர்வு இனி தொடரும். மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக விளைவுகள் உண்டாகும் எனப் பல வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.\nஅமெரிக்காவின் இராக் போருக்குக் காரணம் பெட்ரோலியம்தான் என்பதை அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். (தினமும் 2.06 கோடி பீப்பாய்களை நுகரும் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, 83.67 லட்சம் பீப்பாய்கள்தான்).\nபெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, டீசல் என்ஜின் ரயில்களின் போக்குவரத்து குறைவது மட்டுமல்ல; மிகப் பெரும் உணவுப் பஞ்சம், அதைத் தொடர்ந்து சமூகச் சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஎண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைக்க நேரிட்டால், பற்றாக்குறை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தொழில்துறையில் பாதிப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்படலாம்.\nஉலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தனது உள்நாட்டுத் தேவை காரணமாக, 2025-ல் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில், தற்போது பெட்ரோலியப் பொருள்களின் உதவியால், ஒருவருக்குத் தேவையான உணவை 20 நிமிஷ உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்ய முடிகிறது. பெட்ரோலியம் இல்லையெனில் மூன்று வாரம் பாடுபட்டுத்தான் ஒரு நாள் உணவை உற்பத்தி செய்ய முடியும். மற்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதேபோலத்தான்.\nஎனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் அனுபவித்து வரும் நெருக்கடிபோக, கடும் உணவு நெருக்கடியையும் சந்திக்க உள்ளன.\nஇந்த நிலைமையைச் சமாளிக்க அரசிடம் திட்டங்கள் இல்லை. தங்களது லாபம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், உருவாகி வரும் நெருக்கடியை மறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முயலுகின்றன.\nஇவையாவும் சில “சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்’ அதீத கற்பனை என யாரும் கூற முடியாத அளவுக்கு காரணிச் சான்றுகள் பெருகி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களால் பெரிய அனுகூலங்களைப் பெற்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பண்ணை வீடு, நாட்டின் மின்சாரத் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை; முழுக்க முழுக்க காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற மரபுசாரா வளங்களிலிருந்து எரிசக்தி பெறுகிறது துணை அதிபர் டிக் செனியோ, எண்ணெய் நிறுவனங்களிலிருந்த தமது முதலீடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டார்.\nஎரிவதை எடுத்தால் பொங்குவது நிற்கும்\nசமையல் எரிவாயு, பொதுவிநியோக மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு அளித்துவரும் மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் தருவது பற்றி மத்திய அரசு யோசித்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.15 வீதம் 118 லட்சம் கிலோ லிட்டருக்கு ரூ. 17,700 கோடி மானியம் அளிக்கப்படுகிறது. அதேபோன்று, வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.150 வீதம் 74.42 கோடி சிலிண்டர்களுக்கு ரூ.11,163 கோடி மானியம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ரூ.27,863 கோடி. இதைப் பெரும் சுமையாக மத்திய அரசு கருதுவதில் வியப்பில்லை.\nஆனால், இவற்றின் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்தாலே மானியச் செலவு பாதியாகக் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. வீட்டுச் சமையலுக்காக விலை குறைத்து விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக, வணிகப் பயன்பாட்டுக்கு திசை திருப்பப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வணிக சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றிக்கொடுக்கும் “”சமூகவிரோத குடிசைத் தொழில்” பரவலாக நடக்கிறது. பொது விநியோக மண்ணெண்ணெயும் தொழிற்கூடங்களுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.\nசமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 21 நாள் இடைவெளிக்குப் பிறகுதான் தர வேண்டும் என்பது எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனை. ஆனால் நுகர்வோருக்கே தெரியாமல் அவரது கணக்கில் ஒவ்வொரு 21 நாளுக்கும் ஒரு சிலிண்டரை வைத்து கள்ளச் சந்தைக்கு அனுப்பப்படும் முறைகேடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇந்த முறைகேடுகளைத் தடுக்க முடியாத மத்திய அரசு, தங்கள் நிதியை வீணடிக்காமல், மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் கொடுத்து, நிதிச் சுமையை குறைத்துக் கொள்ள முயல்கிறது.\nஏழைகள் என்பதை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று வைத்துக் கொண்டால், அன���த்துக் குடும்பங்களுமே சமையல் எரிவாயு மானியத்தை இழக்க நேரிடும். மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் மானியத்தை இழப்பர்.\nமத்திய அரசு இத்தகைய முடிவு எடுக்கும்பட்சத்தில் பாதிக்கப்படுவோர் நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள்தான். 21 நாளைக்கு ஒரு சிலிண்டர் என்பதை 30 நாளைக்கு ஒருமுறை என்று மாற்றலாம். அல்லது, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்க்கரை அளவைத் தீர்மானிப்பது போன்று, சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர்கள் எண்ணிக்கையை முறைப்படுத்தலாம்.\nமுறைகேடுகளில் ஈடுபடும் காஸ் ஏஜென்ஸி, மண்ணெண்ணெய் நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யும் தீவிர நடவடிக்கை நடைமுறையில் இருந்தால், வணிக வளாகங்களுக்கு சமையல் எரிவாயு செல்வது நின்றுவிடும்.\nஒரு காஸ் ஏஜென்ஸிக்கு 200 குடும்பங்களுக்கு மேல் அனுமதிப்பதை தவிர்த்து, மீதமுள்ள நுகர்வோருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தை நடத்தலாம். இவற்றால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.\nமக்களுக்காக தரப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிற சிலரைத் தண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் வழி காணாமல், மானியத்தை நிறுத்துவது நியாயமல்ல.\nவீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பொதுவிநியோக மண்ணெண்ணெய் பயன்பாட்டிலும் முறைகேடுகளைச் செய்வோர், நிச்சயமாக, மக்கள் அல்ல. ஆனால் மானியத்தை ரத்து செய்தால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே.\nபிகாருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெயில் 80% வெளிநாட்டுக்கு கடத்தல்\nகிஷன்கஞ்ச், ஆக. 21: மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பிகார் மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றில் 80 சதவீதம் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சார்பில் கிசான்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது தஸ்லிமுதீன்.\nஅவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:\nமத்திய அரசின் அன���னபூர்ணா, அந்தியோதயா திட்டங்களின் கீழ், பிகாரைச் சேர்ந்த கிஷன்கஞ்ச், அராரியா, பூர்னியா, கைதார் மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பப்படுகின்றன. ஆனால் அவற்றில் 80 சதவீதம், திட்டமிட்டு உணவு தானியங்களைக் கடத்தும் கும்பலால் நேபாளத்துக்கும், வங்கதேசத்துக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன.\nஇது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளேன்.\nஇந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்தபோதிலும், பிகார் மாநில அரசு நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்றார் தஸ்லிமுதீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:11:38Z", "digest": "sha1:CYRZJHAX5FHRO5MJ7CWKRYFS5KAUXAOG", "length": 104322, "nlines": 1924, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இணைதளம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்\nதென்னிந்திய படிப்பு மையம்: தென்னிந்திய படிப்பு மையம் [Centre for South Indian Studies[1]] என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டு, திடீரென்று திருக்குறளில் அபரிதமான காதலை வெளிப்படுத்தி இருப்பது புளகாங்கிதம் அடையும் வகையில் புல்லரிக்கிறது. 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் எங்களுக்கு, தென்னிந்திய படிப்பு மையம் என்று புதியதாக முளைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், இவர்களை நாங்கள் இந்திய வரலாற்றுப் பேரவை, தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, என IHC, SIHC, APHC, TNHC, THC, AIOC etc., எங்குமே பார்த்ததில்லை திருக்குறளை கேவலப் படுத்தி, தூஷித்து, அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த போது, இவர்கள் எல்லோரும் எங்கிருதார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் “சைவ சித்தாந்த மாநாடு” நடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது, குறள், வள்ளுவர் என்று கிளம்பி விட்டார்கள். ஏற்கெனவே சில கோஷ்டிகள், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி நாறடித்து விட்டார்கள். ஆகவே, இதன் பின்னணி என்ன என்று அறியப் படுத்த வேண்டும். 05-06-2020 அன்றே, “வள்ளுவரை, திருவள்ளுவரை, குறளை, திருக்குறளை எந்த விதத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது. வள்ளுவம் வணிகத்திற்கு அல்ல திருக்குறளை கேவலப் படுத்தி, தூஷித்து, அசிங்கப் படுத்திக் கொண்டிருந்த போது, இவர்கள் எல்லோரும் எங்கிருதார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது பல்கலைக்கழகத்தில் “சைவ சித்தாந்த மாநாடு” நடந்தபோதும் கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது, குறள், வள்ளுவர் என்று கிளம்பி விட்டார்கள். ஏற்கெனவே சில கோஷ்டிகள், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி நாறடித்து விட்டார்கள். ஆகவே, இதன் பின்னணி என்ன என்று அறியப் படுத்த வேண்டும். 05-06-2020 அன்றே, “வள்ளுவரை, திருவள்ளுவரை, குறளை, திருக்குறளை எந்த விதத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது. வள்ளுவம் வணிகத்திற்கு அல்ல” என்று பதிவு போட்டிருந்தேன்.\nதென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி [Centre for South Indian Studies (CSIS)[2]]: தென்னிந்திய படிப்பு மையம் என்னது, அதன் பின்னணி என்ன என்று கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை. இணைதளத்தில் தேடி பார்த்த போது, இது ஒரு டிரஸ்ட் மற்றும் அதன் உறுப்பினர்கள் கீழ்வருமாறு:\nCentre Board of Trustees உறுப்பினர் பெயர் நிபுணத்துவம்\n2 மருத்துவர் சுப்பையா சண்முகம்\n3 பி. சந்தீப் குமார் [Sandeep Kumar P[6]] பொருளாதாரம்-வணிகம்\n4 அபிஷேக் டான்டன் [Abhishek Tandon[7]] வணிகவியல் பேராசிரியர்\nஇவர்கள் எல்லோருமே தத்தம் துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால், சரித்திரத்துடன் சம்பந்தப் படாதவர்களாக இருப்பது விசித்திரமாக இருக்கிறது. அவர்கள் சரித்திர ஆராய்ச்சி செய்யக் கூடாது என்பதில்லை, ஆனால், கடந்த 40-60 வருடங்களில் இவர்களது / அவர்களைச் சார்ந்த சித்தாந்திகளது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை. தமிழகப் பல்கலைக் கழகங்களில் சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளார்களா, முறையாக சித்தாந்திகளை எதிர்கொண்டுள்ளார்களா என்று தெரியவில்லை. தமிழகம், தமிழக வரலாறு, தென்னிந்தியா சரித்திரம் என்பதில் எல்லாம் நிறைய நடந்துள்ளன. அந்நிலையில், விசயங்களை அறிந்தவர்களை விடுத்து, இப்படி புதியவர்களைப் போட்டிருக்கும் போக்கு புரியவில்லை. ���ப்பொழுது, “தொடர் பயிலரங்கம்” என்று ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் யாருக்கு பயிற்றுவிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nதெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த தினம் வைகாசி அனுசம் ஜூன் 5, 2020: இதுவரை, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்ற பெயரில் 2017லிருந்து, இந்துத்துவ வாதிகள் சேர்ந்து, ஒரு நிறுவனத்தை அமைத்து, விழாக்களை நடத்தினார்கள். 2017ல் விஜி சந்தோஷத்திற்கே, விசுவாசமாக எல்லீஸர் விருது வழங்கி, சந்தோசித்தார்கள். 2018லும் கொண்டாடினார்கள். இதிலும் விஜி.சந்தோசம் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. 2019ல் தெரியவில்லை. இப்பொழுது, 2020ல் வேறு பெயரில் / இயக்கத்தின் கீழ் நடத்துகிறார்கள் போலும். ஆனால், இடதுசாரிகள் இருக்கிறார்கள் என்று அவர்களே சொல்கிறார்கள். குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் மதுசூதனன் கலைச் செல்வன், என்ற பெயர் திகைப்பாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே இந்து-எதிர்ப்பு வாதங்கள், திரிபு விளக்கங்கள் முதலியவை செய்துள்ளது தெரிகிறது[8]. மேலும், காஞ்சி சங்கரச்சார்யா முதல் மற்ற ஆதினம் வரை போட்டோ எடுத்துக் கொண்டு, சமூக வளைதளங்களில் போட்டுக் கொண்டு, அதிரடி விளம்பரப் பிரியராக இருப்பதும் தெரிகிறது. இவரை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது, லேப்டாப்பை வைத்துக் கொண்டு, கதாகாலக்ஷேபம் செய்வதில், வித்தகராக இருப்பது பிரபலம். நவீனகால டூரிஸம் என்று ஐந்து நட்சத்திர பாணியில் “டூர்” நடத்துகிறார்கள்[9].\nஜூன்.4 2020 வரலாற்றில் வள்ளுவர் தினம் கல்வெட்டு\nஜூன்.5 2020 வள்ளுவரின் அறக்கோட்பாடுகள் பேராசிரியர் கே.எல். மாதவன்\nஜூன்.6 2020 வள்ளுவரின் இறைக் கொள்கை பேராசிரியர் தெ.ஞானசுந்தரம்\nதெ.ஞானசுந்தரம் பதிலாக இவர் பேசினார். பேராசிரியர்\nஇதில். கல்வெட்டு ராமச்சந்திரன் தவிர, மற்றவர்கள், தென்னாட்டு சரித்திரத்தில் என்ன ஆராய்ச்சி செய்தார்கள் என்று தெரியவில்லை. பொறுமையாக, இவர்கள் பேசியதைக் கேட்டு, குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு, இக்கட்டுரையை எழுதுகிறேன். இவர்கள் அதை எப்படி முறையாக மறுப்பது, எதிர்ப்பது என்பதில்லாமல், அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள் இதனால், யாருக்குப் பலன் என்று தெரியவில்லை.\nஎஸ். ராமச்சந்திரன் சரித்திரத்தைச் சொன்னார்: ராமச்சந்திரன் மட்டும் தான் பிரச்சினையை அணுகியுள்ளார். 1969ல் தி��ுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எவ்வாறு திருக்குறளுக்கு எதிராக வேலை செய்து வருகிறது என்று எடுத்துக் காட்டினார். உண்மையில் வைகாசி-அனுசம் அன்று வள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட 1966ல் பிறப்பித்த அரசு ஆணை உள்ளது. 1966ல் இந்திய ஜனாதிபதி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் மூலம், திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப் பட்டது. 1971ல் கருணாநிதி முதலமைச்சர் ஆனதும், இதனை மாற்ற முயன்றார். அந்த ஆணையை நீக்கி, புதிய அணையை பிறப்பிப்பதற்குப் பதிலாக, தை.2க்குப் பிறகு, திருவள்ளுவர் தினம் என்று அறிவித்து, கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. திருவள்ளுவர் கோவில் திருப்பணிக் குழுவுடன், திருவள்ளுவர் கோவில் நிலமீட்பு இயக்கமும் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால், வள்ளுவர் கோட்டம் என்று ஆரம்பித்து, திசைத் திருப்பப் பட்டது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதற்குள், தெய்வநாயகம் கோஷ்டி எவ்வாறு, கருணாநிதியின் உதவியுடன் “திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கிறிஸ்தவர் நூல்” முதலியவற்றை வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.\n: இந்த கொரோனா காலத்தில், எல்லோருமே, பெரும்பாலும், இத்தகைய ஜூம்-கூட்டத்தை ஏற்பாடு செய்வது வழக்காமாகி விட்டது. இப்படி சிலர் பேசிக் கொண்டே இருப்பர், மற்றவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதில் கேள்வி கேட்பது, பதில் சொல்வது முதலியன இல்லை. பேசிக் கொண்டே இருக்க வேண்டியது தான். பிறகு யூ-டியூப்பில் போடுகிறார்கள். பொழுது போகவில்லை என்றால், ஏதோ, டிவி பார்ப்பது போல பார்க்கிறார்கள். ஆனால், படிப்பு, ஆராய்ச்சி, இதனால் பலன் என்றெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. விளம்பரம், காசு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். நோய் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இவர்களால் மருந்து கொடுக்க முடியவில்லை. போதாகுறைக்கு, அந்நோயுக்கு சாதகமாக சிலவற்றை செய்து சென்று விடுகிறார்கள். அரசியல், அதிகாரம், குறிப்பிட்டத் தலைவரை ஆதரிப்பது என்ற ரீதியில் செல்லும் இத்தகைய தமாஷாக்களால், சிலருக்கு பலன் கிடைக்கலாம், ஆனால், பிரச்சினையை விட்டு விடுகிறார்கள்.\n[8] ஜூன் 14, 2019 அன்று திநகரில், “மிஸ்டிக் பல்மேரா” என்ற இடத்தில், கோவில்களில் கொக்கோக சிலைகள் என்ற தலை��்பில் பேசியபோது, கேள்விகள் கேட்டபோது, தடுக்கப் பட்டது. லிங்கத்தைப் பற்றி, வழக்கம் போல, “ஃபல்லிக்” என்றெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது.\n[9] Embassy Travel and Tours Pvt. Ltd, Mystery Palmyra போன்ற எலைட் அமைப்புகள் ஏற்பாடு செய்கின்றன. செல்லும் இடங்களில் ஜாலியாக, 5-ஸ்டார் வசதியாக இருக்கலாம்.\nகுறிச்சொற்கள்:அனுசம், அவதரித்த நாள், இணைதளம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், குறள், கொண்டாட்டம், கோட்டம், சரித்திரம், சரித்திராசிரியர், சிலை, சொற்பொழிவு, ஜன்ம தினம், ஜூம், திருக்குறள், திருவள்ளுவர், தென்னிந்தியா, தை, பிறந்த நாள், பேச்சு, போப், மதுசூதனன் கலைச் செல்வன், ராமச்சந்திரன், வள்ளுவர், வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, வைகாசி\nஅடையாளம், அனுசம், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அவதார தினம், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இந்து விரோதம், இந்து விரோதி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, ஜன்ம நாள், பாராட்டு, பிஜேபி, பிறந்த நாள், மதுசூதனன் கலைச்செல்வன், மயிலை, லிங்கம், வலது சாரி, வலதுசாரி, வள்ளுவன், வள்ளுவர், வழக்கு, வேதபிரகாஷ், வைகாசி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\nநித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.\n“சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர��� மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம் அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.\nஅபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்க��றது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.\nஅரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.\nசிங்வி ராஜினாம�� (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.\n[2] வேதபிரகாஷ், நித்தியானந்தா, தமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,\n[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/\n[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:\n[9] தினமலர், “ஏடாகூட‘ சி.டி.,யில்சிங்வி “எக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST; சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இணைதளம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஒழுக்கம் கட்டுப்பாடு, சட்டம், சிடி, செக்யூலரிஸம், செக்ஸ், சோனியா, சோனியா மெய்னோ, ஜேவியர் மோரோ, நித்யானந்தா, நீதி, நேர்மை, பகலில் சாமி, மன உளைச்சல், யூ-டியூப், வீடியோ, Bedroom, Indian secularism, secularism\nஅன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், இத்தாலி, உள்துறை உளறல்கள், ஏமாற்று வேலை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பின் கலர், கற்பின் நிறம், கலவி, காங்கிரஸ் செக்ஸ், காமம், சட்டம், சிங்வி செக்ஸ், செக்ஸ், சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜேவியர் ���ோரோ, நீதி, நேர்மை, பாலியல், முத்தம், ஹஸாரே இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=105835", "date_download": "2020-08-10T16:46:52Z", "digest": "sha1:4MPNRUGC4MNR6Q5UBG5Z3RPZW2X5D7KW", "length": 11466, "nlines": 104, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aani thirumanjanam at thiruvannamalai temple | அருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nவீரபாண்டி கவுமாரியம்மன் தரிசனம் ... ராமர் கோவில் கட்டுமான பணி; ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅருணாசலேஸ்வரர் ஆனி திருமஞ்சன விழா: ஆன்லைனில் ஒளிபரப்பு\nதிருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, ஆனி திருமஞ்சன விழா, ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nதை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாதங்கள், உத்திராயண புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இதில், ஆனி உத்திர நட்சத்திரத்தின்போது, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமி சமேத நடராஜருக்கு, ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷே���ம் நடக்கும்.\nநடப்பாண்டு, கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் அனுமதிக்கப்படாமல், கோவில் இரண்டாம் பிரகாரத்தில், சிவகாமி சமேத நடராஜர் எழுந்தருளினர். ஆனி திருமஞ்சன விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்கள் காணும் வகையில், ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.சிதம்பரம்கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம், 19ம் தேதி துவங்கியது.தேர் மற்றும் தரிசன விழாவில், 150 தீட்சிதர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், விழாவை நடத்த, ௨௫ தீட்சிதர்களுக்கு மட்டும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு அபிஷேகம் துவங்கியது. வழக்கமாக, நடராஜருக்கு, 5,௦௦௦ லிட்டர் பால் அபிஷேகம் நடக்கும். நேற்று, 500 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.மாலை, 4:15 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜரும், சிவகாமசுந்தரியும் நடனமாடியபடியே சித்ரசபைக்கு சென்றனர். அங்கு, ஆனி திருமஞ்சன விழா நடந்தது. பக்தர்கள் இன்றி, விழா எளிமையாக நடந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தின் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/team-management", "date_download": "2020-08-10T16:17:33Z", "digest": "sha1:EQ22VPJEYHWUDFBBIV5UM6V3C7ZPLE45", "length": 16004, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "team management: Latest News, Photos, Videos on team management | tamil.asianetnews.com", "raw_content": "\nநம்ப வச்சே ஏமாத்திட்டாங்க.. திட்டம்போட்டு ஓரங்கட்டிய தோனி முதல்முறையாக வேதனையை கொட்டித்தீர்த்த இர்ஃபான் பதான்\nஇர்ஃபான் பதான் இந்திய அணியிலிருந்து தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து பேசியுள்ளார்.\nநீங்க பண்ற அட்டூழியத்தால் அணியின் நலன் தான் பாதிக்கும்.. கோலி, சாஸ்திரியை விளாசிய முன்னாள் வீரர்\nஇந்திய அணியில் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படாமல், அணியில் சேர்ப்பதும் நீக்குவதுமாக இருப்பது குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஎனக்கு எந்த பிரச்னையும் இல்ல.. மௌனம் கலைத்த ரிதிமான் சஹா\nவெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பது குறித்து ரிதிமான் சஹா கருத்து தெரிவித்துள்ளார்.\nசின்ன பையனை வச்சு சீனியர் வீரரை காலி பண்றீங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரிதிமான் சஹாவை புறக்கணித்ததை கடுமையாக கண்டித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்.\nஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா அந்த பையன ஏன் எடுக்கல அந்த பையன ஏன் எடுக்கல அணி நிர்வாகத்தை விளாசிய கபில்\nஇந்திய அணி நிர்வாகம், வீரர்களை தேர்வு செய்து ஆடவைக்கும் முறையை கடுமையாக விமர்சித்துள்ளார் கபில் தேவ்.\n2 பேரில் டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் யார்.. க்ளூ கொடுத்த அணி நிர்வாகம்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார் என்பது குறித்து க்ளூ கொடுத்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.\nஇது என்ன டீம் செலக்ஷன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. இந்திய அணி தேர்வை விமர்சித்த முன்னாள் வீரர்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி தேர்வை ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.\nஉலக கோப்பையை நம்மதான் ஜெயிச்சுருக்கணும்.. ஆனால் தோற்றதற்கு இதுதான் காரணம்.. யுவராஜ் செம காட்டம்\n2019 உலக கோப்பையில் இந���திய அணி தோற்றதற்கான காரணத்தை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.\nஇதெல்லாம் சரிப்பட்டு வராது.. இந்திய அணியின் முக்கியமான முடிவை விமர்சித்த கம்பீர்\nஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் அணி நிர்வாகம் செய்துள்ள மாற்றம் சரிப்பட்டு வராது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇவங்களலாம் கூட்டிகிட்டு உலக கோப்பைக்கு போனா எப்படி வெளங்கும்.. அணி நிர்வாகத்தை கழுவி ஊற்றிய யுவராஜ் சிங்\n2019 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.\nஇதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமே இல்ல.. ஏற்கனவே தெரிஞ்சதுதான்.. ரகசியத்தை உடைத்த ரோஹித் சர்மா\nரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட கிடைத்த முதல் வாய்ப்பையே வெகு சிறப்பாக பயன்படுத்தி 2 சதங்களை விளாசி அசத்தினார்.\nஉலகத்தின் எந்த மூலையிலும் அசத்தக்கூடிய பிளேயர் அவரு.. அதை புரிஞ்சுகிட்டு செயல்படுங்க.. லிஸ்ட் போட்டு கழுவி ஊத்தும் கவாஸ்கர்\nஇந்திய அணியில் நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்று கடுமையாக சாடியுள்ளார் கவாஸ்கர்.\nரிஷப் பண்ட்டை எப்படி அணுக வேண்டும்.. டிராவிட் - தோனி விஷயத்தை சுட்டிக்காட்டி சேவாக் ஆலோசனை\nகடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் எப்படி கையாள வேண்டும் என்பதை, கடந்த கால சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி அறிவுறுத்தியுள்ளார் வீரேந்திர சேவாக்.\nஇந்த வயசுல இவனால முடியாதுனு நெனச்சாங்க.. ஆனால் மூக்கு உடைஞ்சதுதான் மிச்சம்.. என்கிட்ட சொல்லிட்டே செஞ்சுருக்கலாம்.. மனம் திறக்கும் யுவராஜ்\nஇந்திய அணியில் 17 ஆண்டுகளாக ஆடிய தன்னை அணி நிர்வாகம் ஓரங்கட்டிய விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் யுவராஜ் சிங்.\nஇதை மட்டும் செய்யுங்க.. அப்புறம் பாருங்க அந்த பையன் எப்படி தெறிக்கவிடுறான்னு.. அணி நிர்வாகத்துக்கு யுவராஜ் சிங்கின் அட்வைஸ்\nரிஷப் பண்ட்டிடமிருந்து அவரது சிறப்பான ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல��� ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indiansutras.com/2013/08/men-actually-daydream-about-34-times-a-day-000857.html", "date_download": "2020-08-10T14:54:41Z", "digest": "sha1:EM7KSRVKMN6RNEZ7UXKMRDLGARUXPDST", "length": 10675, "nlines": 88, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்களை விட ஆண்களுக்குத்தான் அந்த நினைப்பு அதிகமாம்! | Men actually daydream about sex about 34.2 times a day - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்களை விட ஆண்களுக்குத்தான் அந்த நினைப்பு அதிகமாம்\nபெண்களை விட ஆண்களுக்குத்தான் அந்த நினைப்பு அதிகமாம்\nசெக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.\nசெக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான ஆய்வை நடத்தியது ஓஹியோ பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள். 18 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. பல்வேறு புள்ளிவிவரங்களுடன் சுவாரஸ்யமான தகவல்களுடன் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது படியுங்களேன்.\nஇதற்கு முன்பு வரை ஆண்கள் 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டிருந்தது.\nஆனால் தற்போதைய புதிய ஆய்வானது ஆண்கள் 28 விநாடிகளுக்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவதாக கூறுகிறது.\nஒரு நாளைக்கு 34.2 முறை\nஆண்கள் ஒரு நாளைக்கு 34.2 முறை செக்ஸ் உணர்வில் மூழ்கித் திளைக்கிறார்களாம்.\nபெண்களைப் பொறுத்தவரை 51 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனைக்குள் புகுகிறார்களாம்.\nஒரு நாளைக்கு 18.6 முறை\nஅதாவது ஒரு நாளைக்கு 18.6 முறைதான் அவர்கள் செக்ஸ் சிந்தனையில் திளைக்கிறார்களாம்.\n8 மணி நேரத் தூக்கம் கட்டாயம்\nஅதேபோல 8 மணி நேரத் தூக்கத்தையும் பெண்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறார்களாம். அதில் சமரசம் செய்வதில்லையாம்.\nபெண்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் ஒரு நாளைக்கு 140 முறை செக்ஸ் உணர்வில் வீழ்கிறார்களாம். இது சராசரியாக 7 நிமிடங்களுக்கு ஒருமுறையாகும்.\nஅதேபோல பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 15.3 முறை செக்ஸ் உணர்வைப் பெறுகிறார்கள். அதாவது 62 நிமிடங்களுக்கு ஒருமுறை.\n13.4 முறை தூக்க உணர்வு\nஅதேபோல ஒரு நாளைக்கு சராசரியாக 13.4 முறை தூக்க உணர்வைப் பெறுகிறார்களாம். அதாவது 72 நிமிடங்களுக்கு ஒருமுறை.\nஆண்கள் ஒரு நாளைக்கு 514 முறை\nஆண்கள் ஒரு நாளைக்கு 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் உணர்வை அடைவதாக இருந்தால் சராசரியாக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 514 முறை செக்ஸ் உணர்வில் மூழ்குவதாக வருமாம்.\n25 முறை சாப்பாடு ஞாபகம்\nஆண்கள் ஒரு நாளைக்கு 25.1 முறை சாப்பாடு குறித்து சிந்திக்கிறார்களாம். தூக்க உணர்வு 33 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிறதாம்.\nஆண்களுக்குத்தான் செக்ஸ் உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட அத்தனையிலும் விருப்பம் அதிகமாக இருக்கிறதாம்.\n59 சதவீத ஆண்கள் பலமுறை\n59 சதவீத ஆண்கள் ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்களாம்.\nபெண்களைப் பொறுத்தவரை 45 சதவீதம் பேர்தான் பலமுறை செக்ஸ் உணர்வில் மூழ்குகிறார்களாம்.\nவாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கியமானது என்பதையே இந்த ஆய்வு காட்டுவதாக கூறுகிறார்கள் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2001/bharathi-180701.html", "date_download": "2020-08-10T17:03:37Z", "digest": "sha1:ZE7IY53BTCLNL3UGAVDXD6MAGWIRJ4W2", "length": 12523, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசெல்போன் வெடித்துச் சிதறி 3 பேர் பலி\nமுகமெல்லாம் டேப்பை சுற்றி.. கை கால்களை கட்டி.. காரில் கடத்தி.. சேலத்தில் நடந்த படு பயங்கரம்\nஇந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்\nஎல்லோரும் எக்சாமுக்கு ரெடியாக்குங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி விலங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..\nMovies மாடியில நிக்கிற மானுகுட்டி ... விஜய் டிவி கேப்ரில்லாவை வர்ணித்த ரசிகர்கள்\n எந்த வங்கி அதிகம் வட்டி கொடுக்கிறார்கள்\nAutomobiles கொரோனாவுக்கு இடையிலும் இந்தியாவில் புதிதாக 17 டீலர்களை திறந்தது ரெனோ\nLifestyle உங்க இரத்தம் எப்பவும் சுத்தமா இருக்கணுமா அப்ப அடிக்கடி உங்க உணவுல இத சேத்துக்கோங்க...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாயாம் சக்தி தாளினி லும்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து\nஎன் விதை நெல்லுக்கு கண்ணதாசனே பொறுப்பு.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஎலும்பும் சதையும் அழுகி விடும்.. ஆனால் கொள்கை லட்சியம் அழிவதில்லை.. அன்பழகன் வாழ்வார்.. வைரமுத்து\nதரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமேட்டூர் அணை நீர்மட்டம்...கிடு கிடு உயர்வு...86.9 அடியாக உயர்ந்தது\nசாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் மரணம்\nகொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-famous-rowdy-arcot-suresh-arrested-in-andhra-368916.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-10T15:33:30Z", "digest": "sha1:7GIYKYEKEBVR45B2PHHUEJAJYYNFMEIP", "length": 17697, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3! | chennai famous rowdy arcot suresh arrested in andhra - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவழக்கம் போல் அறிவிப்பு வெளிய��ட்ட பைலட்.. விமான விபத்துக்கு ஒரு சில வினாடிக்கு முன் நடந்தது என்ன\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nஅமெரிக்காவில் விருந்தில் நேர்ந்த பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச்சூடு.. 21 பேர் படுகாயம், ஒருவர் பலி\nபுத்தர் இந்தியரா.. அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு.. இந்தியா கொடுத்த பதில்\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nMovies 2K கிட்ஸ் எல்லாம் வேற லெவல்.. பப்ஜி படத்துல நானும் ஒரு ஹீரோயின்.. சாண்ட்ரியாவின் சூப்பர் பேட்டி\nSports தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்\nFinance 101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\nAutomobiles இந்தியாவில் 3 வருடங்களை நிறைவு செய்தது ஜீப் காம்பஸ்... இத்தனை மாதிரி கார்கள் விற்பனையாகியுள்ளதா..\nLifestyle இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழைதானாம்...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3\nஅஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ் கைது\nசென்னை: \"சின்ன வீடு\" அஞ்சலையை ரகசியமாக சந்திக்க வந்தபோது கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தாரே.. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ்.. அவரை திரும்பவும் போலீஸார் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளது\nசென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. பிசினஸ்மேன் முதல், சாமான்ய மக்கள் வரை அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, தொழிலுக்கு குறுக்கே யார் வந்தாலும் கொலை செய்வது என சகட்டுமேனிக்கு குற்றங்களை செய்து வந்தார்.\nஇதைதவிர, வக்கீல் பகவத்சிங்கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் சுரேஷ�� மீது நிலுவையில் உள்ளன. இதனால் இந்த புளியந்தோப்பு ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க சென்னை மாநகர கமிஷனர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி, சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கள்ளக்காதலி அஞ்சலையை பார்க்க ரகசியமாக வந்துபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படியே கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்த சுரேஷை போலீசார் நடுராத்திரி சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.\nதிருமாவை விமர்சித்தவர்.. நடுரோட்டில்.. அடித்து உதைத்து சட்டையை கிழித்த விசிக.. வெலவெலத்த வேலூர்\nசென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கூட்டாளி ராஜேஷ் என்பவனுடன் கைது செய்யப்பட்டான். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ரவுடி சுரேஷ் திரும்பவும் தலைமறைவானார். ஆனால் புளியந்தோப்பு ஸ்டேஷனில் பல வழக்குகள் தொடர்பாக சுரேஷ் கோர்ட்டிலும் ஆஜராகவில்லை. இதனால் அவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவும், தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆற்காடு சுரேஷையும், கூட்டாளி ராஜேஷையும் கைது செய்தனர். அவர்களிடம் 2 பட்டா கத்தியை பறிமுதல் செய்து, இறுதியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமூணாறு நிலச்சரிவில் 80 தமிழர்கள் பலி.. காட்டப்படாத அக்கறை.. நிவாரணத்திலும் பாரபட்சம்.. திருமா வேதனை\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை.. நன்றி சொல்லி நடிகர் ரஜினிகாந்த் போட்ட ட்விட்\nபாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்\nஅதிகாரிகள் அலட்சியம்.. விரக்தியில் ஆட்டோவை தீ வைத்தவருக்கு.. ஆட்டோ வாங்க நிதியதவி அளித்த உதயநிதி\nவேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா\n13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்\nகனிமொழி எம்.பி.யிடம் இந்தி தெரியாததால் நீங்க இந்தியரா என கேள்வி- சி.ஐ.எஸ்.எப். விசாரணைக்கு உத்தரவு\nதிமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது... வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.\nதமிழகத��தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 119 பேர் மரணம்.. ஒரே நாளில் கிடுகிடு\nரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மரணம்\nதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் நடைமுறை... உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன\n740 டன் அம்மோனியம் நைட்ரேட்.. சென்னையிலிருந்து நாளை அதிரடியாக இடமாற்றப்படுகிறது.. எங்கு செல்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/07/22/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1/", "date_download": "2020-08-10T15:54:02Z", "digest": "sha1:APSHP7BLOOH5PMZR545EF6TXFV65MJI3", "length": 7431, "nlines": 179, "source_domain": "tamilandvedas.com", "title": "பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்! (Post No.6663) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nஉலக வளர்ச்சிக்கு 5 தேவை- மஹாபாரதம் (Post No.6662)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி22719 (Post No.6664)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=4069%3A2017-08-04-17-07-03&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2020-08-10T15:56:19Z", "digest": "sha1:A3H4XHF65SL7TICBAIAGEUNWQQZPFJVU", "length": 7457, "nlines": 76, "source_domain": "www.geotamil.com", "title": "இரு கவிதைகள்: வாழ்த்துக் கூறுவோம்! மாற்றுவோம்!", "raw_content": "இரு கவிதைகள்: வாழ்த்துக் கூறுவோம்\nFriday, 04 August 2017 12:06\t- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா\tகவிதை\nவளங்கொழிக்க வானுயர ��ாழ்கவென்று வாழ்த்துவோம்\nஉளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்\nகருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்\nகன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் \nவரம்தரும் மரங்களை நிரந்தரம் அழித்துமே\nதரங்கெட நடந்திடும் மனிதரை ஒதுக்குவோம்\nகரந்திடும் மனத்துடன் கானகம் அழித்திடும்\nவிரிந்திடா மனமுடை மனிதரை விரட்டுவோம் \nவீடுகட்டி மனிதர்வாழ உதவிநிற்கும் மரமதை\nவீட்டைவிட்டு காடுசென்று விரயமாக்கும் மனிதரே\nகாசுதேடும் ஆசைகொண்டு கானகத்தை அழிப்பதை\nகடவுள்கூட பொறுக்கமாட்டார் கருணையற்ற மனிதரே \nஉணர்ச்சியில்லா மரங்களென்று உரத்தகுரல் எழுப்பிடும்\nஉணர்ச்சியுள்ள உங்களுக்கு உணர்ச்சி மழுங்கிபோச்சுதே\nதளர்ச்சி வந்தபோதுநாம் தடுக்கிவிழா நின்றிட\nஉதவிநிற்க தடிதரும் மரத்தைவெட்டல் ஒழுங்கன்றோ \nநாட்டின்வளம் மரங்களென்று நாளும்பேசி வருகிறோம்\nநாளும்மரம் வெட்டிவெட்டி நாட்டை வெளியாக்கிறோம்\nகாட்டுமரம் அத்தனையும் காசாய்நாட்டில் நிற்குது\nவெட்டிவிட்ட மனிதரெல்லாம் விருந்தையுண்டு மகிழ்கிறார் \nகாட்டில் விறகுபொறுக்குவார் கள்ளரென்று கூறியே\nகாவல்துறை கைதுசெய்து கசையடிகள் கொடுக்குது\nகாட்டுமரத்தை வெட்டுவாரை காவல்துறை கண்டுமே\nகாசைவாங்கி பையில்போட்டு காலம்கழித்து நிற்குதே \nநிழல்கொடுக்கும் மரங்களும் கனிகொடுக்கும் மரங்களும்\nநீண்டபயன் மனிதருக்குக் கொடுத்துக்கொண்டே இருக்குது\nபயனடைந்து பயனடைந்து பணத்தை எண்ணும்மனிதனோ\nபண்புநிலை தனைமறந்து மரத்தை வெட்டியழிக்கிறான் \nவெட்டிநிற்கும் மனிதரின் கொட்டமதை ஒழித்திட\nவெட்டிவீழும் மரங்களோ விரும்பி நிற்பதில்லையே\nகெட்டகுணம் கொண்டுமே வெட்டிநாளும் நின்றிடும்\nமட்டகுண மனிதருக்கு மாண்டும் விறகாகிடும் \nமரத்தைவெட்டி வரட்சியாக்கும் மனநிலையை மாற்றுவோம்\nமரத்தைநட்டு வளத்தைச் சேர்க்கும் வழியினைத்தொடக்குவோம்\nமரங்கள் எங்கள்வாழ்விலென்றும் வசந்தமென்று எண்ணுவோம்\nமரங்கள்வெட்டி அழிக்கின்றாரின் மனத்தை வெல்லமுயலுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/attravaigalal-nirambiyaval-10015562", "date_download": "2020-08-10T16:15:06Z", "digest": "sha1:TWSOL7FITZPGEAUKORKFFNBJEZKI72CQ", "length": 9330, "nlines": 186, "source_domain": "www.panuval.com", "title": "அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் - த���ிழ்வெளி வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்தையே உரத்தோ சத்தமில்லாமலோ பாடுகிறார்கள்.அது துயரமெனும் கீதமே.\nசோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் ப..\nஇந்த நாவலில் உள்ள தரவுகளும் குறிப்புகளும் நாவல் தளத்திலிருந்து கட்டுரை வடிவத்துக்கும், பின் கட்டுரைத் தன்மையிலிருந்து நாவல் தன்மைக்கும் மாறுகிறது. ..\nதான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nகவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொக..\nஇரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்ட..\nசமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது. அதில் சிலர் எழுதுவதைத்தான் நம்மால்..\nஇப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்\nகவிதை இந்��� பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலக..\nநம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/international-flight-service-is-banned-for-july-31-st/", "date_download": "2020-08-10T16:15:23Z", "digest": "sha1:TXM2ZBLCDLNVI32L5YRZXCNLUUHIQQMU", "length": 11353, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு இந்தியாவில் தடை - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு இந்தியாவில் தடை\nஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு இந்தியாவில் தடை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அன்லாக் 2 திட்டம் அமலில் உள்ளதால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.\nமேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் கடுமையான பாதுகாப்பு மற்றும் சமூக வழிகாட்டுதல் விதிமுறையின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nஇளநீரை பறித்து அழகாய் அருந்தும் பஞ்சவர்ணக் கிளி\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-03-2020/?vpage=1", "date_download": "2020-08-10T16:37:35Z", "digest": "sha1:CFWKXPF4XNQMUUQXL4GSPAA2L55ENV6X", "length": 2850, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "மதிய நேரச் செய்திகள் (15-03-2020) | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (07-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/tag/hc/", "date_download": "2020-08-10T17:15:35Z", "digest": "sha1:6Y2JE6X6GDGWJI3SFJ6UFL2DWRJIJ5TD", "length": 36786, "nlines": 272, "source_domain": "bsubra.wordpress.com", "title": "HC « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வரின் புதல்வர் மு.க அழகிரி\n2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.\nஅப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்க��றார்.\nஅழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.\nவெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.\nஅப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.\nஅரசாட்சியின் மூன்று முக்கியத் தூண்களாக சட்டமியற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது நமது அரசியல் சட்டம். இந்தியா விடுதலையானது முதல் நாட்டில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. தனித்துவமான மக்களாட்சி இந்தியாவில் நிலைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.\nதேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதில் நீதித்துறை திறமையாகச் செயலாற்றி வந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் சட்டமியற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் வகையிலோ, அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலோ அந்தச் சட்டங்கள் அமைந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்ற வழக்குகள், சொத்துகள் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று 2004-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இவையெல்லாம், நாட்டின் நல்லாட்சி நட���பெறுவதை உறுதி செய்ய நீதித்துறை எடுத்துக் கொண்ட முயற்சிகள்.\nஅரசு நிர்வாகம் எங்கெல்லாம் தோற்றுப்போனதோ அங்கெல்லாம் தலையிட நீதித்துறை தவறியதேயில்லை. அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைக்கும் போக்கை பொம்மை வழக்கில் வழங்கிய தீர்ப்பு மூலம் ஒழுங்குபடுத்தியது நீதிமன்றம். கூட்டாட்சியை வலுப்படுத்தியதுடன் மக்களாட்சியை உறுதி செய்யவும் இது உதவியது.\n1997-ம் ஆண்டில் ஹவாலா வழக்குகளில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் தலையிடக்கூடாது என்றும், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு மட்டும் இதை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும் நீதிபதி வர்மா தீர்ப்பளித்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுடன், சட்டப் பூர்வமான பாதுகாப்பும் கிடைக்கும் என்பதை வலியுறுத்திய தீர்ப்பு இது.\nஇப்படிச் சாதனைகள் செய்துவரும் நீதித்துறையின்மீது சில பொதுவான புகார்கள் இருப்பதையும் மறுக்க முடியாது.\nஒரு நல்ல நிர்வாகம் மூன்று சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தாக வேண்டும். முதலாவது சட்டத்தின் ஆட்சி நடத்துவதை உறுதி செய்வது. இரண்டாவதாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக, மனித வளம், இயற்கை வளம், நிதி போன்ற எந்த வளமும் வீணாகக்கூடாது.\nசட்டத்தின் ஆட்சி திறமையாக இருக்க வேண்டுமெனில் விரைவாக நீதி கிடைக்க வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதிகூட அநீதிதான். அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஊழல் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஊழல் பெருகக் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்தால்தான் ஊழல் குறைய வாய்ப்பு ஏற்படும். இதுவரை நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கும் வழக்குகளை இதே வேகத்தில் நடத்தினால் அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.\nவிரைவாக நீதி கிடைக்க வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்பும் நிலையில், ஏன் நமது நீதித்துறை மெதுவாகச் செயல்பட வேண்டும் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்தத் தாமதத்தால் பயனடையும் ஒரு கூட்டமும் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணம்.\nநீதித்துறைய��ல் ஏற்படும் தாமதத்தால் பயனடைவோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் வழக்கறிஞர்கள். ராம்ஜேட்மலானி சட்ட அமைச்சராக இருந்தபோது நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதற்கு சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்தச் சீர்திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக இன்றுவரை மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை.\nதாமதத்துக்கு மற்றொரு காரணம் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் அடிக்கடி கேட்கும் வாய்தா. இறுதித் தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காக பயன்படுத்தப்படும் இந்த உத்தியால் வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.\nவழக்குகளில் தீர்ப்புகள் தள்ளிப்போவதால், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும்கூடப் பயனடைகிறார்கள். ஒட்டுமொத்தமாக 6 சதவீதத்துக்கும் குறைவான கிரிமினல் வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான வழக்குகளில்கூட குற்றவாளிகள் தப்பிவிடுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்தப் போக்கு குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும் மறைமுகக் காப்பீடு.\nநம்நாட்டில் அரசியல்வாதிகளும் நீதித்துறையில் ஏற்படும் தாமதத்தால் பெரும்பயனடைந்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகளை அறிவித்தாக வேண்டும் என நீதிமன்றம் கூறியதால், வேட்பாளர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் கிரிமினல்கள் என்பது சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் தீர்ப்பு வழங்குவதில் நீதித்துறை தாமதித்து வருகிறது. அதனால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இது சரியான உதாரணம்.\nபெரிய நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் வரி செலுத்தும் நிலையில் இருப்போர் ஆகியோருக்குத் தீர்ப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதம் சாதகமாக இருக்கிறது. வரி செலுத்துவதற்குப் பதிலாக நீதிமன்றங்களை அணுகி தொடர்ந்து தடை வாங்கியே காலத்தைக் கழித்துவிடுவதில் இவர்கள் கில்லாடிகள். இது போன்று நீதித்துறைய���ல் ஏற்படும் தாமதங்களை அருண்செüரி தனது புத்தகங்களில் பட்டியலிட்டுள்ளார்.\nநீதித்துறையில் தாமதம் ஏற்படுவதை மூன்று காரணிகள் ஊக்குவிக்கின்றன. முதலாவது மேல்முறையீடு, மறு ஆய்வு, மறுவிசாரணை என்பன போன்ற வழிகள் நமது நீதிவழங்கும் முறையில் இருப்பது. இரண்டாவதாக, மிகக் குறைவாக இருக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கை. மூன்றாவது, நீதித்துறைக்குப் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாதது. இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில் நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டும்.\nநீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பது நீதித்துறையைச் சீரமைப்பதில் முதல்படியாக இருக்கும். இரு வழிகளில் தாமதத்தைக் குறைக்கலாம். ஒன்று, தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நேரடியாகக் களைவது. மற்றொன்று நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெங்கடாசலய்யா இருந்தபோது, புதிய தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவதை ஊக்குவித்தார்.\nதற்போது நீதித்துறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு மாற்றாக புதிய விதிகளை தொழில்துறைப் பொறியியலின் 5 கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கலாம். அவை, 1. நீக்குதல், 2. சேர்த்தல், 3. மறுவரிசைப்படுத்துதல், 4. திருத்தம், 5. பதிலீடு. இந்த 5 கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மேல்முறையீட்டின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். அதேபோல் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு கால வரம்பை நிர்ணயிக்கலாம். அதன்படி, ஊழல்வழக்குகளில் அதிகபட்சமாக ஓராண்டு அல்லது 18 மாதங்களுக்குள் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்.\nஅடுத்ததாக நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும். நீதிமன்றக் கட்டணங்கள் முதலியவற்றை நீதித்துறையே பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு, பிரிட்டன் நீதித்துறையில் உள்ள நடைமுறையை நாமும் பின்பற்றலாம்.\nஇந்த முறைகள் மூலம் நீதிவழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியவில்லையெனில் வேறொரு உத்தியைக் கையாளலாம். அதற்கு “ஜுஜுத்ஷு உத்தி’ என்று பெயர். அதாவது, இப்போது நீதித்துறையால் ஏற்படும் தாமதத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைத்து வருகிறதோ, அவர்க��ுக்கெல்லாம் தாமதித்து கிடைக்கும் தீர்ப்புகள் எதிராக அமைவது போன்று விதிகளை மாற்றுவது. அப்படிச் செய்யும்போது, யாரும் தாமதத்தை விரும்ப மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், குற்றவழக்குகளில் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தால், வழக்குகளைத் துரிதப்படுத்தவே அரசியல்வாதிகள் விரும்புவர்.\nஅடுத்து, நீதித்துறையின் அடிப்படைப் பண்புகள் சிலவற்றை மாற்றியாக வேண்டும். குறிப்பாக நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் தரப்பு நியாயங்கள் ஏற்கப்படுவதேயில்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும். நீதிபதிகள் யாராவது ஊழல் செய்ததாகத் தெரியவந்தால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநீதித்துறையில் மாற்றப்பட்டாக வேண்டிய சில மரபுகள் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட “நீதிமன்ற கோடை விடுமுறை’ இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நீதிபதிகள் தங்கள் நாட்டுக்குச் சென்று வருவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nகடைசியாக, தீர்ப்பு வழங்கும் முறை. வழக்கு விசாரணையை ஒரு நீதிபதி நடத்த, தீர்ப்பை வேறொரு நீதிபதி எழுதும் நடைமுறை பெரும்பாலான வழக்குகளில் இருக்கிறது. இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, நீதித்துறையை மறுசீரமைக்கும் முயற்சிகளில் நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1005183", "date_download": "2020-08-10T17:15:15Z", "digest": "sha1:BBXNPDZBJ7JCN2TKMCJCREX3OJ2V5DGC", "length": 2828, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:22, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ अगस्त\n15:54, 22 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ky:16-август)\n19:22, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ अगस्त)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1460511", "date_download": "2020-08-10T17:05:45Z", "digest": "sha1:NEXXIOYSKVVUSHA2FHCAW67ECIEZAET2", "length": 4469, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோயா அவரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோயா அவரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:30, 20 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:46, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n06:30, 20 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n| classis = [[மக்னோலியோப்சிடா]]\n| ordo = [[ஃபேபேலெஸ்]]\n| familia = [[ஃபேபேசீஃபேபேசியே]]\n| genus = ''[[கிளைசீன் (தாவரம்)|கிளைசீன்]]''\n''கிளைசீன் வைல்ட்'' ''(Glycine Willd)'' என்னும் தாவரப் பேரினம், கிளைசீன், சோஜா என்னும் இரண்டு துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பயிரிடப்படும் சோயா (''G. max'' (L.) Merrill), காட்டுச் சோயா (''G. soja'' Sieb.& Zucc.) என்பன இரண்டும் சோஜா துணைப்பேரினத்துள் அடங்குகின்றன. இரு இனங்களுமே ஆண்டுத் தாவரங்களே. ''கிளைசீன் சோஜா'' [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[ரஷ்யா]] போன்ற நாடுகளில் காட்டுத் தாவரமாக வளர்கிறது. சோயா அவரையின் காட்டு மூதாதை இதுவே. தற்காலத்தில் ''கிளைசீன் சோஜா'' குறைந்தது 16 வகையான பல்லாண்டுத் தாவர வகைகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2432339", "date_download": "2020-08-10T16:50:55Z", "digest": "sha1:V3WL75YEIO2KPW6LXGKSDIYL7V6HVFL2", "length": 3399, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகப்பட்டினம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:18, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:19, 17 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:18, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrisprasad (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n|நகரத்தின் பெயர் = நாகப்பட்டினம்\n|வகை = தேர்வு நிலைசிறப்புநிலை நகராட்சி\n|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04365\n|வாகன பதிவு எண் வீச்சு=TN51 TN 82\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:59:27Z", "digest": "sha1:D3FWISXXFBUIEBN7QZDI5KATIMHTQZVG", "length": 3774, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நம்பிக்கை நட்சத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநம்பிக்கை நட்சத்திரம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து, ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/carmodels/Tata/Tata_Hexa", "date_download": "2020-08-10T16:52:27Z", "digest": "sha1:7RG4BSICYG23XLIPMQCWWEEKK3N7BYCT", "length": 14458, "nlines": 351, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹேக்ஸா இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்க��� குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - aug 14, 2020\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸா\nடாடா ஹேக்ஸா சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nஎல்லா டாடா ஹேக்ஸா ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nடாடா ஹேக்ஸா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுசாஃபாரி edition1998 cc, மேனுவல், டீசல் Rs.14.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. Does புதிய ஹேக்ஸா has சன்ரூப் கிடைப்பது \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா ஹேக்ஸா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹேக்ஸா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹேக்ஸா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennani-wall-vadapalani-bus-stand-collapses-incident", "date_download": "2020-08-10T16:29:02Z", "digest": "sha1:MLIUK7E3IBXQZ3J45QFOL4JNXKP2CEPJ", "length": 11851, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "வடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு! | CHENNANI wall of Vadapalani bus stand collapses INCIDENT | nakkheeran", "raw_content": "\nவடபழனி பேருந்து நிலைய பணிமனையின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னை வடபழனி அரசு போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர். அப்போது பணிமனைக்கு வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்ததில் பணிமனை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சேகர், பாரதி என்ற 2 ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தார் போக்குவரத்துக்கு பணிமனை அதிகாரி கணேசன். அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை செயலர் ராதாகிருஷ்ணன் படுகாயமடைந்த ஊழியர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து செயலர், சென்னையிலுள்ள 32 பணிமனைகளில் 16 பணிமனைகளை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் உயிரிழந்த இரு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல் படுகாயம் அடைந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார். வடபழனி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 ஊழியர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பேருந்துகள் தரமாக இல்லை என எதிர்ப்பு தெரிவித்து, பணிமனை ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\nஅணிவகுப்பு ஒத்திகையில் அசத்திய காவலர்கள்...\nவிருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் மாயம்\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/priyanka-got-angry-rithvika-supporters/", "date_download": "2020-08-10T16:52:00Z", "digest": "sha1:FSQBJVS5KTQEDWILNCUUQLFLNSJBQQ4B", "length": 10554, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக்பாஸ் ரித்விகா வெற்றி... எதிர்கும் விஜய் டிவி ஆங்கர் | priyanka got angry on rithvika supporters | nakkheeran", "raw_content": "\nபிக்பாஸ் ரித்விகா வெற்றி... எதிர்கும் விஜய் டிவி ஆங்கர்\nபிக்பாஸ் 2வது சீஸனின் வெற்றியாளராக ரித்விகா சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலுருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ் பாண்டே ரித்விகா ஆதரவாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... \"தமிழ் மக்கள் ஜெயிக்க வேண்டும் என்றும், தமிழனா இருந்தா செய் என்றும் சொல்வது எல்லாம் எனக்கு பிடிக்காது. கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் இந்தியா என்றும், மற்ற நேரத்தில் தமிழ், ஹிந்தி என பிரிக்கிறீர்கள். நாம் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக உழைக்க வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்தான் ஜெயிக்கவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். நாளைக்கே அவர்களுக்கு ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் போக மாட்டார்களா, இல்லை தமிழ் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்களா. என்றைக்குமே உங்களது உழைப்பு தான் ஜெயிக்கும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை கொடுத்தது சரியா - மனநல மருத்துவர் ஷாலினி பதில்\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\n''நான் இங்கு புகழுக்காக இல்லை'' - ராதிகா ஆப்தே\nஆம்புலன்ஸுக்கு ஏன் தனி செயலி இல்லை.. - நடிகர் அபி சரவணன் கேள்வி\nமீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்\nபிறந்த குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\nரஜினிகாந்த் ஏற்காத சவால்... விஜய் ஏற்பாரா\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/tamil-singers-list/s-janaki", "date_download": "2020-08-10T17:39:35Z", "digest": "sha1:JDBPXLCDSDHSAODY4FPTOT63ZZAG4URC", "length": 30730, "nlines": 291, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs by S. Janaki | S. Janaki Songs List", "raw_content": "\nAlagai Pookuthe (அழகாய் பூக்குதே சுகமாய்) - Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) — 2009\nAzhagukku (அழகுக்கு மறுபெயர்) - Annamitta Kai (அன்னமிட்ட கை) — 1972\nChinna Chinna (சின்ன சின்ன சொல்லெடுத்து) - Rajakumaran (ராஜகுமாரன்) — 1994\nChinna Poongili (சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி) - Parvathi Ennai Paradi (பார்வதி என்னை பாரடி) — 1993\nDeivangal (தெய்வங்கள் கண் பார்த்தது) - Puthiya Raagam (புதிய இராகம்) — 1991\nEngiruppano Andha (எங்கிருப்பானோ அந்த தமிழ்மாறன்) - Apoorva Piravikal (அபூர்வ பிறவிகள்) — 1967\nIndha Mandrathil (இந்த மன்றத்தில் ஓடிவரும்) - Policekaran Magal (போலீஸ்காரன் மகள்) — 1962\nKaathirukken (காத்திருக்கேன் கதவ திறந்து) - Mr. Bharath (மிஸ்டர் பாரத்) — 1986\nKattele Kamban (காட்டுலே கம்பங்க்காட்டுலே) - Rajakumaran (ராஜகுமாரன்) — 1994\nKonjum Pura (கொஞ்சும் புறா இந்த கோடை நிலா) - Aanazhagan (ஆணழகன்) — 1995\nKottungadi (கொட்டுங்கடி கும்மி) - Suriyan (சூரியன்) — 1992\nKuyile Kavikuyile (குயிலே கவிக்குயிலே யார்) - Kavikkuyil (கவிக்குயில்) — 1977\nLambodhara (லம்போதர லகுமிக்கரா) - Alaigal Oivathillai (அலைகள் ஓய்வதில்லை) — 1981\nMuthaduthey (முத்தாடுதே முத்தாடுதே) - Nallavanuku Nallavan (நல்லவனுக்கு நல்லவன்) — 1984\nMuthu Mani (முத்துமணி முத்துமணி) - Adharmam (அதர்மம்) — 1994\nNeela Niram (நீல நிறம் வானுக்கும்) - En Annan (என் அண்ணன்) — 1970\nNenjukulle Innarunnu (நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு) - Ponumani (பொன்னுமணி) — 1993\nOru Poongavanam (ஒரு பூங்காவனம் புதுமணம்) - Agni Natchathiram (அக்னி நட்சத்திரம்) — 1988\nOru Sudar Iru (ஒரு சுடர் இரு சுடர்) - Rajavin Parvaiyile (ராஜாவின் பார்வையிலே) — 1995\nOtagatha Kattiko (ஓட்டகத்த கட்டிக்கோ) - Gentleman (ஜென்டில் மேன்) — 1993\nOththa Sadakkari (ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா) - Ponnagaram (பொன்னகரம்) — 1980\nParuvamae (பருவமே புதிய பாடல் பாடு) - Nenjathai Killathe (நெஞ்சத்தை கிள்ளாதே) — 1980\nPillai Nila (பிள்ளை நிலா இரண்டும்) - Neengal Kettavai (நீங்கள் கேட்டவை) — 1984\nPonnu Ponnu Ponnu (பொண்ணு பொண்ணு பொண்ணு) - Ellorum Vazhavendum (எல்லோரும் வாழவேண்டும்) — 1962\nPoovarasam Poo (பூவரசம்பூ பூத்தாச்சு) - Kizhake Pogum Rail (கிழக்கே போகும் ரயில்) — 1978\nPothiVacha (பொத்திவச்ச மல்லிக மொட்டு) - Mann Vasanai (மண் வாசனை) — 1983\nRaathiri Neram (ராத்திரி நேரம் ரயிலடி) - Bramma (பிரம்மா) — 1991\nRaja Rathirikku Paattu (ராஜா ராத்திரிக்கு பாட்டுப் பாடவா) - Pillai Paasam (பிள்ளை பாசம்) — 1991\nSembaruthi Poove (செம்பருத்திப் பூவே சிங்காரம்) - Naanum Oru Thozhilali (நானும் ஒரு தொழிலாளி) — 1986\nTajmahal (தாஜ்மகால் தேவையில்லை) - Amaravathi (அமராவதி) — 1993\nThakathana (இந்திரன் போலே சந்திரன் போலே) - Adharmam (அதர்மம்) — 1994\nUdhayam Varugindradhe (உதயம் வருகின்றதே மலர்கள்) - Kavikkuyil (கவிக்குயில்) — 1977\nUravenum (உறவென்னும் புதிய வானில்) - Nenjathai Killathe (நெஞ்சத்தை கிள்ளாதே) — 1980\nVaanengum Thanga (வானெங்கும் தங்க விண்மீன்கள்) - Moondram Pirai (மூன்றாம் பிறை) — 1982\nVaanukkum Meenukkum (மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்) - Parvathi Ennai Paradi (பார்வதி என்னை பாரடி) — 1993\nVechukava Onna (வச்சிக்கவா ஒன்ன மட்டும்) - Nallavanuku Nallavan (நல்லவனுக்கு நல்லவன்) — 1984\nYeh Asaindhaadum (அசைந்தாடும் காற்றுக்கும்) - Paarvai Ondre Podhume (பார்வை ஒன்றே போதுமே) — 2001\nYethanaiyo (எத்தனையோ கன்னிப் பொண்ணு) - Jallikattu (ஜல்லிக்கட்டு) — 1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/world/imrankan-urges-modi-to-unite/c77058-w2931-cid300036-su6226.htm", "date_download": "2020-08-10T16:17:15Z", "digest": "sha1:OGR7VDB5AO6QMSVTHKNT5HAEUM64OXMO", "length": 2723, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஒற்றுமை நிலவ வேண்டும்: மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தல்", "raw_content": "\nஒற்றுமை நிலவ வேண்டும்: மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தல்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று உரையாடினார். அப்போது, 2-ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்தார்.\nமேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்றும் மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.\nபிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக���கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=30511", "date_download": "2020-08-10T14:51:52Z", "digest": "sha1:C4SOR27HJ5MGZRKSPBYHG47ECEU2DFZS", "length": 12518, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu) - விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு) » Buy tamil book Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu) online", "raw_content": "\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் ஜெயமோகன் சிறுகதைகள்\n‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாவித்து பாதுகாக்கவேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அறிவுலகத்தின் திறவுகோளாக வெளியிடப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நூற்றாண்டு விழா), இந்தியாவில் மொழி அரசியல் (50-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம்), கலாம் களஞ்சியம் (கலாம் எழுதிய புத்தகங்கள், அவரின் பணிகளை அடிப்படையாகக்கொண்டு A - Z க்விஸ்), 2016-ம் ஆண்டு ஒட்டகம், பருப்பு ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரைகள், பொது அறிவு காலண்டர், அமெரிக்க அதிபர் தேர்தல் என, உள்ளூர் தகவல் முதல் உலகளாவியத் தகவல்கள் வரை திரட்டித் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி கம்ப்யூட்டர் வினாக்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான ‘யார் பெரிய ஆராய்ச்சியாளர்’ என்ற வழிகாட்டி கட்டுரை, அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள், மொபைல் சாஃப்ட்வேர், விவசாயம் மற்றும் வானியல் தொழில்நுட்பம், உலக நாடுகள் பற்றிய விவரங்கள், இந்திய மாநிலங்கள், தமிழ்நாட்டின் மாவட்டங்கள், 90-க்கு மேற்பட்ட முத்திரை முகங்கள்... என அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது. அறிவுலகில் பயணிக்க ஆவலுடன் பக்கங்களைப் புரட்டுங்கள்... எதிலும் உங்களுக்கு வெற்றி உறுதி\nஇந்த நூல் விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு), ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை - Kallar Marabinar Pattapeyargal Oru Varalaatru Paarvai\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் அலகு 5 சங்க இலக்கியம்\nதினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்\nமற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :\nஐரோப்பா வரலாறு TRB TNPSC\nசிட்டிசன்ஸ் மகா மெகா க்விஸ் 11000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும் - Citizens Maga Mega Quiz\nSI சார்பு ஆய்வாளர் உளவியல் காவல் சட்டங்கள்\nபொது அறிவு வினா விடை\nகால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு - Kaalnadai Paramarippu Matrum Maruthuva Panigal Thervu Guide\nTNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru\nஅஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya\nலவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1431", "date_download": "2020-08-10T15:58:50Z", "digest": "sha1:3EZMPK4M36N626NGICDXTNIZ7R6HWA3F", "length": 10463, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அஞ்சலி - ஜெமினி கணேசன் மறைந்தார்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\nதமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ���ிரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 84. இவருக்கு ஏழு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.\n1920ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி அன்று வழக்கறிஞர் ஜெனரலாக இருந்த நாகராஜ ஐயரின் மகனாகப் புதுக்கோட்டையில் பிறந்தார் ராமசாமி கணேசன். பட்டப்படிப்பை முடித்த பின் சென்னை தாம்பரத்திலுள்ள கிறித்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார்.\nசிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஜெமினி கணேசனுக்கு இருந்தது. தற்செயலாக ஜெமினி ஸ்டூடியோவின் ஒளிப்பதிவாளர் ராம்நாத்தின் அறிமுகம் இவருக்கு ஏற்பட, 1940-ல் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் இவர் காமிரா சோதனைக்குத் தோன்றி, அதில் தேர்ச்சி பெறாமல் போகவே இவரது ஆசை அப்போதைக்குக் கை நழுவிப் போனது. ஆனால் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றுகிற சமயத்தில் தான் இவரது பெயர் ஜெமினி கணேசன் ஆனது.\nஇந்தக் காலக்கட்டத்தில் 'மிஸ் மாலினி' படத்தின் எழுத்தாளருக்கு உதவியாளராகப் பணியில் அமர்ந்தார். இதைத் தொடர்ந்து 'சக்ரதாரி' படத்தில் முதன்முதலாகக் கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து 'மூன்று பிள்ளைகள்' படத்தில் துணை நடிகராக நடித்தார். முதன் முதலாக 'மனம் போல் மாங்கல்யம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஜெமினி ஒப்பந்தம் ஆனார். 1953-ல் இப்படம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 'கணவேனே கண்கண்ட தெய்வம்', 'மிஸ்ஸியம்மா', 'மாதர் குல மாணிக்கம்', 'கல்யாணப் பரிசு', 'களத்தூர் கண்ணம்மா', 'தேன் நிலவு', 'கொஞ்சும் சலங்கை', 'சுமைதாங்கி', 'கற்பகம்', 'பணமா பாசமா', 'பூவா தலையா' போன் றவை அவர் நடித்த வெற்றிப் படங்களில் சில. அவரது சொந்தத் தயாரிப்பில் உருவாகி அவரே பல வேடங்களில் நடித்த 'நான் அவனில்லை' படம் சிறப்பாகப் பேசப்பட்டது.\nஅன்றைய தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவான்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசனுக்கு இணையாக ஜெமினி கணேசன் பிரபலமாகத் தொடங்கினார். அன்றைய கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, செளகார் ஜானகி, அஞ்சலி தேவி, காஞ்சனா, தேவிகா, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா என்று இவரின் படநாயகிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.\nஜெமினி கணேசன் பல திருமணங்கள் செய்தவர். இவரின் முதல் மனைவி அலுமேலு என்கிற பாப்ஜி. இவருக்கு 5 மகள்கள். தற்போது உடல்நலம் சிறிது குன்றிக்காணப்படுகிறார். ஜெமினியின் இரண்டாவது மனைவி பிரபல திரைப்பட நடிகை சாவித்திரி. ஜெமினி - சாவித்திரிக்கு சதிஷ் என்ற மகனும், சாமுண்டிஸ்வரி என்ற மகளும் பிறந்தனர். பழம்பெரும் நடிகை புஷ்பவல்லியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஹிந்தித் திரைப்பட உலகின் கனவுக் கன்னியாகத் திகழும் பிரபல நடிகை ரேகாவும் ஜெமினியின் மகள்தான். ஜெமினியின் மகள் கமலா செல்வராஜ் பிரபல மகப்பேறு மருத்துவராக திகழ்கிறார். மற்றொரு மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். இவர் எய்ட்ஸ் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை ஏழு வருடங்களுக்கு முன்பு ஜுனியர் விகடனில் 'எரிமலை வெடிக்கும்' என்கிற தலைப்பில் எழுதினார்.\n1947ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெமினி கணேசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றைய கதாநாயகர்களுடன் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. உன்னால் முடியும் தம்பி, பொன்மனச் செல்வன், தொடரும், அவ்வை சண்முகி, மேட்டுக் குடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவர் நடிப்பில் கடைசியாக உருவான படம் அடிதடி. சில சின்னத் திரைத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480305", "date_download": "2020-08-10T16:20:21Z", "digest": "sha1:ZQYK7JKWMNF5TE65GFRT53OSU26AZA23", "length": 14005, "nlines": 125, "source_domain": "m.dinamalar.com", "title": "தமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 15:49\nசென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:\nஉணவு மானியம் - ரூ.6,500 கோடி\nபள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி\nமின்சார துறை- ரூ. 20,115.58 கோடி\nமருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி\nசுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி\nதமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி\nதொல்லியல் துறை - ரூ.31.93 கோடி\nபோக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி\nபேரிடர் மேலாண்மை -1360 கோடி\nஎரிசக்தி துறை - 20,115.58 கோடி\nகீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி\nஅம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி\nநெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி\nபயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி\nவேளாண்மை துறை -11,894.48 கோடி\nஅம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி\nநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி.\nகுடிமராமத்து திட்டத்துக்கு - ரூ.300 கோடி\nகாவல்துறை - ரூ.8876.57 கோடி\nதீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - ரூ.405.68 கோடி\nசுற்றுலா துறை - ரூ.90 கோடி\nமீன்வளத்துறை - ர���.1,299.85 கோடி\nஇளைஞர் நலன் மற்றும் மேம்பாடு -ரூ.50.89\nஜவுளித்தறி மற்றும் ஜவுளித்துறை - ரூ.1,224 கோடி\nசம்பளங்கள் - ரூ.64,208 கோடி\nசமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள்- ரூ.4,315 கோடி\nமுத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்- ரூ.959.21 கோடி\nநீர் பாசனம்- ரூ.6,991 கோடி\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமக்களுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் அவர்கள் மிக தெளிவாக தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மன திருப்த்தி அளிக்கின்றது. எதிர் கட்சிகள் குறை கூறுவார்கள், ஆனால் எதிரி கட்சிகளுக்கு போதாத பட்ஜெட் ,அதற்கு காரணம் அவர்களின் கொள்கை வேறு. அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொண்டாலே போதும்,மக்கள் வளர்வார்கள், வாழ்த்துவா்கள்.\nபள்ளி கல்வித்துறைக்கு தான் உயர்கல்வித்துறையை விட ஏழு மடங்கு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nMr சீனி நல்லா பாருங்க பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி உயர்கல்வித்துறை -ரூ.5,053 கோடி . உயர் கல்வி துறையை விட பள்ளி கல்வித்துறைக்கு தான் ஏழு மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளது\nகிராமப்புற 8-12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் சிறப்பு விவசாய பயிற்சிக்கு, சனி ஞாயிற்று கிழமைகளில் விவசாய பண்ணை அமைத்தல், பட்டுப்புழு வளர்த்தல், சொட்டுனீர் பாசனம், விளைந்த பொருட்களை மதிப்பு கூட்டுதல், உணவு பதப்படுத்துதல், கால்நடைகளை முறையாக பராமரித்தல், போன்ற தொழில்களுக்கு கொஞ்சம் பட்ஜெட் தனியாக ஒதுக்கவும். இவர்களும் எதிர்காலத்தில் விவசாய தொழில் அதிபர்களாக மாறி சம்பாதிக்க கற்றுக்கொள்வார்கள். இதற்க்கு அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களை இலவசமாக வருடம் 3-6(ஏப்ரல் முதல் செப் மாதம் வரை) மாதம் பயிற்சி கொடுக்கலாம், விவசாய பட்டப்படிப்பு படித்த எத்தனையோ பேர் இதற்க்கு ஆசிரியராக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்யும் பெற்றோருக்கும் உதவியாக இருந்து குடும்ப வருமானத்த்தை பெருக்குவர். ஒருவருக்கு விவசாயதிற்க்கு ஆர்வம் ஏற்ப்படுத்த சிறு வயது முதலே பழக்கவேண்டும். ஆகாயத்தில் இருந்து குதித்து விவசாயம் கற்றுக்கொள்ள முடியாது.\nமேலும் கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:18:47Z", "digest": "sha1:KHGN73SIVAHYPUARFUVFAM54UIBCBAK2", "length": 9585, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அரவக்குறிச்சியில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டுஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,017 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,741 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]\nஅரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்றங்கள்.[3]\nகரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nஅரவக்குறிச்சி வட்டம் · கரூர் வட்டம் · கிருஷ்ணராயபுரம் வட்டம் · குளித்தலை வட்டம் · கடவூர் வட்டம் · மண்மங்கலம் வட்டம் · புகளூர் வட்டம்\nகரூர் · கே.பரமத்தி · அரவக்குறிச்சி · குளித்தலை · தாந்தோணி · தோகைமலை · கிருஷ்ணராயபுரம் · கடவூர்\nஅரவக்குறிச்சி · கிருஷ்ணராயபுரம் · மருதூர் · நங்கவரம் · பள்ளப்பட்டி · பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் · புலியூர் · புஞ்சை புகலூர் · புஞ்சை தோட்டகுறிச்சி · புகலூர் (காகித ஆலை) · உப்பிடமங்கலம்\nகரூர் சிறப்புநிலை நகராட்சி · குளித்தலை இரண்டாம் நிலை நகராட்சி ·\nகரூர் • அரவக்குறிச்சி • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nகரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T15:39:55Z", "digest": "sha1:UEHCGZ2OLJ6VOCB7ZTYRZAGTQD4BJVZ6", "length": 6391, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பி. பானுமதி நடித்த திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅபூர்வ சகோதரர்கள் (1949 திரைப்படம்)\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்)\nகள்வனின் காதலி (1955 திரைப்படம்)\nநல்ல தம்பி (1949 திரைப்படம்)\nநாடோடி மன்னன் (1958 திரைப்படம்)\nரம்பையின் காதல் (1956 திரைப்படம்)\nராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)\nநடிகைகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2014, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-hyderabad", "date_download": "2020-08-10T16:47:46Z", "digest": "sha1:JPJIQTLU534TQNWXZGJ334BYFTEMJ3YC", "length": 22293, "nlines": 431, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2020 ஐதராபாத் விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,48,915**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,04,161**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.04 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.10,00,516**அறிக்கை தவறானது விலை\nஇ���்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,36,358**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,48,915**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.13,04,161**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.04 லட்சம்**\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.10,00,516**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.11,36,358**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 8.6 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 10.99 Lakh.பயன்படுத்திய ஹோண்டா டபிள்யூஆர்-வி இல் ஐதராபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 8.3 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை ஐதராபாத் Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை ஐதராபாத் தொடங்கி Rs. 7.33 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.36 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.0 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.48 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.04 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் வேணு இன் விலை\nஐதராபாத் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nஐதராபாத் இல் நிக்சன் இன் விலை\nஐதராபாத் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nஐதராபாத் இல் க்ரிட்டா இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள ஹோண்டா கார் ��ீலர்கள்\nஐ.டி.ஏ உப்பல் ஐதராபாத் 500039\nஹோண்டா car dealers ஐதராபாத்\nSecond Hand ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்கள் in\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-டிடெக் வி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 10.0 - 13.04 லட்சம்\nநால்கோடா Rs. 10.06 - 13.13 லட்சம்\nவாரங்கல் Rs. 10.06 - 13.13 லட்சம்\nகரீம்நகர் Rs. 10.06 - 13.13 லட்சம்\nநிசாமாபாத் Rs. 10.06 - 13.13 லட்சம்\nகுல்பர்கா Rs. 10.35 - 13.66 லட்சம்\nகுர்னூல் Rs. 10.06 - 13.13 லட்சம்\nநானிடு Rs. 9.95 - 13.13 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.06 - 13.13 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/hyundai-santro-vs-maruti-suzuki-celerio-variants-comparison-22656.htm", "date_download": "2020-08-10T15:54:42Z", "digest": "sha1:F6M5KIGYOH4NFFLVNUIMJ6G23VFEPTPV", "length": 32487, "nlines": 256, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Santro vs Maruti Suzuki Celerio: Variants Comparison | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்Hyundai Santro vs Maruti Suzuki Celerio: வகைகள் ஒப்பீடு\nவெளியிடப்பட்டது மீது mar 25, 2019 01:01 pm இதனால் cardekho for ஹூண்டாய் சாண்ட்ரோ\n3.89 லட்சம் முதல் ரூ. 5.45 லட்சம் வரை அறிமுகப்படுத்தப்படும் சன்ட்ரோவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாடல் செலீரியா மற்றும் மாருதி வேகன் ஆர் மற்றும் டாட்டா டியகோ மற்றும் டாட்சுன் கோ ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி அதன் போட்டி மீண்டும் தொடங்குகிறது. இந்த கட்டுரையில், செலீரியோவிற்கு எதிராக செலவழிக்கும் கட்டணங்களையும், இரண்டு ஹட்ச்பேக் வகைகளில் உங்கள் உழைப்பு சம்பாதிக்கும் பணத்தையும் உத்திரவாதம் செய்வதைப் பார்க்கிறோம்.\nஆனால் முதலில், இந்த இரண்டு சிறிய ஹட்ச்பேக்ஸின் இயந்திரங்களை ஒப்பிடுவோம்:\nசாண்ட்ரோ மற்றும் செலீரியோ ஒரே உயரம் மற்றும் அதே அளவு துவக்க இடத்தை வழங்குகின்றன, ஆனால் ஹூண்டாய் ஹட்ச் பரந்த அளவில் உள்ளது. இருப்பினும், மாருதி ஹேட���ச் நீண்டதாக உள்ளது, எனவே இது ஒரு நீண்ட சக்கரம் உள்ளது.\nமாருதி 1.0 லீட்டர் எஞ்சின் 3-சில் எஞ்சின் பயன்படுத்துகையில், முந்தைய சான்ட்ரோவின் 1.1-லிட்டர் 4-சில் எஞ்சினின் மறுபரிசீலனை செய்யப்பட்ட பதிப்புடன் ஹூண்டாய் வந்துள்ளது. சேர்டிரியுடன் ஒப்பிடும்போது செலீரியோ 1PS குறைவான சக்தி மற்றும் 9Nm குறைவான முறுக்கு மட்டுமே வழங்குகிறது. சாண்ட்ரோ மற்றும் செலீரியோ தொழிற்சாலை-பொருத்தப்பட்ட சி.என்.ஜி விருப்பத்துடன் அதேபோல் வந்து செல்கின்றன, மேலும் செலீரியோ மிகக் குறைவாகக் கூறப்பட்ட எரிபொருள் பொருளாதாரத்தை கொண்டுள்ளது.\nஹூண்டாய் சாண்டோ எரா மற்றும் மாருதி செலீரியா LXI\nரூ 3,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: டிரைவர் பக்க காற்றுப்புயல், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் ஸ்டீரிங், கதவுகளில் பாட்டில் வைத்திருப்பவர்கள், பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, உடல் நிறமுள்ள பம்பர்கள், சக்தி கடையின்\nசாலிரோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறார்: ஏபிஎஸ், ஈபிடி, டோகோமீட்டர், கியர் ஷிஃப்ட் காட்டி, 2.5-அங்குல பல தகவல் காட்சி, பின்புற ஏசி வென்ட், முன் மின் ஜன்னல்கள்\nசில்ரோவோவை விட செலரியோ என்ன வழங்குகிறது: எதுவுமில்லை\nதீர்ப்பு: சாண்ட்ரோ செலீரோவின் நுழைவு நிலை மாறுபாட்டின் மீது சற்று பிரீமியம் அளிக்கிறது, இது இந்த விலையில் சிறந்த தேர்வாகிறது. சாண்ட்ரோ கூட ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஈபிடிடி தரநிலையாக வழங்குகிறது, செலீரியோ போலல்லாமல்.\nஹூண்டாய் சாட்ரோரோ மாக்னா Vs. மாருதி செலரி VXI\nரூ 3,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள் இரவு IRVM, உடல் நிறமுள்ள கதவை கையாளுதல் மற்றும் ORVMs\nசாலெரோ செலீரியோவை வழங்குகிறது: ABS உடன் EBD, டோகோமீட்டர், கியர் ஷிப்ட் காட்டி, 2.5-அங்குல எம்ஐடி, பின்புற ஏசி செல்வழிகள், டிக்கெட் வைத்திருப்பவர்\nசெலீரோ சான்த்ரோவுக்கு என்ன வழங்குகிறது: பின்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு வீல் கவர்கள்\nதீர்ப்பு: ஹூண்டாய் சாண்ட்ரோ இங்கே ஓரளவு விலை உயர்ந்தது, ஆனால் மேலும் அம்சங்கள், குறிப்பாக ஏபிஎஸ் மற்றும் பின்புற ஏசி செல்வழிகள் ஆகியவற்றுடன் வருகிறது. செ���ீரியோ பாதுகாப்பு அம்சத்தை இழக்கின்ற நிலையில், சாண்ட்ரோ எடுக்கும் ஒன்றாகும்.\nஹூண்டாய் சாண்டோரோ ஸ்போர்ட்ஸ் vs. மாருதி செலரி ZXI\nரூ 19,000 (சாண்ட்ரோ அதிகம் செலவு)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மின்வழங்கல் சரிசெய்யக்கூடிய ORVM கள், முன் மற்றும் பின்புற பேச்சாளர்கள், ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், குறிகாட்டிகள், முக்கியமற்ற நுழைவு, பின்புற தடையை, 14-அங்குல சக்கரங்கள், முழு சக்கர கவர்கள்\nஎன்ன சாண்ட்ரோ Celerio சலுகைகள் தீர்ந்தன: EBD, அண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் CarPlay மற்றும் MirrorLink இணைப்பு, ஹூண்டாய் தொலை ஆடியோ கட்டுப்பாட்டை இ-நீல பயன்பாட்டை, பின்புற ஏசி துவாரங்கள், ஏர் கண்டிஷனிங் சுற்றுச்சூழல் பூச்சு தொழில்நுட்பம், பின்புற பார்சல் தட்டுடன் 7 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு ஏபிஎஸ் , கியர் ஷிஃப்ட் காட்டி\nசாலெரோ மீது செலீரோ வழங்குகிறது: பின்புற சாளரம் துடைப்பான் மற்றும் வாஷர், பின்புற இருக்கை 60:40 பிளவு, இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி\nதீர்ப்பு: இந்த வழக்கில் சாண்ட்ரோ கணிசமாக மிகவும் விலை உயர்ந்தது ஆனால் அதிக பாதுகாப்பு மற்றும் வசதியையும் அதே போல் ஒரு தொடுதிரை இன்போடெயின்மென்ட் அமைப்பு வழங்குகிறது. செலீரியோ சாமானிய நுழைவு மற்றும் குறைந்த விலையில் ஒரு சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி போன்ற சில எளிமையான அம்சங்களைப் பெறுகிறது, ஆனால் ABS இல் தவறவிடப்படுகின்றது. அந்த காரணத்திற்காக, சாண்ட்ரோ ஒருமுறை வெற்றி பெறுகிறார்.\nஹூண்டாய் சான்ட்ரோ ஆஸ்டா மாருதி செலீரோ ZXI (தெரிவு)\nமாருதி செலீரியா ZXI (விருப்பம்)\nரூ 17,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாறுபாடுகள்): முன்னணி மூடுபனி விளக்குகள், ஏபிஎஸ், பின்புற சாளர துடைப்பான் மற்றும் வாஷர், முன்னணி வீரர்களான முன்னணி வீரர், கோ-டிரைவர் வேனிட்டி கண்ணாடி, பயணிகள் ஏர்பேக்குகள்\nசியெர்டோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறது: ஏர் கண்டிஷனிங், சுற்றுச்சூழல் கட்டுபாட்டிற்கான சுற்றுச்சூழல் பூச்சு தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் மிரர் இணைப்பு இணைப்பு, ஹூண்டாய் ஐ-நீல பயன்பாட்டைக் கொண்ட 7-அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம், ரிமோட் ஆடியோ கட்டுப்பாடு, கியர் ஷிஃப்ட் காட்டி\nசில்ரோரோவைக் காட்டிலும் செலரியோ என்ன வழங்குகிறது: அலாய் சக்கரங்கள், உயர-அனுசரிப்பு இயக்கிகளின் இருக்கை, பின்புற இருக்கை 60:40 பிளவு, சாய்-சரிசெய்யக்கூடிய திசைமாற்றி\nதீர்ப்பு: இந்த AMT இல்லாமல் செலீரோ மற்றும் சாண்ட்ரோ இரண்டின் முதல் வகைகள், மற்றும் ஹூண்டாய் ஹாட்ச்பேக் இங்கே அதிக விலை. கூடுதல் செலவு பின்புற AC வென்ட் அம்சம் மற்றும் நவீன இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம், மற்றும் செலீரியோ மட்டுமே டிரைட்-அனுசரிப்பு திசைமாற்றி மற்றும் உயரம் சரிசெய்தல் போன்ற வசதிகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த உயர்மட்ட வகைகள் இரண்டுமே அனுசரிப்பு தலைவலிக்கு ஆறுதலளிக்கின்றன. டிரைவ்-சென்ட்ரிக் வசதிக்காக, இது மாருதி செலீரியா வெற்றி பெற்றது. இருப்பினும், அதிக அம்சம் நிறைந்த அனுபவத்திற்காகவும், பின்னாளில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும், சாண்ட்ரோ எங்களுடைய தேர்வாக இருக்கும்.\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா AMT Vs மாருதி செலீரோ VXI AMT (O)\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா AMT\nமாருதி செலீரோ VXI AMT (O)\nரூ 5,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய வகைகளில்) : ஏபிஎஸ், டோகோமீட்டர், கியர் நிலை காட்டி\nசியோட்டோவை சேலரிரோ வழங்குகிறது: ஒருங்கிணைந்த ஒலி அமைப்பு, ப்ளூடூத் மற்றும் USB இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப்பாடுகள், முன் ஸ்பீக்கர்கள், 2.5-அங்குல எம்ஐடி, டிக்கெட் வைத்திருப்பவர், பின்புற ஏசி செல்வழிகள், ஹ்யூண்டாய் ஐ-ப்ளூ பயன்பாடு,\nசாலெரோவைப் பொறுத்தவரை செலீரியோ: பயணிகள் காற்றுப்பாதை, பின்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், முன்னணி வீரர்கள், சீட்டு இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு சக்கரக் கவர்கள்\nதீர்ப்பு: இந்த மாதிரியான செலீரியோ சாண்ட்ரோவை விட குறைவான விலையுயர்ந்தது, அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும். இந்த விலையில் ஹூண்டாய் மேலும் பொழுதுபோக்கு மற்றும் வசதியற்ற வசதிகளை வழங்கும் அதே வேளையில், மாருதியின் பாதுகாப்பு நன்மை சிறந்த தேர்வாகிறது.\nஹூண்டாய் சாண்டோரோ ஸ்போர்ட்ஸ் AMT Vs மாருதி செலீரியா ZXI (O) AMT\nரூ 6,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள் (முந்தைய மாதிரிகள் மீது): மின்வழங்கல் அனுசரிப்பு ORVM கள், முன் மற்றும் பின்புற பேச்சாளர்கள், ப்ளூடூத் மற்றும் யூ.எஸ்.பி இணைப்பு, ஸ்டீயரிங்-ஏற்றப்பட்ட கட்டுப��பாடுகள், குறிகாட்டிகள் கொண்ட ஓ.ஆர்.எம்.எம் க்கள், சாவியில்லா நுழைவு, பின்புற தடையை, 14-அங்குல சக்கரங்கள், முழு சக்கரம் கவர்கள்\nசேர்டிரியோவின் செலரிரோ : 7-அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பேலி மற்றும் மிரர்லிங்கிங் இணைப்பு, ஹ்யூண்டாய் ஐ-நீல பயன்பாட்டை ரிமோட் ஆடியோ கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட், ஏர் கண்டிஷனிங், எக்ஸ்பிரஸ் பார்சல் ட்ரே\nசியேரோரோவைப் பொறுத்தவரை என்ன செலரியோ வழங்குகிறது: பின்புற சாளரம் துடைப்பான் மற்றும் வாஷர், பின்புற இருக்கை 60:40 பிளவு, இணை இயக்கி வேனிட்டி கண்ணாடியில், டில்ட்-அனுசரிப்பு ஸ்டீயரிங், பயணிகள் ஏர்பேக்குகள், முன் சீட் பெல்ட் ப்ரோட்டென்ஷனர்ஸ்\nதீர்ப்பு: இந்த வழக்கில் சாண்ட்ரோ ஓரளவுக்கு அதிக விலை உயர்ந்தது ஆனால் அது இந்த இருவருக்கும் இடையில் வெற்றியாளராக மாறும் வகையில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இயக்கி வசதிகளை வழங்கும் செலீரியா ஆகும்.\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா சிஎன்ஜி மாருதி செலீரோ VXI சிஎன்ஜிக்கு எதிராக\nஹூண்டாய் சாண்ட்ரோ மாக்னா சிஎன்ஜி\nமாருதி செலரி VXI CNG\nரூ 7,000 (சாண்ட்ரோ அதிக விலை அதிகம்)\nபொதுவான அம்சங்கள்: டிரைவர் பக்க காற்றுப்புகும், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் திசைமாற்றி, பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, மின்வழங்கல், மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள்-இரவு IRVM, உடல் நிற கதவை கைப்பிடிகள் மற்றும் ORVMs, உடல் -பெரிய பம்பர்கள்\nபொதுவான அம்சங்கள்: டிரைவர் பக்க காற்றுப்புகும், கையேடு ஏர் கண்டிஷனிங், ஆற்றல் திசைமாற்றி, பின்புற இருக்கை பெஞ்ச் மடிப்பு, மின்வழங்கல், மத்திய பூட்டுதல், முன் மற்றும் பின்புற மின்சக்தி ஜன்னல்கள், குரோம் சரவுண்ட் முன் கிரில், நாள்-இரவு IRVM, உடல் நிற கதவை கைப்பிடிகள் மற்றும் ORVMs, உடல் -பெரிய பம்பர்கள்\nசாலிரோ செலீரோவைப் பற்றி என்ன கூறுகிறார்: ஏபிஎஸ், ஈபிடி, டோகோமீட்டர், கியர் ஷிஃப்ட் காட்டி, 2.5-அங்குல எம்ஐடி, பின்புற ஏசி செல்வழிகள், பின்புற பார்சல் தட்டு, தீ அணைப்பான், டிக்கெட் வைத்திருப்பவர்\nசெலீரோ சான்த்ரோவுக்கு என்ன வழங்குகிறது: பின்புற இருக்கை 60:40 பிளவு, 14-அங்குல சக்கரங்கள், இணை இயக்கி வேனிட்டி கண்ணாடி, முழு வீல் கவர்கள்\nதீர்ப்பு: ஹூண்டாய் சாண்ட்ரோ இங்கே மீண்டும் அதிக விலையுள்ள கார், மற்றும் ஏபிஎஸ் மற்றும் பின்புற ஏசி செல்வழிகள் போன்ற அம்சங்களை வழங்குகிறது. செலீரியோ இன்னும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை வழங்கவில்லை எனில், சாண்ட்ரோ மீண்டும் வெற்றி பெற்றது, அதன் சமமான பெட்ரோல்-இயங்கும் விருப்பம் போல.\nமேலும் வாசிக்க: சன்ட்ரோ AMT\nWrite your Comment மீது ஹூண்டாய் சாண்ட்ரோ\n447 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n468 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவாகன் ஆர் போட்டியாக சாண்ட்ரோ\nகிராண்டு ஐ10 போட்டியாக சாண்ட்ரோ\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜி\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optional\nடட்சன் கோ டி option\nவோல்க்ஸ்வேகன் போலோ பிஎஸ்ஐ edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/toyota/hyderabad/cardealers/radha-krishna-toyota-(rso)-197200.htm", "date_download": "2020-08-10T15:12:06Z", "digest": "sha1:5IHZOWBV6A23L6VTNGQMCLOONLOIKHLA", "length": 5335, "nlines": 126, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராதா கிருஷ்ணா டொயோட்டா டொயோட்டா (rso), சனத் நகர், ஐதராபாத் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டொயோட்டா டீலர்கள்ஐதராபாத்ராதா கிருஷ்ணா டொயோட்டா டொயோட்டா (rso)\nராதா கிருஷ்ணா டொயோட்டா டொயோட்டா (rso)\nPlot No. ஏ7, சனத் நகர், தொழிற்பேட்டை, ஐதராபாத், தெலுங்கானா 500016\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n*ஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐதராபாத் இல் உள்ள மற்ற டொயோட்டா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nD. No 7-2-A5, முக்கிய சாலை, சனத் நகர், Near ஆந்திரா Pollution Control Board, ஐதராபாத், தெலுங்கானா 500033\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/enthan-meipare-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-08-10T17:10:04Z", "digest": "sha1:BKNR7G6NKZ7Y2LNUDBFRSLXZZCHMWFDM", "length": 3583, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை Lyrics - Tamil & English Durai Jasper", "raw_content": "\nEnthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை\nநீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்\nஎன் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்\nஎன் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்\nYellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே\nUmmai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே\nUllam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்\nKarthare Nallavar – கர்த்தரே நல்லவர்\nEnthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே\nSeitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்\nUm Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்\nEnthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98834", "date_download": "2020-08-10T16:38:33Z", "digest": "sha1:FUNEGFTPDP5XFY6IUAXKYHRV7XVQCCZR", "length": 9515, "nlines": 103, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sakthi golu festival at vadapalani andavar temple | சக்தி கொலு நிறைவு: பரிவேட்டை அலங்காரத்தில் முருகன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் க���யில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சிகள்: நேரடி ஒளிபரப்பு\nவிநாயகர் சிலை வைக்க அனுமதி கிடைக்குமா\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: பம்பரமாக சுழன்ற அதிகாரிகள்\nவீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை\nஅருவங்காடு பெங்காளி மக்களின் துர்கா ... திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசக்தி கொலு நிறைவு: பரிவேட்டை அலங்காரத்தில் முருகன்\nசென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி நிறைவு நாளான நேற்று, முருகப்பெருமான் பரிவேட்டை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nவடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த, 29ம் தேதி முதல், நேற்று வரை, சக்தி கொலு நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று, இளம் தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாலை, ஸ்ருதீஸ் நாட்டிய கலாலயாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, கண்டு ரசித்தனர். நேற்று இரவு, முருகப் பெருமான் பரிவேட்டை அலங்காரத்தில், வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு ஆகஸ்ட் 10,2020\nசபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 ... மேலும்\nமாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி ஆகஸ்ட் 10,2020\nசென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஅயோத்தி ராமர் கோவிலுக்காக 2,100 கிலோ மணி ஆகஸ்ட் 10,2020\nஜலேசர் : உ.பி.,யில் உருவாகும் ராமர் கோவிலுக்கு, அம்மாநிலத்தி��் ஜலேசரில், ஹிந்து, முஸ்லிம் ... மேலும்\nவேல் பூஜை: வெற்றிவேல்.. வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஆகஸ்ட் 10,2020\nசூலூர்: வெற்றிவேல்... வீரவேல்...என் சரவேல் ண கோஷத்துடன் சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ... மேலும்\nகோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி: காஞ்சி விஜயேந்திரர் வேண்டுகோள் ஆகஸ்ட் 10,2020\nகாஞ்சிபுரம்:கோயில்கள் மூலம் ஹிந்து சமயக்கல்வி வழங்க வேண்டும், என காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDY2MA==/21-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-10T15:35:50Z", "digest": "sha1:R2NEVZJX7UM3QHYEEPPGOSN7I2NVXAPZ", "length": 5528, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\n21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை\nடெல்லி: 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nகிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020\nவெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020\n: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDY3NA==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-10T16:07:57Z", "digest": "sha1:7RA7SOTCEMTRIXMHFIFEPFKHXWZYYAAA", "length": 5467, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\nவேலூர்: பேரணாம்பட்டு அடுத்த செர்லப்பள்ளி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை கார்த்திக், மகள் தேவயானி மற்றும் நித்தின்குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\n���ித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nகிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020\nவெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020\n: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnarealestate.com/property_city/irupalai-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-10T15:44:09Z", "digest": "sha1:C5MH7CP652KAJZ32KQPMNTO3HZYB3M4W", "length": 16831, "nlines": 471, "source_domain": "jaffnarealestate.com", "title": "Irupalai – இருபாலை – Jaffna Real Estate", "raw_content": "\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப்பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nChundukkuli - சுண்டுக்குழி (1)\nColumbuthurai - கொழும்புத்துறை (1)\nJaffna - யாழ்ப���பாணம் (94)\nKokkuvil - கொக்குவில் (7)\nKopay - கோப்பாய் (4)\nManipay - மானிப்பாய் (4)\nMullaitivu - முல்லைத்தீவு (4)\nOddusuddan - ஒட்டுசுட்டான் (1)\nPoint Pedro - பருத்தித்துறை (2)\nPunnalaikkadduvan - புன்னாலைக்கட்டுவன் (1)\nPuthukkudiyiruppu - புதுக்குடியிருப்பு (7)\nThandikulam - தாண்டிக்குளம் (1)\nVempirai - வேம்பிராய் (1)\nVetrilaikerny - வெற்றிலைக்கேணி (1)\nValikamam - வலிகாமம், Irupalai - இருபாலை, Jaffna - யாழ்ப்பாணம்\nஇருபாலைக்கு ஆசிரியர் கலாசாலைக்கு அண்மையாக 14 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [IRU102]\nஇருபாலைக்கு ஆசிரியர் கலாசாலைக்கு அண்மையாக 14 பரப்பு காணி உடனடி விற்பனைக்கு [IRU102]\nஇருபாலை ஸி.ஸி பாடசாலை வீதியில் காணி விற்பனைக்கு. iru103\nஇருபாலை ஸி.ஸி பாடசாலை வீதியில் காணி விற்பனைக்கு. iru103\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/news/heavy-rainfall-expected-in-8-districts-of-tamil-nadu/", "date_download": "2020-08-10T16:21:28Z", "digest": "sha1:JLBV2GLZJ3F7Y3HVKUCY5QC4CYKJ3Q4G", "length": 10149, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. - Kallaru.com | Perambalur News | Perambalur News today தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome செய்திகள் / News தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. Heavy rainfall is expected in 8 districts of Tamil Nadu.\nதமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:\nவெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) லேசானது முதல் மித���ானது வரை மழை பெய்யக்கூடும்.\nசேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமாலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.\nகொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்தது.\nதமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 30 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், கோவை மாவட்டம் சோலையாா், திருப்பத்தூா், தேனி மாவட்டம் பெரியாற்றில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.\nமத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 2-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious Postவெறிச்சோடிய அசாம் மாநிலம் Assam fled Next Postகொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்தது.\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங��களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-10T16:22:43Z", "digest": "sha1:KYXOEVJ3GTPCEJENPC3WE6BUDTREC4OM", "length": 82743, "nlines": 1881, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மூவர்ணக் கொடி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘மூவர்ணக் கொடி’\nஇந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி\nஇந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி\nசிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும் இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.\nபக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம் லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட் உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட் லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பே��ுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.\nஉமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே ஏன் அவ்வாறு செய்வதில்லை காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே\nஇந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான். இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.\nஇந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.\nசொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.\n[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், உள்துறை அமைச்சர், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, ஜிஹாதி, தீவிரவாதம், துரோகம், தேசத் துரோகம், தேசியக் கொடி, பக்ஷி ஸ்டேடியம், பாகிஸ்தான், முகத்திரை, மும்பை பயங்கரவாத தாக்குதல், மூவர்ணக் கொடி, லால்சௌக்\nஅருந்ததி ராய், அவதூறு, ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, எஸ்.ஏ. கிலானி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, கொடி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சீனா, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், தேசிய கொடி, மூவர்ணக் கொடி, லால் சௌக் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/sunrisers", "date_download": "2020-08-10T16:45:31Z", "digest": "sha1:KKTZPDZZLJPAQQ2TTMRW44ENFOIMVVGF", "length": 16123, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sunrisers: Latest News, Photos, Videos on sunrisers | tamil.asianetnews.com", "raw_content": "\nஐபிஎல் 2020: யாராவது ஒருவரை கழட்டிவிடணும்.. 3 அணிகளுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nஐபிஎல் 13வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளும் ஒரு விஷயத்தை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.\nஆர்சிபி அணியை படுமோசமா பங்கம் செய்த வார்னர்.. இதைவிட கேவலமா அசிங்கப்படுத்த முடியாது\nஆர்சிபி அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நக்கலடித்துள்ளார்.\nநோ தேங்ஸ்.. என் ஸ்டைலிலேயே ஆடிக்கிறேன்.. தோனி டூ மைக் ஹசி\n2018 ஐபிஎல்லில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி மைக் ஹசி மனம் திறந்து பேசியுள்ளார்.\nரஷீத் கானுக்கு செம சேட்டை.. என்ன செய்தார்னு இந்த வீடியோவில் பாருங்க\nஸ்டீவ் ஸ்மித்தை போல ரஷீத் கான் பேட்டிங் ஆடிய வீடியோவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.\nஐபிஎல் 2020: இந்த 4 டீமும் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும்.. அந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. இந்திய வீரர் ஆருடம்\nஐபிஎல் 2020ன் டைட்டிலை எந்த அணி வெல்லும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆருடம் தெரிவித்துள்ளார்.\nமனைவியுடன் தெலுங்கு ஹிட் சாங்கிற்கு செம ஆட்டம் போட்ட வார்னர்.. மகளின் கியூட்டான ஸ்டெப் தான் ஹைலைட்.. வீடியோ\nடேவிட் வார்னர் தனது மனைவியுடன் தெலுங்கில் ஹிட்டட���த்த “புட்ட பொம்மா” பாட்டிற்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.\nஐபிஎல் 2020: முக்கியமான தலைக்கே டீம்ல இடம் இல்ல.. சன்ரைசர்ஸ் அணியின் ஆடும் லெவன்\nஐபிஎல் 13வது சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்த அலசலை பார்ப்போம்.\nஐபிஎல் 2020: ஒரே கிளிக்கில் அனைத்து ஐபிஎல் அணிகளின் வீரர்கள் விவரங்களை தெரிஞ்சுக்கங்க.. ஃபோட்டோ கேலரி\nஐபிஎல் 12வது சீசனுக்கான அனைத்து அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு பட்டியல் அடங்கிய புகைப்பட தொகுப்பு..\nஐபிஎல் 2020: அதிரடியாக கேப்டனை மாற்றிய சன்ரைசர்ஸ்.. கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட வில்லியம்சன்\nஐபிஎல் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனை அதிரடியாக மாற்றியுள்ளது.\nபட்ஜெட்டில் பர்சேஸிங்கை முடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. மொத்த வீரர்களின் லிஸ்ட்\nஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் நேற்று நடந்தது. கொல்கத்தாவில் நடந்த இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் குறைவான தொகைக்கு சில வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது.\nஅதிரடி வீரர்களையே அசால்ட்டா தூக்கிப்போட்ட சன்ரைசர்ஸ்.. கழட்டிவிட்ட, தக்கவைத்த வீரர்களின் முழு பட்டியல்\nஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. அதற்கிடையே அனைத்து அணிகளும் தாங்கள் கழட்டிவிட விரும்பிய வீரர்களை அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ளனர்.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2 சீசன்களாக கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. 2018 சீசனில் இறுதி போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று கோப்பையை இழந்த சன்ரைசர்ஸ் அணி, 2019 சீசனில் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடள்ஸிடம் தோற்று வெளியேறியது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 2 சீசன்களாக கேன் வில்லியம்சனின் தலைமையில் சிறப்பாக ஆடிவருகிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 7 சீசன்களாக இருந்துவந்த டாம் மூடி நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐபிஎல் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. இதுதான் முதன்முறை\nசன்ரைசர்ஸ், கேகே��ர், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுமே 12 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கூட நூழிலையில்தான் பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டன.\nநான் பொதுவா டிவி பார்க்கமாட்டேன்.. ஆனால் அந்த போட்டியை டிவியில் கண்டிப்பா பார்க்கப்போறேன்.. கேகேஆர் வீரர் ஆர்வம்\nசன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/03/", "date_download": "2020-08-10T15:21:17Z", "digest": "sha1:IVM5436LVQP3UAACXBCDSLFATO6IIKGC", "length": 59298, "nlines": 378, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மார்ச் 2012", "raw_content": "புதன், 28 மார்ச், 2012\nவாழைப்பழ ஐஸ்க்ரீம் - புதுசா இருக்கும் போல இருக்கே.....\n இன்னும் கொஞ்சம் சாக்லேட் சிரப் மேல ஊத்துங்க....\nருசிச்சு சாப்பிடலாம்னா மீசையெல்லாம் சாக்லேட் ஒட்டிக்கும் போல இருக்கே.\n”தேன் சிந்துதே வானம்” மாதிரி தேன் சிந்துதே இங்கே......\nஅடடா.... எத்தனை எத்தனை லேயர்..... சாக்லேட்டுக்கு நடுவில் வெண்ணிலா..\nஅந்த ஸ்ட்ராபெர்ரி மட்டும் முழுசா சாப்பிடலாம்..... :)\nசாக்லேட் சிரப்பில் தோய்த்த கருப்பு திராட்சை.... திருப்பதிக்கே லட்டு...\nநான் அப்படியே சாப்பிடுவேன்..... நீங்க......\nஎன்ன நண்பர்களே, பார்த்த உடனே சாப்பிடணும் போல தோணுது இல்ல ஆனால் நம்மால சாப்பிடத்தான் முடியாது. இது எல்லாமே நிஜமான உணவு வகைகள் அல்ல. என்ன அதிர்ச்சியா இருக்கா ஆனால் நம்மால சாப்பிடத்தான் முடியாது. இது எல்லாமே நிஜமான உணவு வகைகள் அல்ல. என்ன அதிர்ச்சியா இருக்கா அவ்வளவு தத்ரூபமா இருக்கிறது இந்த ஓவியங்கள் [Oil Painting].\nஇந்த ஓவியங்களை வரைந்தவர் மேரி எல்லன் ஜான்சன் எனும் 44 வயது யுவதி. பல ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.\nசாப்பிட்டா தானே கலோரி ஏறிடும். ஆனா இவற்றையெல்லாம் பார்த்தாலே கலோரிகள் ஜிவ்வுன்னு ஏறிடும் போல இருக்கு\n உங்களுக்கு எவ்வளவு கலோரி ஏறியதுன்னு பின்னூட்டத்திலே சொல்லுங்களேன்\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nதிங்கள், 26 மார்ச், 2012\nநெய்வேலியில் இருந்த/இருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த சம்பள நாள் சந்தை என்பது என்னவென்று தெரிந்திருக்கும். வட்டம் 18 - ல் மெயின் பஜார் என்று அழைக்கப்படும் இடத்தில் கடைகள் மாதம் முழுவதும் இருந்தாலும், பெரும்பாலான நடுத்தர மக்கள் ஒவ்வொரு மாதமும் ஏதாவது வாங்க வேண்டுமெனில் காத்திருப்பது மாதத்தின் ஐந்தாம் தேதிக்குத் தான்.\nசுரங்கம், அனல்மின் நிலையம் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி தான் சம்பளம் கிடைக்கும் என்பதால் ஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை இந்த சம்பள நாள் சந்தை நடக்கும். முதலாம் அனல்மின் நிலையம் செல்லும் நகர பேருந்துகள் எதிலும் இந்த சம்பள நாள் சந்தைக்குச் செல்ல முடியும். எங்களுடைய சிறிய வயதில் அதற்கான கட்டணமும் இப்போது செல்லாத 20 – 25 பைசாக்களில் தான். தொலைதூரத்தி��் இருந்து வந்தால் கூட ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம் தான்.\nஇந்த சம்பள நாள் சந்தையில் துணிவகைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும். எல்லா மாதமும் கடை போடுவார்கள் என்பதால் சில வியாபாரிகள் தவணை முறையில் கூட பொருட்களை நகர மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு.\nதீபாவளி வரும் மாதத்தில் இன்னும் நிறைய பொருட்கள் இங்கே கிடைக்கும். அந்த மாதத்தில் வழக்கத்தை விட இன்னும் சில நாட்கள் அதிகமாக கடைகள் திறந்திருக்கும். நெய்வேலி நிறுவனம் அப்போதெல்லாம் ஊக்கத்தொகையினை தீபாவளி சமயத்தில் கொடுப்பார்கள் என்பதால் இங்கு விற்பனையும் அமோகமாக இருக்கும்.\nஇந்த சம்பள நாள் சந்தைக்கு சில சமயங்களில் அம்மா எங்களையும் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். அங்கு போய் பெரிதாக ஒன்றும் வாங்கிவிடவில்லை என்றாலும், அங்கு சென்று வருவதே பெரிய விஷயமாகத் தோன்றியது அப்போது. என்னதான் இப்போது பெரிய பெரிய கடைவீதிகளுக்கும், நிறைய கடைகள் ஒரே இடத்தில் இருக்கும் மால்களுக்குச் சென்று வந்தாலும் அந்த பழைய சந்தோஷம் ஏனோ வருவதில்லை.\nசென்ற முறை அம்மா அங்கு சென்றபோது வழியில் பார்த்த சம்பள நாள் சந்தையில் கடை போடும் ஒரு கடைக்காரர், எங்கள் எல்லோரையும் விசாரித்ததாக நேற்று என் அம்மா போனில் சொல்லி என்னை ஆச்சரியப் பட வைத்தார். நாங்கள் நெய்வேலியை விட்டு வந்து இத்தனை வருடங்கள் ஆனாலும், வாடிக்கையாளர்களை இந்த சம்பள நாள் சந்தை கடைக்காரர்கள் மறப்பதில்லை என்பதற்கு இரு ஒரு சாட்சி.\nஇப்போதெல்லாம் இந்த கடைகள் எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை. சென்ற முறை நெய்வேலி சென்றிருந்த போது கூட ஏனோ அங்கு செல்ல வேண்டும் எனத் தோன்றவில்லை – பழைய நினைவுகளை மறக்கக்கூடாது என்று மனதில் தோன்றிவிட்டது காரணமாக இருக்கலாம்…. மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றே என்பது தெரிந்திருந்தாலும் சில மாற்றங்களை மனது ஒத்துக் கொள்வதே இல்லை, இல்லையா\nமனச்சுரங்கத்திலிருந்து என்ற தலைப்பில் அவ்வப்போது எனது நெய்வேலி நினைவுகளை எழுதி வருகிறேன். சில சமயங்களில் இந்த மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளில் நீண்ட இடைவெளி இருந்தால் அதற்கு நினைவுகள் மறந்து போனது என்று அர்த்தமில்லை – நேரம் ���ல்லாமையே காரணம். இருபது வருட நெய்வேலி வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அவ்வப்போது தொடரும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nவியாழன், 22 மார்ச், 2012\nஉலக தண்ணீர் தினம் 2012\nஅகண்ட பாலைவனம். பல மணி நேரம் நடந்து வருகிறார் ஒருவர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்… மணல்… வெறும் மணல்….. அந்த மணல் தந்த அனல்…. வீசும் காற்றில் கூட ஈரப்பதமில்லை. தொண்டை வறண்டு, வாயில் உமிழ்நீர் வற்றி, நான்கு நாட்களாய் தண்ணீர் கிடைக்காது ஒரு சொட்டு நீருக்காய் தவிக்கிறார் அவர்.\nஅந்த நேரத்தில் ஒரு மூட்டை நிறைய தங்கம் கிடைத்தால் கூட அவர் மகிழ்ச்சி அடைய மாட்டார். மாறாக யாராவது அவருக்கு ஒரு சொட்டு நீர் கொடுத்தால் அதற்கு பதில் அந்தத் தங்க மூட்டையைக் கொடுக்கத் தயாராக இருப்பார்.\nஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையை, அது தந்த நீரைக் காப்பது பற்றிய எண்ணம் இருக்க வேண்டும். தண்ணீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதோ அல்லது விரயம் செய்வதோ ஒரு குற்ற உணர்ச்சியை அவர்களுக்குத் தர வேண்டும். தண்ணீரை தேவையான அளவே உபயோகம் செய்ய வேண்டும் என்ற சுயக்கட்டுப்பாடு இருந்தால் எவ்வளவு ஆனந்தமாக வாழலாம் எனப் புரிய வேண்டும்.\nசில வருடங்கள் முன்பு தண்ணீருக்காக ஏற்பட்ட பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டு கொலை கூட செய்தார் ஒருவர். தண்ணீரை இப்படித் தொடர்ந்து விரயம் செய்தால் பின்னர் தண்ணீர் கிடைக்காது பல கொலைகள்/போர் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇப்படி ஒரு நிலமை வரும் வரையா காத்திருப்பது… வரும் முன் காப்பதே அறிவுடைமை அல்லவா இப்போதே தண்ணீரை விரயம் செய்வதை தவிர்ப்போம். சேமிப்போம். நீரின் அருமை புரியாது அதை வீணடிப்பவர்களுக்கு எடுத்துரைப்போம்.\nதண்ணீர் சேமிப்பிற்காய் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்திற்காய் எடுத்து வைக்கும் அடியாக இருக்கட்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை முழுவதும் உணர்வோம்…. உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீரை விரயம் செய்ய மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.\nதண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:15:00 முற்பகல் 31 கருத்துக்கள்\nபுதன், 21 மார்ச், 2012\nஒரு மாதம் தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பழைய வளாகத்தில் நடந்த பயிற்சியின் போது தினமும் காலையும் மாலையு���் தில்லி நகரப் பேருந்தில் பயணம் செய்வது வாடிக்கையாகிப் போனது. ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பயணம் செய்யும்போது நிறைய மனிதர்களைச் சந்திக்க நேர்வது நிச்சயம். இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல மனிதர்களில் இரண்டு மனிதர்கள் பற்றியே இப்பகிர்வில் சொல்லப் போகிறேன்.\nமுதலாம் நபர்: ஒரு மாலை ராமகிருஷ்ணபுரம் செக்டர் -1-ல் இருந்து தடம் எண்-610 பிடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு மனிதர் பேருந்தில் ஏறினார். அரையில் ஒரு தடித்த தேங்காய் பூ துண்டு. மேலுக்கு ஒரு சட்டை, அதற்கு மேல் குளிர் காலமானதால் ஒரு பழைய கோட். கை, கழுத்து என எல்லா இடங்களிலும் வித வித அலங்காரமாய் செயற்கை நகைகள், மாலைகள், காலில் தண்டை, கையிலே ஒரு நீண்ட குச்சி, ஜடாமுடி, தாடி என்று இருந்தார். உற்று நோக்கியபோது கவனித்த ஒன்று - ஒரு பக்கக் காதில் தோடு போல ஒரு சிறிய பூட்டு\nஅவர் மட்டும் தனியாக பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து கூர்ந்து [எதைப் பார்த்தாலும் பிளாக் எழுத ஏதாவது தேறுமான்னு பார்க்கத் தோன்றுவது தப்போ] கவனித்தபோது நடந்தது இது தான்.\nதாடியை தடவியபடி அவர் பேசியது “ம்ம்… சொல்லுங்க, நல்லா கேக்குது… ஓவர் [கையில் வாக்கி டாக்கி இல்லை]. பூமியில் ரொம்ப அநியாயம் தான் நடக்குது ஓவர். மழை, வெயில், குளிர் என மாறி மாறி ரொம்ப கஷ்டப்படறாங்க மக்கள். நீங்களும் கைலாசத்தில் இருந்து கொண்டு ஒன்றுமே கவனிக்க மாட்டேங்கறீங்க ஓவர். என்னது சீக்கிரம் வரீங்களா ஓவர். என்னது சீக்கிரம் வரீங்களா வாங்க – அது தான் நல்லது. நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன் இங்கே… ஓவர். [இடையில் பக்கத்தில் அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன வாங்க – அது தான் நல்லது. நீங்க வருகிற வரைக்கும் நான் உங்க சார்பா எல்லாம் பார்த்துக்கிறேன் இங்கே… ஓவர். [இடையில் பக்கத்தில் அதிர்ந்துபோய் அமைதியாய் அமர்ந்து இருக்கும் ஒரு பெண்ணிடம், “என்ன ஒண்ணும் கவலைப்படாதீங்க என்று வீர வசனம் வேறு] திரும்பவும் இல்லாத வாக்கி-டாக்கியில் “ம். என்ன சொல்றீங்க, ஒழுங்கா கேட்கல… சிக்னல் சரியா இல்லை. ம். இப்ப கேட்குது. எப்ப வருவேன்னு சொல்லுங்க அடுத்த தடவை. எனக்கு இப்ப கொஞ்சம் வேலை இருக்கு, என் இருக்கை யாருக்கோ வேணுமாம். நான் இ���ங்கறேன்” என்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மறைந்து போனார். ஆனால் அவர் ஏற்படுத்திய அதிர்வு மட்டும் இன்னும் மறையாமல் என்னுள்.\nஇரண்டாம் மனிதரும் அவரது தன்னம்பிக்கையும்: பேருந்தின் ஓட்டுனருக்கு பின்பக்க இருக்கையில் நான். தில்லிப் பேருந்துகளில் எப்போதும் நடத்துனர் பின் பக்கம் தான் இருப்பார். ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்பியபின் நடத்துனர் பயணச்சீட்டு தரும் இடத்திலிருந்து “திருவிதாங்கூர் மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க” என்று தமிழில் ஒரு குரல் – அதுவும் தலைநகர் தில்லியில். தமிழ்க் குரல் கேட்டவுடன் திரும்பினேன் – அங்கே, சபரிமலை செல்லும் ஒரு வயதானவர் [60 வயதுக்கு மேல் இருக்கலாம்], கழுத்தில் மாலைகள், மழிக்கப்படாத தாடி, தலையில் இருமுடி, பாதணிகள் இல்லாத கால்கள் என மலைக்குப் போகத் தயாராக இருப்பது போல இருந்தார். அவர் என்ன கேட்கிறார் எனப் புரியாத நடத்துனர் ‘க்யா, கஹா[ன்] ஜானா ஹே” என்று தமிழில் ஒரு குரல் – அதுவும் தலைநகர் தில்லியில். தமிழ்க் குரல் கேட்டவுடன் திரும்பினேன் – அங்கே, சபரிமலை செல்லும் ஒரு வயதானவர் [60 வயதுக்கு மேல் இருக்கலாம்], கழுத்தில் மாலைகள், மழிக்கப்படாத தாடி, தலையில் இருமுடி, பாதணிகள் இல்லாத கால்கள் என மலைக்குப் போகத் தயாராக இருப்பது போல இருந்தார். அவர் என்ன கேட்கிறார் எனப் புரியாத நடத்துனர் ‘க்யா, கஹா[ன்] ஜானா ஹே” என்று வினவ, திரும்பவும் இவர் தமிழில் “திருவிதாங்கூர் மாளிகைக்குப் போகணும், கேரளா ஹவுஸ்-ல இடம் இல்லை, அதனால, திருவிதாங்கூர் மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க, எவ்வளவு” என்று வினவ, திரும்பவும் இவர் தமிழில் “திருவிதாங்கூர் மாளிகைக்குப் போகணும், கேரளா ஹவுஸ்-ல இடம் இல்லை, அதனால, திருவிதாங்கூர் மாளிகைக்கு ஒரு டிக்கட் கொடுங்க, எவ்வளவு\nசரி அவருக்கு உதவி செய்யலாம் என்று இருப்பிடத்தினை விட்டு எழுந்தேன் – அதற்குள் பின்னால் இருந்து இன்னுமொரு தமிழ் குரல் – அதுவும் ஒரு வட இந்தியரிடமிருந்து. அவரிடம் பேசி நடத்துனருக்கு விளக்கி, அந்தப் பெரியவருக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டார்.\nஅவரைப் பார்த்தால் இந்த ஊரிலேயே இருப்பவராகவும் தெரியவில்லை. கேரளா செல்லும் முன் தில்லியில் வந்து என்ன செய்கிறார் என்பதும் புரியாத புதிர்தான். பயணம் முழுவதும் அந்தப் பெரியவரின் தன்னம்பிக்கை பற்றியே யோசித்து வந்தேன். சுத்தமாக ஹிந்தி மொழி தெரியாமல் எப்படி இவர் இந்த ஊரில் பேருந்துகளிலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார் என்று. என்னே ஒரு தன்னம்பிக்கை இவரிடம் என்று யோசித்தபடியே வர, நான் இறங்க வேண்டிய நிறுத்தம் [அவரும் இறங்க வேண்டிய அதே நிறுத்தம்] வரவும் இறங்கிக்கொண்டு அந்த இடத்திலிருந்து அவர் செல்லவேண்டிய இடத்திற்கு நடந்து செல்ல [பத்து நிமிடங்கள் நடைப்பயணம்] வழி சொல்லி விட்டு நான் என் இலக்கை நோக்கி நடந்தேன்.\nஒவ்வொரு பயணத்திலும் நிறைய மனிதர்களைச் சந்திக்கிறோம். எத்தனை எத்தனை அனுபவங்கள். ஒவ்வொன்றாய் ரசித்தால் நன்றாகத் தான் இருக்கிறது இல்லையா… பயணங்கள் தொடரட்டும்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, பொது\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஇவர்கள் அனைவரும் சாதனை மனிதர்கள்.....\nஅப்படி என்ன சாதனை படைத்தார்கள் இந்த மனிதர்கள்....\nஉலகிலேயே நீண்ட காதுகளை உடையவர் இவர்.....\n[இப்படி ஒவ்வொரு காதுலயும் கிலோ கணக்கில் வளையம் போட்டால்,\nகாது கால் வரை வந்தால் கூட ஆச்சரியம் இல்லை\nஉலகிலேயே நீண்ட காது முடிக்குச் சொந்தக்காரர் இவர்.....\n[காதுக்குள்ள உரம் போட்டு முடி வளர்த்திருப்பாரோ\nஉலகிலேயே பெரிய மூக்கு இவருடையது தானாம்......\n[”பத்தாவது தெருல இருக்கற பரந்தாமன் வீட்டுல சாம்பார் தீயுது.....\nஅடுப்பை அணைக்கச் சொல்லு” எனச் சொல்லுவாரோ\nஉலகிலேயே நீண்ட கூந்தலை உடையவர்......\n[கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான்....\nஉலகத்திலேயே பெரிய தலை இவருடையது தான்.....\n[நீர் தான் மண்டை பெருத்த மஹாதேவனோ............]\nஉலகத்திலேயே நீண்ட மீசை இவருடையது தான்.....\n[இந்த சிங்கம் எப்பவும் சிங்கிளா வராது....\nகூடவே இரண்டு பேரு வருவாங்க...\nஉலகத்திலேயே நீண்ட புருவ முடி இவருடையது தான்.....\n[எங்க ஆத்தா கோழி வளர்த்தா, மாடு வளர்த்தா.....\nநான் கண் புருவ முடி வளர்க்கிறேன்\nஉலகிலேயே நீண்ட தாடி இவருடையது தான்....\n[இவர் போற வழியெல்லாம் சுத்தமா ஆயிடும்....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:07:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nவெள்ளி, 16 மார்ச், 2012\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nகதைவழி நடந்தேன் மற்றும் உடைந்த சாவி பகிர்வுகளில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் தில்லி நிகழ்ச்சி பற்றி எழுதினேன். அந்த நிகழ்ச்சியின் போது எஸ். ரா. சொன்ன கதைகளில் ஒன்று தான் ��ந்தப் பகிர்வு..\nநோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் யாசுநாரி கவாபாட்டா [1899] அவர்களின் ஒரு சிறுகதையை இந்த நிகழ்ச்சியில் சொன்னார். அது:\nஒரு ஜப்பானியர் தன் மனைவி – குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றாராம். சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்ததாம் மனைவிக்கு. கடிதத்தில் எழுதி இருந்தது இது தான் – “நான் வீட்டை விட்டு வெளியூர் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. எனினும் நமது சமையலறையிலிருந்து சுவையான உணவு பதார்த்தங்கள் சமைக்கும் வாசனை வருகிறதே. நான் இல்லையென்றாலும் எல்லாம் நன்கு சமைத்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள் போல…”. படித்துப் பார்த்த மனைவிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அன்றிலிருந்து சமையல் செய்வதை விட்டாள். தானும் குழந்தைகளும் இருக்கும் ஏதாவது பழைய உணவினை, பழங்களை சாப்பிட்டு பசியாறினார்களாம்.\nஇன்னும் சில நாட்கள் கழித்து ஒரு கடிதம். “நான் அங்கில்லாவிட்டாலும், நீயும் குழந்தைகளும், சூப் குடிப்பதற்கு விலை உயர்ந்த வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்துகிறீர்களாமே” என்று எழுதி இருந்ததாம். அன்றிலிருந்து வெள்ளிக் கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் உள்ளே வைத்து விட்டு மரக்கிண்ணங்களையும், தேக்கரண்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்தாளாம் அப் பெண்.\nஐந்தாறு நாட்கள் சென்றது. அடுத்த கடிதத்தில் என்ன இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நம்மிடமும்.\nமூன்றாவது கடிதமும் வந்தது. “என்ன இது, நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே உங்களுக்கு இல்லையோ இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில் இரவுகளில் விளக்குகள் எரிகின்றனவே நம் வீட்டில்” அடடா என்ன இது சோதனை. விளக்குகளையும் அணைத்து விட்டு இருட்டிலே பொழுதினைக் கழிக்க ஆரம்பித்தனர் அந்தப் பெண்ணும் அவர் குழந்தைகளும். இன்னும் என்ன சோதனை வரப் போகிறதோ அந்தப் பெண்ணுக்கு.\nஅடுத்து வந்த கடிதம் தான், சவப்பெட்டியில் அறையப்பட்ட கடைசி ஆணி போல, கடைசிக் கடிதம். ”நான் உங்களுடன் இல்லையே என்ற கவலையே இல்லாது நீங்கள் நன்கு உறங்குகிறீர்களே. ஆழ்ந்த உறக்கத்தில் நீங்கள் விடும் மூச்சுச் சத்தம் இங்கு வரை கேட்கிறது. நான் இல்லாத போது கூட இந்த மூச்சு வருகிறதே உங்களுக்கு\nஇந்தக் கடிதம் கண்ட உடனேயே அந்தப்பெண், தன் குழ��்தைகளையும் மாய்த்து, தன்னையும் மாய்த்துக் கொண்டதுடன் முடிகிறது கதை.\nஎன்ன ஒரு சோகம் கதையில். பாவம் அந்தப் பெண். கதை நடந்த வருடங்களில் ஜப்பானிலும் பெண்களுக்கு மதிப்பில்லாது தான் இருந்திருக்கிறது போல.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nபுதன், 14 மார்ச், 2012\nசென்ற புதனன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அர்ஜூன் அரங்கில் ஒரு நிகழ்ச்சி – வரிசையாக அழகிகள் வந்து செல்லும் அணிவகுப்பு நடைபெற்றது. மிகவும் விமரிசையாக நடந்த இந்த விழாவில், ஹரியானா மாநில முதல்வர் திரு பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் இந்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர் திரு ஷரத் பவார் ஆகியோர் பங்கேற்று விழாவிற்கு தலைமை தாங்கினர்.\nவிழாவில் நடந்த ஒவ்வொரு அழகியும் கறுப்பாக இருந்தாலும், கண்ணைப் பறிக்கும் அழகு… ”கறுப்பே அழகு காந்தலே ருசி” என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன\nவிழாவினைப் பற்றிப் பேசிய திரு ஹூடா, அணிவகுப்பில் கலந்து கொண்ட அழகிகளை அவர்களின் மேனி அழகில் மயங்கி “கறுப்புத் தங்கம்” என வர்ணித்தார்.\nஒரு அழகி நடந்தாலே மனதைப் பறிகொடுக்கும் ஆண்கள், எழுபது அழகிகள் தொடர்ந்து நடை பழகினால் சும்மாவா இருப்பார்கள்… ஒரே விசில் சத்தம் தான் போங்க. அம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்த அழகிகள் கலந்து கொண்டனர். பரிசுத் தொகையாக மொத்தம் ரூபாய் எட்டு கோடியே இருபத்தி இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.\nஎன்ன ஒரே அழகி, அழகி எனச் சொல்லிட்டே இருக்கீங்க, ஆனா ஒரு புகைப்படம் கண்ல காட்டமாட்டேன்னு அடம் பிடிக்கிறேன்னு கேட்கும் நண்பர்களுக்காக கீழே ஒரு புகைப்படம்…\nஅட அடிக்க வராதீங்க நண்பர்களே... ஹரியானாவில் முரா இன எருமைமாடுகளின் அணிவகுப்பு நடந்தது. அதில் தான் இத்தனை அமர்க்களமும். ஒரு நாளைக்கு இருபது முதல் இருபத்தி ஏழு லிட்டர் வரை பால் கொடுக்கும் இந்த வகை எருமை மாடுகளை பிரபலப் படுத்தும் நோக்கத்துடன் இந்த அழகிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஇப்பல்லாம் எல்லாத்துக்கும் இப்படி ஃபேஷன் ஷோ நடத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு எல்லோரும் தெரிஞ்சுக்கத் தான் இந்தப் பதிவு.\nஜே.கே குழுமமும், ஹரியானா மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையும் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்ததாம் ஜிண்ட் மா���கரத்தில். அணிவகுத்த மாடுகளுடன் அவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனராம்…\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 51 கருத்துக்கள்\nதிங்கள், 12 மார்ச், 2012\nLiu Bolin – சீனாவில் 1973 - ஆம் வருடம் பிறந்த இவர் The Invisible Man என்று அழைக்கப்படுகிறார். ஏன் எனக் கேட்பவர்களுக்கு, கீழே இருக்கும் புகைப்படங்களைப் பாருங்களேன். “Hiding in the City” என்று இவர் செய்த விஷயங்கள் மிக மிக அருமை. நான் ரசித்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n[என்ன, அவரைக் கண்டு பிடிச்சீங்களா\n[வாழ்க்கையில் படிக்கட்டு ரொம்ப முக்கியம்\n[பார்த்துங்க..... தண்ணி வந்துடப் போகுது....]\n[பார்த்து, அவரைக் கண்டுபிடிக்கறேன்னு, தண்ணில விழுந்துடாதீங்க...]\n[இது தான் சீனப் பெருஞ்சுவரா\n[இந்தப் படத்திலே எங்க இருக்காருன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....]\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nவெள்ளி, 9 மார்ச், 2012\nஒரு மாதப் பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் ஐந்து குழுக்களாகப் பிரித்து ஏதோவொரு விஷயத்தில் ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் [இதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லுங்களேன்]தயாரித்து பயிற்சியாளர்களுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தனர்.\nநான்காவது வாரத்தில் முதல் நாள் தேர்வு. அதன் பிறகு பயிற்சியின் கடைசி நாள் காலை இந்த Presentation செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் ஏழு நபர்கள். என் குழு தேர்ந்தெடுத்த விஷயம் Human Trafficking. இந்த விஷயத்தில் கட்டுரை தயாரிப்பதற்காக கூகிளில் தேடும்போது பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் கிடைத்தன. அதை வைத்து ஒரு கட்டுரையும், Power Point Presentation-ம் தயாரித்து சமர்ப்பித்தோம்.\nஅப்படி தேடும்போது ஒரு காணொளி கூகிளில் கிடைத்தது. அதைப் பார்த்தால் Human Trafficking என்பதன் விளக்கமும் அதன் கொடுமையும் நமக்குப் புரியும்.\nராதா – 12 வயது – ஐந்தாவதாகப் பிறந்த மகள் – தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, ஊரில் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரின் சிபாரிசில் மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அப்படி கல்யாணம் செய்து வந்த ராதாவினை சில நாட்களிலேயே மும்பையின் சிகப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டான் அந்தக் கண(ய)வன் . இது போல், ஜோதி, டினா, ராகுல், ராஜீவ், அன்னமோள், பீனா என்று காணொளியில் ஒவ்வொர�� கதையாகச் சொல்லிக் கொண்டு வருவதைப் பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.\nதினம் தினம் எத்தனை எத்தனை ராதாக்களும், ஜோதிகளும், ராகுல்-ராஜீவ் போன்ற சிறுவர்களும் இப்படிக் கடத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை நினைக்கும்போது மனதில் கீறல் ஏற்படுவது போல ஒரு உணர்வு. அரசாங்கமும் மனிதர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் நிறையவே இருக்கின்றன என்று தோன்றுகிறது.\nஇந்த தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும் இது போன்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிச்சயம் ஏதாவது செய்வோம் என்ற முடிவுடன்தான் பயிற்சியை முடித்தோம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:45:00 முற்பகல் 61 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஉலக தண்ணீர் தினம் 2012\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]\nபுத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533310", "date_download": "2020-08-10T15:58:22Z", "digest": "sha1:I76AXZKIETCBK7N5DAJVQLVOBZB4W2T6", "length": 5240, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மூளை | Brain - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nமனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. தவிர, 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன உறுப்பு மூளை. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.\n23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். மூளை ஏன் முக்கிய உறுப்பு என்பதற்கு மேலே சொன்ன விஷயங்களே போதுமானது.\nமனித மூளை ஆய்வு முக்கிய உறுப்பு எடை 1.37 கிலோ\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nசெங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/article/Business/Agri-Doctor/1593776668", "date_download": "2020-08-10T16:32:22Z", "digest": "sha1:QCX2WJJ5OT5OJ5IRBTUJ2F2JNZPS3FH6", "length": 3489, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nவைகை அணைக்கு மழையால் நீர்வரத்து அதிகரிப்பு\nபர்கூரில் நுண்ணிர் பாசன திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு\nசாகுபடி பரப்பு அதிகரிப்பால் கூடுதல் உரம் தேவை தமிழக அரசு கோரிக்கை\nதொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் பராமரிப்பு பணியில் விவசாயிகள்\nதேயிலை ரூ.3.94 கோடிக்கு விற்பனை கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதென்காசி பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகொய்யா பழம் விலை கடும் சரிவு\nஅமராவதி அணை நீர்மட்டம் உயர்வால் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்\nகிர்ணி பழங்கள் அழுகி வீணாவதால் நிவாரணம் வழங்க கோரிக்கை\nபெரிய வெங்காயம், முட்டைகோஸ் விலை கடும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/republish/10733-2018-03-28-03-30-00", "date_download": "2020-08-10T16:17:58Z", "digest": "sha1:IDHDO4NLXIB3M7GC6CCC6DUZ7Y3CGKCP", "length": 31406, "nlines": 183, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல்\nPrevious Article வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nNext Article காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும், ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஅரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன���படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணங்களாகக் கொள்ளலாம்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத்திரமல்ல, சாவகச்சேரி நகர சபையிலும் பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடிந்திருக்கிறது என்கிற விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nபுதிய தேர்தல் முறைக்கு அமைய நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நாடு பூராவும் சில சபைகளைத் தவிர, அனைத்துச் சபைகளிலும் மற்றைய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டிய சூழலே, வெற்றிபெற்ற கட்சிகளுக்கு ஏற்பட்டது. வடக்கு- கிழக்கில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற சபைகளிலும் பெரும்பாலும் இதுவே நிலைமையாகக் காணப்பட்டது. இந்த நிலையில், வடக்கு- கிழக்கில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வருவது சார்ந்து, கூட்டமைப்பு ஆர்வம் காட்டியது. அதாவது, ஒவ்வொரு சபையிலும் எந்தக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றதோ, அந்தக் கட்சியிடம் ஆட்சியைக் கையளிப்பது என்கிற விடயம் தொடர்பிலானது அது.\nஇந்த யோசனைக்குப் பரவலான ஆதரவும் இருந்தது. இந்த யோசனை வெற்றியளிக்கும் பட்சத்தில், யாழ். மாநகர சபை உள்ளிட்ட, தாம் அதிக உறுப்பினர்களை வெற்றி கொண்ட சபைகளில், மேயர், பிரதி மேயர் மற்றும் தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகளுக்குப் போட்டித் தவிர்ப்பு நிலையை உருவாக்க முடியும் என்றும் கூட்டமைப்பு நம்பியது. ஆனால், யாழ். மாநகர சபையைத் தமது ஒற்றை இலக்காகக் கொண்டிருந்த முன்னணியின் முடிவால், அது சாத்தியமில்லாமல் போனது.\nபருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகளில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்ற முன்னணி, பொது இணக்கப்பாட்டின் பிரகாரம் ஆட்சியமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், அதைப் புறந்தள்ளிவிட்டு, யாழ். மாநகர சபைக்கான மேயர் போட்டியில் குதித்தமையானது, வெற்றி பெற்ற சபைகளிலும் எதிர்க்கட்சியில் உட்காரும் நிலையை உருவாக்கி விட்டிருக்கின்றது.\nபொது இணக்கப்பாட்டின் மூலம், முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளிடம் கூட்டமைப்பு வெளிப்படுத்தியது, மோதல் தவிர்ப்பு ஒப்பந்தமேயாகும். அது, சபைகளில் நிர்வாக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டாகும். ஆனால், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை எத்தித்தள்ளும் நிலைக்கு முன்னணி வந்தபோது, சுமந்திரனும் தன்னுடைய ஆட்டத்தை ஆடுவது சார்ந்து ஆர்வம் வெளியிட்டார். அதை அவர், வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.\nயாழ். மாநகர சபையில், மொத்தமுள்ள 45 உறுப்பினர்களில் கூட்டமைப்பு 16 உறுப்பினர்களும், முன்னணிக்கு 13 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பிக்கு 10 உறுப்பினர்களும், ஐ.தே.க, சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இப்படியான நிலையில், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பில், தனியொரு கட்சியின் வாக்குகள் மாத்திரம் வெற்றியை ஈட்டித்தரப் போதுமானதல்ல. எனைய கட்சிகளின் வாக்குகளும் தீர்மானம் மிக்கவையே.\nஎனினும், முன்னணி மேயர் பதவிக்கான போட்டியில் குதித்தது இன்னோர் எண்ணத்தின் போக்கிலாகும். அதாவது இம்மானுவேல் ஆர்னோல்டை, மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் தேர்தலின் பின்னரும் பிரச்சினைகள் இருந்தன. இதனால், ஆர்னோல்டுக்கு எதிரானவர்கள், தவிர்க்க முடியாமல், முன்னணி முன்னிறுத்திய மேயர் வேட்பாளரான வி.மணிவண்ணனை ஆதரிக்கும் சூழல் உருவாகும் என்று நம்பினார்கள். இதனால்தான், கஜேந்திரகுமார் மேயர் வேட்பாளர் தேர்வின்போது, இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.\nஆனாலும், ஆர்னோல்ட்டுக்கு எதிரானவர்களை, சுமந்திரன் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள்ளேயே சரிசெய்துவிட்டார். கட்சியின் கட்டுக்கோப்பு, விதிகள் சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒரே அணியில் சேர்க்கப்பட்டு விட்டார்கள். அத்தோடு, யாழ். மாநகர சபையில், மூன்றாவது பெரிய கட்சியான ஈ.பி.டி.பியோடு பொது இணக்கப்பாடு சார்ந்து, ஆரம்பத்தில் திரைமறைவிலும் இறுதி நேரத்தில் வெளிப்படையாகவும் கூட்டமைப்பு பேசியது. ஆனால், முன்னணியோ மேயர் பதவியைக் கைப்பற்றுவது சார்ந்து, எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாகத் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையில் குளிர்காயலாம் என்றிருந்தது. விளைவு, கையை மீறிப்போயிருக்கின்றது.\nதன்னுடைய தன்முனைப்பு (ஈகோ) மனநிலையால் முன்னணி, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையும் நிராகரிக்கும் வகையில் செயற்பட்டிருக்கின்றது. பொது இணக்கப்பாடு என்கிற விடயத்தை கூட்டமைப்பு கையிலெடுக்கும் போது, முன்னணி முறுக்கிக்கொண்டு நிற்காமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். யாழ். மாவட்டத்தில், யாழ். மாநகர சபைக்கு அடுத்து, பெரிய சபைகளான சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளை இழந்திருப்பதானது, தங்களைத் தாங்களே பலமிழக்கச் செய்யும் போக்கிலானது.\nஏனெனில், சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் முன்னணி வெற்றி பெற்றமைக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு கட்சியைக் கணக்கில் எடுக்காமல், முன்னணியை மக்கள் முன்னிறுத்தியமை கவனிக்கத்தக்கது. அப்படியான நிலையில், இரண்டு நகர சபைகளிலும் ஆட்சியமைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்வதன்மூலம், மக்களின் நம்பிக்கைகளை இன்னமும் வளர்த்திருக்க முடியும். ஆனால், அதனைச் செய்யாமல், யாழ். மாநகர சபை என்கிற ஒற்றை இலக்கை கையாண்டமை என்பது, முன்னணி தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிக்கின்றது.\nஏனெனில், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பேரவை, முன்னணி உள்ளிட்ட தரப்புக்கள், கடந்த காலத்தில் பெரும்பாலும் யாழ். (நல்லூர்) மையவாதச் சிந்தனையையும், மேட்டிமைத்தனத்தையுமே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இவ்வாறான நிலையில், யாழ். மாவட்டத்தின் இரண்டாவது, முக்கிய நகரங்கள் குறித்தே அக்கறை கொள்ளாத சிந்தனை என்பது, வடக்கு- கிழக்கின் ஒட்டுமொத்த மக்களின் அபிலாஷைகள் குறித்து, அக்கறையோடு இருக்கிறார்களா என்கிற கேள்வியை இன்னமும் பலம்பெற வைத்திருக்கின்றது.\nஅரசியலில் நிலைத்திருப்பதற்கும் வெற்றி காண்பதற்கும் அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். சிந்தனைகள் மாத்திரமல்ல; அதைச் செயல்வடிவமாக்க வேண்டிய சமயோசிதம் அதிமுக்கியமானது. உலகத்தில் அதியுன்னத சிந்தனைகளைப் பல தரப்புகளும் வெளியிட்டு வந்திருக்கின்றன. அவற்றில், செயல்வடிவம் பெறாதவை காலாவதியாகிவிட்டன. அதிக தருணங்களில் தமிழ்ச் சிந்��னாவாதிகளின் நிலையும் அதுவாகவே இருந்திருக்கின்றது.\nபுளொட் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் ஒருமுறை கூறினார், “....தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த தருணத்தில், அதிகமாகப் படித்தவர்களைக் கொண்டிருந்தது எமது இயக்கமே. தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட, பல சமூக, பொருளாதார விடயங்களைத் திட்டங்களோடு வரைந்து வைத்திருந்தோம். ஆனால், அவற்றைச் செயற்படுத்துவதில், நாங்கள் பெரிய சோம்போறிகள்; கதைப்பதோடு சரி. ஆனால், நாங்கள் உரையாடிய விடயங்களைச் செயற்பாட்டுத்தளத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் புலிகள். அவர்கள் திட்டங்களை மாத்திரமல்ல, செயற்பாட்டையும் முதன்மையான விடயமாகக் கருதினார்கள். அதுதான், அவர்களை விமர்சனங்கள் கடந்து, தமிழ் மக்களை வழிநடத்தும் பொறுப்புக்கு வர வைத்தது...” என்றார்.\nயாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் போட்டியில் தோல்வி, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டமை உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து, முன்னணி முன்வைத்திருக்கின்ற கருத்துகள் அதிகம் சிரிப்பையே ஏற்படுத்துகின்றன. அது, ‘பேஸ்புக்’ சண்டைகளில் வெளிப்படுத்தும் கருத்துகள் போன்றதாக இருக்கின்றது. ஆனால், முன்னணி தன்னுடைய கைக்குக் கிடைத்த வாய்ப்புகளை எவ்வாறு நழுவ விட்டது என்பது சார்ந்து ‘துரோகி’ உரையாடல்களுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில், மக்கள் வழங்கிய வாய்ப்பைக் கைநழுவ விடுதல் என்பது, ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமாகும்.\nயாழ். மாநகர சபை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளில் ஆட்சியமைப்பதற்காக கூட்டமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சிகளை, கிழக்கிலும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அல்லது, பொது இணக்கப்பாடு என்கிற நிலைப்பாட்டின் போக்கில், ஆட்சியமைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.\nமாறாக, கிழக்கின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல், வடக்கில் ஒரு மாதிரியும் கிழக்கில் இன்னொரு மாதிரியுமான முடிவை கூட்டமைப்பு எடுக்குமாக இருந்தால், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் கிழக்கில் பலம்பெறுவதைத் தடுக்க முடியாது.\nவடக்கையும் கிழக்கையும் இரு கண்களாக மிக அக்கறையோடு பார்க்க வேண்டும். கண்��ளில் பார்வைக் குறைபாடுகள் ஏற்பட்டு, கண்ணாடி பொருத்த வேண்டிய சூழல் வரலாம். கண்ணாடியில் பொருத்த வேண்டிய வில்லைகளின் அளவில் மாற்றம் வரலாம். ஆனால், பார்வையைச் சீர்படுத்துவதற்கான கட்டம் என்பது, சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கண்ணாடி, இரு கண்களையும் மேலும் மேலும் பழுதாக்கிவிடும். வடக்கில் மாத்திரமல்ல, கிழக்கிலும் கூட்டமைப்பு சமயோசிதமாகவும் ஆக்கபூர்வமாகவும் மக்களின் குரல்களை மதித்து நடக்க வேண்டிய தருணம் இது.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (மார்ச் 28, 2018) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம். நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nNext Article காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும், ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன���றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/kasi/", "date_download": "2020-08-10T16:06:27Z", "digest": "sha1:UAC7LIRZQP7YSLD4D6YSXTZ2VMAF6JW3", "length": 24295, "nlines": 285, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kasi « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் ���ிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nசக நடிகையின் ஆபாச மிரட்டல்: நடிகை காவேரி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவனந்தபுரம், ஜன.7- காசி, சமுத்திரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை காவேரி. இவரை மலையாள நடிகை பிரியங்கா தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றி அவதூறான செய்தி பத்திரிகையில் வெளிவராமல் இருக்க எனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.\nஇதைத் தொடர்ந்து காவேரி போலீசில் புகார் செய்யவே பிரியங்கா கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.\nஇந்த வழக்கு கொச்சி அடிசனல் சப்-நீதிபதி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் நேற்று நடிகை காவேரி ஆஜர் ஆகி நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.\nஎன்னை பிரியங்கா போனில் தொடர்பு கொண் டார். `கிரைம்‘ மலையாள பத்திரிகையில் உனது தவறான நடவடிக்கை பற்றி செய்தி வெளியாக உள்ளது.அந்த செய்தி வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 லட்சம் தந்து விடு. நான் செய்தி வெளிவராமல் தடுத்து விடுகிறேன் என்றார்.\nஅதிர்ச்சி அடைந்த நான் பட அதிபர் அனில் மேனனிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். அனில்மேனன் `கிரைம்’ பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் அப்படி ஒன்றும் நாங்கள் செய்தி வெளியிட போவது இல்லை. பிரியங்கா மிரட்டலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டனர்.\nஇதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் கூறியபடி அறிவுரைப்படி பிரியங்காவிடம் ரூ.5 லட்சம் தர சம்மதித்தேன். பணத்துடன் ஆலப்புழையில் உள்ள ஒரு ஓட்டல் பக்கம் வருமாறு பிரியங்கா கூறினார்.\nஎனது தாயார் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா வரச் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியங்கா பணம் பெற முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.\nஇவ்வாறு காவேரி வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.\nகாவேரி மிரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கிரைம் பத்திரிகை நடிகை பிரியங்கா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://konrai.org/category/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-08-10T16:16:02Z", "digest": "sha1:5NC2L3MNO54GBPBZ6VLNHXD77OA772FY", "length": 2324, "nlines": 78, "source_domain": "konrai.org", "title": "நற்றிணை Archives - Konrai Foundation", "raw_content": "\n20. நற்றிணை பாடல் – 45\n21. நற்றிணை – பாடல் 90\nநற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார் [...]\n22. நற்றிணை – பாடல் 110\nநற்றிணை 110, போதனார் பிரசம் [...]\n23. நற்றிணை – பாடல் 136\nநற்றிணை 136, நற்றங்கொற்றனார் திருந்து [...]\n24. நற்றிணை – பாடல் 305\n25. நற்றிணை – பாடல் 397\nநற்றிணை 397, அம்மூவனார் தோளும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/comments_sp.php?id=25736", "date_download": "2020-08-10T16:45:06Z", "digest": "sha1:NIWZ3HMPOHW6SN3PXM3LQYATKA6SUSUY", "length": 4838, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "", "raw_content": "என்ன சமையலோ... * கேப்டன் கோஹ்லி ருசிகரம் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் ��ெய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n» என்ன சமையலோ... * கேப்டன் கோஹ்லி ருசிகரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2480145", "date_download": "2020-08-10T16:39:35Z", "digest": "sha1:GVQHGGL4BC5U7PUZBGZ33Y7SFDLR46SP", "length": 10863, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "10 ஆயிரம் பேர்!.ஸ்மார்ட் சிட்டி குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n.ஸ்மார்ட் சிட்டி குறித்து கருத்து பதிவு:கூடுதலாக பலரும் பதிவிட அழைப்பு\nமாற்றம் செய்த நாள்: பிப் 14,2020 05:54\nதிருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் குறித்து இதுவரை 10 ஆயிரம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் பலர், கருத்துக் களை பதிவிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு. நாடு முழுவதும் 100 நகரங்களைத் தேர்வு செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nதமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகள் தேர்வு செய்து, பல்லாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் முதல் கட்டமாக 950 கோடி ரூபாய் மதிப்பில், 26 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், இப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் ஆன்லைன் முறையில் கருத்து கேட்கப்படுகிறது. 'எனது நகரம்; எனது பெருமை' என்ற தலைப்பில், https://eol2019.org/citizenfeedbackஎன்ற இணைய தள முகவரியில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் 29ம் தேதி வரை இக்கருத்துகள் பெறப்படுகிறது. அமைச்சகம் மூலம் இக்கருத்துகள் பெற்று, அது குறித்த அறிக்கை உரிய மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை கடந்த, 10 நாட்களில் இதுவரை, 10 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கருத்தை இதில் பதிவிட்டு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உரிய ஆலோசனைகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சிறந்த ஸ்மார்ட் சிட்டி: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், சிறந்த, ஸ்மார்ட் சிட்டி பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில், குஜராத்தின் ஆமதாபாத் நகரம், முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில், திருப்பூர், முதல் 20 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\n தற்காலிக ஆசிரியர்கள் 805 பேர்...பள்ளி கல்வித்துறை அதிரடி ...\n உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் ...\n'முடங்கவும்' தெரியும்; பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்''\n கடலூரில் கொரோனாவுக்கு சித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_Triber/Renault_Triber_RXT_EASY-R_AMT.htm", "date_download": "2020-08-10T16:31:43Z", "digest": "sha1:537TLJKTKAUJAG4WWA2UBUYSSAEQQYQE", "length": 42256, "nlines": 647, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் EASY-R AMT\nbased on 564 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்டிரிபர்ரோஸ்ட் easy-r அன்ட்\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் மேற்பார்வை\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் Latest Updates\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் Colours: This variant is available in 5 colours: மின்சார நீலம், உமிழும் சிவப்பு, நிலவொளி வெள்ளி, ஐஸ் கூல் வெள்ளை and உலோக கடுகு.\nமாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி, which is priced at Rs.9.36 லட்சம். டட்சன் கோ பிளஸ் டி சிவிடி, which is priced at Rs.6.69 லட்சம் மற்றும் மாருதி பாலினோ டெல்டா சிவிடி, which is priced at Rs.7.76 லட்சம்.\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் விலை\nஇஎம்ஐ : Rs.15,027/ மாதம்\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.2 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.0l பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு multi point எரிபொருள் injection\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொ��ுள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 182\nசக்கர பேஸ் (mm) 2636\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்ல��\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/80 r14\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் நிறங்கள்\nCompare Variants of ரெனால்ட் டிரிபர்\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்Currently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்Currently Viewing\nஎல்லா டிரிபர் வகைகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the விலை அதன் ரெனால்ட் டிரிபர் பேஸ் மாடல்\nQ. Does ரெனால்ட் டிரிபர் ரஸ்ல் have AC\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் படங்கள்\nஎல்லா டிரிபர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டிரிபர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி\nடட்சன் கோ பிளஸ் டி சிவிடி\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி\nரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ dct\nமாருதி வேகன் ஆர�� இசட்எக்ஸ்ஐ அன்ட் 1.2\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரெனால்ட் ட்ரைபர் பிஎஸ்6 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலையானது ரூபாய் 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது\nஅறிமுக-அம்சங்களான ஆர்எக்ஸ்இ தவிர அனைத்து வகைகளும் ரூபாய் 15,000 விலைக்குக் கிடைக்கும்\nரெனால்ட் ட்ரைபர் விலைகள் உயர்த்தப்பட்டன. ரூ 4.95 லட்சத்தில் தொடர்கிறது\nட்ரைபர் இன்னும் அதே அம்சங்கள், BS4 பெட்ரோல் யூனிட் மற்றும் அதே டிரான்ஸ்மிஷன் அமைப்பைப் பெறுகிறது. எனவே விலை உயர்வுக்கு என்ன காரணம்\nரெனால்ட் ட்ரைபரின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் & ஃபோர்டு ஃபிகோவைக் விட குறைவாக இருக்குமா\nபல்துறைத்திறன் கொண்ட, ஏழு பேர் அமரக்கூடிய மற்றும் ஒரு சில முதல் அம்சங்களுடன், வரவிருக்கும் ட்ரைபர் அதன் விலை அட்டையை நன்றாக வரையறுக்க முடியுமா\nஇந்த வாரத்திற்கான முதன்மையான 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி எக்ஸ்எல் 6, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் பல\nகிராண்ட் i10 நியோஸ், கியா செல்டோஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி எக்ஸ்எல் 6 போன்ற உடனடி வெளியீட்டுடன் கூடிய கார்கள் இந்த மாதத்தில் சிறந்த தலைப்புச் செய்திகளாக அமைந்தன\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் மேற்கொண்டு ஆய்வு\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 8.02 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.13 லக்ஹ\nசென்னை Rs. 7.67 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.99 லக்ஹ\nபுனே Rs. 7.96 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.71 லக்ஹ\nகொச்சி Rs. 7.92 லக்ஹ\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/atm-card-no-bassbook-required-need-money-fingerprint-enough", "date_download": "2020-08-10T16:33:04Z", "digest": "sha1:A5AQNKB32FSOKRM7GCQBR47G6SCH5ULE", "length": 12030, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏடிஎம் கார்டு, பாஸ்புக் எதுவும் தேவையில்லை பணம் வேண்டுமா? கைரேகை போதும்! | ATM card, no bassbook required Need money? Fingerprint is enough! | nakkheeran", "raw_content": "\nஏடிஎம் கார்டு, பாஸ்புக் எதுவும் தேவையில்லை பணம் வேண்டுமா\nசென்ற ஆண்டு தபால்துறையில் வங்கிசேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்ற�� ஈரோடு தலைமை தபால் நிலையத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.\nவங்கிசேவை ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ஆதார் எண்ணை பயன்படுத்தி, தபால் அலுவலகத்தில் பணம் பெறும் வசதியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த முதல் நிகழ்வு ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது. இதை முதுநிலை அஞ்சல் அதிகாரி சாய்ராம் தொடங்கி வைத்தார். பிறகு நிருபர்களிடம் பேசிய அவர்,\nஇந்திய அளவில், 1.36 லட்சம் அஞ்சலகங்கள் வங்கி சேவை மையமாக செயல்படுகிறது. இதற்காக, 2.5 லட்சம் அஞ்சலக ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆதார் எண்ணை பயன்படுத்தி, அஞ்சலகங்களில் பணம் பெறும் வசதியும் துவங்கப்பட்டுள்ளது.\nஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவை என்பது, ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், அவசர தேவைக்காக, ஆதார் எண்ணை பயன்படுத்தி அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ஒரு நாள், அதிகப்பட்சமாக, 10,000 ரூபாய் பணம் பெறலாம். இன்று ஈரோடு தலைமை அஞ்சலகத்தில், இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம். பணம் பெற, ஏ.டி.எம்., கார்டு, பாஸ் புத்தகம் தேவை இல்லை. அஞ்சலக கணக்கு வைத்திருக்க வேண்டியதில்லை. கைரேகையை வைத்து பணம் பெறலாம்.\nமேலும், மினி ஸ்டேட்மென்ட் எடுக்கலாம். கிராமப்புறத்தில் இருப்பவர்கள், வங்கிக்கு செல்ல குறைந்தது, ஐந்து கி.மீ. முதல், பத்து கி.மீ., வரை கடக்க வேண்டும். இதனால், பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கும். இதற்கு பதில், அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் அல்லது வழியில் தென்படும் தபால்காரரிடம் கூட கை ரேகை வைத்து பணம் பெறலாம்.\" இவ்வாறு சாய்ராம் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க. கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார்\" -இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தாக்கு\nகொலை செய்து எரிக்கப்பட்ட இளைஞர்... ஈரோட்டில் பரபரப்பு....\n\"இந்தியாவைக் காப்போம்\" -நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/life/hardworking-women-about-womens-day", "date_download": "2020-08-10T16:55:30Z", "digest": "sha1:J5IIEYZP6DCCBM44CYUDPDFDIUFYQJAC", "length": 20928, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இன்னாது... எங்களுக்குன்னு ஒரு தினமா?!\" - மகளிர் தினம் குறித்து உழைக்கும் பெண்கள் | Hardworking women about women's day | nakkheeran", "raw_content": "\n\"இன்னாது... எங்களுக்குன்னு ஒரு தினமா\" - மகளிர் தினம் குறித்து உழைக்கும் பெண்கள்\nஇன்று சர்வதேச மகளிர் தினம். பெண்களின் பெருமை பற்றி பேசுவோம், போஸ்ட் போடுவோம், ட்வீட் பண்ணுவோம், அலுவலகத்தில் கொண்டாடுவோம், அம்மாவுக்குக் கால் பண்ணுவோம், இதை ஒரு சாக்கா வச்சு கேர்ள் ஃபிரண்டை சந்திப்போம். இப்படி எல்லா பெண்கள் தின கொண்டாட்டங்களும் படித்த, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் அப்படிப்பட்ட குடும்பங்களுக்குமாகத்தான் இருக்கிறது. பெண்ணியம், சமஉரிமை, மேல்-சாவனிஸம் (male chauvinism - ஆண் ஆதிக்கம்) இப்படி எதுவும் பேசத் தெரியாத, ஆனால் ஆண்களை விட அதிகமாக உழைத்து, தைரியமாக இருந்து பலரைக் காப்பாற்றும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை சென்று சந்தித்தேன்.\nஅவர்களிடம் மூன்று ���ேள்விகளை கேட்டேன். மார்ச் 8, மகளிர் தினம் தெரியுமா பெண்ணாய் பிறந்ததாலேயே உங்களுக்கு கடினமாக இருப்பது எந்தெந்த விஷயங்கள் பெண்ணாய் பிறந்ததாலேயே உங்களுக்கு கடினமாக இருப்பது எந்தெந்த விஷயங்கள் ஒரு வேளை அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் ஆணாகப் பிறக்க ஆசையா,பெண்ணாகப் பிறக்க ஆசையா\nகோயம்பேட்டில் கூழ் விற்கும் சிங்காரம் அம்மா, \"எனக்கா...அதெல்லாம் தெரியாதே ஐயா... எனக்கு கஷ்டம்னு ஒன்னுமில்ல. புள்ளைங்க நல்லா பார்த்துக்குது... எனக்கு வீட்ல சும்மா இருக்க முடியல... இப்பதான் ஒரு மாசமா இந்தக் கடைய நடத்திட்டு வரேன். எப்படி ஐயா சொல்ல அடுத்த பிறவி இருக்கான்னு கடவுளுக்குதான் தெரியும். எனக்கெல்லாம் அடுத்த பிறவி ஆசையெல்லாம் இல்ல...\" என்று மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதிலை கூறினார். பரவாயில்லை, எளியவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்ற பொது நம்பிக்கையை உடைத்தார் சிங்காரம் அம்மா.\nஅடுத்து இவரைப் போலவே அனைவரும் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் சென்றேன். அங்கு பூக்கடை வைத்திருக்கிறார் இந்திரா அக்கா. 'அக்கா உங்கள பேட்டி எடுக்கணும்' என்று சொன்னவுடன், 'எனக்கு ஒழுங்கா பேசத் தெரியாதேப்பா' என்று தயங்கினார். 'என்னக்கா, ஒரு வியாபாரிக்கு பேசத் தெரியாதா' என்றேன். 'ஆமா...பெரிய்ய வியாபாரம்' என்று சலித்துக்கொண்டே பேசினார். 'நாளைக்கா மகளிர் தினம்' என்றேன். 'ஆமா...பெரிய்ய வியாபாரம்' என்று சலித்துக்கொண்டே பேசினார். 'நாளைக்கா மகளிர் தினம் இந்த கட, வீடுன்னு இருக்குறதால எனக்கு எதுவும் தெரியாதுப்பா. எல்லாமே கஷ்டம்தான்... இங்க பாரு பூ ஒழுங்கா போனியாகல... குழந்தைகள படிக்க வைக்கணும்... இதுவே கஷ்டம்தான். அடுத்த பிறவியே வேணாம்\" என்றவரை, 'ஒரு வேளை இருந்தா இந்த கட, வீடுன்னு இருக்குறதால எனக்கு எதுவும் தெரியாதுப்பா. எல்லாமே கஷ்டம்தான்... இங்க பாரு பூ ஒழுங்கா போனியாகல... குழந்தைகள படிக்க வைக்கணும்... இதுவே கஷ்டம்தான். அடுத்த பிறவியே வேணாம்\" என்றவரை, 'ஒரு வேளை இருந்தா' என்று கேட்டேன். \"தம்பீ... வேணாம்ப்பா... ஆணாவும் பொறக்க வேணாம், பெண்ணாவும் பொறுக்க வேணாம். கடவுள் முடிவு பண்ணி ஏதாவது செய்வாரு\" என்றார்.\nஇந்த ஜென்மத்தை சீக்கிரம் வாழ்ந்து முடித்தால் போதும் என்று தான் இந்திரா அக்கா விரும்புகிறார். சரி, கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் போய் பார்ப்போம் என்று நாங்கள் அங்கு சென்று மைக்கை எடுத்தவுடன், பின்னாலிருந்து ஒருவர், \"தம்பி பேட்டியா... வா என்ன எடு... நான் நிரீய சொல்றேன்\" என்றார். \"நாங்க பெண்களைத்தான் எடுக்க வந்தோ\"மென்று கூற, \"இன்னாப்பா... ஆம்பிளைகளுக்கு நியாயமே கிடையாதா\" என்று ஆவேசப்பட்டார். \"சரி, நெக்ஸ்ட் டைம் என்னை எடு... இப்ப இந்தா, எங்க மதுரக்கார அக்காவ எடு\"னு சொல்ல, கடலைக் கடை வைத்திருந்த அக்காவிடம் மைக்கை நீட்டியவுடன், \"தம்பி வேணாம்யா, ஏதாச்சும் பிரச்சன வந்திடப்போகுது\" என்று பயந்தார். \"அக்கா...பிரச்சனை வருகிற அளவுக்கு நான் ஒர்த் இல்லை\" என்று புரிய வைத்தேன். \"என்னது... மார்ச் 8 மகளிர் தினமா எங்களுக்குன்னு தினமெல்லாம் இருக்கா எனக்குத் தெரியாதே... பொண்ணா பொறந்தா கஷ்டம்தான் ஐயா. மதுரையிலிருந்து வந்து இங்க பொழைக்கிறோம்ல. அடுத்த பிறவில ஆம்பளையாதான் பொறக்கணும்\" என்று உறுதியாக சொன்னார். \"அப்படி ஆண்கள் வாழ்க்கையில் எதை ஹெவியா லைக் பண்றீங்க\" என்று கேட்டேன். \"ம்ம்ம்... பொண்ணுங்க அஞ்சு மணிக்கு மேல வெளிய போக கூடாதுனு சொல்றாங்க. ஆம்பளைங்க பத்து மணிக்கு வந்தாலும் கேள்வி இல்ல. இப்படி எதுலயுமே ஆணுக்கு உள்ள சுதந்திரம் பெண்ணுக்கு இல்லையே\" என்றார். உண்மைதான், இன்றும் காதல் செய்யாவிட்டால் ஆசிட் அடிக்கிறோம், எரித்துக் கொள்கிறோம், பணிக்கு சென்று திரும்பிய பெண்ணை நகைக்காகக் கொலை செய்யத் துணிகிறோம். கொடுப்பது போல் கொடுத்து, அவர்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.\nகொஞ்சம் தள்ளி பூ கட்டிக்கொண்டிருந்த முத்துலட்சுமி அக்கா கூப்பிட்டார். \"தம்பி, என்னாண்ட கேள்வி சொல்லு, பதில் சொல்றேன்\" என்றார். கேள்விகளை சொன்னவுடன், \" மார்ச் 8 நல்லா தெரியுமே\" என்று உற்சாகத்துடன் சொன்னார். \"அப்பாடா...நம்ம அவுங்களுக்கு ஒரு தினம் கொண்டாடுறது ஒருத்தருக்காவது தெரியுது\" என்று நம் குற்ற உணர்ச்சி கொஞ்சம் குறைந்தது. \"தம்பி பொண்ணுனா தைரியமா இருக்கனும், எதையும் சமாளிக்கணும். எனக்கு கஷ்டம் இருந்தாலும் அதைப் பத்தி கவலைப்படமாட்டேன். நல்லா உழைக்கணும், யாரையும் எதிர்பார்க்காம\" என்று எனர்ஜெட்டிக்காகப் பேசியவரிடம் அடுத்த பிறவி பற்றி கேட்டேன். \"ஐயோ தம்பி பொண்ணாதான் பொறக்கணும். ஆணா பொறந்தா நாய் பிழைப்பு அது. வேணாம், ��ொண்ணா தைரியமா வாழனும்\" என்று கம்பீரமாகச் சொன்னார்.\nஅடுத்து பேசிய இந்திரா அக்கா ஒரு பழ வியாபாரி. \"ஆணா தான்ப்பா பொறக்கணும். அப்பதான் வீட்டுகார்ட்ட அடி வாங்க வேணாம், வீட்டு வேலை செய்ய வேண்டாம். வேலைக்கு போயிட்டு வந்து நிம்மதியா இருக்கலாம்\" என்றார். உண்மைதான், இன்னும் பெரும்பாலான ஆண்கள் வேலைக்குச் செல்வதை மிகப்பெரிய சாதனையாக எண்ணிக்கொண்டு, மற்ற எல்லா பொறுப்புகளையும் சுமைகளையும் வீட்டு பெண்கள் மீது போடுகிறோம். இந்தப் பெண்களெல்லாம், ஆண்கள் செய்வதை விட கடினமான வேலைகளை, ஆண்கள் சந்திப்பதை விட கடினமான மனிதர்களை சந்திக்கிறார்கள். தங்கள் உழைப்பில் வாழ்கிறார்கள், ஆனாலும் ஏதோ ஒரு மாயக்கயிறு அவர்களின் சுதந்திரத்தை, சுயமரியாதையை ஒரு ஆணுடன் கட்டியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவீட்டு வாசலில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்.. கோட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த உறவினர்கள்\nஅம்மா இருந்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது எனக் கண்ணீர் ஆளுங்கட்சி மகளிரணி மா.செ.வுக்கே இந்த நிலையா\nதிருட்டு வழக்கு.. விசாரணைக்குச் சென்ற பெண்... காவல் நிலையம் முன்பு தீ குளித்து உயிரிழப்பு\nஊரடங்கால் ஏற்றுமதி செய்ய முடியாமல் மழையில் நனையும் மண் குதிரைகள் மன வேதனையில் மண்பாண்ட கலைஞா்கள்\nமுனைவர் ஹாஜாகனியின் தன்னம்பிக்கைப் பாடல்\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்�� காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/arya-new-movie-shoot-started", "date_download": "2020-08-10T16:58:02Z", "digest": "sha1:O7O4ERYRXZ6JSWG6MQSG7CUVXL32EJRK", "length": 10423, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகாமுனியாக மாறும் நடிகர் ஆர்யா | arya new movie shoot started | nakkheeran", "raw_content": "\nமகாமுனியாக மாறும் நடிகர் ஆர்யா\nஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் 'மகாமுனி'. நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இணைந்து நடிக்கும் இப்படத்தில் இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மௌனகுரு பட இயக்குனர் சாந்தகுமார் இயக்கவுள்ள 'மகாமுனி' படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் வி.ஜெ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர். மேலும் இப்படம் குறித்து இயக்குனர் சாந்தகுமார் பேசும்போது... “க்ரைம் திரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை\nஆர்யாவுக்கு பெண் பார்க்கும் டிவி நிகழ்ச்சி -இன்னொரு பிக்பாஸா\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\n''நான் இங்கு புகழுக்காக இல்லை'' - ராதிகா ஆப்தே\nஆம்புலன்ஸுக்கு ஏன் தனி செயலி இல்லை.. - நடிகர் அபி சரவணன் கேள்வி\nமீரா மிதுனுக்கு பாரதிராஜா கண��டனம்\nபிறந்த குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நகுல்\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\nரஜினிகாந்த் ஏற்காத சவால்... விஜய் ஏற்பாரா\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/8-year-old-girl-sexually-assaulted-by-five-minors-in-dindigul/", "date_download": "2020-08-10T15:53:13Z", "digest": "sha1:EYZO4SLGBPXUS23MQRG3D2CEGSFGFDN2", "length": 8025, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "\" பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ?\" -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை .. - TopTamilNews", "raw_content": "\n” பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ” -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை ..\nசெல்போனும் ,பலான படங்களும் சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ,திண்டுக்கல்லில் எட்டு வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவமே சாட்சி .\nதமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் எட்டு வயது மாணவி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த தெருவை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மற்றும் 21 வயது சிறுவன் ஒர���வர் உள்பட ஆறு பேர் அந்த சிறுமியை ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .\nபிறகு அங்கு வைத்து ஆறுபேரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் .\nஇதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார் .\nபிறகு இரண்டு நாட்களாக வீட்டில் அழுது கொண்டே இருந்துள்ளார் ,இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் என்னவென்று அந்த சிறுமியிடம் கேட்ட போது அவர் அழுதுகொண்டே அந்த தெருவை சேர்ந்த சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்த விவகாரத்தை கூறினார் .\nஇதனால் கொதித்து போன அந்த சிறுமியின் பெற்றோர் இதை பற்றி அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் ,அவரை தாக்கியுள்ளனர் .இதனால் அவர் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அவரின் புகாரை பெற்றுக்கொண்டு அந்த சிறுமியை வன்கொடுமை செய்து சிறுவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர் .\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14546-heavy-rain-in-tn", "date_download": "2020-08-10T15:31:10Z", "digest": "sha1:6F46E3Q4GITGAZ3SOV7TASNSUEB7S2AV", "length": 12139, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! : வானிலை அவதான நிலையம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசெவ்வாய்க்கிழமை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை அவதான நிலையம்\nPrevious Article கமல்ஹாசனுக்கு எதிராகப் பரவலான புகார் : அரவக்குறிச்சியில் வழக்குப் பதிவு\nNext Article சென்னை உட்பட வட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசும் : தமிழ்நாடு வானிலை அறிக்கை\nதமிழகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅக்னி நட்சத்திரத்தால் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமுள்ள தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி ஒடிசாவைக் கடந்து சென்ற ஃபானி புயலாலும் உலர்ந்த காற்று வீசி வெப்பம் அதிகரித்திருந்தது.\nஇந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூற்றுப் படி வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனப் பட்டுள்ளது. அதிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், சேலம், ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் பலத்த சூறைக் காற்று, மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.\nஏற்கனவே கடந்த மார்ச் 1 ஆம் திகதி முதல் இதுவரையிலான கோடைக் காலப் பருவத்தில் மொத்தம் 32 mm மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 62% வீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் சனி இரவு முழுதும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கமல்ஹாசனுக்கு எதிராகப் பரவலான புகார் : அரவக்குறிச்சியில் வழக்குப் பதிவு\nNext Article சென்னை உட்பட வட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசும் : தமிழ்நாடு வானிலை அறிக்கை\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை ��ேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/31716/", "date_download": "2020-08-10T16:13:13Z", "digest": "sha1:GPAFZRJZTDEIJJ46KPOM6FJLMLFINIHS", "length": 27949, "nlines": 325, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகத்தில் 23 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nபுகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.\nசிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்\nகொரோனாவில் இருந்து மீண்ட காவலர்க���ுக்கு உற்சாக வரவேற்பு.\nஅரக்கோணத்தில் புதிய குடும்ப ஆலோசனை அரங்கம், SP துவக்கி வைத்தார்\nமயிலாடுதுறையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர்\nஇயற்கை வளத்தை பேணி காக்கும் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்.\nகொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்\nஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nவாரந்தோறும் காவல்துறையினருக்கு யோகா பயிற்சி\nதமிழகத்தில் 23 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம், 16 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nதமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர புதிய காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\nசெயலாக்கப்பிரிவு ஏடிஜிபி திரு.மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி திரு.சுனில்குமார், மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\nமதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் திரு.டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி, தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி திரு.ரவி, சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதலைமையிட ஐஜி திரு.ஜெயராம், மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமத்திய மண்டல ஐஜி திரு.அமல்ராஜ், சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை ஐஜி திரு.கணேசமூர்த்தி, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.தினகரன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் திரு.பிரேமானந்த் சின்ஹா, மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் திரு.அருண், சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பூர் காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார், சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் திரு.ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிருச்சி டிஐஜி திரு.பாலகிருஷ்ணன், மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் திருமதி.விஜயகுமாரி, கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் திரு.ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள திருமதி.மகேஷ்வரி, சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் திரு.எழிலரசன், விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை ஆயுதப்படை டிஐஜி திரு.செந்தில்குமாரி, சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை டிஐஜி திருமதி.ஆன்னி விஜயா, திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nசென்னை டிஐஜி (நிர்வாகம்) திரு.நரேந்திரன் நாயர், கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் டிஐஜி திரு.ரூபேஷ்குமார் மீனா, தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nசமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.லட்சுமி, சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் திரு.லோகநாதன், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை வடக்கு இணை ஆணையர் திரு.கபில் குமர் சி சரத்கர், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஉள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி திரு.கண்ணன், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் திரு.சந்தோஷ்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாஞ்சிபுரம் டிஐஜி திருமதி.தேன்மொழி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார���.\nகோவை டிஐஜி திரு.கார்த்திகேயன், ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதிண்டுக்கல் டிஐஜி திரு.ஜோஷி நிர்மல்குமார், ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடலோர பாதுகாப்பு குழும டிஐஜி திருமதி.புவனேஷ்வரி, ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅயல்பணியில் இருக்கும் திரு.அபிஷேக் திக்ஷித், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, டிஐஜியாக தொடர்கிறார்.\nசிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் திருமதி.மல்லிகா, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி திருமதி.சாமூண்டீஸ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்.\nசிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் திருமதி.ராஜேஷ்வரி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி திரு.பாண்டியன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபூக்கடை துணை ஆணையர் திரு.ராஜேந்திரன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅண்ணாநகர் துணை ஆணையர் திரு.முத்துசாமி, டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.\nசென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் திரு.மயில்வாகனன், டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு, ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு.\n886 அவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு. இது அனைவரும் பார்க்க வேண்டிய, கேட்க வேண்டிய காணொளி.\nகொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nமதுரை மாநகரில் ஜூலை 12 தேதி வரை ஊடரங்கு தீவிரப்படுத்த ஆணையர் நடவடிக்கை\nமுதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறாக இருந்த ஒலிபெருக்கியை அகற்றிய திண்டுக்கல் போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டு\nஇந்தியாவில் முதன்முறையாக டெல்லி போலீசார் போராட்டம், தலைநகரில் பரபரப்பு\nதி���ுப்பூர் மாவட்டம் சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nதிருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளரின் உதவியாளர் திடீர் மரணம்\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,751)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,551)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,412)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,363)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,346)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,305)\nகஞ்சா விற்பனை செய்த இருவர் கைது.\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\nபுகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர்கள் கைது.\nசிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 11 பேருக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்\nகொரோனாவில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/2007/05/22/it-is-either-mbbs-or-be-decide-whether-to-be-a-doctor-or-engineer-ponmudi/", "date_download": "2020-08-10T16:40:29Z", "digest": "sha1:QBB4TIVCQJOBZJUCOKCSOZVCNSMPWH5E", "length": 34656, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎம்.பி.பி.எஸ். அல்லது பி.இ.: பொன்முடி\nசென்னை, மே 23: மருத்துவ சீட்டில் இடம் பெற்ற பிறகும் பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்கும் சிலர் அந்த இடத்தில் சேரா��ல் விடுகிறார்கள். இனி அவ்வாறு செய்ய இயலாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nநிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:\nசில மாணவர்கள் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைத்த பிறகும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கிலும் பங்கேற்று, பின்னர் அதில் சேராமல் கைவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் காலியாகிவிடுகின்றன.\nகடந்த ஆண்டு ஒரு சில மாணவர்கள் அவ்வாறு செய்ததாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇதைத் தடுக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் பி.இ., கவுன்சலிங்கில் பங்கேற்றால், “பி.இ. சீட் கிடைத்த பின் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைப்பேன்’ என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.\nஇதன் மூலம் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே சேர இயலும். மேலும், எம்.பி.பி.எஸ். சீட் காலியாகாமல் பின்னர் நடைபெறும் கவுன்சலிங்கில் நிரம்பிவிடும்.\nகல்லூரி ஆசிரியர் நியமனம்: கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சில நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தும்போது சில நடைமுறைகள் பின்பற்றப்படும்.\nகல்லூரிகளில் தற்போது கெüரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரில்\n7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 15 மதிப்பெண் தரப்படும்.\nபிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்;\nஎம்.ஃபில். முடித்து ஆசிரியர் பணித் தேர்வுகளை (ஸ்லெட், நெட்) எழுதி வெற்றி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்;\nமுதுநிலை மட்டும் முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்தால் 5 மதிப்பெண்;\nபுத்தகங்கள், ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தால், 5 மதிப்பெண்;\nநேர்காணலுக்கு 10 மதிப்பெண் தரப்படும்.\nமொத்தம் 2,062 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அமைச்சர் பொன்முடி.\nஜூலை 2 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்\nமருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஜூலை 8-ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது.\nஇந்த இரு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான பிறகு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெற���ம். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nபொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு (கவுன்சலிங்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். எனினும், பொதுமக்கள் வலியுறுத்தினால், வெவ்வேறு மையங்களில் கலந்தாய்வை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.\nசில பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்க்கு “விற்பனை’ செய்வது குறித்து யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார். சில சமூகப் பிரச்சினைகளில் மக்கள்தான் புகார் தர வேண்டும், மக்கள்தான் வலியுறுத்த வேண்டும் என்று மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள அரசு காத்திருப்பதில்லை.\nநுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் தர்ணா நடத்தவில்லை. ஊர்வலம் போகவில்லை. கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியதை ஏற்றுத்தானே அரசு தீவிரமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தது\nஅதைப் போல், கலந்தாய்வு முறை குறித்தும், நன்கொடை குறித்தும் பத்திரிகைகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் வரும் புகார்களையே அடிப்படையாகக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.\nநுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தபோது, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், 65 ஆயிரம் பொறியியல் இடங்களுக்கு இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சில கேள்விகளை இப்போது எழுப்பியுள்ளது.\nமுன்பெல்லாம் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்களில் கலந்தாய்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். இந்த முறை 87 ஆயிரம் பேர் 65 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பிப்பதால், கடும் போட்டி நிலவும். அதை அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது\nஒரே அண்ணா பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் நான்கு மையங்களில் கவுன்சலிங் நடைபெற்றது. தற்போது நான்கு அண்ணா பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, ஒரே இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்துவ��ால் குழப்பம் நேராது என்று என்ன நிச்சயம்\nகிராமப்புற மாணவர்களுக்காக என்று கூறும் அரசு, விண்ணப்பப் படிவங்களின் விலையை ரூ.500 என்று நிர்ணயித்தது ஏன் கலந்தாய்வுக் கட்டணத்தையும் ரூ.100 மட்டுமே குறைத்துள்ளது.\nகலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுவதால், தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது துணைக்கு வருபவரின் பஸ் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அது மட்டும் பலன் தருமா, சென்னையில் தங்குவதற்கு சுமார் ரூ.2000 வரை செலவு ஆகும். இவையெல்லாம் அவர்களுக்கு நிதிச் சுமை இல்லையா\nஏராளமானோர் பி.இ. இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் மக்களுக்கு அதிகரித்து வரும் நாட்டமும் அதன் வேலைவாய்ப்புமே காரணம் என்பது தெரியும். ஆனால், ஆண்டுதோறும் பலரும் விழையாமல் இருக்கும் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது\nசிலசமயம் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிலும் சில மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் இடம் கிடைத்த பிறகு சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பையே தக்க வைத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பி.இ. சீட் காலியாகவே போய்விடுகிறது. இதைத் தவிர்க்க, எம்.பி.பி.எஸ். கிடைத்த மாணவர்கள் “பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்றால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாட்டேன்’ என்று எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அது வரவேற்கத் தக்கதே.\nகடந்த ஆண்டுகளைப் போல் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் வழக்கு, விவகாரம் என்று இதுவரை அதிக குழப்பம் இல்லை என்பது உண்மை. குழப்பம் மட்டுமன்றி, சுமையையும் தவிர்ப்பது அரசின் கடமை.\nபொதுமக்களின் கூக்குரலுக்கும், வலியுறுத்தலுக்கும் காத்திராமல் கவுன்சலிங்கை குறைந்தது நான்கு மையங்களிலாவது நடத்த அரசே முன் வரவேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு அழகு\nஅரசின் அலட்சியத்தால் 300 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு\nசென்னை, ஜூலை 6: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் 300 மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“”மருத்துவர் ஆக வேண்டும் என மாணவர் சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளோடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவராக உருவாக்கும் முயற்சிக்குத் திமுக அரசின் தவறான கொள்கை மற்றும் தெளிவற்ற தொலை நோக்குப் பார்வையே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.\nதமிழகத்தில் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புப் படித்து சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2001 – 06 ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டன.\nதற்போது திமுக அரசின் அலட்சியப் போக்கால் இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.\nஎன்னுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் போதிய அடிப்படை வசதிகள், குறிப்பாக பேராசிரியர்கள், கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து\n2004-ல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும்\n2005-ல் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும்\n2006-ல் உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டன.\nஇந்த 3 மருத்துவக் கல்லூரிகள் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வேறு எங்கும் மாறுதல் அளிக்காமல் தொடர்ந்து அதே மருத்துவக் கல்லூரியிலேயே பணியாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.\nஆனால் திமுக ஆட்சியில் இந்த மருத்து���க் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வு அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே திமுக அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 300 மருத்துவர்கள் உருவாவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 300 மருத்துவ இடங்களை இந்த ஆண்டே மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kokulan.webnode.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:39:19Z", "digest": "sha1:RPEBSOPN6GWTFVXIM6G4MU7MFVE6PCRP", "length": 3291, "nlines": 39, "source_domain": "kokulan.webnode.com", "title": "இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை ? :: kokulan", "raw_content": "\nkokulan > இலக்குகளை ஏன் நிர்ணயிப்பதில்லை \nஇலக்குகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும்.\nஇலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை\nபொதுவாக இலக்குகள் SMART ஆக இருக்க வேண்டும்.\nS - Specific - திட்டவட்டமானது\nM - Measurable - அளவிடக்கூடியது\nA - Achievable - சாதிக்கக் கூடியது\nR - Realistic - யதார்த்மானது\nT - Time bound - கால எல்லைக்குட்பட்டது.\nகுறுகியக் கால இலக்குகள் - ஓர் ஆண்டு வரைக்கும்\nஇடைக் கால இலக்குகள் - மூன்று ஆண்டுகள் வரைக்கும்\nநீண்டகால இலக்குகள் - ஐந்து ஆண்டுகள் வரைக்கும்\nஇலக்குகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலானதாகவும் இருக்கலாம்.\nஆனால், அப்போது அவை வாழ்வின் குறிக்கோளாகிவிடும். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால், நமது இலக்குகளை ஒவ்வொன்றாக அடைந்தாலே போதும் என்ந ஒரு வித கிட்டப்பார்வையுடன் வாழத் தொடங்கிவிடுவோம். இலக்குகளைச் சிறுசிறு பகுதிகளாப் பிரித்துக் கொண்டால், அவற்றை எளிதில் அடைந்து விடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/229443?ref=category-feed", "date_download": "2020-08-10T16:41:41Z", "digest": "sha1:2IR2FEE7VZFXCPSOTOZVYXL3HDCUJGOO", "length": 9404, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கனடா நகரமொன்றில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: இவர்கள்தான் காரணம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடா நகரமொன்றில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு: இவர்கள்தான் காரணம்\nசமீபத்தில் கனடாவின் ஒட்டாவாவில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் 44 சதவிகிதத்தினர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்தான்.\nகடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஒட்டாவாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்திலேயே உள்ள நிலையில், அதில் பாதி பிரச்சினைக்கு காரணம் இளைஞர்கள்தான் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.\nநேற்று 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 19.\nஒட்டாவாவைப் பொருத்தவரை கொரோனா அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி பாதித்துவரும் நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பத்தில் நான்கு பேர் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிறார், ஒட்டாவாவின் தலைமை மருத்துவ அலுவலரான Dr. Vera Etches.\nஇளைஞர்கள் வெளியே செல்லும்போது, நமது சமூக வளையத்துக்குள் இல்லாத நண்பர்களை சந்திக்கும்போது இரண்டு மீற்றர் இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்கிறார் அவர்.\nகடந்த வாரத்தை ஒப்பிட்டால், இந்த வாரம் கொரோனாவுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 48 அதிகரித்து 98ஆக உயர்ந்திருக்கிறது.\nஒட்டாவா மீண்டும் சகஜ நிலைக்கும் திரும்பும் முயற்சியின் மூன்றாம் நிலையில் உள்ளது, அதாவது தியேட்டர்கள், யோகா ஸ்டுடியோக்கள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.\nஆகவே, மக்கள் வயது வித்தியாசமின்றி சுகாதாரத்துறையின் பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் என்கிறார் Etches.\nமூடிய கட்டிடங்களுக்குள் கூடும்போது குறைவான எண்ணிக்கையிலானவர்கள் கூடுவது, புதி��� நபர்களை தங்கள் சமூக வட்டத்தில் அனுமதிக்காமல் இருப்பது போன்ற விடயங்களை முடிந்தவரையில் பின்பற்றுவது நன்மை பயக்கும் என்கிறார் Etches.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/ravi-k-chandran/", "date_download": "2020-08-10T16:23:31Z", "digest": "sha1:I4V3SFELK7BEORGBE2LMZQC6C64GEL56", "length": 8830, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "Ravi K Chandran – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nகட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்\nவிக்ரமின் மகன் துருவ் நடிப்பில் ஆதித்யா வர்மா டீசர் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு தெலுங்குவில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. அந்த படத்தை தற்போது தமிழில் ஆதித்யா வர்மா என்ற...\nசினிமா செய்திகள்4 hours ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு8 hours ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/08/2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/2.%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:31:51Z", "digest": "sha1:P22XGJU46JABCEVZCYX5O5ZGJQUM57JN", "length": 4670, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "நளவெண்பா/2.கலிதொடர் காண்டம் - விக்கிமூலம்", "raw_content": "\nபாடல் 14 முதல் 54\nபாடல் 55 முதல் 110\nபாடல் 111 முதல் 168\nபாடல் 169 முதல் 220\nபாடல் 221 முதல் 270\nபாடல் 271 முதல் 316\nபாடல் 317 முதல் 360\nபாடல் 361 முதல் 405\nஇரண்டாவது, கலிதொடர்காண்டம் பாடல்கள் 169- 316\nநளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 169 முதல் 220\nநளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 221 முதல் 270\nநளவெண்பா/கலிதொடர் காண்டம்/பாடல் 271 முதல் 316\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 02:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tirumala-police-registered-case-against-actor-sivakumar-387609.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T17:00:16Z", "digest": "sha1:AKWDEMHODVOWBQXEPGZUSBBHFW7LWTG5", "length": 18082, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு | Tirumala police registered case against actor Sivakumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்கை காலி...\nMovies கனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nSports கொரோனா வைரஸ் பாதிப்பு.. 80களில் ரெஸ்லிங் உலகை கதிகலங்க வைத்த WWE ஜாம்பவான் கமாலா மரணம்\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறி��்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nசென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சிவகுமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநடிகர் சிவகுமார் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் | Breaking\nகடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி இமெயில் மூலம் ஒருவர் சிவகுமார் பேசிய காணொளியை விஜிலன்ஸ் அதிகாரிக்கு பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசியிருந்த காணொளி அதில் இடம் பெற்றிருந்தது.\nஅந்த காணொளியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருப்பதி கோயில் நிர்வாகத்தை விமர்சித்து சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது.\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதிருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணியா என்பவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகர் சிவகுமாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை இரண்டாவது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇதேபோல, ஜூன், 30ம் தேதிவரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என தவறான பிரச்சாரம் செய்த சில மீடியாக்கள், மற்றும் திருமலை கோவில் இந்து கோயிலாக பின்னர் மாற்றப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பேஸ்புக் நிர்வாகி உள்ளிட்டோர் மீதும் போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா மற்றும் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகள் குறித்து செய்திகள் பல்வேறு வகைகளில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒரு கருத்தை நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தெரிவிக்க, அதற்கு இந்து அமைப்புகள் எதிரிப்பு தெரிவித்திருந்தன.\nமுன்னதாக கடந்த ஆண்டு, சிவகுமார் வெளியிட்ட ஒரு வீடியோ விளக்கத்தில், தானும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும், முருக பக்தன் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இப்போது திருமலையில், சிவகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/10/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:03:00Z", "digest": "sha1:EEOWLTJQ32IAZ2AOEAR6CB67CFQWPU5V", "length": 7713, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "இராமாயணங்களின் பட்டியல்! (Post No7063) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nத்விபத ராமாயணம் – தெலுங்கில் உள்ளது.\nஇந்த ராமாயணப் பட்டியலுக்கு முடிவே இல்லை.\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம்\nஉள்ளம் உருகுதையா, முருகையா; துருவமும் உருகுதையா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/vali-thirapaare-devan-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:13:34Z", "digest": "sha1:SMYHJRRNURHFQR4LB6A6WD75Y2NAHNWD", "length": 3611, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Vali Thirapaare Devan – வழி திறப்பாரே தேவன் Lyrics - Tamil & English Durai Jasper", "raw_content": "\nநாள் தோறும் என்னை தெற்றியே\nநடத்துவார் நம்மை, வழி திறப்பாரே\nவறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்\nYellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே\nUmmai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே\nUllam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்\nKarthare Nallavar – கர்த்தரே நல்லவர்\nEnthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை\nEnthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே\nSeitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்\nUm Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/06/", "date_download": "2020-08-10T16:44:35Z", "digest": "sha1:TWYVGUUWP42WMHV3Y7WKKSXN7O7VCSQA", "length": 40640, "nlines": 375, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜூன் 2020", "raw_content": "செவ்வாய், 30 ஜூன், 2020\nகதம்பம் – ஓவியம் – ஊரடங்கு – மைசூர் பாக் – Bread - தந்தையர் தினம்\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், இணையம், இயற்கை, சமையல், பொது\nதிங்கள், 29 ஜூன், 2020\nநல்ல காலம் பொறந்திருக்கு… – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nமனது என்பது கண்ணாடி போன்றது. நீ என்ன எண்ணுகிறாயோ அதையே அது செய்யும். எனவே என்றுமே ���ல்லதையே நினைப்போம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: இந்தியா, கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nஞாயிறு, 28 ஜூன், 2020\nMy Brother – குறும்படம் - விளம்பரம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, இந்தக் குறும்படத்தில் வரும் ஒரு வாசகத்துடனேயே ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 37 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம்\nகாஃபி வித் கிட்டு – சொற்கள் – சரிகா ஜெயின் – நெகிழி – மின்னூல் – மூதாட்டி – லோட்டா\nகாஃபி வித் கிட்டு – பகுதி 73\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nவீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது கவனமாக இருங்கள். கற்கள் உயிரைக் கொல்லும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, கிண்டில், மின்புத்தகம்\nவெள்ளி, 26 ஜூன், 2020\nஅமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.\nபோதும் என்று நொந்து போய் புது வாழ்க்கையைத் தேடுகிறீர்களா ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கிண்டில், பதிவர்கள், பொது, மின்புத்தகம், வலையுலகம், E-BOOKS\nவியாழன், 25 ஜூன், 2020\nசாப்பிட வாங்க: ஓட்ஸ் Chசீலா\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்….\nஉள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nபுதன், 24 ஜூன், 2020\nகிண்டில் வாசிப்பு – மாஞ்சோலை டு குதிரைவெட்டி – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: கிண்டில், பதிவர்கள், மின்புத்தகம்\nசெவ்வாய், 23 ஜூன், 2020\nகதம்பம் - மனிதம் - கல்வி - மாற்றங்கள் - பாலடை பிரதமன் - Brunch - பால்கனி செடிகள்\nந��்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nதன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள அடுத்தவரைக் கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும், நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 22 ஜூன், 2020\nமூன்றாம் மனிதர் – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nஞாயிறு, 21 ஜூன், 2020\nMiddle Class – கவிதை – ஆர். சுப்ரமணியன்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, படித்ததில் பிடித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகடன் வாங்கி வெளி ஊர்ல போய் படிக்கிற ”மிடில் கிளாஸ்” பையனுக்குத் தெரியும்… ஃபோன்ல அப்பா பேசும்போது அவரோட குரல்ல தெரியற வலி என்னன்னு….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nகாஃபி வித் கிட்டு – நல்லதே நடக்கட்டும் – அம்மா – லடாக் – மின்னூல் - சுஜாதாட்ஸ்\nகாஃபி வித் கிட்டு – பகுதி 72\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nநினைப்பது ஒன்று; நடப்பது இன்னொன்று. நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக் கொள்வோம்…. நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: காஃபி வித் கிட்டு, பொது, விளம்பரம்\nவெள்ளி, 19 ஜூன், 2020\nஏழு சகோதரிகள் மின்னூல் – நான்கு பாகங்களாக – அமேசான் தளத்தில்…\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.\n”நாம் தலைகுனிந்து செய்யும் செயல் ஒன்று நம்மைத் தலைநிமிரச் செய்கிறது என்றால் அது புத்தக வாசிப்பு மட்டுமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, கிண்டில், பயணம், பொது, மின்புத்தகம், India\nவியாழன், 18 ஜூன், 2020\nதூணிலும் இருப்பான் – பா. ராகவன் – வாசிப்பனுபவம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்…\nஅறியாமையுடன் நூறு ஆண்ட���கள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல் – கணித மேதை ராமானுஜன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: இரா அரவிந்த், படித்ததில் பிடித்தது, பொது\nபுதன், 17 ஜூன், 2020\nஏமாளி மதராஸிகள் – ஆட்டோ ஓட்டுனரின் வாக்குமூலம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉன் இதயத்திற்குச் சம்பந்தமில்லாத சொற்கள் உன் நாக்கில் பிறக்கலாம். ஆனால் உன் நாக்கில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் கேட்பவர் இதயத்தோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nசெவ்வாய், 16 ஜூன், 2020\nகதம்பம் – முதல் சினிமா - புகை நமக்குப் பகை - ஓவியம் - தேன்குழல் - உலா\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇறப்புக்கு பின் வாழ்வு இருக்கிறதா என்பது கேள்வி அல்ல, இறப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்களா என்பதே கேள்வி – ஓஷோ.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 51 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், சினிமா, பொது\nதிங்கள், 15 ஜூன், 2020\nகிண்டில் வாசிப்பு – விக்கிப்பீடியா 1000 – பதிவு அனுபவங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு வாசிப்பு பற்றிய ஒரு ஆங்கில மேற்கோளுடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கிண்டில், படித்ததில் பிடித்தது, மின்புத்தகம்\nஞாயிறு, 14 ஜூன், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஉடையைப் பார்த்துப் பழகாதே… உள்ளத்தைப் பார்த்துப் பழகு.\nபணத்தைப் பார்த்துப் பழகாதே… குணத்தைப் பார்த்துப் பழகு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், நிகழ்வுகள், பொது\nகாஃபி வித் கிட்டு – வதந்தி – விலைவாசி – கவிதை - பாடல் - மும்தாஜ்\nகாஃபி வித் கிட்டு – பகுதி 71\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nஉங்களை விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே. உங்களின் வலிகள் அல்ல.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல்\nவெள்ளி, 12 ஜூன், 2020\nஅந்தமானின் அழகு – மறக்க முடியாத பயணத்தின் முடிவு\nஅந்தமானின் அழகு – பகுதி 43\nமுந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 41 கருத்துக்கள்\nLabels: அந்தமானின் அழகு, அனுபவம், இந்தியா, பயணம், புகைப்படங்கள், பொது\nவியாழன், 11 ஜூன், 2020\nபாரம் குறைந்தது – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை சார்லஸ் லேம்ப் அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்…\n”ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக் கூடியது ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும் இதற்கீடான பொருள் உலகத்தின் எந்த சந்தையிலும் இல்லை”.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: கதை மாந்தர்கள், சிறுகதை, தில்லி, நிகழ்வுகள், பொது\nபுதன், 10 ஜூன், 2020\nஅந்தமானின் அழகு – பார்த்ததும் பார்க்காததும் – எவ்வளவு செலவு ஆகும்\nஅந்தமானின் அழகு – பகுதி 42\nமுந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அந்தமானின் அழகு, அனுபவம், இந்தியா, பயணம், புகைப்படங்கள், பொது\nசெவ்வாய், 9 ஜூன், 2020\nகதம்பம் - புறாவின் குரல் - இடைவெளி - மாற்றங்கள் - அம்மா - லக்ஷ்மண் ரேகா\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்���ிக்கலாம்.\nஉங்களது வாழ்க்கை எப்போதும் நிறைவாக இருக்கிறது என்று எண்ணுங்கள். இதை உங்கள் மனதில் வற்புறுத்திக் கூறி பதியச் செய்து விடுங்கள். வாழ்க்கையில் எப்போதும் நிறைவைப் பற்றிச் சிந்திப்பதால், அதன் மூலமே மேலும் உண்மையான நிறைவான வாழ்க்கையை விரைவில் பெற்று விடுவீர்கள் - இது உறுதி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 45 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 8 ஜூன், 2020\nஅந்தமானின் அழகு – பயணம் – குழுவினர் பார்வையில் - நிர்மலா ரங்கராஜன்\nஅந்தமானின் அழகு – பகுதி 41\nமுந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அந்தமானின் அழகு, அனுபவம், இந்தியா, நிர்மலா ரங்கராஜன், பயணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகதம்பம் – ஓவியம் – ஊரடங்கு – மைசூர் பாக் – Bread -...\nநல்ல காலம் பொறந்திருக்கு… – கதை மாந்தர்கள் – கொரோன...\nMy Brother – குறும்படம் - விளம்பரம்\nகாஃபி வித் கிட்டு – சொற்கள் – சரிகா ஜெயின் – நெகிழ...\nஅமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…\nசாப்பிட வாங்க: ஓட்ஸ் Chசீலா\nகிண்டில் வாசிப்பு – மாஞ்சோலை டு குதிரைவெட்டி – ஸ்ர...\nகதம்பம் - மனிதம் - கல்வி - மாற்றங்கள் - பாலடை பிரத...\nமூன்றாம் மனிதர் – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nMiddle Class – கவிதை – ஆர். சுப்ரமணியன்\nகாஃபி வித் கிட்டு – நல்லதே நடக்கட்டும் – அம்மா – ல...\nஏழு சகோதரிகள் மின்னூல் – நான்கு பாகங்களாக – அமேசான...\nதூணிலும் இருப்பான் – பா. ராகவன் – வாசிப்பனுபவம்\nஏமாளி மதராஸிகள் – ஆட்டோ ஓட்டுனரின் வாக்குமூலம்\nகதம்பம் – முதல் சினிமா - புகை நமக்குப் பகை - ஓவியம...\nகிண்டில் வாசிப்பு – விக்கிப்பீடியா 1000 – பதிவு அன...\nகாஃபி வித் கிட்டு – வதந்தி – விலைவாசி – கவிதை - பா...\nஅந்தமானின் அழகு – மறக்க முடியாத பயணத்தின் முடிவு\nபாரம் குற��ந்தது – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்\nஅந்தமானின் அழகு – பார்த்ததும் பார்க்காததும் – எவ்வ...\nகதம்பம் - புறாவின் குரல் - இடைவெளி - மாற்றங்கள் - ...\nஅந்தமானின் அழகு – பயணம் – குழுவினர் பார்வையில் - ந...\nகல்பேலியா எனும் பாம்பாட்டிகள் – இசையும் நடனமும்\nகாஃபி வித் கிட்டு – பெண்கல்வி – Sanitizer – சிரிப்...\nஅந்தமானின் அழகு – Scuba Dive – பயனாளியின் பார்வையில்\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்\nஅந்தமானின் அழகு – Bபாராடாங்க் – மதிய உணவு – நண்பரி...\nகதம்பம் – மேட்சிங் மாஸ்க் – ஓவியம் – மாம்பழபுளிசேர...\nஅந்தமானின் அழகு – Bபாராடாங்க் – சுண்ணாம்பு குகை\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ���சித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/may/31/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-504809.html", "date_download": "2020-08-10T15:42:12Z", "digest": "sha1:TMVQA7DLRDSAWUPWME5OXACDLZB63E7A", "length": 11167, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரெஞ்ச் ஓபன்: செரினா அதிர்ச்சி தோல்வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபிரெஞ்ச் ஓபன்: செரினா அதிர்ச்சி தோல்வி\nபாரீஸ், மே 30: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.\nசெவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் செரினா 6-4, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 111-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் விர்ஜினியே ரெஸ்ஸôனேவிடம் தோல்வி கண்டார்.\nஇதுவரை 47 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றுள்ள செரினா, முதல்முறையாக முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டுள்ளார்.\n1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில் தனது சகோதரி வீனஸôல் வெளியேற்றப்பட்டதே கிராண்ட்ஸ்லாம் போட்டியில் செரினாவின் மோசமான தோல்வியாக இருந்தது.\n3-வது சுற்றில் அசரென்கா: புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டங்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டினாவையும், பிரான்ஸின் ஜோகன்ஸன் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் முன்னணி வீராங்கனை பெட்ரா செட்கோவ்ஸ்காவையும், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் இரினாவையும் வீழ்த்���ி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\nஇதேபோல் செர்பியாவின் அனா இவானோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் ஷாஹர் பீரை வீழ்த்தினார். ரஷியாவின் நடியா பெட்ரோவா, ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா ஆகியோரும் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.\nஜோகோவிச், ஃபெடரர் வெற்றி: இதேபோல் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-2, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியானையும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-0, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் பிளாஸ் கேவ்சிச்சையும் வீழ்த்தினர்.\nசெக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்டின், குரேஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினின் முன்னணி வீரரான டேவிட் ஃபெரர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/07/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-554122.html", "date_download": "2020-08-10T15:46:35Z", "digest": "sha1:7EWB2AHE3CLOIFQY6WOMNXK5WGLMFMXV", "length": 12562, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமனில் முடிந்தது ஒருநாள் தொடர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nசமனில் முடிந்தது ஒருநாள் தொடர்\nநாட்டிங்காம், செப்.6: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.\nஇதனால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\nஇங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 45.2 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 34.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.\nமுன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலஸ்டார் குக் 51, பேர்ஸ்டோவ் 29, கீஸ்வெட்டர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இறுதியில் 182 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. அந்த அணியின் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.\nதென் ஆப்பிரிக்கா தரப்பில் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஆம்லா 97: பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கிரீம் ஸ்மித் 1, டூ பிளெஸ்ஸிஸ் 3, எல்கர் 1 ரன்னில் வெளியேற 3 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தென் ஆப்பிரிக்கா.\nஇதையடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டிவில்லியர்ஸ். இருவரும் தொடக்கம் முதலே வேகமாக விளையாடினர். இதனால் அடுத்தடுத்து அரை சதமடித்தனர். ஆம்லா 63 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 54 பந்துகளிலும் அரைசதம் கண்டனர்.\nஇவர்களை வீழ்த்த இங்கிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடியபோதும் கடைசி வரை அது நடக்கவில்லை. டெர்ன்பாச் வீசிய 35-வது ஓவரின் 3-வது பந்தில் ஆம்லா பவுண்டரி அடிக்க 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.\nஆம்லா 107 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 97 ரன்களும், டிவில்லியர்ஸ் 79 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட் எடுத்தார். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்��ப்பட்டார். 4 ஆட்டங்களிலும் சேர்த்து 335 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் ஆம்லா. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆம்லா முச்சதம் உள்பட 482 ரன்கள் குவித்தார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dindigul-bridge-people-struggle/", "date_download": "2020-08-10T16:47:27Z", "digest": "sha1:VSVSUSLCP5L3TDCMKRGWUTTHWGYSZDVU", "length": 11442, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "'இந்த பாலத்தால் பாதிப்புதான் எங்களுக்கு'- குழிக்குள் இறங்கி போராட்டம்!! | dindigul bridge... people struggle | nakkheeran", "raw_content": "\n'இந்த பாலத்தால் பாதிப்புதான் எங்களுக்கு'- குழிக்குள் இறங்கி போராட்டம்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வத்தலக்குண்டு நிலக்கோட்டை சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது.\nசாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பயன்பாடு இல்லாமல் கிடந்த பாலத்தை மீண்டும் புதிதாக அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். தற்போது இந்தப் பாலம் அழகர் நகர் குடியிருப்பு பகுதி சாலைக்கு எதிரே அமைவதால் இதனால் தங்கள் பகுதிக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு பாலத்தில் இருந்து திடீரென வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் அதிகளவில் வந்து விடும், இதனால் பாதிப்பு ஏற்ப���ுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே தேவையில்லாத இந்த பாலத்தை கட்ட வேண்டாம் அப்படி கட்டினால் எங்களுக்கு பாதிப்புதான் என்று அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடரவே அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாலம் தோண்டும் குழிக்குள் இறங்கி பாலம் வேண்டாம் என கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பாலத்தை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் கூறினர்.\nஅப்போது அப்பகுதியை பார்வையிட வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் 20 கிராம மக்கள் பாதிப்பு\nகரோனாவில் இறந்த மூதாட்டியின் உடலை நடுரோட்டில் வைத்து மறியல்\nதிண்டுக்கல்லில் குறைகிறது 'கரோனா'... -ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பேச்சு\nஅவசர சட்டங்களை எதிர்த்து வைகோ ஆர்ப்பாட்டம்\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/aiadmk-rajya-sabha-seats-30-people-competing-ops-eps", "date_download": "2020-08-10T17:00:48Z", "digest": "sha1:PENX3XR6CCC62XJMUE5ZEDRFZZDDKOH5", "length": 13479, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "தெறிக்கவிடும் 30 பேர்! திணறும் எடப்பாடி! | aiadmk - rajya sabha seats - 30 people competing - ops - eps - | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13.\nபொதுவாக, தேர்தல் காலக்கட்டங்களில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அதிமுக முந்திக்கொள்ளும். ஆனால் , ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக பின்தங்க, திமுக முந்திக்கொள்கிறது. அந்த வகையில், திமுக சார்பில் தேர்வாக இருக்கும் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.\nஆனால், அதிமுக சார்பில் தேர்வாகும் எம்பிக்களின் பெயர்கள் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக முகாமில் பலத்த அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nசட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 எம்பிக்களை அதிமுக எளிதாகப் பெற முடியும். ஆனால் , அந்த 3 சீட்டுகளுக்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்பிக்கள், மாவட்டச் செயலளார்கள், அணித் தலைவர்கள் என 30 பேர் சீட் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்கட்டுகிறார்கள்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சீட்டு கேட்கும் பலருக்கு மாவட்ட எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது. அதனால், சீட் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியை பயன்படுத்துவதும், எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நெருக்கடி தருவதும் எடப்பாடியை கடுமையாக பாதித்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட நெருக்கடிகளால், 3 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த தலைவர்களுடன் இதுவரை இரண்டு கட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை.\nசீட் கேட்டு நெருக்கடி கொடுக்கும் அதிமுகவினர், ராஜ்யசபா சீட் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கட்சிக்குள் கலகத்தை உருவாக்குவோம் என்கிற தகவல்களை கட்சிக்குள்ளேயே பரப்பி வருகிறார்கள். ராஜ்யசபா தேர்தலால் அதிமுகவில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தப்படியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுக எம்.பி.யின் கோரிக்கையையே புறந்தள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு\n\"நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்\" -கே.பி.முனுசாமியை வாழ்த்திய எடப்பாடி\n எல்லா உதவிகளையும் கட்சி செய்யும்... வேலையை தொடங்குங்க... முடுக்கிவிட்ட இ.பி.எஸ்.\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி... வங்கி நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை ஆலோசனை\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n’காமத்துப்பாலும் ஹைக்கூவும்’ -பெண்ணியம் செல்வகுமாரியின் நூல் வெளியீடு\n முதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி ரகசியம்\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்��ுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/teen-arrested-for-attempt-to-open-fake-sbi-branch-in-tamil-nadu-2261382", "date_download": "2020-08-10T16:53:28Z", "digest": "sha1:KPZRSGI6WMIBWE4GNCHWJSI2RKQTXNMS", "length": 10925, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "கடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை! 19 வயது இளைஞன் கைது!! | Teen Arrested For Attempt To Open Fake Sbi Branch In Tamil Nadu - NDTV Tamil", "raw_content": "\nகடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை\nமுகப்புதமிழ்நாடுகடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை 19 வயது இளைஞன் கைது\nகடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை 19 வயது இளைஞன் கைது\nவங்கி செயல்முறைகள் குறித்த அவரது சிறந்த புரிதல் இருந்தபோதிலும் சந்தேகத்திற்கிடமான நோக்கத்தின் பேரில், அவர் அளித்த பல பதில்கள் புரிந்துகொள்ள முடியாதவை, குழந்தைத்தனமானவை, விசித்திரமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமோசடி மற்றும் கள்ள முத்திரைகள் வைத்திருந்ததற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.\nபோலி எஸ்பிஐ வங்கி தொடர்பாக காவல்துறை 19 வயது இளைஞனை கைது செய்துள்ளது.\nஓய்வுபெற்ற எஸ்பிஐ ஊழியர்களின் மகன் இந்த நபர்\nபண மோசடியில் ஈடுபட்டு அவர்கள் மக்களை ஏமாற்றியதாக புகார்கள் இல்லை\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பாதிப்பில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கடலூர் அருகே உள்ள பண்ருட்டியில் போலி எஸ்பிஐ வங்கி கிளையை திறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை 19 வயது இளைஞனை கைது செய்துள்ளது.\nஓய்வுபெற்ற எஸ்பிஐ ஊழியர்களின் மகனான இந்த நபர், தான் வசித்துவந்த வீட்டின் மேல் தளத்தில், வங்கி கிளைக்கு தேவையான போலி முத்திரைகள் மற்றும் சல்லான்களை தயார் செய்திருந்தார். மேலும் \"வங்கிக் கிளையை நடத்துவதற்கு\" தேவையான பணம் எண்ணும் இயந்திரம் போன்ற பிற சாதனங்களையும் வைத்திருந்திருக்கிறார்.\nகிளைக்கான அடையாளமாக எவ்வித போர்டையும் அவர் வைத்திருக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்த கிளைக்கு வருகை தந்த நபர்கள் இது குறித்து எஸ்பிஐ தலைமையகத்தில் விசாரித்ததைத் தொடர்ந்து இந்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பின்னர் பண்ருட்டி எஸ்பிஐ வங்கி மேலாளர் அளித்த புகாரின் அட��ப்படையில் காவல்துறையின் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nசல்லான்களை அச்சிட்ட ஒரு அச்சுப்பொறியும், போலி முத்திரைகள் தயாரித்த மற்றொருவரும் இதே போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.\nபண மோசடியில் ஈடுபட்டு அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்களா என்கிற கேள்விக்கு, \"இல்லை..இது போன்ற புகார் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை\" என பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட இளைஞனின் தந்தை எஸ்பிஐ ஓய்வு பெற்ற ஊழியர். தற்போது அவர் உயிருடன் இல்லை. மேலும், அவரின் தாய் சமீபத்தில் எஸ்பிஐ வங்கியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிசாரணையில் அவர் வங்கியில் பணிபுரிய விரும்புவதாகவும், நீண்ட காலமாக வங்கி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்திருந்ததால், அவர் அதைப் பற்றி \"மிகவும் அறிவார்ந்தவர்\" என்றும் தெரியவந்தது.\nவங்கி செயல்முறைகள் குறித்த அவரது சிறந்த புரிதல் இருந்தபோதிலும் சந்தேகத்திற்கிடமான நோக்கத்தின் பேரில், அவர் அளித்த பல பதில்கள் புரிந்துகொள்ள முடியாதவை, குழந்தைத்தனமானவை, விசித்திரமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n\"(எஸ்.பி.ஐ) கிளையைத் திறக்க மும்பையிலிருந்து ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும், அவர் ஒரு அடையாள பலகையை அமைக்கப் போவதாகவும் அவர் அமைதியாக எங்களிடம் கூறினார்,\" என்று இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.\nஐஏஎஸ் பொறுப்பை துறந்து அரசியலில் இறங்கிய ஷா ஃபேசல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு\nதமிழகத்தில் 3 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு மொத்த உயிரிழப்பு 5,000ஐ கடந்தது\n“திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது”: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கொரோனா சென்னையில் மட்டும் 1,185 பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDU0NA==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-10T16:19:48Z", "digest": "sha1:65SWLWTNLXGUQJXRE4LIWQWCUPHB2GEU", "length": 9290, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nவேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளோம். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.கொரோனாவை பரப்பி உலக பொருளாதாரம் பாதிக்க சீனாவே காரணம் என்பது அமெரிக்காவின் புகாராகும். எனவே சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உயர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nகிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில் | ஆகஸ்ட் 09, 2020\nவெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020\n: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15378-2019-08-29-08-07-18", "date_download": "2020-08-10T15:44:00Z", "digest": "sha1:KHNIUKAN4WXQR76GF6XPIOO43HH3M5OC", "length": 13150, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் யாரும் இல்லை: மைத்திரி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலக�� புதிதாய் காணலாம்\nபாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் யாரும் இல்லை: மைத்திரி\nPrevious Article ஆட்சியமைப்பது அரசியல் கட்சிக்கு சேவை செய்வதற்காக அல்ல: சந்திரிக்கா குமாரதுங்க\nNext Article நாட்டின் மந்த வளர்ச்சிக்கு அரசியல் தரப்பும், புத்திஜீவிகளும் ஒருங்கிணைந்து செயற்படாமையே காரணம்: கரு ஜயசூரிய\nஇலங்கைப் பாதுகாப்புத்துறையில் போர்க்குற்றவாளிகள் என்று எவரும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் போர்க்குற்றங்களைச் சுமத்துவதால் அவர் போர்க்குற்றவாளி என்று அர்த்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் இராணுவத் தளபதியாக அண்மையில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு பதவி வழங்கியமை தொடர்பாக நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்புத் துறையில் இராணுவத்தின் பங்களிப்பு அளப்பெரியது. இதனைக் கருத்திற்கொண்டே போர்க்களத்தில் திறமையாகச் செயற்பட்ட சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தேன்.\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் சிலர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். திறமையான ஒருவர் பதவிக்கு வந்தால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் வருவது வழமையே. அவற்றை நாம் கருத்தில் எடுக்கத்தேவையில்லை.\nஇலங்கையின் பாதுகாப்புத் துறையில் சவேந்திர சில்வாவோ அல்லது வேறு படை அதிகாரிகளோ போர்க்குற்றவாளிகள் இல்லை. பாதுகாப்புத் துறையில் உள்ள அனைவரும் தம்மை முழுமையாக இந்த நாட்டுக்கு அர்ப்பணித்து வருகின்றனர்.” என்றுள்ளார்.\nPrevious Article ஆட்சியமைப்பது அரசியல் கட்சிக்கு சேவை செய்வதற்காக அல்ல: சந்திரிக்கா குமாரதுங்க\nNext Article நாட்டின் மந்த வளர்ச்சிக்கு அரசியல் தரப்பும், புத்திஜீவிகளும் ஒருங்கிணைந்து செயற்படாமையே காரணம்: கரு ஜயசூரிய\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவ���க்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஐ.தே.க. தலைமைப் பதவியிலிருந்து ரணில் இராஜினாமா\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nஎமது கொள்கைகளை ஏற்றால் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணிக்கத் தயார்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆந்திரா பிரதேசம் : கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து\nஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெய்ரூட் நைட்ரேட் வெடி விபத்து : இறப்பு எண்ணிக்கை 200 ஆக உயர்வு\nபெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.\nசுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் முகமூடிகள் தேவையா\nசுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2013/01/blog-post_29.html", "date_download": "2020-08-10T17:36:41Z", "digest": "sha1:ZAPZE5IOBC5TCK3YHIRFG44FKRW2AIBP", "length": 11831, "nlines": 67, "source_domain": "www.desam.org.uk", "title": "நாளை நீ வரலாறு -- நம்மால் முடியும் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமு��ாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » இளைஞர்களின் » நாளை நீ வரலாறு -- நம்மால் முடியும்\nநாளை நீ வரலாறு -- நம்மால் முடியும்\nஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.\nஅப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு\n\" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் \" என்று கேட்டார்.\nஅதற்கு இவர் \" எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் \" என்றார்.\n\" எவ்வளவு ரூபாய் நஷ்டம் \n\" 50 கோடி ரூபாய் \" என்றார் இவர்.\n\" அப்படியா, நான் யார் தெரியுமா \" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.\n\" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா \" என்று கேட்டார் அவர்.\nஉடனே முகமலர்ச்சியுடன் இவர் \" ஆமாம் எல்லாம் சரியாகி விடும் \" என்றார்.\nபின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி \" இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் \" என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.\nபின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.\nஇந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். \" நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது எதனால் ஏதற்காக ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் \" என்று கேட்டுக் கொண்டார்.\nபின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.\nமிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.\nஇவர் சென்று அந்த பெண்மணியிடம் \" எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் \nஅதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் \" உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா\nஇவர் \" இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் \nஅந்த பெண்மணி \" இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் \" என்றார்.\nஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.\n- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.\n\" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. \" என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=40aa84b06290b3b0cca932898df0f740&sortby=recent&show=all&time=anytime", "date_download": "2020-08-10T16:30:35Z", "digest": "sha1:YM6L75QYAJTYYH52TBV2BOYVGNZUX5L6", "length": 7675, "nlines": 112, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nகேப்டன் யாசீன் started a thread கேப்டன் யாசீன் Captain Yaseen in கவிஞர்கள் அறிமுகம்\nகேப்டன் யாசீன் Captain Yaseen இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர். கேப்டனின் வெளிவந்த நூல் :- 1....\nகேப்டன் யாசீன் started a thread கலைஞர் in காதல் கவிதைகள்\nஎழுபது ஆண்டுகள் தமிழை எழுப்பியவன் நீ. - கேப்டன் யாசீன்\nஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா\nabhikhurana replied to a thread டென்னிஸ் செய்திகள் in விளையாட்டு\nbharathichandran started a thread கவிதையும் ரோட்டுக்கடை காளான்ஃப்ரையும் -பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nகவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும் ஒன்றல்ல. இங்கொன்றும் அங்கொன்றும்\nbharathichandran started a thread மூன்றாமிடத்தில் குரு -- பாரதிசந்திரன் in கவிதைப் பட்டறை\nமூன்றா மிடத்தில் குரு மனிதவாடை அற்ற சிலமாதப் பொழுதுகளில், பொரிக்காக வாய் பிளந்து அலைந்தன கோயில் குளங்களிலெல்லாம் மீன்கள்.\nகுடிக்க கும்மாளம் போட காசு வேண்டுமென அப்பா குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மறுத்தான் – அம்மா குழந்தையின் திறமையில் - மாறாத நம்பிக்கையில்\nமோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக இருந்த வரை, அவரை சுற்றி எல்லோரும்...\n”சுனை சாமியார்” ”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும்...\nmihimane replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nசூரியன் started a thread தேவை இல்லாத திரிகள் in வளர் உரை\nமன்றத்தில் செய்திச்சோலை பகுதியிலும் மேலும் சில இடங்களிலும் தேவையில்லாமல் பல திரிகள் தொடங்கப்பட்டுள்ளன, அவற்றை நீக்க பரிசீலனை செய்யுமாறு...\nசூரியன் replied to a thread அழிவின் ஆரம்பம் \nபேராசைக்கு கிடைத்த நல்ல பாடம்.\nஅருமை. கொஞ்சம் சுற்றலாக இருந்தது. ஆனாலும் நல்ல முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/2016/06/19/what-benefit-hindutwavadis-get-by-installing-statue-of-thiruvalluvar/", "date_download": "2020-08-10T16:34:52Z", "digest": "sha1:LEXNVSUEKQ4QZGDFZ6YXRB4ED2MF4KDI", "length": 22505, "nlines": 52, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது? | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறி��்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்க�� கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ர��தியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்: அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nThis entry was posted on ஜூன் 19, 2016 at 12:03 பிப and is filed under அடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/464401", "date_download": "2020-08-10T16:22:58Z", "digest": "sha1:TLYDNOMDFPZKQ2PEC6ZV7CKWC2H6YC5C", "length": 2729, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:40, 28 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:34, 29 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n04:40, 28 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/actress-devayani", "date_download": "2020-08-10T17:01:12Z", "digest": "sha1:SXC7EXVBRGFXOMSIDCBD7DTBSNLWSEIV", "length": 10866, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "actress devayani: Latest News, Photos, Videos on actress devayani | tamil.asianetnews.com", "raw_content": "\nநடிகர் நகுலுக்கு குழந்தை பிறந்தாச்சு... அத்தை ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நடிகை தேவயானி\n“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார்.\nகொரோனா கொடுத்த பொன்னான நேரம்.... ஊரடங்கின் போது மகள்களுடன் சேர்ந்து நடிகை தேவயானி என்ன செய்கிறார் தெரியுமா\nஅப்படி தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியும் தனது மகள்களுடன் உபயோகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.\n2 மகள்களுடன் மோடி சொன்னதை தட்டாமல் செய்த தேவயானி\nஉலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை, நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என பாரத பிரதமர் மோடி, உரையில் தெரிவித்தார்.\nநடிகை தேவயானி வீட்டில் நடந்த சோகம்\nநடிகை தேவயானி மற்றும் நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ், கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.\nநடிகைகள் தேவயாணி, கவுதமி செய்த அடடே காரியம்...\nநடிகைகள் தேவயாணி, கவுதமி செய்த அடடே காரியம்\nதமிழ் திரையுலகில் கந்துவட்டி என்பதே கிடையாது - பைனான்சியருக்கு ஆதரவாக திரண்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...\nபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டி பணம் கேட்டு துண்புறுத்துபவர் என்பது மிகவும் தவறு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-vitara-brezza-2016-2020/mileage-and-comfort-friendly-94631.htm", "date_download": "2020-08-10T16:51:05Z", "digest": "sha1:YC3FFLS3HWSE5HLZEXVG56JFKWRVYVTX", "length": 7331, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "Mileage And Comfort Friendly 94631 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 insurance\nஇரண்டாவது hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nமுகப��புநியூ கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள்Mileage And Comfort Friendly\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஇதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/07/", "date_download": "2020-08-10T16:10:18Z", "digest": "sha1:D5XOJUAOJVE5PBGD57CTFM5NGVUI2OWS", "length": 18175, "nlines": 192, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜூலை 2011", "raw_content": "திங்கள், 25 ஜூலை, 2011\nபள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பிடிக்காத ஒரு பாடம் என்றால் அது வரலாறு தான். அதன் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல சேர்ந்தே இருக்கும் புவியியலைக் கண்டாலோ அதை விட அலர்ஜி. பொதுவாகவே இந்தப் பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில்லை. [”அப்படி என்ன மத்த பாடங்களிலெல்லாம் நூற்றுக்கு நூறா எடுத்து விட்டாய்”, என்ற என்னுடைய உள் மனதின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல].\nஆனாலும் அப்படி ஒரு விருப்பமில்லாத வரலாறு-புவியியல் பாடத்திலேயே ஒரு முறை [ஏழாவது முழு ஆண்டுதேர்வு என நியாபகம்] 87 மதிப்பெண் பெற்றேன். மற்ற எல்லாப் பாட மார்க்குகளையும் விட இது தான் அதிகம் என்பதில் என் வீட்டில் உள்ள எல்லாருக்குமே \"ஆஹா... பரவாயில்லையே நம்ம பையன் வரலாறில் மிகுந்த ஈடுபாடு வைத்திருக்கிறானே\" என்று ஒரு பெரிய திருப்தி. பத்தாவது வரை வரலாறு-புவியியல் பாடத்தில் நான் எடுத்த அதிகமான மதிப்பெண் அது.\nஅப்படி அன்று அதிகமாக மதிப்பெண் எடுத்ததன் ரகசியம் இன்று வரை யாருக்குமே தெரியாது. இப்போது தான் சொல்லப் போகிறேன். அன்று பிட் அடித்துத் தான் அத்தனை மதிப்பெண் எடுத்தேன். அதுவும் சின்னச் சின்ன பிட் எல்லாம் கிடையாது, மொத்தமாய் ”வெற்றி” உரை அப்படியே பலகையின் கீழே வைத்து மெகா சைஸ் பிட் தேர்வின் போது அந்த அறையில் இருந்த ஆசிரியரின் பட்டப் பெயர் மூக்கன் [இயற்பெ���ர் இப்போது நியாபகமில்லை, அவருக்கு மிக நீண்ட மூக்கு இருந்ததால், மூக்கன்] அவ்வளவு அழகாய் எங்களைக் கண்காணித்தனால் தான் நான் மாட்டிக்கொள்ளவில்லை.\nகேள்விகளுக்கான விடைகளை விரைவாக எழுதிக் கொடுத்து விட்டு, நியாபகமாய் வெற்றி உரை நூலையும் எடுத்துக்கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தேன். ஆனால் மனதுள் நான் செய்தது தப்பென்ற எண்ணம் மட்டும் என்னை அரித்துக் கொண்டே இருந்தது. விடுமுறை முழுவதுமே என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்து விடுமோ, என்ற பயம் நெஞ்சு முழுவதும்.\nதேர்வு முடிந்து, விடுமுறையெல்லாம் கழிந்து அடுத்த வகுப்பில் சென்று வகுப்பாசிரியர் [எஸ்தர் டீச்சர்] ஒவ்வொரு மாணவரையும் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது என்னைப் பார்த்து, “பாருங்க, நம்ம வெங்கட் தான் வகுப்பிலேயே வரலாறு பாடத்தில் முதல் மதிப்பெண்” என்று சிரித்தபடி சொல்லி உற்சாகப்படுத்திய போது எனக்குள் அப்படி ஒரு உறுத்தல். வெளிப்படையாய் நான் பிட் அடித்ததை அப்போது சொல்லவும் பயம்.\nஅன்று அப்படி பார்த்து எழுதாமல் இருந்திருந்தால் என்ன ஒரு பத்து – இருபது மதிப்பெண் குறைந்திருக்கலாமே தவிர தேர்வில் தோல்வியை தழுவியிருக்கமாட்டேன். முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும், என்னுள் இருந்த குற்ற உணர்ச்சி, என்னை வாட்டியதுடன் நில்லாமல் அதன் பிறகு மீண்டும் அது போன்ற தவறை செய்யாமல் இருக்க காரணமாய் இருந்ததும் அதுவே. நான் முதலும் கடைசியுமாய் பிட் அடித்தது அந்த ஒரு முறை மட்டுமே.\nஅவ்வப்போது வலைப்பூ உலகில் ”காப்பி” என்பது அடிக்கடி பேசப்படும் விஷயம். இந்த காப்பி அதைப் பற்றியது அல்ல. பள்ளிக் காலத்தில் தேர்வில் அடித்த காப்பி (பிட் அடித்த)அனுபவம் பற்றியது. இதைப் படிக்கும் உங்களுக்குள்ளும் ஏதேனும் ஒன்று ரகசியமாய் இருக்குமானால், அதைப் பற்றி நீங்களும் (விரும்பினால்) பகிரலாமே\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:15:00 பிற்பகல் 41 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nதலைநகரிலிருந்து - பகுதி 16\nதீன்….. [அட அதான்பா மூணு] - தொடர் பதிவு\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/can-postpone-elections-9-districts", "date_download": "2020-08-10T16:27:37Z", "digest": "sha1:KJNYJYXYGKSEGZOSJU6ICAUKAJD5WHCW", "length": 12289, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா?-2 மணிக்கு பதிலளிக்கும்படி உத்தரவு | Can postpone elections in 9 districts? | nakkheeran", "raw_content": "\n9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா-2 மணிக்கு பதிலளிக்கும்படி உத்தரவு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடிந்தவுடன்தான் தேர்தல் அறிவிக்கவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுகவைவிட அதிக கேள்விகளை நீதிபதிகள் தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் வைத்துள்ளனர். தொகுதி மறுவரையறைகளை முழுமையாக முடித்துவிட்டீர்களா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு ஆம், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறைகளை முடித்திருக்கிறோம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஅப்படி என்றால் புதிய மாவட்டங்களை பிரித்து ஏன் பிரித்ததற்கான நடைமுறைகளை பின்பற்றினீர்களா குறிப்பாக இடஒதுக்கீடு முறைகளை சரியாக செய்திருக்கிறீர்களா என்ற கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அதை இப்பொழுது செய்யவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொண்ட தொகுதி மறுவரையறை பணிகளை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் நீபதிகளுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை எனவே அந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திமுக தரப்போ இல்லை தள்ளிவைத்தால் மொத்தமாக தள்ளிவைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது.\nஅதனையடுத்து புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கலாமா அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என மதியம் 2 மணிக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்\nமுதல்வர் சொன்னார்; முகர்ந்து பார்த்தார் -கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய கரோனா வேகம்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடி���்கை தேவை\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/corona-increasing-in-america/", "date_download": "2020-08-10T15:24:22Z", "digest": "sha1:BWWPVCL7DJIEJKROBTQQXNSA7MFH674M", "length": 13360, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "வைரஸ் தொற்றால் அதிரும் அமெரிக்கா: ஒரேநாளில் 25,857 பேருக்கு கொரோனா - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு ��ித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World வைரஸ் தொற்றால் அதிரும் அமெரிக்கா: ஒரேநாளில் 25,857 பேருக்கு கொரோனா\nவைரஸ் தொற்றால் அதிரும் அமெரிக்கா: ஒரேநாளில் 25,857 பேருக்கு கொரோனா\nவாஷிங்டன்: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் ஒரேநாளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை மேலும் கவலைக் கொள்ள செய்துள்ளது. கொத்துகொத்தான பாதிப்புகளால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். சீனாவில் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 25,857 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்ததாவது, இவ்வளவு அதிகமான கொரோனா பாதிப்புகளுக்கு அதிகமான பரிசோதனைகளே காரணம். அமெரிக்கர்கள் அனைவரும் விவாதமின்றி இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசோதைகளை அதிகரிப்பது தொற்றை கண்டறிய பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இந்த அளவிலான பாதிப்புகளுக்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருவதே காரணம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருவது பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. உலகளவில் கொரோனவால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.\nMouse-ஐ கண்டுபிடித்த நபர் மரணம்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nபுதிய வரைபடம் வெளியிட்டு இந்தியாவை வம்பிழுத்த நோபாளம்..\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/puthukavithai-1-2/", "date_download": "2020-08-10T15:59:39Z", "digest": "sha1:SLAOU36U4TX4SSMDOFWZIDQSMMI352CP", "length": 40572, "nlines": 224, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Puthukavithai 1 | SMTamilNovels", "raw_content": "\nபின்னணியில் வேகமான ஆங்கில இசை ஒலிக்க, அதற்கு ஏற்ப இடுப்பை வளைத்துக் கொண்டிருந்தாள் மதுவந்தி.\n“கமான் மது… பென்ட் நைஸ்லி திஸ் ஈஸ் நாட் இனஃப் திஸ் ஈஸ் நாட் இனஃப்” அவளது நடன பயிற்றுவிப்பாளன் முகத்தில் கடுமையைக் காட்டி அவளைச் சாட்டையாய் திருகி விட, அவளது நடன அசைவை மேலும் கூர்மையாக்கினாள்.\nவியர்த்துக் கொட்டிக்கொண்டு இருந்தது. இடைவிடாத பயிற்சி. ஓய்வை விரும்பாத பயிற்சி\nகிட்டத்தட்ட இந்த ஒரு அசைவுக்காக ரதீஷ் அவளை ஒரு மணி நேரமாக ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறான். அவளால் முடிந்தளவு தன்னுடைய பங்களிப்பைக் கொடுத்து விட்டாள். ஆனாலும் அவன் திருப்தி அடையவே இல்லை.\nசுலபத்தில் திருப்தி அடைந்து விடுபவன் அல்ல ரதீஷ்.\nஉடன் நடனம் பயிலும் அனைவருமே அதை உணர்ந்து இருந்தார்கள். ரதீஷிடம் சிக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவது இல்லை.\n அவளுக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றுக்கொள்ளவில்லை என்றால் தலை வெடித்து விடும் என்று சொல்லும் அளவு ஒரு பைத்தியம்.\nஇவ்வளவுக்கும் அவளொன்றும் தொழில் முறைக்காக நடனத்தைக் கற்றுக்கொள்ள வரவில்லை. அதற்கான தேவையும் அவளுக்கு இருந்ததில்லை. அவளது நோக்கமும் அதுவல்ல\nமிகவும் வசதியான குடும்பம். தந்தை வினோதகன், ஸ்டீல் ரோலிங் மில்லுக்கு சொந்தக்காரர். தொழிலில் ஆழ்ந்து விட்டவர். மது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள், எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவ்வப்போது கேட்டுக்கொள்ள மட்டுமே அவருக்குச் சில நிமிடங்கள் இருப்பதுண்டு.\nமுதலில் எல்லாம் அது போன்ற சந்தர்ப்பங்களை மது தவறவிட விரும்பியதில்லை. இப்போது அவளுக்குப் பழகி விட்டது என்று நினைத்துக்கொள்வாள். அதற்காகத் தந்தையைப் பொறுப்பற்றவர் என்று யாராவது கூறினால் முதல் எதிர்ப்பே இவளிடமிருந்து தான் எழும்.\nஅந்த அளவு தந்தை மேல் பாசம் அவரது நேரமின்மையை மிகவும் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டு அதை ஒட்டியே அவளது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு இருப்பவள் நம் மது\nதாயார் பானுமதி, சமூகச் சேவகி, பல பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர். சென்னையில் மிக முக்கியமான சமூக ஆர்வலர்.\nஒவ்வொரு வருடமும் அவரது வீட்டிலிருக்கும் ஷீல்டுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கும். அவரது சேவையைப் பாராட்டி விருதுகள் குவிந்த வண்ணமிருக்கும். தன் பெண்ணையும் சுயசார்பு மிக்கவளாகத்தான் அவர் வளர்ந்திருந்தார். தவறு, மதுவாக வளர்ந்திருந்தாள்\nஅன்னையை யாராவது விமர்சனம் செய்தாலும் அதைத் தீவிரமாக எதிர்ப்பவள் மதுதான். பெண் தன்னுடைய சுயத்தை வெளிப்படுத்துவது தவறா என்று ஆரம்பித்துப் பெண் என்றால் தன் அன்னையைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று பேசி எதிராளியை துவம்சம் செய்து விடுவாள்.\nமதுவின் ஆதர்ச நாயகனும் நாயகியும் அவளது தந்தையும் தாயுமே.\nபானுமதியின் எண்ணமும் செயலும் சமூக சேவையை சுற்றியே இருந்தது.\nஅவரது மகளான மதுவுக்கோ சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்தது.\nபரதம் பயின்றது போலவே மேற்கத்திய நடன வகைகளைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவளை இந்தப் பிரபலமான நடன பள்ளியில் சேர வைத்தது.\nபன்னிரண்டாவது வகுப்பை முடித்த நேரம், விடுமுறை வேறு, அன்னையும் தந்தையும் அவரவர் வேளைகளில் ஆழ்ந்து இருக்க, இல்லத்தில் நேரத்தை நெம்பித் தள்ளுவது மதுவுக்கு ஆகாத காரியம். நேரம் கிடைத்தால் அவளது தோழிகளுடன் மட்டுமே ஜாகை\nஅதுவுமில்லாமல் அவள் கலந்து கொள்ள விரும்பும் அழகிப் போட்டிகளுக்கு இது போன்ற நடனங்கள் தெரிந்திருப்பது முக்கியம்\nயோசிக்காமல் சேர்ந்து விட்டாள். தற்போது கல்லூரி திறக்கும் நேரமென்பதால் சற்று இலகுவாகி இருந்தது பயிற்சி. கல்லூரி திறந்து விட்டால் வார இறுதியை மட்டுமே நடனப் பயிற்சிக்காக ஒதுக்க முடியும் என்பதால் இருக்கின்ற நேரத்தில் விரைவாகச் சிலவற்றைக் கற்றுக் கொள்ள அவள் நினைத்திருந்தாள்.\nஆனால் ரதீஷின் முரட்டுத்தனம் அவளை லேசாகப் பயமுறுத்தியது\nஇந்த நடன பள்ளியின் முக்கியமான பயிற்றுநர் அவன். ஹிப்ஹாப், ஃப்ரீ ஸ்டைல், ஜும்பா, சால்சா, பாசாட்டா, கிசோம்பா போன்ற ஸ்டைல்களில் தேர்ந்தவன். அதிலும் சாக்ஷியோடு பசாட்டா ஆடினானென்றால் பார்த்துக் கொண்டிருப்பவர்களே சூடாகி விடுவார்கள் என்ற கமெண்ட்டும் வருவதுண்டு.\nஆனால் அவர்கள் அனைவருக்குமே அவை அனைத்தும் நடன வகைகளே.\nஆனால் மது பசாட்டா, கிசோம்பா பக்கம் போவதில்லை. அதில் அவளுக்கு பிடித்தம் இருந்ததில்லை. சால்ஸாவே நெருக்கமான அசைவுகள் என்றால் பசாட்டாவும் கிசோம்பாவும் நெருக்கமோ நெருக்கம். அதீத நெருக்கத்தோடு ஆட வேண்டிய நடனங்கள் அவை\n ஆனால் பொறுமை சற்றுக் குறைவு சொல்லிக்கொடுப்பதை ஒருமுறை பிடித்துக்கொள்ளவில்லை என்றால் கசக்கிப் பிழிந்து விடுவான்.\n“எதுக்காக நாலு கவுன்ட் கொடுக்கறேன் மது ஒவ்வொரு ஸ்டெப்பும் முக்கியம். நாலு கவுன்ட்ல முடிச்சா தான் கிரேஸ்ஃபுல்லா இருக்கும். ஈவன் ஹாப் அ செக்கன்ட் கவுன்ட் மேக்ஸ் அ சென்ஸ். நானும் முதலில் இருந்தது சொல்லிட்டு இருக்கேன் மது, யூ ஆர் நாட் கெட்டிங் இட் ஆல் ஒவ்வொரு ஸ்டெப்பும் முக்கியம். நாலு கவுன்ட்ல முடிச்சா தான் கிரேஸ்ஃபுல்லா இருக்கும். ஈவன் ஹாப் அ செக்கன்ட் கவுன்ட் மேக்ஸ் அ சென்ஸ். நானும் முதலில் இருந்தது சொல்லிட்டு இருக்கேன் மது, யூ ஆர் நாட் கெட்டிங் இட் ஆல்” என்று முக���் சிவக்க கோபமாகக் கூறிய ரதீஷ் மதுவின் அருகில் வந்து அவளது இரண்டு கைகளையும் இறுக்கமாகப் பிடித்தான், முதுகு பக்கமாக இருந்து.\nவேகமாக ஆடி முடித்ததில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. கை கால்களில் சிறு நடுக்கம், கால்கள் துவள ஆரம்பித்து இருந்தது.\nஅவனது சூடான மூச்சு அவளது பின் கழுத்தைத் தீண்டியது. அவனுக்கு இது எப்போதுமான பழக்கம் தானென்றாலும் அவளுக்குப் பிடிக்காது. தள்ளி நிற்க முயற்சித்தாள், அவன் விடவில்லை. கைகளை இறுக்கமாகப் பிடித்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.\nமுரட்டுத்தனமாக அவன் பிடித்தது வலியைக் கொடுத்தது\nமது அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் காட்டிக்கொள்ள அவளென்ன சிறு குழந்தையா என்ற கேள்வி அனாவசியமாக எழும் அதற்கு அவள் இடம் தர மாட்டாள். அவள் தொட நினைக்கும் உயரத்திற்கு இது போன்ற வலிகளெல்லாம் சிறு விஷயம்.\nமிஸ் சென்னை, மிஸ் இந்தியா, மிஸ் வோர்ல்ட் என்று வரிசையாக இருக்கிறதே அத்தனை உயரத்தையும் அடைய வேண்டாமா அத்தனை உயரத்தையும் அடைய வேண்டாமா சற்று சுணங்கும் போதெல்லாம் இப்படிக்கூறித்தான் தன்னை அவள் வெறியேற்றிக் கொள்வது\nபுகழ் பெற வேண்டும் என்ற வெறி\nஅதற்கு அவளது அழகு ஒரு மூலதனம்\nஅழகு ஒரு மூலதனம் என்று எண்ணியிருந்தாளே தவிர குறுக்கு வழிகளில் அவளுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. அதை அவள் தேர்ந்தெடுக்கவுமில்லை. குறுக்குவழிகளில் பெரும் வெற்றி நீர்க்குமிழியைப் போல, சீக்கிரமே உடைந்து விடக் கூடும்\nநேர்மையாக இருப்பதால் வெற்றிகள் தாமதமாகலாமே தவிர, அவை ஒன்றே நிரந்தரம்\nநேர்மையாக இருப்பதன் பயன் என்னவென்றால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை எதன் பொருட்டும் தயங்கவும் தேவையில்லை எதன் பொருட்டும் தயங்கவும் தேவையில்லை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பது போல\nஅது என்றுமே தனக்குத் துணையிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவள் மதுவந்தி. அவள் சற்று தன் கொள்கைகளைத் தளர்த்திக் கொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும் என்று இதே ரிதீஷே அவளுக்கு உபதேசித்து இருக்கிறான். அவள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்வதில்லை.\nரிதீஷை பொறுத்தவரை அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக அவ்வப்போது அவளை நடனத்தில் பயிற்சி என்று கூறி சக்கையாக்கி விடுவான். அதற்கெல்லாம் மது சுணங்��ிக் கொண்டதில்லை.\nசாதிக்க என்ன இடர் வந்தாலும் சமாளித்துத் தான் ஆக வேண்டும்.\nரிதீஷ் நடன பயிற்றுநர் மட்டுமல்ல, வரப்போகும் மிஸ் சென்னை அழகிப் போட்டிக்கு முக்கியமான அமைப்பாளர்.\nஅவனது குடும்ப நிறுவனம் அந்தப் போட்டியில் மிக முக்கியமான அங்கம். குடும்பத் தொழில்களில் ஆர்வமில்லாமல் நடனத்திலும் தளையில்லாத வாழ்க்கையிலும் தன்னைத் தொலைத்து விட்டவன்.\nஅவனைப் பகைத்துக் கொள்வது தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் சூனியம் என்பதை அறிந்து தான் அவனது அனைத்து அடக்குமுறைகளையும் மெளனமாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறாள். அவனை அவளிடம் எல்லை தாண்ட செய்யாமல் இருப்பதும் அவளது அந்த மௌனமே\nமுக்கியமாக அவன் அளவுக்கு மீறி நெருங்க நினைக்கும் போதெல்லாம் அவனை எட்டியே நிறுத்தும் அவளது அந்த முகச்சுளிப்புடன் கூடிய அந்த மௌனம்\nஅவனை மட்டுமல்ல, தவறான பார்வையோடு எவர் வந்தாலும் அதே முறைப்புடன் கூடிய மௌனம் தான் அவளது ஆயுதம்.\nஎன்னதான் நவீன வாழ்க்கைமுறையில் ஊறித் திளைத்தாலும், அவற்றிலெல்லாம் அவளது ஆர்வம் பெரிதாகச் சென்றதில்லை.\nஆனாலும் அவள் சார்ந்த வாழ்க்கை முறை அவளை உள்ளிழுக்கத்தான் பார்த்தது\nபிரபலமாக வேண்டும், அத்தனை ஸ்க்ரீன்களிலும் தன் முகமே இருக்க வேண்டும், தன் பெயரை ஒவ்வொருவரும் மந்திரமாக ஜெபிக்க வேண்டும், அத்தனை பிராண்ட்களிலும் தன் முகமே மாடலாக இருக்க வேண்டும்\nதனக்குத் தானே கூறிக்கொண்டவள், ஒரு நீள மூச்சை இழுத்து விட்டு நிமிர்ந்து நின்றாள்.\nரதீஷ் அதே கோபத்தோடு அவளை நோக்கி, “நோட் திஸ் மது. ஹேன்ட் மூவ்மென்ட் இந்தளவு வரவேண்டும்.” என்று கூறிவிட்டு அவளது கையை அவன் கூறுவதற்கு ஏற்ப வளைக்க, மது அவனைப் பின்பற்றினாள்.\n“இவ்வளவு ஃப்ரீயா வளைக்க வருதே ஏன் செய்ய மாட்டேங்க்ற” என்று அவளைக் கடுப்படித்து விட்டு,\n“லிசன் கேர்ள்ஸ்… ஹேன்ட் மூவ்மென்ட் ஃப்ரீயா இருந்தாதான் உங்களால் இந்த ஸ்டைலை கொண்டு வர முடியும். சோ வாட்ச் கேர்ஃபுல்லி யுவர் கம்ப்ளீட் அட்டென்ஷன் ஷுட் பி ஆன்…” என்று கூறிக் கொண்டே போனான்.\nபார்த்துக்கொண்டிருந்த அவளது தோழிகளும் பின்பற்ற, ரதீஷ் மதுவை ஒரு சுழட்டு சுழற்றி தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.\nநெருக்கமாக வளைத்துப் பிடித்திருந்தான் ரதீஷ். அவனது சுவாசம் சீரில்லாமல் சீரலாய் அவளது பின் கழுத்தில் மோதியது.\nஅந்த இறுக்கமும், அவனது சுவாச சீண்டலும் உள்ளுக்குள் எரிச்சலைக் கிளப்பியது. அதே எரிச்சலோடு அவனது கையை உதற எத்தனித்தாள்.\n“வாவ்…” என்று கை தட்டும் சப்தம் கேட்க, மது நிமிர்ந்து பார்த்தாள்.\nசஞ்சய் ரதீஷின் நெருங்கிய நண்பன். நடனப்பள்ளியின் இன்னொரு அங்கம், அவனது இரட்டை\nநகரத்தின் வெகு முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். மதுவுக்கு, நண்பன் என்பதை விட முக்கியமானவன். இப்போதுதான் இருவருக்குமிடையே நடனத்தைத் தாண்டிய வேதியியல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.\nசஞ்சய்யை கண்டதும் அவளது முகம் பளீரென்று ஒளிர்ந்தது\n“நீங்க இரண்டு பேரும் செம பேர் டியுட். ஈவண்ட்டுக்கு பேசாம மதுவையே உன்னுடைய பேரா செலக்ட் பண்ணிடேன் ராஷ்.”\n“என்னோட பேர்னா… யூ மீன் ஷோ ஸ்டாப்பர்” மெல்லிய புன்னகையோடு ரதீஷ் கேட்க,\n“எஸ். அஃப்கோர்ஸ்.” என்றான் சஞ்சய்.\nமது, நிறைய ராம்ப் வாக் செய்து கொண்டிருந்தாலும், இதுவரை ஷோ ஸ்டாப்பாராக நடந்ததில்லை. அதற்கு இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, சஞ்சய் தானாக அவளை அதற்குள் இழுக்க, அவளது முகம் பிரகாசமானது.\nமுன்னணி மாடல்களை மட்டும் தானே ஷோ ஸ்டாப்பராக தேர்ந்துடுத்து நடக்க வைப்பார்கள்\nஎத்தனை ராம்ப்களில் ஷோ ஸ்டாப்பாராக நடக்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு மாடலின் மதிப்பு கூடுமல்லவா\n” என்றவன், மதுவின் புறம் திரும்பி,\n” என்று சாதாரணமாக கேட்க, அவளது முகம் இன்னும் பிரகாசமானது.\n“ஆஸ் யூ விஷ் ராஷ்…” என்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவளது புன்னகை அதை காட்டிக் கொடுத்தது. அதை உணர்ந்து கொண்ட ரதீஷ்,\n“டான்ஸ்ல இன்னும் கொஞ்சம் பர்ஃபெக்ஷன் வரணும் மது.” என்று பேச்சை மாற்றியவன், சஞ்சய் புறம் திரும்பி, “இன்னும் ஸ்ப்ளிட்ஸ் நல்லா ப்ராக்டிஸ் பண்ணனும். ஆஸ் ஃபார் ஆஸ் நவ், ஷி இஸ் ஓகே.” என்று அவன் கூற, சஞ்சய் அவளுக்குக் கட்டை விரலைக் காட்டினான்.\nமதுவின் முகத்தில் மெல்லிய ஏமாற்றம்\nசஞ்சயும் ரதீஷும் சேர்ந்து தான் இந்த டான்ஸ் ஸ்டுடியோவை நடத்திக்கொண்டிருந்தனர்.\nஇருவருமே மிக மிக வசதியான வீட்டு வாரிசுகள். அவர்களது ஆசை, காதல் எல்லாம் இந்த ஸ்டுடியோ தான். படிக்கும் போதே இருவருமாகத் துவங்கியது. இப்போது நன்கு வளர்ந்து விட்டிருந்தது.\nராஸாவில் நடனம் பயில்வது மேல்தட்டு வர்க்கத்���ினருக்கு அந்தஸ்தான ஒரு விஷயம்.\nஅதோடு இருவரும் தொலைக்காட்சிகளுக்கும் நடன போட்டிகளுக்கும் கொரியோக்ராப் அதாவது நடன அமைப்பும் செய்து தருகிறார்கள். அதனால் இந்தத் துறையில் பிரகாசிக்க விரும்புவர்களுக்கு இவர்கள் மிகவும் இன்றியமையாதவர்கள்.\nமதுவந்திக்கு தொலைகாட்சிகளில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை.\nஅவளது லட்சியமெல்லாம் அழகிப் போட்டிகள், ராம்ப் வாக், இண்டர்நேஷனல் மாடல் என்ற பெயர்\nஅதைப் பற்றி எப்போது நினைத்தாலும் மனம் ஜிவ்வென்று பறக்க ஆரம்பித்து விடும். பறக்கத் துவங்கிய மனதை அடக்கி கீழே கொண்டு வந்தாள்.\nஇன்னமும் ரதீஷின் இறுக்கமான அணைப்பில் தான் இருந்தாள் மது தெரிந்து செய்வானோ அல்லது அவனையும் அறியாமல் செய்வானோ, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போலச் செய்வது அவனது பழக்கம். அதை சஞ்சய் தவறாக எண்ணுவது இல்லை, இவையெல்லாம் இங்கே வெகு சாதாரணம் என்பதைப் போலத்தான் அவன் எடுத்துக் கொள்வது\nஇந்தப் புரிதல் தான் அவளை சஞ்சயிடம் வீழ்த்தியதும்\nரதீஷ் ஒரு தீவிரவாதி என்றால் சஞ்சய் மிதவாதி\nஎந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் பழகாதவன் நெருக்கமாகப் பழகுவது மதுவிடம் மட்டும் தான். மதுவுக்கும் சஞ்சய் அருகில் இருப்பதென்பது சொல்லத் தெரியாத வலிமை ரதீஷின் சில செயல்கள் மனதுக்குள் கிலியை பரவச் செய்யும் என்றால், அதற்கு மருந்திடுவது சஞ்சயின் அணுகுமுறை தான்\nசஞ்சய்க்கும் மதுவுக்கும் ஈர்ப்பு இருந்தாலும் மற்றவரின் சுதந்திரத்தில் இருவருமே தலையிட்டதில்லை. சஞ்சய் வேறு யாருடனும் நடனமாடினாலும், வெளியே அழைத்துச் சென்றாலும் மது கண்டுகொண்டதில்லை. அது போலத்தான் அவனும்\nஅந்தச் சுதந்திரம் அவர்களது துறையில் கண்டிப்பாக அவசியம்\n“இந்த ஸ்டெப்ஸ ப்ராக்டிஸ் பண்ணு மது. ஐ வில் பி பேக் இன் ஃபைவ் மினிட்ஸ்.” அவளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டே கூறியவன், மீண்டும் அதே போலச் சுழற்றி சஞ்சய்யிடம் அனுப்பினான்.\nமது என்று மட்டுமில்லை, யாராக இருந்தாலும் இப்படித்தான் ரதீஷ் செய்வான். அது ஒரு பெரிய பிரச்சனையாகத் தோழிகளுக்குள் வந்ததில்லை. ஆனால் அவ்வப்போது மதுவுக்கும் ரதீஷுக்கும் மட்டும் முட்டிக்கொண்டு விடும். அந்த சமயங்களில் சஞ்சயும் அனைவருமாகச் சேர்ந்து இருவரையும் சமாதானப்படுத்தி விடுவதுண்டு.\nஇப்போதும் கூட அவன் சு��ட்டி விட்டதில் எரிச்சலானவள், ரதீஷை சண்டைபிடிக்கத்தான் எண்ணினாள். ஆனால் அதற்குள் அவன் தப்பித்துக் கொண்ட என்ற எரிச்சல் வேறு.\n“ஹேய் ஹனி… என்ன அவனை இப்படி முறைக்கிற” டான்ஸ் ஹாலை தாண்டி சென்றுகொண்டிருந்த ரதீஷை முறைத்தவளை பார்த்துச் சிரித்தான் சஞ்சய்.\n“ம்ம்ம்… ஹீ இஸ் வெரி ரூட்…” கோபத்தில் அவளுக்கு மூச்சு வாங்கியது.\n அவன் அப்படித்தான். நாம மாற்ற முடியாது. பட் ஹீ ஹாஸ் ஸ்டஃப். கொஞ்சம் அவனை அனுசரித்து தான் போகவேண்டும் டார்லிங்.” என்றவன் அவளை இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்துக் கொள்ள, அவள் அந்தக் கைகளை மென்மையாக விலக்கினாள்.\n“ஸ்டஃப் இருக்குங்கறதுக்காக எவ்வளவுதான் அவனுடைய இந்த முரட்டுத்தனத்தைச் சகிக்க முடியுமென்று நினைக்கிற ஒரு நாள் நான் பர்ஸ்ட் அவுட் பண்ணத்தான் போறேன். அப்ப என்னைக் குறை சொல்லாதே சஞ்சு.” கறாராகச் சொல்லிவிட்டு நிமிர, ஷிவானி சிரித்தபடி அருகில் வந்தாள்.\n இன்றைக்கு ராஷ் கிட்ட சிக்கினது நீயா” சிரித்துக்கொண்டே அவள் கேட்க, மது எரிச்சலாகத் தோளை குலுக்கினாள்.\nஅனைவருக்கும் அவன் ராஷ் தான் அதே போல சஞ்சய்யை சஞ்சுவாக்கி விட்டிருந்தனர் அந்தப் படையினர்.\nஅனைவருமே மிக மிக வசதியான வீட்டுப் பிள்ளைகள். பன்னிரண்டாவது தேர்வை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த நேரத்தில் வெஸ்டர்ன் கற்றுக் கொள்ளலாமே என்றுதான் இங்கு அந்தத் தோழிப்படை வந்திருந்தது.\nஷிவானியும் ஷாலினியும் முன்னரே இந்த டான்ஸ் ஸ்டுடியோவில் பயின்றவர்கள். ஆர்த்தியும் மதுவந்தியும் இப்போதுதான் இங்கு வந்திருந்தனர்.\nதோழிகளுக்குள் அந்த அழகிப் போட்டி என்பது ஒரு குட்டி சவால்\nவெல்வது யார் என்ற சிறிய போட்டி\nயார் வெற்றி பெற்றாலும் அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அவர்களனைவருக்கும்\nபோட்டி உண்டே தவிரப் பொறாமை இல்லை\nஆரோக்கியமான போட்டி மனப்பான்மை உழைத்து வெற்றி பெறத் தூண்டும். ஆனால் பொறாமை வந்துவிட்டாலோ அடுத்தவரின் வெற்றி கண்ணை உறுத்தும். தன்னை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பத்தகாத செயல்களைச் செய்யச் சொல்லும். ஆரோக்கியமான போட்டிகள் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் பொறாமை குணமோ வீழ்த்தி விடும்.\nநரிக்குணம் சந்தர்ப்பவாதிகளின் பிறவிக் குணம். நட்பில் இந்த நரிகளை இனம் காணமுடியாத போது பாலில் சிறிது விஷம் கலந்துவ���ட்ட நிலை தான். மொத்தமும் பாழ்\nமானை வேட்டையாடக் காத்திருக்கும் புலி ஒரு புறம்\nஅதே மானைக் கொன்று புசிக்கக் காத்திருக்கும் சிங்கம் ஒரு புறம்\nபுலியிடமும் சிங்கத்திடமும் மானைக் காட்டி கொடுத்து தானும் ஏமாற்றி உண்ண நினைக்கும் நரி ஒரு புறம்\nஅத்தனை பேரையும் வேட்டையாடக் காத்திருக்கும் வேடன் ஒரு புறம்\nஅந்த வேடன் வேட்டையாட போவது புலியையா சிங்கத்தையா\nவேடிக்கையான கணக்குகளைக் கணக்காகப் போட்டு அதையும் முடித்து வைப்பதில் காலம் ஒரு கில்லாடியான ஆசிரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/world/how-is-india-going-to-help-the-nation-of-tears/c77058-w2931-cid300156-su6226.htm", "date_download": "2020-08-10T15:07:57Z", "digest": "sha1:QCRY4AYKB2VBUTY2PD5NJOE3J6J7TAVQ", "length": 10688, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "கண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா?", "raw_content": "\nகண்ணீர் தேசத்திற்கு எப்படி உதவப் போகிறது இந்தியா\nஇந்தியா மட்டும் அல்லாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை அறிந்த நாடுகளையும் இணைந்து கொண்டு, இந்தியா களம் இறங்க வேண்டும். கண்ணீர் தேசத்தின் கண்ணீரை துடைப்பது, அவர்கள் அழுகையை நிறுத்த வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. நாமும் கூட அழாமல் இருக்க வேண்டும். மத்திய அரசு யோசிக்குமா\nஇலங்கையின் வடிவம், கண்ணீர் துளி போல அமைந்து விட்டதாலோ என்னவோ, பல ஆண்டுகளாக அந்த மக்கள் கண்ணீரில் தான் வாழ்கின்றனர். சிங்களவர்கள் செய்தது சரியா, தவறா, விடுதலைப் புலிகள் நடவடிக்கை சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்வதை விட, அந்த நாட்டின் சிறுவர், சிறுமியர் பட்ட துன்பம், அப்பாவிகள் வீடு இழந்து வாசல் இழந்து, உலகம் முழுவதும் ஓடிச் சென்று, இன்று சிறிது சிறிதாக நீர்க்குமிழிபோல சந்தோஷத்தில் வாழும் வாழ்க்கையை, நாமே வாழ்ந்து பார்த்தால் மட்டும் தான் அவர்களின் வேதனையை உணர முடியும்.\nவானில் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உள்ளே பொறி பொறி என அலறியபடி குழந்தைகள் கட்டிலுக்கு அடியில் மறையும் சோகம், எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் உணர வைக்க முடியாது. இந்த கண்ணீர் தேசத்தில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், அமைதி திரும்பி இருந்தது.\nஇந்தியா உட்பட பல நாடுகளின் உதவியால் அந்த நாட்டில் வாழ்கிறவர்கள், பயம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.\nஅந்த குருவி கூட்ட���க்குள், பயங்கரவாதிகள் குண்டு வீசியதில் பலர் இறந்து இருக்கிறார்கள். உயிர்த்தெழுந்த ஏசுவின் முன்னால், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து இருக்கிறார்கள். ஏசுவே எங்களை காப்பாற்றும் என்று கண்மூடி ஜெபித்தவர்கள், கண்களை திறக்காமலேயே மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.\nதெற்காசியாவின் குட்டி தேசத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அதனை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய கடமை மட்டும் அல்லாமல் கட்டாயமும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு கை கொடுக்க இந்தியா தயங்கும் என்றால், இந்தியாவால் ஏற்பட்ட காலி இடத்தை சீனா நிரப்பிக் கொள்ளும்.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் இயல்பாக ஏற்படுகிறது. பலவிஷயங்களில், பாகிஸ்தானை பாதுகாக்கும் சீனாவிற்கு கைமாறாக, அந்த தேசம் உள்ளூர் பயங்கரவாதிகளை துாண்டி விட்டு இந்த சம்பவத்தை நடத்தி இருக்கலாம்.\nசீனா, இலங்கையை பாதுகாக்கிறேன் என்று களம் இறங்கினால், அவர்களால் இந்தியாவிற்கு நேரடியாக மிரட்டல்கள் வரலாம். அல்லது இலங்கையில் தீவிரவாத செயல்களை செய்த பயங்கரவாதிகள் சில மணி நேரத்தில் இந்தியாவின் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கிவிடுவார்கள்.\nநாமும் கூட தொப்புள் கொடி உறவு என்பது போல எதையாவது சொல்லி, அவர்களை உள்ளே அனுமதிப்போம், அதனால் இங்கே சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு வாய்ப்பு அதிகம். பிரதமர் மோடி போன்றவர்கள் இருந்தால் கூட எதிரிநாடுகள் தாக்குதல் நடத்த பயப்படும்.\nசிவகங்கையில் ஊழல் வேட்பாளரை கூட மாற்றி அமைக்க தைரியம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால், தீவிரவாதிகள் கொட்டம் எவ்விதமான தடைகளும் இல்லாமல் தொடரும். நாமும் கூட முள்ளிவாய்க்கால் பிரச்னையின் போது, இலங்கையில் பற்றி எரிந்த போது, மவுனசாமியார்களாக மத்திய, மாநில அரசுகள் இருந்தது அல்லவா அதே நிலை ஏற்படலாம்.\nஅதன் காரணமாக இந்தியாவில் தேர்தல் முடிவதற்கு முன்பாகவே, உதவிகளை தொடங்க வேண்டும். அது பயங்கரவாதத்திற்கு எதிரான போராக கூட இருக்கலாம். அப்படி போராக இருந்தால், இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும். ராஜீவ் காந்தி இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது போன்ற நிலை ஏற்பட்டால், தமிழகத்திலும் எதிர்ப்பபை சந்திக்க வேண்டி வரும்.\nஎப்படி இருந்தாலும், ஒரு சில நாட்களிலேய�� இந்தியா நடவடிக்கையை தொடங்குவது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும். முதற்கட்டமாக ஒரு குழுவை அனுப்பி, அங்கு தேவையானவற்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை தொடக்க வேண்டும்.\nஇந்த தாக்குதலுக்கு, இதுவரை யாரும் பொறுப்பேற்காமல் இருந்த நிலையில், சர்வதேச பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇந்தியா மட்டும் அல்லாமல் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை அறிந்த நாடுகளையும் இணைந்து கொண்டு, இந்தியா களம் இறங்க வேண்டும். கண்ணீர் தேசத்தின் கண்ணீரை துடைப்பது, அவர்கள் அழுகையை நிறுத்த வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. நாமும் கூட அழாமல் இருக்க வேண்டும். மத்திய அரசு யோசிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=20715", "date_download": "2020-08-10T16:26:54Z", "digest": "sha1:TGKX47PAGCCOO6EDRJDHJF2IUHEANNRO", "length": 7069, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாபாரதம்.அறத்தின் குரல் » Buy tamil book மகாபாரதம்.அறத்தின் குரல் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : வ.உ.சி நூலகம் (V.O.C Noolagam)\nமகாகவி தாகூர் வாழ்வும் கலையும் மனிதசமூகத்தின் வளர்ச்சி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மகாபாரதம்.அறத்தின் குரல், நா.பார்த்தசாரதி அவர்களால் எழுதி வ.உ.சி நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா.பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் - Pazhantamilar Kattada Kaliyum Nagaramaippum\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sinthanai\nசங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்\nதமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்\nஅடியும் முடியும் - Adiyum Mudiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanushyuvanselva-photo-gallery-qd59lz", "date_download": "2020-08-10T16:59:27Z", "digest": "sha1:VKK3A75IUOUYLSKRYU3IGQEBRAGOUKVU", "length": 7110, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "17 வருட பயணங்கள்... தனுஷ், செல்வ���ாகவன் கடந்த வந்த பாதை ! | dhanushyuvanselva photo gallery", "raw_content": "\n17 வருட பயணங்கள்... தனுஷ், செல்வராகவன் கடந்த வந்த பாதை \n17 வருட பயணங்கள்... தனுஷ், செல்வராகவன் கடந்த வந்த பாதை \n2003இல் தனுஷ் சோனியா அகர்வால் இணைந்து நடித்த படம் இதில் தான் முதல் கூட்டணி யுவன் செல்வராகவன் மற்றும் தனுஷ் மூவரும் இணைந்து சூப்பர் டூப்பர் ரொமான்டிக் திரில்லர் படம் கொடுத்தாங்க\n2015இல் வெளியான மாறி 1 படத்தின் தொடர்ச்சி மாறி 2 ஆனது இதில் புதிதாக கலந்து கொண்ட யுவன் சூப்பர் டூப்பர் பாடல்கள் அமைத்து கலக்கினார் 2018 இல் வெளியானது\nநெஞ்சம் மறப்பதில்லை செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி தொடர்ந்து படங்கள் வேலை செய்கிறார்கள் இந்த படம் வெளியாவ நேரம் தொகுக்கப்பட்டு இருக்கிறது\n2019இல் சூர்யா செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணியில் வெளியானது என் ஜி கே\nஇது அவங்க குள்ள நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள்\n2006இல் வெளியான புதுப்பேட்டை மாஸ் திரில்லர் ரொமான்டிக் படம் இதில் மூவரின் உழைப்பு முக்கியம் அணைத்து மக்களுக்கும் பிடித்த படம்\n2008இல் வெளியான யாரடி நீ மோஹினி படத்தில் செல்வராகவன் எழுதி யுவன் இசை அமைத்து தனுஷ் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஜெயிக்க வேண்டிய போட்டியில் தோத்துட்டீங்களேடா. பாக்., டீம் மற்றும் பாபர் அசாம் மீது கோபத்தை கொட்டிய அக்தர்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/purush-ayoke-for-male-bjp-mp-told-in-parliment-fp2r3k", "date_download": "2020-08-10T16:55:59Z", "digest": "sha1:YH7BFJMJDYZCYJNBJEPKWJEMK4PDBKUX", "length": 11513, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம்! சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …", "raw_content": "\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nமனைவியால் கணவன்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, கணவர்களுக்கென‘புருஷ் ஆயோக்’ என்றஅமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுபாஜக எம்.பி. ஹரி நாராயணன் விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளார்.\nகாலம் காலமாக பெண்கள்தான், ஆண்களால் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் சரிக்கு சமமாய் பெண்கள் வந்துவிட்ட போதிலும், குடும்ப உறவுநிலைகளில் பெண்கள் இன்னும்அடிமைபோலவே நடத்தப்படுகின்றனர்.\nபெண்களை பாலியல் போகப் பொருளாக பார்க்கும் கொடுமைக்கு இப்போது வரை முடிவுகட்ட முடியவில்லை. மத்தியில் பாஜக ஆட்சியில்பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டன. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், பாலியல் வல்லுறவுக் குற்றங்களை இழைப்பவர்கள் பெரும்பாலும் பாஜகவைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.\nஅக்கட்சியின் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் துவங்கி உயர்மட்டத் தலைவர்கள் வரை யாரும் விதிவிலக் கில்லை.இந்நிலையில், பெண்களால் ஆண் கள் பாதிக்கப்படுவதாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஹரி நாராயணன், கூறியுள்ளார்.\n“கணவர்களால் மனைவியர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன; அதேபோல மனைவியரால் கொடுமைக்கு உள்ளாகும் கணவர்களும் இருக்கிறார்கள்: பொய்யான வரதட்சணை புகாரால் கணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்; எனவே, ஆண்களின் பாதுகாப்புக்காக, குறிப்பாக கணவன்மார்களுக்காக ‘புருஷ் ஆயோக்’ என்ற அமைப்பை துவக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.\nஅவரின் இந்தப் பேச்சைக்கேட்டு அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிரிப்பாய் சிரித்துள���ளனர். எனினும் ஹரி நாராயணன் சீரியஸாகவே இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.\nஹரி நாராயணன் பேச்சுக்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான அருள்துமிலன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஹரி நாராயணன் பேச்சைக் கேட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரித்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்\nமீண்டும் இலங்கையின் பிரதமர் ஆகிறார் ராஜபக்சே..\nமதுரையில் எதிர்க்கட்சிகளை செம காட்டு காட்டிய முதல்வர் பழனிசாமி\nபச்சை, பச்சையாய் குவியும் கமெண்ட்... புது பட ரிலீஸை அறிவிக்கும் முன்பு ட்விட்டரில் பிரபல நடிகை செய்த காரியம்\nவிஜய் டிவி சீரியலுக்கு வந்ததும்... விதவிதமான புடவையில் ரக்ஷிதா நடத்திய போட்டோ ஷூட்\nபச்சை நிற பேப்பர் சேலையில் பக்கவா போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் காத்திருந்த ரசிகர்கள் கண்களுக்கு செம்ம ட்ரீட்\nஅக்காவை இழந்த வருத்தத்தில் வாடும் திருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nபயங்கர தீ விபத்து.. நேற்று லெபனான்.. இன்று யூஏஈ.. புதிய தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட கோர சம்பவம் வீடியோ..\nப்ளீஸ்.. கால் பண்ணி தொந்தரவு செய்யாதீர்கள்.. கொரோனவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி-யின் பணிவான வேண்டுகோள்..\nகொரோனாவால் பலியான செவிலியர்.. உடலை அடக்கம் செய்ய விடாததால் பரபரப்பு..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nநடிகர் விஜயின் மனைவி மற்றும் ஜோதிகாவை.. பச்சை பச்சையாக திட்டி கிழிக்கும் மீரா மிதுன்..\nபயங்கர தீ விபத்து.. நேற்று லெபனான்.. இன்று யூஏஈ.. புதிய தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட கோர சம்பவம் வீடியோ..\nஎஸ்வி சேகரை வெளுத்து வாங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nஏறுமுகத்தில் தடுப்பூசி பரிசோதனை... இந்தியாவில் கோவேக்ஸின் தடுப்பூசி முதல் கட்ட பணிகள் ஓவர்.. அடுத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/spl-bus", "date_download": "2020-08-10T15:42:33Z", "digest": "sha1:KMNIBPONYHZQFMJV6PHT2F3GE7CILXIK", "length": 8873, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "spl bus: Latest News, Photos, Videos on spl bus | tamil.asianetnews.com", "raw_content": "\nபொங்கல செம ஹேப்பியா சொந்த ஊர்ல கொண்டாடுங்க தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ஸ்பெஷல் பஸ் விடுறாங்க \nபொது மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 19000 ஸ்பெஷல் பஸ்கள் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு \nதீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் 19,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்\nபொங்கலுக்கு சொந்த ஊருக்கு போங்க…. உற்சாகமாக கொண்டாடுங்க…. 11983 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை\nபொங்கலுக்கு சொந்த ஊருக்கு போங்க…. உற்சாகமாக கொண்டாடுங்க…. 11983 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2,000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு, பக்தர்களின் வசதிக்காக 2000 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநி���ி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/the-death-toll-from-spurious-liquor-in-punjab-has-risen-to-62/articleshow/77303653.cms?t=1", "date_download": "2020-08-10T16:22:19Z", "digest": "sha1:BUOL3CFO6H4EJ3ZKORNLNBWDLGSM4PFX", "length": 12824, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "punjab spurious liquor death: கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் பலி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகள்ளச்சாராயம் குடித்து 62 பேர் பலி.. கொரோனாவை பின்னுக்கு தள்ளிய இழப்பு...\nபஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் கடந்த நாட்களாக கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அம்மாநிலத்தில் உள்ள படாலா, டர்ன் தரன், அமிர்தசரஸ் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 29 தேதியில் ஏற்பட்ட முதல் மரணம் மூலம் கள்ளச்சாராயம் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஅதன் பிறகு தொடர்ச்சியாக 3 மாவட்டங்களில் உள்ள 40 க்கும் மேற்பட்ட இடங்களில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இறந்தவர்கள் அனைவருக்கும் முதலில் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளன. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமுன்னதாக அவர்களிடம் இருந்து ஏராளமான பேரல்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்த���க்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கலந்துள்ள விஷம் தன்மை கொண்ட பொருளால் குடித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nNEP 2019: மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை\nஇதுவரை அம்மூன்று மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்தவர்களை உடனடியாக கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கையிலும், இச்சம்பவத்தில் யார் யார் எல்லாம் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை குறித்தும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா மத்திய அரசு முடிவு இ...\nSwapna Suresh: அடேங்கப்பா ஸ்வப்னா சுரேஷ் இப்படியா\nகோழிக்கோடு விமான விபத்து: உயரும் பலி எண்ணிக்கை\nகேரளாவில் நிகழ்ந்துள்ளது விமான விபத்தல்ல; கொலை: கேப்டன்...\nNEP 2019: மாணவர்கள் எதைக் கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது: பிரதமர் மோடி உரை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nதமிழ்நாடுகொரோனா: தமிழகத்தில் ஐந்தாயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nக்ரைம்கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை, 3 பேர் கைது..\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nவர்த்தகம்சீன இறக்குமதி: மாற்று வழியைத் தேடும் இந்தியா\nதிருநெல்வேலிதென்காசி நகரை எப்படி அழகுப்படுத்துவது: முக்கிய ஆலோசனை\nவர்த்தகம்நுகர்வோர் மனதை மாற்றிய கொரோனா\nக்ரைம்அதிகாலை வீட்டில் எறிந்த விளக்கு, தாயின் செயலை நேரில் பார்த்த மகன்..\nகிரிக்கெட் செய்திகள்இந்திய அணி வீரர்கள் வாங்கியிருக்க வேண்டிய துப்பாக்கி குண்டுகள் அவை - முத்தையா முரளிதரன் அதிர்ச்சி தகவல்\nகன்னியாகுமரிஅரசு போக்குவரத்து கழகத்தில் சாதி ரீதியாக மிரட்டல்; கண்டுகொள்ளாத போலீஸ்\nடிரெண்டிங்Viral Video வானுயர கட்டிடம் வெளிப்புற சுவரில் அச்சமின்றி அசாத்தியமாக நடந்து சிறுமி\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nபண்டிகை கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா- ஜென்மாஷ்டமியின் வரலாறு இதோ\nஆரோக்கியம்பெண்ணுறுப்பில் பிரச்சினை வர்றதுக்கு நீங்க பண்ற இதெல்லாம் தான் காரணமாம்...\nஆரோக்கியம்ரொம்ப கம்மி வயசுல அந்தரங்க பகுதி நரைத்தால் என்ன அர்த்தம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmai.com/category/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:01:51Z", "digest": "sha1:QXBU3ZN4TKIRCVMKB6BAFMYED2F2A2GA", "length": 15419, "nlines": 235, "source_domain": "uyirmmai.com", "title": "வரலாற்றுத் தொடர் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -21 எம்.சி.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மதராஸ் கிறிஸ்தவக் கல்லூரியின் வயது நூற்று…\nJuly 8, 2020 July 8, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -20 சென்னைக்கென்று உள்ள எத்தனையோ தனித்த சிறப்புகளில் இதுவுமொன்று. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில்தான்…\nJune 21, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nசென்னையின் முகமான தி.நகர்- விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -19 சென்னையின் வரைபடத்தில் இருநூறு முன்னூறு ஆண்டுகள் வரை திநகரோ மேற்கு மாம்பலமோ…\nJune 14, 2020 - விநாயக முருகன் · சமூகம் › வரலாற்றுத் தொடர்\nசென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் – விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -18 சென்னையின் வரலாற்றில் வேல்ஸ் இளவரசரின் சுற்றுப்பயணத்துக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. 1921-ல்…\nJune 7, 2020 June 7, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -17 1773-ல் அன்றைய மெட்ராஸ் மேயராக இருந்தவர் ஜார்ஜ் பேக்கர் என்ற வர்த்தகர்.…\nJune 1, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர்\nஅது ஒரு டிராம் வண்டிகள் காலம் – விநாயக முருகன்\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -16 பிரிட்டிஷ் அரசின் பொதுப்போக்குவரத்து அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராசின் இரண்டு பெரிய…\nMay 24, 2020 May 24, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர்\n‘எம்டன்’ செண்பகராமனின் கதை – விநாயக முருகன் (சென்னை)\nமதராஸ் - மண்ணும் , கதைகளும் -15 1914-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இருபத்திரெண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பதரை…\nMay 17, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர்\nஅடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்\nமதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும்…\nMay 10, 2020 May 10, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர்\nஒரு வங்கி திவாலான கதை – விநாயக முருகன்\nமதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு…\nMay 3, 2020 May 4, 2020 - விநாயக முருகன் · வரலாற்றுத் தொடர்\nசிபிலிஸ்: பதறவைக்கும் பால்வினை நோய்\nஊரை அழித்த உறுபிணிகள் - 12 பிரெஞ்சு மக்கள் அதை “நேப்பிள்ஸ் நகரவாசிகளின் நோய்” என்றனர், இத்தாலியர்கள் அதை “பிரெஞ்சு…\nApril 30, 2020 - சென்பாலன் · வரலாற்றுத் தொடர் › மருத்துவம் › அறிவியல்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ��சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/02/24052621/Womens-World-Cup-IndiaBangladesh-clash-today.vpf", "date_download": "2020-08-10T16:49:59Z", "digest": "sha1:2HHPVH24F6NGTDPPZVR2R57EUU6DEOVE", "length": 17622, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women's World Cup: India-Bangladesh clash today || பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல் + \"||\" + Women's World Cup: India-Bangladesh clash today\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் இன்று மோதுகிறது.\nபெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.\nஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் சல்மா கதுன் தலைமையிலான வங்காளதேச அணியை பெர்த்தில் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nபலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ள இந்��ிய அணி, வங்காளதேசத்துக்கு எதிராகவும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீராங்கனை வேதாகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் மெத்தனமாக இருந்து விடாமல், வங்காளதேசத்துக்கு எதிராகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியமானது. முதலில் பேட்டிங் செய்யும் போது போதுமான ஸ்கோர் குவிக்க வேண்டும். அப்போது தான் எங்களது பந்து வீச்சாளர்களின் சிரமத்தை குறைக்க முடியும். இதை உறுதி செய்யும் வகையில் விளையாட வேண்டும்.’என்றார்.\nவங்காளதேச கேப்டன் சல்மா கதுன் கூறுகையில், ‘இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தின் முடிவு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்களது பலத்துக்கு ஏற்ப தயாராவதில் கவனம் செலுத்துகிறோம். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் எங்களது வீராங்கனைகள் 100 சதவீத பங்களிப்பை அளித்தனர். இதே போல் இந்த உலக கோப்பை தொடரை நல்லவிதமாக தொடங்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் இந்தியாவும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.\nமுன்னதாக இதே மைதானத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.\nபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பெர்த்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுக்க, இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் டேன்வான் நீகெர்க் 46 ரன்களும், மரிஜானே காப் 38 ரன்களும் எடுத்தனர்.\nதென்ஆப்பிரிக்க அணிக்காக 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் ஆடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மிக்னோன் டு பிரீஸ் இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரி விரட்டி இன்னிங்சை முடித்து வைத்தார். அவர் 18 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\n1. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கும்மிடிப்பூண்டியில் குடியிருப்புகளில் தடுப்பு அமைக்க பெண்கள�� எதிர்ப்பு\nகும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதலுக்கான தடுப்பு அமைக்கும் பணிக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அதிகாரிகளுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\n2. நிலக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nநிலக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம் செய்தனர்.\n3. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை\n100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு\nதிருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ‘பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது’ - சானியா மிர்சா வேதனை\nபெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வேதனை தெரிவித்துள்ளார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\n4. பாக்.கிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\n5. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோச��ைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/govt-says-covid-19-vacine-unlikely-before-2021-withdraw-statement-later-tamil-news-264526", "date_download": "2020-08-10T16:41:59Z", "digest": "sha1:EULWGD7VT7S752Q7XP4HQI63HJBS2WLH", "length": 10939, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Govt says covid 19 vacine unlikely before 2021 withdraw statement later - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Headline News » கொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம்\nகொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம்\nகொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் அந்த அறிக்கையை திரும்பப் பெற்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்தியாவின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சோதனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இந்த தடுப்பு மருந்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்\nஇதனை அடுத்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVAXIN, ZYCOV-D ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராது என்று தெரிவித்திருந்தது\nஆனால் ஒரு சில மணி நேரங்களில் இந்த அறிக்கையை திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இந்திய தடுப்பு மருந்துகள் பெரிதும் உதவும் என்று அதற்குப் பதிலாக மற்றொரு அறிக்கையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்\nமும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்\nஅண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது\n��ந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்\nமூணாறு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 தமிழர்கள் உயிரிழந்த சோகம்\n6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு\nமும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nகொரோனா பரிசோதனையில் முதலிடம் பெற்ற தமிழகம் சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு சென்னையில் 1000 க்கும் கீழ் சரிவு\nசெல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்\nஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்\nகொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு\nபாறைமீது மோதிய சரக்கு கப்பல் 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு\nரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஇன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் திடீர் மரணம்: என்ன காரணம்\nகண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி\nமருமகளுக்காக விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் தந்தையின் முக்கிய கோரிக்கை: அரசு பரிசீலிக்குமா\nமக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்\nமக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/10/blog-post_5286.html", "date_download": "2020-08-10T15:33:19Z", "digest": "sha1:5GBS2YXSVJTI3QCG4QCOD7BZWA6NKDUN", "length": 29997, "nlines": 203, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: ஏதோ எழுதுகிறேன்.", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nசெவ்வாய், 15 அக்டோபர், 2013\nநவராத்திரி நவ ராத்திரி மட்டுமல்ல, நவ பகல்லேயும் சுப்பு தாத்தா பிஸி.\nபிஸி அப்படின்னா கன்னட பிஸி இல்லை. கன்னடத்துலே பிஸி அப்படின்னா சூடா என்று அர்த்தம்.\nபிஸி பேளா ஹூளீ.. சூடான சாம்பார் சாதம்.\nசுப்பு தாத்தா எதுலே பிஸி அப்படின்னா, எல்லா வலைகளிலும் பாடல்கள். எதைப் பாடறது, எதை விடறது\nஒரு பத்து வருசமா தமிழ் வலை உலகிலே நல்ல கவிதைகள், குறிப்பாக, மரபுக் கவிதைகள் அதுவும் பொருள் சார்ந்த கவிதைகள் தென்படும்போது பாடாமல் இருக்க முடியாது. இதுவரை சுமார் ஆயிரம் கவிதைகளுக்கு மேல் மெட்டு போட்டு எனது யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன் என்றால், அது எனது சாதனை இல்லை. இந்தக் கவிதைகளை எழுதி என்னைப் பாட வைத்த கவிஞர்களையே அந்த பெருமை சாரும். தமிழ் வலையில் இதுவரை எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு இருபது முதல் இருபத்தி ஐந்து வலைப்பதிவாளர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.\nஅதற்காக, எங்கே பார்த்தாலும் என்ன புலவர் இராமானுசம் அல்லது கவிஞர் பாரதிதாசன் போல எல்லாரும் கவிதைகள் எழுத இயலுமா என்ன இல்லை. அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்கென்றே ஒரு சுரங்கம் வைத்திருக்கும் சிவ குமாரன் போல் எழுத இயலுமா என்ன \nஇன்று காலை வலைச்சரத்தில் நான் பாடி ஒரு வினாயகன் பாடல் அவர் வலையில் ஈர்க்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பாராத ஒரு பாராட்டு. ஈர்ப்பதற்கு காரணம் அப்பாடலின் பொருட்செறிவு. கொஞ்சம் அந்த சிந்து பைரவி ராகம். அவ்வளவே.\nபாடல்கள், ஒரு சந்தம், எதுகை மோனை இவற்றிற்கு கட்டுப்பட்டு இருந்தால், மெட்டு போடுவது கொஞ்சம் சுலபம் தான். இருப்பினும் மரபு சாரா கவிதைகள் என்னவோ மனதை ஒரு பக்கம் இழுக்கத்தான் செய்கிறது. இந்தக் கவிதைகளை சும்மா வார்த்தை ஜாலம் என்று ஒதுக்கித் தள்ள இயலுமா என்ன சொல்ல வந்ததை ஒரு சுவையுடன் சொல் அலங்காரத்துடன் சொல்லும்\nஇக்கவிதைகளுக்கு பல உதாரணங்கள் சொல்ல இயலும் என்றாலும் மனதில் வருவது ரிஷபன் கவிதைகள், கிரேஸ், இளமதி, ஹேமா மற்றும் வேதா இளங்கா திலகம், ஒரு தடவை மகேந்திரன் என்று நினைக்கிறேன். அவரது கவிதைக்கு மெட்டு போட்டு விட்டு பாடிய பிறகு அதையே ஒரு வாரம் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தேன். தூத்துகுடியில் பிறந்து அமெரிக்காவில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் திருமதி காட்டாறு அன்பு அவர்கள் கவிதை நான் அதற்கு இட்ட மெட்டு அது தான் தனக்குப் பிடித்தது இன்று வரை என்று என் மனைவி சொல்கிறாள்.\nஇத்தனை கவிஞர்களில் ஓர் இருவரைத் தவிர வேறு எவர் முகமும் நான் அறியேன். நான் அறிவதெல்லாம் அவர் தம் கவிதைகள் தான். அவர் தம் தமிழ் உணர்வு தான்.\nஇவற்றையெல்லாம் விட ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தொடர்ந்து கடந்த பத்து வருடங்கள���க பக்தி பாடல்கள், கவிதைகள் எழுதும் கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல் . 1961 ம் வருடம் நான் வேலையில் சேர்ந்த போது மாலை வேளைகளை அந்தக் கோவில் தடாகப் படிகளிலே உட்கார்ந்து எனக்குத் தெரிந்த அம்மன் தோத்திரங்களை பாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் இப்போதைய கூட்டம் கிடையாது. தினமும் நான் பாடும்பொழுது என்னைச் சுற்றி ஒரு பத்து பேர் உட்கார்ந்திருப்பர். அதுவே எனக்கு அந்த இறைவி அருள் போல புல்லரிக்கச் செய்துவிடும்.\nகவி நயா அவர்கள் எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது. இவரது ஒரு எழு நூறு பாடல்களுக்கு மேல் நான் மெட்டு இட்டிருப்பேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒரு புதுமையை ஒரு ஆன்மீக கருத்தினை, உலகமெல்லாம் விரவிக்கிடக்கும் அவ்விறைவியின் சான்னித்தியத்தை வெளிப்படுத்துகின்றன.\nஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடன் கணினியைத் திறந்த உடனே நான் பார்ப்பது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைதான். அதில் நான் கண்ணுறும் பல தோத்திரங்கள் நான் படித்தவை என்றாலும் அவைகள் என்னவோ என்னை உடனேயே அவற்றினைப் பாடிட என்னை உந்துகின்றன. அதுவும் அந்த இறைவன் கருணையே.இன்று கோவிந்தராஜ பெருமாள் தரிசனம்.சீக்கிரம் செல்லுங்கள்.\nஅண்மையில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் கவிதைகளை நவராத்திரி சமயத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இரு வலைகளுமே ஆலோசனை, தொகுப்பு என்ற பெயர் கொண்டவை. அவற்றினைப்பார்த்த உடனேயே பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது. பாடிவிட்டேன்.\nமாரியம்மனைப் பற்றி ஒரு கிராமீய கவிதை நேற்று எழுதியிருக்கிறார்கள்.\nஅதை நான் பாட நீங்கள் கேளுங்கள்.\nஏதோ பாடுகிறேன். நான் ஒரு பாடகன் அல்ல. எனக்கு நிறைவாக ஸ்ருதியோ, லயமோ, தாளமோ தெரியாது என ஒப்புக்கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. இருந்தாலும் பாடுகிறேன்.\nஎன் பாட்டுக்களையும் யூ ட்யூபிலே இதுவரை ஒரு லட்சத்து அம்பதாயிரம் பேர் கண்டு இருக்கிறார்கள். அதை பெருமையை இந்த கவிதை எழுதியவர்களுக்கே நான் சமர்ப்பிக்கிறேன்.\nஇடுகையிட்டது sury siva நேரம் பிற்பகல் 3:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்வத��� இராமச்சந்திரன். 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:27\nரொம்ப நன்றி தாத்தா.. எவ்வளவு அருமையாகப் பாடி இணைத்திருக்கிறீர்கள்... இது என் கவிதைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.\nதாங்கள் குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன். அவர்களது கவிதைகள் குறித்தும், திருமதி.கவிநயா அவர்களின் கவிதைகள் குறித்தும் தாங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படிக்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, திருமதி.கவிநயா அவர்களின் ஆன்மீக கவிதைகள் குறித்து,\n//// கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல்//// என்றும்,\n////கவி நயா அவர்கள் எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது/// என்றும்\nகுறிப்பிட்டிருப்பது அட்சர லக்ஷம் பெறும். பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களின் வலை குறித்து தாங்கள் சொன்னதையும் மகிழ்வாக ஆமோதிக்கிறேன்.\nமற்றவரை மனம் திறந்து பாராட்டுவது என்பது லேசுப்பட்ட காரியமில்லை. உங்களின் ஈடு இணையற்ற பெருந்தன்மை போற்றத்தக்கது. மிக்க நன்றி தாத்தா..\nஇளமதி 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:47\nஉங்கள் திறமையை அறியாதார் உளரோ... இந்த வயதிலும் என்னமாதிரிப் பாடுகின்றீர்கள்...\nயூடியூப்பில் பெரும் சாதனையை நிகழ்த்திவிட்டீகளே\nஉங்களை நினைக்கையில் உள்ளம் பூரிக்கின்றது.. உங்கள் மனங்களில் விற்றிருக்கும் இத்தனை ஜாம்பவான்களாகிய கவிஞர்களுடன் என்னையும் இணைத்து இங்கு குறிப்பிட்டதைப் பார்த்ததும் என் கண்கள் என்னும் குளம் அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பிரவாகமாக பெருக்கெடுத்துவிட்டது...\nஉங்கள் குரலில் என் பாடல்களும் அமையப் பெற நான் என்ன தவம் செய்தேனோ...\nநீங்கள் என் கவிதைகளைப் பாடத்தொடங்கிய பின்னர் நான் எழுதும் ஒவ்வொரு தடவையும் உங்கள் நினைவும் வந்து என் மனதில் ஒட்டிக்கொள்ளும். கூடவே இந்தப் பாடலையும் எங்கள் சுப்பு ஐயா பாடுவாரோ என்று நினைக்கத் தவறுவதும் இல்லை...\nஎன் கவிதைகளைப் பாடலாக்கிய அத்தனையும் எனக்கு அந்த மெட்டும் பாடலும் மனதில் அப்படியே பதிவாகிவிட்டதையா... தனிமையில் என் ஹம்மிங்கில் உங்கள் க���ரலில் பாடிய இப்பாடல்கள் எப்பவும் இருக்கும்...\nநீங்கள் கூறிய கவிநயாவின் பாடல்கள் உண்மையில் அற்புதமானவைதான் நானும் அவர் பக்கம் பார்த்திருக்கின்றேன்...\nஇப்படி இன்று இந்த அருமையான பதிவில் ஏனைய பதிவர்களையும் ஊக்குவித்து புகழ்மாலை சூட்டியுள்ளீர்கள்.. உங்கள் பெருந்தன்மை கண்டு மகிழ்கின்றேன் ஐயா\nஅனைத்துக் கவிஞர்களும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nதுரை செல்வராஜூ 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nதங்களுக்கு என்றும் பணிவான வணக்கங்கள் ஐயா\nகவிநயா 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:58\nஅன்பினிய தாத்தா, உங்கள் பதிவைப் படித்து எனக்குக் கண்ணீர்தான் வந்தது. இது வரையில் எழுதிய, கிட்டத்தட்ட எல்லாக் கவிதைகளுக்குமே நீங்கள் மெட்டமைத்துப் பாடித் தந்திருக்கிறீர்கள். முதன் முதலாக நீங்கள் பாடித் தந்த போது கிடைத்த மகிழ்ச்சியும், பெருமிதமும், இப்போதும் ஒவ்வொரு முறையும் கிடைக்கிறது. சில சமயம் நீங்கள் ஏதோ உடல் நலமின்மையால் பாடா விட்டால் கூட, அதை அறியாமல், 'அடடா, இந்தப் பாடல் தாத்தாவிற்குப் பிடிக்கவில்லை போல' என்ற ஏக்கம் ஏற்பட்டு விடும். கவிதைகளாக வாசிப்பதைக் காட்டிலும், அதே சொற்கள் பாடல் வடிவம் பெறும் போது அதன் தோற்றமே மாறி விடுவதை நன்கு உணர்ந்திருக்கிறேன். அதுவும் நீங்கள் பொருளுக்குத் தகுந்தாற் போல ராகம் அமைத்து, உங்கள் குரலிலும் அதற்கான உணர்வுகளைக் குழைத்து, அனுபவித்துப் பாடும் அழகே தனிதான். ஆயிரம் பாடல்கள் மெட்டமைத்துப் பாடுவது என்பது சாதாரண விஷயமில்லை. பலப்பல கவிஞர்களும் சுப்பு தாத்தா என்னுடைய பாடலைப் பாட மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு உங்கள் பணியைச் செய்து வருகிறீர்கள். நீங்கள் பாடுவதும், எழுதுவதும் எங்கள் அனைவருக்கும் உற்சாக டானிக் மாதிரி மேலும் எழுத ஊக்கம் தருகிறது. என்னுடைய புலம்பல்களையெல்லாம் அழகான பாடல்களாக்கித் தரும் உங்கள் அன்பிற்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும் நீங்களும் பாட்டியும் இன்னும் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் வாழ நான் எப்போதும் வணங்குபவளை வேண்டிக் கொள்கிறேன். பாட்டிக்கும் உங்களுக்கும் என் பணிவன்பான வணக்கங்கள்.\nகவிநயா 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:02\nநீங்கள் பாடித் தந்திருக்கும் பிற கவிஞர்களின் பாடல்களையும் (இப்போது பார்வதியின் மாரியம்மன் பாடலையும்) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ்கிறேன். தாத்தா குறிப்பிட்ட அனைத்து கவிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.\nஉங்கள் அம்மன் பாடல் கேட்டேன். நன்றாக உள்ளது கேட்க.\nஇத்தனை கவிஞ்சர்கள் வலைக்கு சென்று கவிதைக்கு மெட்டு போட்டு, பாடி, அப்லோட் செய்து.......மலைக்க வைக்கிறது உங்கள் திறமை......\nகரந்தை ஜெயக்குமார் 16 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:14\nகவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களின் குரல் உலகெங்கும் பரவட்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும் \nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/73571/news/73571.html", "date_download": "2020-08-10T17:47:14Z", "digest": "sha1:M5CUX67ZIN23JEPH76FFLLLMABXH7IJC", "length": 6736, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்\nசிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் ராஜா என்கிற கராத்தே ராஜா. இவர் சினிமா நடிகர். போக்கிரி, சுறா உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் மகள் திவ்யா (வயது 23) என்பவருக்கும் கடந்த 2008–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.\nஇவர்கள் சாரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சினிமா படப்பிடிப்பில் ராஜா மும்முரமாக இருப்பார். அதனால் நேரம் கிடைக்கும்போது மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மட்டும் புதுவைக்கு வருவார். நடிகர் சரத்குமார் நடித்து வரும் ஒரு படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் ராஜா நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கணவன்– மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nகடந்த 13–ந் தேதி திவ்யா தனது 3 குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு மார்க்கெட் சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு ராஜா வந்தார். போலீசாரிடம் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டார். போலீசார் திவ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://angusam.com/tag/nammatrichy-in-nammatrichynews/", "date_download": "2020-08-10T15:05:46Z", "digest": "sha1:GEHH272T45HUN7ZPJJLR7U5D65JX6N7J", "length": 7075, "nlines": 69, "source_domain": "angusam.com", "title": "nammatrichy.in nammatrichynews – Angusam News – Online News Portal", "raw_content": "\nதனியார் சுய நிதி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பரிதாப நிலை \nதனியார் சுய நிதி கல்லூரிகளில் பெரும்பாலான பேராசிரியர்களின் மாத ஊதியங்கள் 10,000/_ க்கும் கீழே நிர்வாகத்தினரால் வழங்கப்படுகிறது அதுவும் வழங்காமல் இழுத்தடிக்கும் சூழல்களும் அரங்கேறிய வண்ணம் உள்ளது மேலும் இந்த கொரானா காலங்களில் மாத…\nபுதிய தொழில் தொடங்கப் போறீங்களா….\nநாட்டில் நிலவி வரும் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வேலை நிலைக்குமா வேலை பறிபோனவர்கள் எப்போது மீண்டும் வேலை கிடைக்கும் வேலை பறிபோனவர்கள் எப்போது மீண்டும் வேலை கிடைக்கும் ஏதாவது ப���திய சிறு தொழில் தொடங்கலாமா என சிந்திப்பது உண்டு. இதற்கிடையில் லாக்டவுன் நீட்டிக்கப் பட்டிருந்தாலும் பல்வேறு…\nஈஎம்ஐ கால்குலேட்டர் சில தகவல்கள்…,\nசுருக்கமாக ஈ.எம்.ஐ என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டஅளவு பணத்தை வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு உங்கள் கடன் தொகையை முழுமையாகக் கட்டி முடிக்கும் வரைசெலுத்த வேண்டும். நீங்கள் திருப்பி செலுத்த…\nஇந்தியா & சீனா ராணுவ வீரர்கள் கைகலப்பு\nஇந்தியாவில் இம்மலைப்பகுதியில் உள்ள லடாக்கின் லே நகரில் கடும் அமைதி நிலவுகிறது.கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியை அறிந்த பிறகு இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா…\nகழுத்தை நெறித்த நிறவெறி.. பொங்கி எழுந்த மக்கள்\nஇந்த உலகம் தோன்றியது முதல் பல மாற்றங்களை கண்டு கொண்டே தான் இருக்கிறது, அதுவும் மனிதன் உருவான பிறகு பல பிரச்சினைகளை அன்றாட சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சில நாட்களிலோ சில மாதங்களிலோ முடிந்துவிடும் ஆனால் நாம்…\nபர்சனல் லோன் வாங்க போறீங்களா\nகடன் கேட்டு விண்ணப்பம் செய்வதற்காக வங்கிப் படியேறுவதற்கு முன்பு உங்கள் தகுதியை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதற்காக இலவச மாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்துப் பாருங்கள். கடனை திருப்பிச் செலுத்த இயலாத ஏழையையோ, வருமானம்…\nசும்மா வந்ததா … உயர் பதவி…\nசமூக வலைதளங்களில் ஒன்றான, ‘யூ டியூப்’, ‘டியர் கிளாஸ் ஆப் 2020’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக் கழகத்தில்…\nபோலீஸ் எஸ்ஐ வீட்டிலே நகை, பணம் திருடிய பலே கொள்ளையர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/curfew/", "date_download": "2020-08-10T16:49:39Z", "digest": "sha1:2AGJXEEJ3KVN3UILZPZOUMJCDIKV2TBD", "length": 64126, "nlines": 338, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Curfew « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழி���ள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்\nபர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.\nஅரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.\nதற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.\nமேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.\nயார் இந்த பர்மா ஜெனரல்கள்\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்\nபர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.\nஅரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.\nஇந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.\nபொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே\nபர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.\nஎப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.\nதனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே\nதான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.\nஇந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.\n1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.\nபர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை\nபர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.\nபத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.\nஇந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\n1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஅடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள் அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.\nபுத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் பு��்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.\nயாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.\nஎதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்\nவன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் புதன்கிழமை காலை, ந���ன்கு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமியர்களின் ஷபே –பராத் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியபோது, நான்கு இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nதீயணைப்புப் படை வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அத்துடன், போலீசார் மீது சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். சில தொழிற்சாலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.\nஉலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில்தான் உள்ளது. அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nலாரி மோதி 4 இளைஞர்கள் இறந்ததால் ஆக்ராவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு\nஆக்ரா, ஆக.30: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை லாரி மோதி இறந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 12 லாரிகள் உள்பட 22 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.\nநகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nசாலை விபத்தில் இறந்த 4 இளைஞர்கள்: சுபாஷ் பூங்கா பகுதி அருகே 4 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் இறந்தனர். சந்த், கம்ரான், வாஸிம், வாஹித் ஆகியோர் அந்த இளைஞர்கள். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் நடத்திய தாக்குதல் வன்முறையில் முடிந்தது.\nவன்முறையாளர்கள் கடைகளுக்குத் தீ வைத்தனர். இரண்டு ஆலைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் போலீஸ், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும்.\n5 அதிகாரிகள் உள்பட 50 போலீஸôர் காயம்: வன்முறையாளர்கள் தாக்குதலில் 50 போலீஸôர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் ஒன்றில் புகுந்த கும்பல் போலீஸôரை தாக்க முயன்றது.\nவன்முறை கும்பலைக் கலைக்க வானை நோக்கி போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பட்டதில் ஒருவர் இறந்தார். போலீஸ் தடியடி பிரயோகம் செய்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.\nமதுரா, அலிகார், பெரோஸôபாத் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். ஆக்ராவில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகள் அவதி: சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்கி யுள்ளனர். அந்தப் பகுதியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் வருகிறது. ஹோட்டலை விட்டு தாங்கள் குறிப்பிடும் வரை வெளியே வர வேண்டாம் என்று போலீஸôர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nநஷ்டஈடு: வன்முறை சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.\n“விபத்தில் நான்கு இளைஞர்கள் இறந்த சம்பவத்துக்கு போக்குவரத்து நிர்வாக குறைபாடே காரணம். கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட லாரி வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்’ என்று உள்துறை உயரதிகாரி ஜே.என்.சேம்பர் லக்னௌவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நகர நிர்வாகம் மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அமைதி காக்குமாறு மதத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nநேபாள மோதலில் 5 பேர் பலி\nநேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.\nகாவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் க���யமடைந்தும் உள்ளனர்.\nதனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.\nகிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.\nநேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன\nகாத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.\nகாத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.\nஇதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.\nவருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.\nஇதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.\nநேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு\nகாத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்த���ல் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.\nகிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.\nதக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.\nஇந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.\nலண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’\n“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.\nஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.\nலண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.\nலண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.\nதேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.\nபெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.\nகிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்��ி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.\nஇப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.\nபொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.\n“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது\nமேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.\nநெரு��்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.\nஅந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?p=282", "date_download": "2020-08-10T14:59:34Z", "digest": "sha1:VK4UKTW6GR6C2P3VH7MI3ZNK52I4ECB4", "length": 21751, "nlines": 64, "source_domain": "maatram.org", "title": "ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்\nஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்\nஇலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை விவகாரத்தில் தலையிடும் சர்வதேச நாடுகள் இந்த விடயம் தொடர்பாக பேசாமல் தனியே இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என்று மட்டும் பேசுகின்றன. தற்போது ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு வேண்டிய மேலும் ஆதராங்களை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் சேகரித்து வருகின்றது. இலங்கையில் இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்தாலும் சர்வதேச நாடுகளின் இந்த செயற்பாடுகள் எவ்வளவு தூரத்துக்கு இலங்கையில் மாற்றத்தை கொண்டு வரும் என்பது கேள்விதான்.\nஐக்கிய தேசிய கட்சியும் ஆதரவு\nபிரேரணையை சமர்ப்பித்து ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றி சர்வதேச நாடுகளிடம் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசை தனிமைப்படுத்த அமெரிக்கா முற்படுகின்றது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சர்வதேச நாடுகள் கருதுகின்றன. இலங்கையில் ஆட்சி மாற்றம் என்பது ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வருவதையே குறிக்கும். சிலவேளைகளில் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற சிறிய கட்சிகளையும் கூட்டுச் சேர்த்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கலாம். விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய போன்ற இடதுசாரிகளும் தற்போது அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய ஆட்சியை ஒன்றை அமைக்கும் நிலை ஏற்படலாம்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் அல்லது ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மேற்படி குறிப்பிட்ட இந்த சிறிய கட்சிகள் மாறி மாறி இந்த இரு கட்சிகளுடனும் சேர்ந்து அரசில் அங்கம் வகிப்பதுதான் வரலாறு. தற்போதைய அரசில் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்ற இடதுசாரிகள் அங்கம் வகிப்பது போன்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால் இம்முறை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய போன்ற இடதுசாரிகளும் மனோ கணேசனுடன் சேர்ந்து அரசில் அங்கம் வகிக்கும் வாய்பும் உள்ளது.\nஆனால், இந்த சிறிய கட்சிகள் நடைமுறையில் இரண்டாம் குடியரசு உள்ள அரசியல் யாப்பில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒற்றை ஆட்சி தன்மை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமைச்சு பதவிகள். குறிப்பாக ஸ்��ீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்குரிய அமைச்சுப் பதவியை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால் மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரின் கட்சிகள் மேற்படி இரண்டு கட்சிகளின் செயற்பாடுகளை போலன்றி அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான சட்ட ஏற்பாடுகள் பற்றி குரல் எழுப்புவார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அரசில் இணையக்கூடிய ஏனைய சிறிய கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறிச் சென்று அமைச்சுப் பதவிகளை எடுக்கும் சில தனி நபர்களும் அதற்கு ஆதரவு கொடுப்பார்களா என்பதும் கேள்விதான்.\nதவறான கட்சி அரசியல் முறை\nஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது பதவி வகிக்கும் அரசில் மாறி மாறி அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள், தனி நபர்கள் தொடர்பிலும் மனச்சாட்சிக்கு மாறான கட்சி அரசியல் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். இறுதிக்கட்ட போரில் அழிவுகள் இடம்பெற்றது, மனித உரிமைகளை இந்த அரசு மீறியுள்ளது என்ற குற்றச்சாட்டு தனியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு மாத்திரம் உரியது அல்ல. 1920ஆம் ஆண்டு இலங்கைத் தேசியம் பிளவுபட்டது முதல் ஆரம்பித்த இனவேறுபாடுதான் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் வரை இடம்பெற்ற அழிவுகளுக்கு காரணம்.\nசிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அரசு 1972இல் இலங்கை இறைமை அடைந்தபோது உருவாக்கிய முதலாம் குடியரசு அரசியல் யாப்பில் ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடிய சட்ட ஏற்பாடுகளை செய்யவில்லை. 1947இல் யாப்பை உருவாக்கியபோது சோல்பரி யாப்பில் இருந்த ஏனைய சமூகங்களுக்கான பாதுகாப்புக்காக இருந்த 29ஆம் சரம் நீக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசு பதவிக்கு வந்தபோது உருவாக்கிய இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பிலும் சமவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.\nதேசிய கட்சிகள் என கூறப்படுகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களுடனான அணுகு முறைகள் வேறுபட்டவை அல்ல. தமிழ் முஸ்லிம் கட்சிகளை தங்கள் அரசில் அங்கம் பெறவைத்து அவர்களுக்குத் தேவையான அமைச்சுப் பதவிகள், மற்றும் அரச உயர் பதவிகளை வழங்கிவிட்டு அந்த சமூகங்களின் அடிப்படை உரிமைகளை கூட மறுக்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர். இதனால்தான் அரசிற்கு வெளியே நிற்கின்ற தமிழத் தேசிய கூட்டமைப்பை இனாவதிகளாக அரசு காட்ட முற்படுகின்றது. ஆகவே, ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கவுள்ள அமெரிக்கா இலங்கையில் கடந்த 60 ஆண்டுகாலம் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பிரச்சினைகளையும் உள்வாங்க வேண்டும்.\nமுள்ளிவாய்காலில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது, போர்க்குற்றங்கள் நடந்துள்ளன என்று கூறுவதுபோல யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட 1983ஆம் ஆண்டில் இருந்து மனித உரிமைகள் மீறப்பட்டும் போர்க்குற்றங்களும் புரியப்பட்டுள்ளன. தனியே மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக மாத்திரம் ஜெனீவாவில் தீர்மானத்தை நிறைவேற்றி அரசை சங்கடத்துக்கு உட்படுத்தினால் மட்டும் இலங்கையில் அமைதி ஏற்பட்டவிடாது. அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்துவிடாது. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பங்கு உண்டு. இந்திய அரசுக்கும் பங்கு உண்டு. ஆகவே, அந்த அடிப்படையில் ஜெனீவா தீர்மானம் அமைதல் வேண்டும். மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா தலைமையிலான அரசில் இடம்பெற்றதாகவே சந்தேகிக்கப்படுகின்றது. அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் யாழ். செம்மணி புதைக்குழி விவகாரமும் நிகழந்தது. இவை சிறிய உதாரணங்கள். ஆனால், இன்னும் பல புதைகுழிகள் வடக்கு கிழக்கில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.\n2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பாக ஆராய்வது தொடர்பான ஆலோசனையை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு 1948ஆம் ஆண்டில் இருந்து கூறப்பட்டிருந்தது.\n(ஆனால் 1987-88ஆம் அண்டுகளில் இந்திய அமைதிப்படையினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.)\nஆகவே, அந்த நிபுணர்குழுவின் அறிக்க���யின் அடிப்படையில் அமெரிக்கா பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனடிப்படையில் ஜெனீவா தீர்மானம் அமைதல் வேண்டும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அல்லாத ஜெனீவா தீர்மானத்தின் மூலம் அரசு பதவி கவிழ்ந்தால் மனித உரிமை பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று சம்மந்தப்பட்ட படையினர் தன்டிக்கப்படுவர் எனவும் கருதமுடியாது.\nஇனஅழிப்பு என தமிழ் தரப்பில் அனேகமானோர் கூறுகின்றனர். ஆனால், வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படுகின்றது. இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் அல்லது அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான சில சரத்துக்களை பற்றி கருத்தில் எடுக்காமல் தங்களின் பொருளாதார நலன்களுக்கு ஏற்ற முறையில் இலங்கையில் அமைதி ஏற்பட்டால் போதும் என சர்வதே நாடுகள் செயற்படுமானால் இன்னுமொரு 60 ஆண்டுகளுக்கு சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் காத்திருக்க வேண்டிய நிலைதான்.\nஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\nஅரசியல் யாப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டுரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு சமாதானம் மற்றும் முரண்பாடு ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் நல்லாட்சி நல்லிணக்கம் போர்க்குற்றம் மனித உரிமைகள் மாற்றம் மாற்றம் இலங்கை வட மாகாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=60_154", "date_download": "2020-08-10T14:53:03Z", "digest": "sha1:XRGJMSHWUKWFEFJ2WYLTBCU47DYSUHY3", "length": 24663, "nlines": 744, "source_domain": "nammabooks.com", "title": "நற்றிணை பதிப்பகம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Chennai Book Fair 2020 Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House அருணோதயம் அருண் பதிப்பகம் உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு எம்எஸ் பப்ளிகேஷன் கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு ப���ிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் இந்து தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் பேசா மொழி மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி வளரி வெளியீடு வாசகசாலை வானதி பதிப்பகம் வி கேன் ஷாப்பிங் விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரை கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குடும்ப நாவல்கள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சமையல் சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயசரிதை சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஅ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் - 2 தொகுதிகள்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் - 2 தொகுதிகள்\nஅப்துல் கலாம் ஒரு சகாப்தம்\nஅம்மா உழைப்பதை நிறுத்திக் கொண���டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:49:18Z", "digest": "sha1:7UMHQM6BJGAOQXFGSQTTREJ3NSBEWHCQ", "length": 6085, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாரணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சாரண முன்னோடிகள் (1 பகு, 2 பக்.)\n► சாரண விருதுகள் (2 பக்.)\n► சாரண ஜம்போறிகள் (20 பக்.)\n► சாரணிய அமைப்புகள் மற்றும் சங்கங்கள் (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-10T17:07:34Z", "digest": "sha1:2SRRB5P3F2TYUNJAESKAB2L6GDVSHZNV", "length": 10022, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் சங்கம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்\nநடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்.. அரசிற்கு எதிர்ப்பு.. வழக்கு தொடுக்க நடிகர்கள் முடிவு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nலஞ்சம் கொடுக்க முயற்சி.. ஐசரி கணேஷ் மீது நீதிபதியே வழக்கு.. ஹைகோர்ட்டில் பரபர\nநடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஓட்டுக்களை எண்ணக்கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள்... நடிகர் விஷால் பேட்டி\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nவிஷாலுக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியாது... எஸ்.வி.சேகர் தாக்கு\n9 மகன்களை பெற்றும் வறுமை.. சின���மா வாய்ப்பில்லை.. மெரினாவில் கைக்குட்டை விற்கும் நடிகை ரங்கம்மாள்\nவாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை.. அறியாமையா அகந்தையா நடிகர் சங்கத்தை விளாசும் எஸ்வி சேகர்\nகலை நிகழ்ச்சிகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் செல்லும் நடிகைகளை அரைநாள் போராட்டத்தில் காணலையே\nசூர்யாவை கிண்டல் செய்தவர்களை டிஸ்மிஸ் செய்யுங்க... சன் டிவிக்கு நடிகர் சங்கம் கடிதம்\nநடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியில் இருந்து விலகிய எஸ்வி சேகர்... காரணம் என்ன\nநடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியை ராஜினாமா செய்தார் எஸ்.வி.சேகர்\nவிஜயகாந்தை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது... எஸ்.வி.சேகர் டுவீட்\nநடிகர் சங்க பொறுப்பிலிருந்து விலகல்... பொன்வண்ணன் மறு பரிசீலனை செய்வார்- நாசர் நம்பிக்கை\nநடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து பொன்வண்ணன் திடீர் ராஜினாமா- விஷாலுக்கு எதிராக போர்க்கொடி\nபோர் வந்துடுச்சு... தர்மயுத்தம் எப்ப சார் தொடங்குவீங்க... விஷாலை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்\nகாற்றில் பறக்கும் வாக்குறுதிகள்.. நடிகர் சங்கத்திற்கு இதுவரை என்ன செய்தீர்கள் விஷால்\nநடிகர் சங்க நிலத்தை மோசடி செய்ததாக சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார்... நடிகர் விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/03/", "date_download": "2020-08-10T16:45:05Z", "digest": "sha1:BCL5DVJDFCTBSYOTPCMTVF2LNMAFKSSK", "length": 77490, "nlines": 474, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மார்ச் 2017", "raw_content": "வெள்ளி, 31 மார்ச், 2017\nஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை….. – Sotally Tober\n [முகப்புத்தகத்தில் நான் – 15]\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:25:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: ஃப்ரூட் சாலட், முகப்புத்தகத்தில் நான்\nவியாழன், 30 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா\nஹனிமூன் தேசம் – பகுதி 8\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nதங்குமிடத்திலிருந்து பனிபடர்ந்த மலைகளின் தோற்றம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:09:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nபுதன், 29 மார்ச், 2017\nசாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with everything\nலாலு பிரசாத் யாதவ் – இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் அவசியமில்லை – பீஹார் மாநிலத்தின் முதல்வராகவும், இந்திய அர��ின் ரயில்வே துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் பேசும் போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல உண்டு எதைச் சொல்ல, எதை விட…. இருந்தாலும் இங்கே ஒன்றே ஒன்று மட்டும் - “Jab tak samosa mein rahega aalu, Bihar mein rahega Lalu” – இதன் அர்த்தம் “சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பீஹாரில் லாலு இருப்பான் எதைச் சொல்ல, எதை விட…. இருந்தாலும் இங்கே ஒன்றே ஒன்று மட்டும் - “Jab tak samosa mein rahega aalu, Bihar mein rahega Lalu” – இதன் அர்த்தம் “சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பீஹாரில் லாலு இருப்பான்” பீஹார் மக்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைவராலும் மறக்கமுடியாத ஒரு அரசியல்வாதி லாலு” பீஹார் மக்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைவராலும் மறக்கமுடியாத ஒரு அரசியல்வாதி லாலு இப்பதிவில் பார்க்கப் போவது லாலுவைப் பற்றி அல்ல\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nசெவ்வாய், 28 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு ஜீரா மற்றும் சில\nஹனிமூன் தேசம் – பகுதி 7\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nதிங்கள், 27 மார்ச், 2017\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவாணன்\nசிறுகதைகள் – பெரிய பெரிய விஷயங்களைக் கூட சில பக்கங்களில் சொல்லி விடக்கூடிய வித்தை சிலருக்கு மட்டுமே கைகூடி வரும். நாவல், ஒரு பக்கக் கதை, ஒரு பாரா கதை என பலவும் இருந்தாலும், சொல்ல வரும் விஷயத்தினை சில பக்கங்களில் சிறுகதையாகச் சொல்வதென்பது ஒரு கலை தலைநகர் வந்த பிறகு தமிழ் சிறுகதைகள் மட்டுமல்லாது வேறு மொழி சிறுகதைகளும், குறிப்பாக வட இந்திய சிறுகதைகள் படிப்பது எனக்கு ஒரு பொழுது போக்காக இருந்தது. அதுவும் ஹிந்தி எழுத, படிக்கக் கற்றுக் கொண்ட பிறகு ஹிந்தியில் சிறுகதைகள் படிக்க ஆரம்பித்தேன். வார இதழ்களாக இருந்தாலும் சரி, மாத இதழாக இருந்தாலும் சரி, முதலில் படிப்பது சிறுகதையாகத் தான் இருக்கும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது, பதிவர்கள், பொது\nஞாயிறு, 26 மார்ச், 2017\nநாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்\nகடற்கரை என்றாலே நம் எல்லோருக்குமே பிடித்���மான விஷயம் தானே. எத்தனை முறை கரைக்கு வந்து திரும்பும் இந்த அலைகள்…. அலுக்கவே அலுக்காதோ இந்த அலைகளுக்கு அலுக்காமல் வந்து திரும்பும் அலைகளை அலுக்காமல் பார்க்க எனக்கும் பிடிக்கும்… ரொம்ப நேரம் உப்புக் காற்றில் நிற்கக் கூடாது என்று சொல்வார்களே என்று அங்கிருந்து அகல மனதில்லாமல் தான் நகர்வேன்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, தியு, பயணம், புகைப்படங்கள், Diu, India\nசனி, 25 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர விடாத பைரவர்\nஹனிமூன் தேசம் – பகுதி 6\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nபெண்களுக்கான தொப்பிகள் - மஃப்ளருடன் சேர்ந்து....\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:06:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nவெள்ளி, 24 மார்ச், 2017\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு\nமுகப்புத்தகத்தில் நான் - 14\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு - 1\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 பிற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பொது, முகப்புத்தகத்தில் நான்\nஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை\nகாலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:36:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nவியாழன், 23 மார்ச், 2017\nசாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:49:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, சமையல், தில்லி, பொது, Delhi, India\nபுதன், 22 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைகள்\nஹனிமூன் தேசம் – பகுதி 5\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nகிடுகிடு பள்ளத்தில் படகை தடாலென்று இறக்கும்போது...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nசெவ்வாய், 21 மார்ச், 2017\nசின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு\nஅப்பாவுக்கும் மகளுக்குமான உறவு அலாதியானது. எப்போதுமே அவர்களுக்கிடையேயான பாசத்தினை, அன்பினை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடிவதில்லை. என்னவள் எப்போதும் சொல்வதுண்டு, ”ரோஷ்ணி சமயங்களில் நான் சொல்வதைக் கேட்பதில்லை. கேட்டால் எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள், இன்னிக்க�� இப்படிச் சொன்னாள், நேற்று இப்படிச் சொன்னாள்” என்று எதையாவது கோபத்துடன் சொல்லும்போது, மகள் சொன்ன பதிலில் சந்தோஷித்து சிரித்து விடுவேன் – என்னவளின் கோபம் பற்றிய கவலைக் கொள்ளாது பல சமயங்களில் இப்படி நடந்து விடுகிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 55 கருத்துக்கள்\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது, பதிவர்கள், மின்புத்தகம், வலையுலகம்\nதிங்கள், 20 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹனிமூன் தேசம் – பகுதி 4\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nஞாயிறு, 19 மார்ச், 2017\nஹாலிடே நியூஸ் – புஸ்தகா மின்புத்தகங்கள் - ட்ராவல்ஸ் நெக்ஸ்ட்\nPosted by வெங்கட் நாகராஜ் at 1:36:00 பிற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அச்சில் நான், இணையம், பதிவர்கள், பொது, வலையுலகம்\nசனி, 18 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….\nஹனிமூன் தேசம் – பகுதி 3\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nமலைகளுக்கு இடையே அமைதியாய் ஓடும் பியாஸ்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:25:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nவெள்ளி, 17 மார்ச், 2017\nஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - விழித்திரு....\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:29:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nவியாழன், 16 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி\nஹனிமூன் தேசம் – பகுதி 2\nதொடரின் முதலாம் பகுதி ஹனிமூன் தேசம்– பயணத் தொடர் படிக்க தலைப்பில் சுட்டலாமே\nஇலையுதிர் காலம்.... ஆனாலும் மீண்டும் துளிர்த்துவிடும் இந்த மரத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nபுதன், 15 மார்ச், 2017\nஹனிமூன் தேசம் – பயணத் தொடர்\nசில்லென்று ஒரு பயணம் போகலாமா.....\nஏழு சகோதரிகள் பயணத் தொடரில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்று வந்த பயணம் பற்றி எழுதிய நான் இப்போது இந்த ஹனிமூன் தேசம் தொடரில் எழுதப் போவது ஒரு வட மாநிலத்தில் உள்ள இடங்களுக்குச் சென்��ு வந்த போது கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள் பற்றி. ஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்த உடனேயே இந்தத் தொடரை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம். அதனால் தான் பயணங்கள் முடிவதில்லை – அடுத்த பயணம் போகலாமா என்ற பதிவு எழுதி இருந்தேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம், Himachal Pradesh, India\nசெவ்வாய், 14 மார்ச், 2017\nசாப்பிட வாங்க – ராதா வல்லபி\nஇந்த வாரம் சாப்பிட வாங்க பகுதியில் ஒரு பெங்காலி உணவு பார்க்கலாலாமா… இந்த உணவின் பெயர் ராதா வல்லபி ஏதோ பெண் பெயராக இருக்கே என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு ஒரு புன்னகை பரிசு ஏதோ பெண் பெயராக இருக்கே என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு ஒரு புன்னகை பரிசு நான் வல்லபி என எழுதி இருந்தாலும் பெங்காலிகள் இதைப் படிப்பது Bபல்லபி நான் வல்லபி என எழுதி இருந்தாலும் பெங்காலிகள் இதைப் படிப்பது Bபல்லபி என்று தான் – அவர்களுக்கு ”வ”, ”வரலாம் வா, வரலாம் வா” என்றாலும் வராது என்று தான் – அவர்களுக்கு ”வ”, ”வரலாம் வா, வரலாம் வா” என்றாலும் வராது வ எல்லாமே Bப தான் வ எல்லாமே Bப தான் வெங்கட் – Bபெங்கட் மாதிரி வல்லபி – Bபல்லபி சரி அது என்ன ராதா Bபல்லபின்னு பார்க்கலாமா….\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, சமையல், பொது, மேற்கு வங்கம், India, West Bengal\nதிங்கள், 13 மார்ச், 2017\nஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….\nமதுராவை அடுத்த பிருந்தாவனத்தில் ஒரு ஹோலி கொண்டாட்டம்.....\nஇன்றைக்கு ஹோலி பண்டிகை. வட இந்தியா முழுவதுமே இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தில் இருந்தவரை கொண்டாடியதில்லை என்றாலும் தில்லி வந்த பிறகு கொண்டாடியதுண்டு. நண்பர்கள் பலரும் குடும்பத்துடன் எனது வீட்டிற்கு வர, எங்கள் வீட்டு மொட்டை மாடியில், ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகள் தூவி ஹோலி விளையாடி இருக்கிறோம். கலர் பொடிகள் தூவிய முகம்/வண்ணமயமான உடைகளோடு தெருத் தெருவாக சுற்றியிருக்கிறேன். இப்போதெல்லாம் ஹோலி கொண்டாடுவதில்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, பொது, Delhi, India\nஞாயிறு, 12 மார்ச், 2017\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும் வந்தார்களா என்று கேள்வி கேட்கக் கூடாது… அவர்கள் நேரில் வந்தார்களா, எந்த உருவத்தில் வந்தார்கள் என்று கேள்வி கேட்டு நேரத்தை எதற்கு வீணாக்குவது என்று கேள்வி கேட்கக் கூடாது… அவர்கள் நேரில் வந்தார்களா, எந்த உருவத்தில் வந்தார்கள் என்று கேள்வி கேட்டு நேரத்தை எதற்கு வீணாக்குவது மிகவும் சுலபமாக, எந்த வடிவத்திலும், எப்பொருளிலும் கலைஞர்கள் செய்யக் கூடிய ஒரு விஷயம் பிள்ளையார் பொம்மை. பிள்ளையாரை கார் ஓட்டச் செய்யலாம், கிரிக்கெட் விளையாட வைக்கலாம், எப்படிச் செய்தாலும் அவர் ஒன்றும் கோபிக்கப் போவதில்லை\nPosted by வெங்கட் நாகராஜ் at 12:10:00 பிற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, புகைப்படங்கள், பொது, ஹரியானா, Haryana, India\nசனி, 11 மார்ச், 2017\nபயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா\nஏழு சகோதரிகள் பயணத் தொடர் முடிந்ததில் நண்பர்கள் சிலருக்கு வருத்தம் என எழுதி இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பது பிடிக்கும் என்றாலும், தொடர்ந்து பயணிப்பதில் சில கஷ்டங்கள் உண்டு. ஒன்று விடுமுறை கிடைப்பதில்லை. இன்னுமொன்று தொடர்ந்து பயணம் செய்ய போதிய சேமிப்பும் வேண்டும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் அதனால் மூன்று நான்கு மாத இடைவெளியில் சில பயணங்கள் அமையும்படி பார்த்துக் கொள்வது வழக்கம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:58:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், பொது\nவெள்ளி, 10 மார்ச், 2017\nஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – கழுதை இழுத்த கார்…\nஇந்த பைக்ல ஒரு ரவுண்டு போலாம் வாரீகளா\nஒவ்வொரு முறை உணவை வீணாக்கும்போதும் இந்த காணொளியை நினைவு கொள்ளுங்கள். விவசாயின் உழைப்பில் உருவாகும் உணவை வீணாக்க உங்களுக்கு உரிமை இல்லை….\nஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு. அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஇட்லிக்கு நாலு விதமான சட்னி கிடைப்பது வரம்…..\nஆனால் அது ஃப்ரிட்ஜிலிருந்து கிடைப்பது சாபம்\nஇந்த வார WhatsApp தகவல்:\nSkoda Octavia – 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் – இரண்டு வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை – கார் விற்பனை செய்யும் நிறுவனம் பிரச்சனைகளைத் தீர்க்காததால் இரண்டு கழுதைகளை வைத்து காரை இழு��்க வைத்திருக்கிறார் – இது நடந்தது லுதியானாவில்\nராஜா காது, கழுதை காது:\nதலைநகரின் ஒரு பள்ளியின் வெளியே – தங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க வந்திருக்கும் பெற்றோர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம்…. தங்கள் மகனின் பிறந்த நாளைச் சொல்லக் கேட்க, இரண்டு பேருக்கும் ஒழுங்கான தேதி நினைவில் இல்லை – தங்கள் மகனின் பிறந்த நாள் நினைவில் வைத்துக் கொள்ளவே இல்லையே என இருவருக்கும் வாக்குவாதம் – தங்கள் மகனின் பிறந்த நாள் நினைவில் வைத்துக் கொள்ளவே இல்லையே என இருவருக்கும் வாக்குவாதம் ‘நீதானே பெற்றுக் கொண்டாய், உனக்கு நினைவில் இருக்க வேண்டாமா….” என கணவன் கேட்க, “ஏன் உனக்கும் தானே பிள்ளை இவன், உனக்கு நினைவிலிருக்க வேண்டாமா” என மனைவி கேட்க, பள்ளியின் வாசல் அருகே இருந்த காவலாளி, Birth Certificate-ல இருக்கும் பார்த்து சொல்லுங்கடே….”\n நல்ல அம்மா, நல்ல அப்பா\nஇந்த நாள் இனிய நாள்:\nமகளிர் தினக் கொண்டாட்டங்கள் அதிகமாக இல்லாத சில வருடங்களுக்கு முன்னர் இதே மகளிர் தின நாளில் [8-ஆம் தேதி] தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாய் ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்த மூன்றாம் நாள் அதாவது 10-ஆம் தேதி என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள துணையாக வர நிச்சயிக்கப்பட்ட நாள் நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன…..\nபொதுவாக இது மாதிரி முக்கியமான நாட்கள் ஆண்களுக்கு நினைவில் இருப்பதில்லை என்ற குறை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. என் மனைவிக்கும் இந்த முறை நினைவில் வர இங்கேயே எழுதிவிட்டேன் இந்த முறை நினைவில் வர இங்கேயே எழுதிவிட்டேன் [ஆனால் 8-ஆம் தேதி அன்று சுத்தமாக நினைவில் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன் [ஆனால் 8-ஆம் தேதி அன்று சுத்தமாக நினைவில் இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்\nஇந்த வார ரசித்த பாடல்:\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாடல் பார்க்க/கேட்க வாய்த்தது. அந்தப் பாடல், “கண்ணம்மா, கண்ணம்மா” என்ற பாடல். கேட்ட முதல் முறையே ஏனோ பிடித்தது. இதோ நீங்களும் கேட்க....\nமுகத்தை வருடும் இலவசக் காற்று….\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:28:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nவியாழன், 9 மார்ச், 2017\nஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 103\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nஅடுத்த நாள் காலை எனக்கு தில்லி செல்லும் விமானம் 07.00 மணிக்கு, திருவனந்தபுரம் செல்லும் நண்பர்களுக்கான விமானம் புறப்படுவது 08.00 மணிக்கு. அனைவரும் ஒன்றாகவே விமான நிலையம் சென்று சேர்ந்துவிடுவோம் என தங்குமிடத்திலிருந்து விமான நிலையம் செல்ல 04.30 மணிக்கு வண்டி வரச் சொல்லி இருந்தோம். புறப்பட்டு தயாராக இருக்க, வண்டியும் வந்தது. பதினைந்து நிமிடத்தில் விமான நிலையத்தின் வாசலில் இறக்கி விட்டார் வாகன ஓட்டி. பாதுகாப்பு சோதனைகள் முடிந்து உள்ளே நுழைந்து ஏர் இந்தியா சிப்பந்தி இருக்கும் இடத்திற்குச் சென்றதும் அந்தப் பெண்மணி சொன்னது, உங்கள் விமானத்தின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது – 08.45 மணிக்கு தான்\nஅம்மாடி, இதை முன்னாடியே அலைபேசி மூலம் சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் தூங்கி இருப்போமே என அவரிடம் சொல்ல, ஒரு பொய் புன்னகையை வீசினார் – பொய்யான புன்னகை என்று தெரிந்தால் கொஞ்சம் பயமும், அதே சமயத்தில் கோபமும் வரத்தான் செய்கிறது வேறு வழியில்லை. நண்பர்களும் அவர்களுக்கான Boarding Pass வாங்கிக் கொண்டு வர, விரிவான பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தினுள்ளே அமர்ந்து பயணம் பற்றிய குறிப்புகளையும், எங்கள் அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம்.\nஇந்தப் பயணத்தில், என்னைத் தவிர கேரள நண்பர்கள் பிரமோத், சுரேஷ், சசிகுமார் மற்றும் நசீர் ஆகியோரும் இருந்தார்கள். அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது இன்னுமொரு நண்பர் வின்ஸெண்ட்-உம் சேர்ந்து கொண்டார். மொத்தம் பதினைந்து நாட்கள் பயணம். நிறைய இடங்கள், நிறைய பயணங்கள் என மொத்தம் பதினைந்து நாட்களும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. நான் செய்த பயணங்களிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் பயணித்தது இந்த பயணத்தில் தான். பயணித்த தொலைவு எவ்வளவு என்ற கணக்கு பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது இப்போது\nவிமான வழி, தரை வழி, ரயில் மார்க்கம் யானைச் சவாரி, ஜீப் சவாரி, பேருந்துப் பயணம் என பல வழிகளில் பயணித்த ஒரு பயணம் இது. ஹெலிகாப்டர் பயணமும் திட்டமிட்டிருந்தோம் என்றாலும், தட்பவெட்ப நிலை காரணமாக கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் வாய்க்கவில்லை. வித்தியாசமான மனிதர்கள், இரண்டு நாட்டு எல்லைகள் – சீனா மற்றும் பங்க்ளாதேஷ் எல்லைகளும் பார்க்க முடிந்தது இப்பயணத்தில் தான். பஞ்சாப் மாநிலத்தின் வாகாவில் பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருந்தாலும் இந்த இரண்டு எல்லைகளில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை.\nவெவ்வேறு விதமான தட்பவெப்பம், தவாங் [அருணாச்சலப் பிரதேசம்] பகுதியில் பனிப்பொழிவு என்றால், சில இடங்களில் மிதமான குளிர், சில இடங்களில் மழை, வெயில் என மாற்றி மாற்றி அனுபவம் கிடைத்தது. வித்தியாசமான உணவு [மோமோஸ்], சைவ உணவிற்கான தேடல், என கிடைத்த அனுபவங்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மொத்தம் பதினைந்து நாட்கள் என்பதால் தொடர்ந்து வெளியே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தாலும், யாருக்கும் உடல் நலக் குறைவு ஏற்படாமல் இருந்ததும் நல்ல விஷயம்.\nபயணம் நமக்கு பல பாடங்களை, அனுபவங்களைத் தருகிறது என்றாலும் இப்படித் தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்யும் போது உடல் நலக் குறைவு ஏற்படாமல் பயணிப்பது முக்கியம். இந்தப் பயணத்தில் எங்களில் யாருக்குமே பிரச்சனை ஏற்படவில்லை என்பதில் மகிழ்ச்சி.\nசரி கொல்கத்தா விமான நிலையத்தில் காத்திருந்த போது பேசியதை இங்கேயும் பகிர்ந்து கொண்டு விட்டேன். நண்பர்களுக்கு விமானத்திற்கு வர அழைப்பு வர அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள். அதற்குப் பிறகு தில்லி புறப்படும் விமானம் பற்றிய அறிவிப்பு வர நானும் விமானம் நோக்கிப் புறப்பட்டேன். கொல்கத்தாவிலிருந்து தில்லி வர சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம். இந்த விமானப் பயணத்தில் பெரிதாக அனுபவங்கள் இல்லை. பயணம் முடிந்து விட்டதே என்ற எண்ணம் மனதில் வந்தது தவிர, அடுத்த நாள் முதல் மீண்டும் அலுவலகம் சென்று வேலை பார்க்க வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது. அது தவிர, பதினைந்து நாட்களாக பூட்டி இருக்கும் வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது\nசரி இந்தப் பதினைந்து நாள் பயணத்திற்கு எவ்வளவு செலவு ஆனது என்று யாரும் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன். ஒரு சிலர் ஊர்களில் அரசுத் துறையின் தங்குமிடங்களில் குறைந்த வாடகையில் தங்கியதால் எங்களுக்குச் செலவு குறைந்தது. ஆனாலும், போக்குவரத்து, உணவு, தங்குமிட வாடகை என அனைத்தும் சேர்த்தால், ஒருவ���ுக்கு நாளொன்றுக்கு, சராசரியாக இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரை செலவு ஆனது. இதைத் தவிர சொந்த செலவுகளும் இருக்கலாம். மொத்தமாக ஒருவருக்கான செலவு சுமார் 36000/- ரூபாய். தனியார் தங்குமிடங்களில் தங்கி இருந்தால் இன்னும் அதிகமாக ஆகியிருக்கலாம்.\nகொஞ்சம் செலவு அதிகம் என்று சொன்னாலும், இது போன்ற பயணங்களில் கிடைக்கும் அனுபவங்களுக்காகவும், தொடர்ந்து செய்யும் வேலைகளிலிருந்து கொஞ்சம் மாற்றம் வேண்டியும் பயணிப்பது நல்லது.\nஇந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள், எடுத்த புகைப்படங்கள் என பெரும்பாலானவற்றை உங்களுடன் இந்தத் தொடரின் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தொடரின் மொத்த பகுதிகள் [இப்பகுதியையும் சேர்த்து] 103 அனைத்து பகுதிகளுக்குமான சுட்டி, பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது போல வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nதொடரின் மூலம் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்பயணத் தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 9:01:00 பிற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், பயணம், பொது\nபுதன், 8 மார்ச், 2017\nபெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….\nஇன்று சர்வதேச மகளிர் தினம். இணையம், ஊடகங்கள் என எங்கு பார்த்தாலும் மகளிர் தின வாழ்த்துகளும், கொண்டாட்டங்களும்….. மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்…\nஒரே ஒரு நாள் மட்டுமே மகளிர் தினம் கொண்டாடி விட்டால் போதும் என்று தோன்றவில்லை. சிலர் மகளிர் தினமாகக் கொண்டாடாமல், மகளிர் மாதம் என மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள், சிறப்பு நிகழ்வுகள் நடத்துகிறார்கள். மீதமுள்ள பதினோறு மாதங்களும் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்பதல்ல….. எல்லா நாளிலும் பெண்களைப் போற்றுவோம்.\nஎன்று ஒரு பெண் நடு இரவில் பயமின்றி தனியாக நடந்து போக முடிகிறதோ அன்று தான் நமக்கு சுதந்திரம் என்று மகாத்மா சொன்ன சுதந்திரம் கிடைத்து விட்டதா என்றால்…. நடு இரவினை விடுங்கள், பட்டப் பகலில் கூட பயமின்றி நடக்க முடிவதில்லை. கண்களாலேயே கற்பழிக்கும் கூட்டங்கள் இங்கே உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்ணை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை தான் – குறிப்பாக வட இந்தியாவில். எத்தனை நிர்பயாக்கள் இங்கே…..\nசின்னக் குழந்தைகளைக் கூட சிலர் விட்டு வைப்பதில்லை. பச்சிளம் சிட்டு பாவம் என்ன செய்தது…. கிழவிகளைக் கூட விடுவதில்லை சிலர். இச்சையைத் தீர்க்கும் எந்திரம் அல்ல பெண்கள் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் இந்த காமுகர்கள்….\nவருடா வருடம் ஒரே ஒரு நாள் மட்டும் பெண்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டால் தீரப் போவதில்லை பெண்மைக்கு வரும் துயரங்கள். பெண்களை மதிக்கும் உணர்வை ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்களுக்குச் சிறு வயது முதலே சொல்லித் தர வேண்டும். காமம் கொள்வதற்கு நேரம் வரும், அதற்கெனவே சமயம் வரும் என்பதையும் சொல்லித் தரவேண்டும். பெண்மையை போதைப் பொருளாகவே காட்டும் சினிமாவும், ஊடகங்களும் கொஞ்சமாவது மாற வேண்டும்.\nஇந்த நாளில் மட்டுமல்லாது வரும் எல்லா நாட்களிலும் பெண்மையைப் போற்றுவோம்….. நேற்று பார்த்த ஒரு குறும்படம், இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நீங்களும் பாருங்களேன்….\nதலைப்பில் சொன்ன இரண்டாம் விஷயத்திற்கு வருவோம்…..\nமனசு எனும் வலைப்பூவில் எழுதி வரும் பரிவை சே. குமார் அவர்கள் தனது தளத்தில் சக பதிவர்களிடம் கேட்டு வாங்கி “என்னைப் பற்றி நான்” என்ற தலைப்பில் பதிவுகள் வெளியிடுவதைப் பார்த்திருக்கலாம்…. இதுவரை இத்தலைப்பில் ஏழு பதிவுகள் வந்திருக்கின்றன.\n7. தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் - துளசிதரன்/கீதா\n6. அவர்கள் உண்மைகள் – மதுரைத் தமிழன்\n5. பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு\n4. உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் – கரந்தை ஜெயக்குமார்\n3. தேன் மதுரத் தமிழ் – கிரேஸ் பிரதீபா\n2. நான் ஒன்று சொல்வேன் – மீரா செல்வக்குமார்\n1. எங்கள் பிளாக் - ஸ்ரீராம்\n[மஞ்சள் வண்ணத்தில் க்ளிக் செய்தால் பதிவரின் வலைப்பூவிற்கும், பச்சை வண்ணத்தில் க்ளிக் செய்தால் “மனசு” தளத்தில் வெளியான “என்னைப் பற்றி நான்” பதிவும் படிக்கலாம்….]\nஇந்த வரிசையில்…. அடியேனையும் களத்தில் இறக்கி இருக்கிறார் பரிவை சே. குமார். அவர் கேட்டபடி எழுதி அனுப்பிவிட்டேன். விரைவில் அவரது தளத்தில்…. இங்கே ஒரு சிறு முன்னோட்டம்….\nநான்… நான்…. ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது கூடவே இன்னுமொன்றும். அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை\n”எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டுஅதை உன்னிடம் சொல்வதெப்போ…..நாளை, நாளை மறுநாள்\n….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறது. மிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம் – எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்……….\nமீதியை அவரது தளத்திலேயே படிக்கலாமே…..\nமீண்டும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளுடன்…..\nஅடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:36:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், குறும்படங்கள், பதிவர்கள், பொது\nசெவ்வாய், 7 மார்ச், 2017\nசாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி\nசாப்பிட வாங்க பதிவு எழுதி ரொம்ப நாட்களாகி விட்டன. சில நாட்கள் முன்னர் எழுதிய பிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் சப்ஜி…. பதிவில், பதிவர் ஏஞ்சலின் அவர்கள் ”கட்டல் சப்ஜி ரெசிப்பிக்கு வெயிட்டிங்” என்று பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். கேட்ட பிறகு நான் செய்யும் முறையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை…. பதிவில், பதிவர் ஏஞ்சலின் அவர்கள் ”கட்டல் சப்ஜி ரெசிப்பிக்கு வெயிட்டிங்” என்று பின்னூட்டத்தில் எழுதி இருந்தார். கேட்ட பிறகு நான் செய்யும் முறையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை இதோ களத்தில் இறங்கி விட்டேன். கட்டல் என்ற ஹிந்தி வார்த்தைக்கு பலாக்காய் என அர்த்தம். कटहल என ஹிந்தியில் கட்ஹல் என எழுதினாலும் பெரும்பாலும் கட்டல் எனவே சொல்வது வழக்கமாக இருக்கிறது. வட இந்தியாவில் இந்த பலாக்காயை காய்கறி கடையில் தோல் சீவி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொடுத்து விடுவார்கள். அப்படிக் கொடுப்பதை வாங்கி வந்து சுலபமாக சப்ஜி செய்யலாம்\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி...\nசிறு துண்டுகளாக நறுக்கிய பலாக்காய் – 200 கிராம், பூண்டு – 8 முதல் 10 பல், வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி – கொஞ்சம், பச்சை மிளகாய் – 2, சிவப்பு மிளகாய் – 2, கொத்தமல்லி அலங்கரிக்க ஜீரா, மிளகு, கரம் மசாலா, தனியா, மஞ்���ள் பொடி, மிளகாய் பொடி, உப்பு, எண்ணை….\nதோலுரித்த பூண்டு, இஞ்சி, ஜீரா, மிளகு, தனியா, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் சிறிதளவு எண்ணை விட்டு, கொஞ்சம் ஜீரா போட்டு அது டப் டிப்பிய பிறகு, சிவப்பு மிளகாய் இரண்டையும் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தினைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அரைத்து வைத்த விழுதினில் கொஞ்சமும் சேர்க்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கி எண்ணை விட ஆரம்பிக்கும் பொழுது, மீதி இருக்கும் விழுதினைப் போட்டு, கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கும் போதே வாசனை உங்கள் நாசியை அடைந்து சீக்கிரம் சீக்கிரம் எனச் சொல்ல ஆரம்பிக்கும்\nஅதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் [சுமார் ஒரு டம்ளர்] சேர்த்து, காய்கறிக் கடைக்காரர் துண்டுகளாக வெட்டிக் கொடுத்த பலாக்காயைப் போட்டு குக்கரை மூடி இரண்டு அல்லது மூன்று விசில் விடலாம் அதிகமாய் விசில் அடித்தால் குழைந்து விடும் அபாயம் உண்டு அதிகமாய் விசில் அடித்தால் குழைந்து விடும் அபாயம் உண்டு இங்கே விசில் அடிக்கப் போவது குக்கர் மட்டுமே…. சந்தோஷத்தில் நீங்களும் விசில் அடித்தாலும் தவறில்லை\nஅடுப்பை அணைத்து [சூடா இருக்க அடுப்பை அணைச்சுக்கப் போறீங்க, ஜாக்கிரதை] Pressure குறைந்த பிறகு குக்கர் மூடியைத் திறக்க, தண்ணீர் அதிகமிருந்தால், மீண்டும் அடுப்பைப் பற்ற வைத்து கொஞ்சம் வதக்கிக் கொள்ளலாம்.\nகுக்கரிலிருந்து எடுத்து பாத்திரத்தில் போட்டு, கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அலங்கரித்தால் ஆச்சு கட்டல் சப்ஜி\nஇங்கே சப்பாத்தி, பூரி, பராந்தா என அனைத்துடனும் உண்ணுகிறார்கள் நீங்களும் செய்து பார்க்கலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:41:00 பிற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை…...\nஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா\nசாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with ...\nஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு...\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவா���ன்\nநாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்\nஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர வ...\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு\nஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை\nசாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி\nஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைகள்\nசின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹாலிடே நியூஸ் – புஸ்தகா மின்புத்தகங்கள் - ட்ராவல்ஸ...\nஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….\nஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - ...\nஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி\nஹனிமூன் தேசம் – பயணத் தொடர்\nசாப்பிட வாங்க – ராதா வல்லபி\nஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்\nபயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா\nஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – க...\nஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….\nபெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….\nசாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி\nகொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்\nசூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….\nஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும்...\nபிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் ...\nகொல்கத்தா – அன்னை இல்லம்…..\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற���காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2020/", "date_download": "2020-08-10T16:32:43Z", "digest": "sha1:ANNBLI4X27DULMDQRF7FN55SC6YFUX6H", "length": 89964, "nlines": 645, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: 2020", "raw_content": "ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nயாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டுக் கொடுக்காத ஒரே ஒரு உறவு கிடைத்தால் போதும். இந்த உலகையே வென்று விடலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: காணொளி, குறும்படங்கள், பொது\nசனி, 8 ஆகஸ்ட், 2020\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – அணிலார் – போயே போச்சு – விளம்பரம் – ஆன்லைன் க்ளாஸ்\nகாஃபி வித் கிட்டு - 80\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவயது செல்லச் செல்ல, தோல் சுருங்குகிறது; ஆனால் மகிழ்ச்சியை விட்டு விட்டால் வாழ்வே சுருங்கி விடுகிறது – சாமுவேல் ஸ்மைல்ஸ்\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:43:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, பொது, ரசித்த பாடல், விளம்பரம்\nவெள்ளி, 7 ஆகஸ்ட், 2020\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; அவர்களின் உறவு விலைமதிப்பற்றது; இழந்து விட்டால் மீண்டும் பெறுவது கடினம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: கிண்டில், பயணம், பொது, மின்புத்தகம்\nவியாழன், 6 ஆகஸ்ட், 2020\nகதம்பம் – ஊரடங்கு – ஓவியம் – கேரட் பராட்டா\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகாரணமின்றி அன்பு வைப்பது முதலாவது தவறு எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் இரண்டாவது தவறு எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் இரண்டாவது தவறு மற்றவர்கள் நம்மைப் போல இருப்பார்கள் என நினைப்பது மூன்றாவது தவறு\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 23 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், சமையல்\nபுதன், 5 ஆகஸ்ட், 2020\n ஒரு Peg அடிச்சிருக்கேன் – கதை மாந்தர்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nபிரச்சனை என்பது தொலைநோக்கி போலவே – பார்க்கும் பார்வையில் தான் அடங்கி இருக்கிறது. பெரிதாக நினைத்தால் பெரியதாகவே தோன்றும். சிறியதாக நினைத்தால் பிரச்சனை ஒரு பொருட்டாகவே தெரியாது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 37 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2020\nகதம்பம் – ஊரடங்கு – காலை உணவு – நோன்பு – சஹானா இணைய இதழ்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 17 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், நட்பிற்காக..., பதிவர்கள், பொது\nதிங்கள், 3 ஆகஸ்ட், 2020\nஆணிகளுக்கு நடுவில் – ஊக்கம் தந்த சில விஷயங்கள்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nசொல்லில் ”இனிமை” இருந்தால் “வேப்ப” எண்ணையும் விற்று விடலாம் சொல்லில் “கடுமை” இருந்தால் தேன் கூட விற்க முடியாது\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:01:00 பிற்பகல் 24 கருத்துக்���ள்\nLabels: அனுபவம், இணையம், பதிவர்கள், பொது, வலையுலகம்\nஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை\nமுடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை\nமுடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: காணொளி, குறும்படங்கள், பொது\nசனி, 1 ஆகஸ்ட், 2020\nகாஃபி வித் கிட்டு – ஏழரை – அலுவலக ஆணிகள் – பழைய வாகனம் – காதலி – வானரம்\nகாஃபி வித் கிட்டு - 79\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஎன்னதான் வாழ்க்கையை எட்டு எட்டா பிரிச்சு வாழ்ந்தாலும் ஒவ்வொரு எட்டுக்குள்ளும் ஒரு ஏழரை இருப்பது நிச்சயம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, நெய்வேலி, பொது\nவெள்ளி, 31 ஜூலை, 2020\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nமகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது – ரமண மஹரிஷி.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: கிண்டில், பயணம், மின்புத்தகம், E-BOOKS\nவியாழன், 30 ஜூலை, 2020\nவாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆறு கால்களும்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே – சார்லி சாப்ளின்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, கிண்டில், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nபுதன், 29 ஜூலை, 2020\nகதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட, அனாதையாகவே வாழ்ந்து விடலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nசெவ்வாய், 28 ஜூலை, 2020\nகாற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nதனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவது தான் அறிவு – கன்ஃபூசியஸ்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இயற்கை, தில்லி, நிகழ்வுகள், நிர்மலா ரங்கராஜன், பொது\nதிங்கள், 27 ஜூலை, 2020\nமின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்\nஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இந்த ஊரடங்கு நேரத்தில் எங்கேயும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே மாலைநேரத்தில் ருசிக்க என் மகளுக்கு செய்து கொடுத்து, முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட ரெசிபிக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவை இப்போது மின்னூலாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:58:00 பிற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கிண்டில், சமையல், பயணம், பொது, மின்புத்தகம், E-BOOKS\nகதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - அன்பு சூழ் உலகு\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nகாயப் படுத்தியவர்களை கடந்து போகும் சூழல் வந்தால், புன்னகைத்து விட்டுச் செல்லுங்கள். கன்னத்தில் அறைவதை விட அதிக, வலி தரும் அந்தப் புன்னகை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 23 கருத்துக்கள்\nஞாயிறு, 26 ஜூலை, 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nதான் தடுமாறி விழுந்த இடங்களில் தவறி கூட தன் மகன் விழுந்துவிடக் கூடாது என்று நினைப்பவர் தான் அப்பா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காணொளி, குறும்படங்கள், பொது\nகாஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு - ரகசியம் - மண்டலா ஆர்ட்\nகாஃபி வித் கிட்டு - 78\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஇன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதை விட எப்போதும், எவ்வளவு கடந்து வந்திருக்கிறீர்கள் எனப் பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும் - ஹெய்டி ஜான்சன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இசை, காஃபி வித் கிட்டு, காணொளி, பொது\nவெள்ளி, 24 ஜ��லை, 2020\nஅமேசான் தளத்தில் 20-வது வெளியீடு - அந்தமானின் அழகு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nவாழ்க்கையில் நாம் உயர்வதும், தாழ்வதும், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலேயே உள்ளது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, கிண்டில், பயணம், பொது, மின்புத்தகம், E-BOOKS\nவியாழன், 23 ஜூலை, 2020\nசாப்பிட வாங்க – Bபிண்டி மசாலா\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது போல நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nபுதன், 22 ஜூலை, 2020\nவாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nபுதையல்களைக் கண்டுபிடிக்க வெகு தொலைவு பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் நூலகத்தைப் பார்வையிடும்போது அவற்றைக் கண்டுபிடிக்கிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: இரா அரவிந்த், கிண்டில், பொது, மின்புத்தகம்\nசெவ்வாய், 21 ஜூலை, 2020\nஅந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்.\nமுயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்கே பின்பற்ற வேண்டிய விதி - வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: அந்தமானின் அழகு, அனுபவம், இந்தியா, நட்பிற்காக..., பயணம்\nதிங்கள், 20 ஜூலை, 2020\nகல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nவாழ்க்கையே இங்கே நிரந்தரமில்லாத போது, நமக்கு வரும் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும் இதுவும் கடந்து போகும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, பொது\nஞாயிறு, 19 ஜூலை, 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்��ிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: காணொளி, குறும்படங்கள், பொது\nகாஃபி வித் கிட்டு – வாய்ப்பு – வா பக்ரி விளம்பரம் – எறும்பீஸ்வரர் – அவள் பறந்து போனாளே – தில்லியின் உணவு\nகாஃபி வித் கிட்டு – பகுதி 77\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nஅன்பு அனைத்தையும் அழகாகக் காட்டும்; நம்பிக்கை அனைத்தையும் நல்லதாகக் காட்டும்; உழைப்பு அனைத்தையும் உயர்வாகக் காட்டும்; இயற்கை அனைத்தையும் இறைவனாகக் காட்டும்; வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாகக் காட்டும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இயற்கை, காஃபி வித் கிட்டு, காணொளி, தில்லி, பொது\nவெள்ளி, 17 ஜூலை, 2020\nஅமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்னூலாக\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம் வாங்க\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இந்தியா, கிண்டில், பொது, மின்புத்தகம், E-BOOKS\nவியாழன், 16 ஜூலை, 2020\nதிருடா திருடி – பத்மநாபன்\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க\nசந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தினை உருவாக்கு. உன் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், பத்மநாபன், பொது\nபுதன், 15 ஜூலை, 2020\nவாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nவாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 25 கருத்துக்கள்\nLabels: இரா அரவிந்த், கிண்டில், நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அடுக்களையிலிருந்து\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎதிர்பார்ப்புகள் நிறைந்த பயணங்களும், எதிர்பாராத சந்திப்புகளும் எல்லையற்ற மகிழ்ச்சியை தரக்கூடியவை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nதிங்கள், 13 ஜூலை, 2020\nஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச் சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டு விடுவீர்கள் – சார்லி சாப்ளின்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிர்மலா ரங்கராஜன், பொது\nஞாயிறு, 12 ஜூலை, 2020\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநன்றாக பேசி பழகுபவன் எல்லாம் நமக்கு நல்லதையே செய்வான் என்று நினைக்காதே. தேளின் கொடுக்கில் மட்டுமல்ல… சுவையான தேன் சேகரித்துக் கொடுக்கும் தேனியின் கொடுக்கிலும் ’விஷம்’ தான் இருக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: காணொளி, குறும்படங்கள், பொது\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nகாஃபி வித் கிட்டு – பகுதி 75\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nதுன்பங்கள் அனுபவித்த காலங்களை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடங்களை மறந்து விடாதே.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இசை, கவிதை, காஃபி வித் கிட்டு, காணொளி, நட்பிற்காக...\nவெள்ளி, 10 ஜூலை, 2020\nஅமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க\nநம்பிக்கையோடு நகர்ந்து கொண்டே இரு – “நதி” போல ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இணையம், கிண்டில், பதிவர்கள், பொது, மின்புத்தகம், E-BOOKS\nவியாழன், 9 ஜூலை, 2020\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nஅன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க\nவாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை - சாமுவேல் பட்லர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இயற்கை, தில்லி, பொது\nபுதன், 8 ஜூலை, 2020\nகிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\n”ஒரு செயலைச் செய்வது வெற்றி அல்ல, அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி. எதையுமே சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள் – அன்னை தெரசா”.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: கிண்டில், நட்பிற்காக..., படித்ததில் பிடித்தது, பதிவர்கள், மின்புத்தகம், E-BOOKS\nசெவ்வாய், 7 ஜூலை, 2020\nகதம்பம் – யோகா தினம் – ஓவியம் - அடுக்களை – மின்னூல் – ஊரடங்கு – முருங்கை பகோடா\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது – அன்னை தெரசா.\nஊரடங்கு – 1 – 22 ஜூன் 2020:\nஊரடங்கு, பொது முடக்கம், முழு முடக்கம் என்று தொடர்ந்து சொன்னாலும் நிலைமை கட்டுக்குள் வர மிகவும் சிரமமாகத் தான் உள்ளது.. அங்கே, இங்கே என்று சொன்னது போய் இப்போது திருவரங்கத்திலும் தொற்று வந்துவிட்டது....:( நம் அனைவரின் ஒத்துழைப்பும் இங்கு மிகவும் முக்கியம்..\nமுன்பு \"நாங்க ஹோட்டலுக்கெல்லாம் போவதில்லை வருடத்துக்கொரு முறை சென்றால் பெரிது வருடத்துக்கொரு முறை சென்றால் பெரிது ஷாப்பிங் என்ற பெயரில் தேவையில்லாதப் பொருட்களை வாங்கி பணத்தை செலவிடுதலில் உடன்பாடில்லை ஷாப்பிங் என்ற பெயரில் தேவையில்லாதப் பொருட்களை வாங்கி பணத்தை செலவிடுதலில் உடன்பாடில்லை வீட்டு வேலைக்கு ஆள் வைத்து பழக்கமில்லை..நானே செய்தால் தான் எனக்கு திருப்தி வீட்டு வேலைக்கு ஆள் வைத்து பழக்கமில்லை..நானே செய்தால் தான் எனக்கு திருப்தி \" என்று நான் சொன்ன போதெல்லாம் என்னை இளக்காரமாய் பார்த்தார்கள்.. \" என்று நான் சொன்ன போதெல்லாம் என்னை இளக்காரமாய் பார்த்தார்கள்.. இன்று கொரோனா என்னும் வைரஸால் வாழ்க்கை முறையே மாறி விட்டது...\nஇம்முறை மகளுக்கு பள்ளியிலிருந்து வீட்டிலேயே குறிப்பிட்ட நேரத்தில் யோகா செய்து புகைப்படமெடுத்து அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்கள்..பத்து வித ஆசனங்களை மகள் செய்ய நான் படம்��ிடித்து ஆசிரியருக்கு அனுப்பி வைத்தேன்..\nவாட்ஸப்பில் எப்போதுமே எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை... சில நாட்கள் முன்பு வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்க மகள் தான் கற்றுக் கொடுத்தாள்..என் சமையல் பகிர்வுகளை பகிர்ந்து கொண்ட போது தான் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது...:) இங்கும் அப்படித்தான் இல்லையா டைம்லைனில் போடும் பதிவுகளை பார்த்தாலும் சைலண்ட் ரீடர்ஸ் தான் அதிகம்...:)\nஇந்த வருடம் போட்ட வத்தல்/வடாம்களை பொரித்தே பார்க்கவில்லையே என்று சென்ற வாரத்தில் ஒருநாள் கறிவேப்பிலைக் குழம்புடன் பொரித்து ருசித்தோம்..நன்றாகவே பொரிந்தன..\nசில நாட்கள் முன்பு முதன்முறையாக ப்ரெட் செய்து பகிர்ந்திருந்தது நினைவிருக்கலாம்..மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருந்தது..ஒருநாள் மாலை நேரத்தில் ஜாம் தடவி டோஸ்ட் செய்தும், மற்றொரு நாள் உருளைக்கிழங்கு மசாலா வைத்தும் டோஸ்ட் செய்தும் சாப்பிட்டோம்..:) ஸ்டேட்டஸில் போட்ட போது நிறைய பேர் மெசேஜ் செய்து பாராட்டினார்கள்..ரெசிபியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்..\nமாலைநேர நொறுக்குக்கு ஏதேனும் செய்யலாம் என்று நினைத்த போது வீட்டில் உப்பு சேர்க்காத வறுத்த வேர்க்கடலை மட்டும் தான் இருந்தது... அதனுடன் அரிசிமாவு, கடலைமாவு உப்பு, காரம் சேர்த்து 'மசாலாக் கடலை' அல்லது கடலை பக்கோடா செய்து சுவைத்தோம்..கரகர மொறுமொறு\nஊரடங்கு-2 - 25 ஜூன் 2020:\nTN police art contest க்காக வரைந்து அனுப்பி இரண்டு மாதங்களாகி விட்டது..ரிசல்ட் தெரியலை..:) சரி இன்று உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்று ரீலீஸ் செய்துட்டேன்..:) எப்படியிருக்கிறது என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்..மகளும் வாசிப்பாள்\nஇங்கே ஒரு சிலரின் பதிவுகளைப் பார்த்ததிலிருந்தே நமக்கும் எவ்வளவு வருமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..:) இங்கே எங்கள் வீட்டில் ஏஸியெல்லாம் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை..முடிந்தவரை சமாளிப்போமே என்று இதுவரை வாங்கிக் கொள்ளவில்லை..:) வாஷிங் மெஷிங் இருந்தாலும் என்றாவது ஒருநாள் தான் பயன்படுத்துவேன்..:) கைகளில் துவைப்பதில் தான் எனக்கு திருப்தி..:) (பிழைக்கத் தெரியாத ஜீவன் இல்லையா என்று இதுவரை வாங்கிக் கொள்ளவில்லை..:) வாஷிங் மெஷிங் இருந்தாலும் என்றாவது ஒருநாள் தான் பயன்படுத்துவேன்..:) கைகளில் துவைப்பதில் தான் எனக்கு திருப்த��..:) (பிழைக்கத் தெரியாத ஜீவன் இல்லையா\nமுதலில் நாலு மாதங்களுக்கான யூனிட்டுகளை கணக்கிட்டு அதில் சென்ற முறை கட்டிய தொகையை கழித்துள்ளனர். சரியாகத் தான் கணக்கிட்டுள்ளனர் என்பதை இங்கே பதிவிடுகிறேன்\nஅமேசான் தளத்தில் வெளியிட்ட ”ஆதியின் அடுக்களையிலிருந்து” மின்னூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமேசானில் அக்கவுண்ட்டும் kindle app டவுன்லோட் செய்து கொண்டால் எளிதாக மின்னூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் என்பது கூடுதல் தகவல்..\nஇணைப்பு இதோ - ஆதியின் அடுக்களையிலிருந்து\nஆதியின் அடுக்களையிலிருந்து – அவல் கட்லெட் - 25 ஜூன் 2020:\nநசநசவென்று தூறல், புழுக்கம் இல்லாத மாலை.\nவழக்கம் போல் மாலைநேர நொறுக்குத் தீனிக்காக தான் செய்தேன்..நல்ல க்ரிஸ்பியாகவும், சுவையாகவும் இருந்தது..ஒரு கப் அவலும், வேகவைத்த இரண்டு உருளைக்கிழங்கும் இருந்தால் நிமிடத்தில் செய்யலாம்.\nஊறவைத்த அவலுடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து பிசைந்து மைதா கரைசலில் முக்கி பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் போட வேண்டியது தான்.\nமைதாக் கரைசலில் முக்கி எடுக்காமல் வடையாக தட்டிப் போட்டேன்..சரியாக வரவில்லை. பிரிந்து விடுகிறது அல்லது எண்ணெய் குடிக்கிறது. அதனால் மைதா கரைசலும், ப்ரெட் தூளும் தேவைப்பட்டது.\nஊரடங்கு - 3 - 26 ஜூன் 2020:\nஅத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே சென்றிருந்தேன். இன்று 90% பேர் முகக்கவசம் அணிந்தே சென்றார்கள். திருச்சியிலும் தான் தொற்று வந்துவிட்டதே. அதனால் பாதுகாப்புணர்வு கூடியுள்ளது என்று நினைக்கிறேன்.\nடெட்டால் எங்கும் ஸ்டாக் இல்லையாம். மருந்துக்கடையில் இருந்த விளம்பரம் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க vitamin c + vitamin D3 + Zinc சேர்த்த chewable மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். நான் கபசுர குடிநீரை வாங்கியதால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ளவில்லை.\nதுணிக்கடைகளில் நிறுத்தி வைத்திருந்த பொம்மைகள் கூட முகக்கவசம் அணிந்திருந்தன :) சாலையிலும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவு தான்.\nஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றால் இன்று கொஞ்சம் தகராறு செய்து விட்டது :) ஒரு இயந்திரத்தில் பின் நம்பர் கொடுத்த பின் பணமும் வரலை, கார்டும் எடுக்க வரலை :) அதே வங்கி என்பதால் அக்கவுண்ட்டிலிருந்து ���ணம் டெபிட் ஆகி உடனே க்ரெடிட்டும் ஆனது\nவேறு வங்கி ஏ.டி.எம்மில் எடுக்க முயற்சித்ததில் ஒரு இயந்திரத்தில் குறிப்பிட்ட எண்ணை எத்தனை முறை அழுத்தினாலும் பதிவாகவில்லை :) ஒருவழியாக அடுத்த இயந்திரம் ஒத்துழைத்தது :) இந்தக் களேபரத்தில் வியர்வை ஆறு பெருகி உடைகள் தொப்பலாக நனைந்தன :)\nவீடு திரும்பி குளித்து எல்லாவற்றையும் துடைத்து எடுத்து வைப்பதற்குள் அப்பாடான்னு ஆச்சு :) முடிந்தவரை வீட்டிலேயே இருப்போம்\nஇந்த வாரத்திலிருந்து மகளுக்கு காலை 9:30 மணி முதல் மாலை நான்கு மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. இடையில் மதியம் இரண்டு மணிநேரம் போல் ஓய்வு ஆசிரியர்கள் முடிந்த வரை பொறுமையாகத் தான் வகுப்பு எடுக்கிறார்கள். சில மாணாக்கர்கள் டேட்டா தீர்ந்து விட்டது, சார்ஜ் தீர்ந்து விட்டது என்றும் சொல்லி வகுப்பை தவிர்க்கின்றனர். இந்த வருடம் பாடங்களையும் குறைத்து இருப்பதாகவும் சொல்கின்றனர்.\nமகள் ரொம்ப நாளாகவே தான் மெஹந்தி போட்டுக் கொள்ளப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தாள்..சில நேரம் அவளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் என்பதால் இப்போது வேண்டாமென தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன்..பிறகு ஒருவழியாக சென்ற வாரம் போட்டுக் கொண்டாள் :)\nமுளைவிடுவதால் சத்துக்கள் மேம்படுகின்றன..சிலர் இந்த மாதிரி முளைவிட்ட பயறு வகைகளைக் கூட கடைகளில் வாங்குவார்கள்..ஆனால் எளிதாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்..ஒரு இரவு நீரில் ஊறவைத்து, பின்பு நீரை வடித்து விட்டு சுத்தமான துணி ஒன்றில் மூட்டை போல் கட்டி வைத்தால் 5 மணிநேரத்தில் முளை விட்டு விடும்..\nஇதை எடுத்து வைத்துக் கொண்டால் குழம்பில் போடலாம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சப்ஜியாக செய்யலாம், மாலைநேரத்தில் சுண்டலாக செய்து தரலாம், அடைக்கு அரைக்கும் போது சேர்க்கலாம். முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாமே.\nஎன்னுடைய சமையல் மின்னூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொன்னேன். கிட்டத்தட்ட 250 பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். kindle Unlimited app-இல் 1000 பக்கங்கள் வாசிக்கப்பட்டுள்ளன.\nஎன்னவரின் வேலையை சற்றே குறைக்க அடுத்த மின்னூலுக்கு நானே எடிட்டிங் செய்து கொண்டு வருகிறேன். வலைப்பூ நாட்களில் எழுதியது என்றாலும் நூலை பொதுவாக ஒருவர் வாசிக்கும் போது அதற்கேற்ற விதமாய் சிலவற்றை சேர்த்தும், நீக்கியும் செய்ய ��ேண்டியுள்ளது :) விரைவில் வெளிவரலாம் (தற்போது வெளி வந்துவிட்டது\nஆதியின் அடுக்களையிலிருந்து - 1 ஜூலை 2020:\nகூகிளில் மாலை நாலு மணிக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று சொன்னாலும் அதிரடியாக இரண்டு முக்காலுக்கே மழை பெய்து தன்னை யார் என்று நிரூபித்தது....:) சிறிது நேர மழையால் புழுக்கம் அதிகமாக இருக்கிறது..\nஏழெட்டு வருடங்களாகவே 'அடை' என்றால் சிறுதானியத்தில் தான் செய்கிறேன்.. அரிசியில் அடை செய்வதே இல்லை...:) சிறுதானியத்துடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இதனுடன் ஏதாவது ஒரு பயறும் சேர்த்து அரைப்பேன்..இம்முறை காராமணி சேர்த்து அரைத்தேன்..\nமாலைநேர குட்டிப்பசிக்கு அடைமாவு தான் கொஞ்சம் இருந்தது.. அதனுடன் முருங்கைக்கீரை சேர்த்து பக்கோடா செய்திருக்கிறேன்.. வெங்காயம் வேண்டுமானால் சேர்க்கலாம்..நான் சேர்க்கவில்லை. மாவு தளர்வாக இருந்தால் சிறிதளவு ரவை சேர்த்துக் கொள்ளலாம்.\nவெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் ஜோராக இருந்தது..நீங்களும் செய்து பாருங்களேன்.\nஎன்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 48 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், இந்தியா, கதம்பம், சமையல், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 6 ஜூலை, 2020\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nLabels: அந்தமானின் அழகு, இந்தியா, பயணம், புகைப்படங்கள், India\nஞாயிறு, 5 ஜூலை, 2020\nஎந்தை – குறும்படம் – தந்தையர் தினம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகோபப்பட்டு வென்று விட்டாய் என்றால், உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல; அதைத் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: காஃபி வித் கிட்டு, காணொளி, குறும்படங்கள், நிகழ்வுகள், பொது\nசனி, 4 ஜூலை, 2020\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா கேக் –கண்ணீர் – பயந்த புலிகள்\nகாஃபி வித் கிட்டு – பகுதி 74\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nகடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட – த்ரையன் எட்வர்ட்ஸ்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, குறும்படங்கள், தில்லி, பொது, முரளி, ரசித்த பாடல்\nவெள்ளி, 3 ஜூலை, 2020\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.\nகவலை நம் சவப்பெட்டிக்கு ஒரு ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியைக் கழற்றுகிறது – பீட்டர்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இணையம், கிண்டில், பதிவர்கள், பொது, மின்புத்தகம், வலையுலகம், E-BOOKS\nவியாழன், 2 ஜூலை, 2020\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nதடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் - ஃபிடல் காஸ்ட்ரோ...\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது, Delhi\nபுதன், 1 ஜூலை, 2020\nகிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\n”உலகம் ஒரு புத்தகம்… தினமும் நீங்கள் பயணிக்கவில்லை என்றால், புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்”.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nLabels: கிண்டில், படித்ததில் பிடித்தது, பதிவர்கள், பொது, மின்புத்தகம், E-BOOKS\nசெவ்வாய், 30 ஜூன், 2020\nகதம்பம் – ஓவியம் – ஊரடங்கு – மைசூர் பாக் – Bread - தந்தையர் தினம்\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nநிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், இணையம், இயற்கை, சமையல், பொது\nதிங்கள், 29 ஜூன், 2020\nநல்ல காலம் பொறந்திருக்கு… – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nமனது என்பது கண்ணாடி போன்றது. நீ என்ன எண்ணுகிறாயோ அதையே அது செய்யும். எனவே என்றுமே நல்லதையே நினைப்போம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: இந்தியா, கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nஞாயிறு, 28 ஜூன், 2020\nMy Brother – குறும்படம் - விளம்பரம்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, இந்தக் குறும்படத்தில் வரும் ஒரு வாசகத்துடனேயே ஆரம்பிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 37 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், பொது, விளம்பரம்\nகாஃபி வித் கிட்டு – சொற்கள் – சரிகா ஜெயின் – நெகிழி – மின்னூல் – மூதாட்டி – லோட்டா\nகாஃபி வித் கிட்டு – பகுதி 73\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nவீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது கவனமாக இருங்கள். கற்கள் உயிரைக் கொல்லும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 50 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, கிண்டில், மின்புத்தகம்\nவெள்ளி, 26 ஜூன், 2020\nஅமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.\nபோதும் என்று நொந்து போய் புது வாழ்க்கையைத் தேடுகிறீர்களா ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கிண்டில், பதிவர்கள், பொது, மின்புத்தகம், வலையுலகம், E-BOOKS\nவியாழன், 25 ஜூன், 2020\nசாப்பிட வாங்க: ஓட்ஸ் Chசீலா\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்….\nஉள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தைகளில் மட்டும் எதையும் நினைப்பதில்லை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், தில்லி, பொது\nபுதன், 24 ஜூன், 2020\nகிண்டில் வாசிப்பு – மாஞ்சோலை டு குதிரைவெட்டி – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்\nஅன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக��கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: கிண்டில், பதிவர்கள், மின்புத்தகம்\nசெவ்வாய், 23 ஜூன், 2020\nகதம்பம் - மனிதம் - கல்வி - மாற்றங்கள் - பாலடை பிரதமன் - Brunch - பால்கனி செடிகள்\nநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nதன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள அடுத்தவரைக் கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும், நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 22 ஜூன், 2020\nமூன்றாம் மனிதர் – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nLabels: கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nஞாயிறு, 21 ஜூன், 2020\nMiddle Class – கவிதை – ஆர். சுப்ரமணியன்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, படித்ததில் பிடித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nகடன் வாங்கி வெளி ஊர்ல போய் படிக்கிற ”மிடில் கிளாஸ்” பையனுக்குத் தெரியும்… ஃபோன்ல அப்பா பேசும்போது அவரோட குரல்ல தெரியற வலி என்னன்னு….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – அணிலார் – போயே போச...\nமின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி\nகதம்பம் – ஊரடங்கு – ஓவியம் – கேரட் பராட்டா\nகதம்பம் – ஊரடங்கு – காலை உணவு – நோன்பு – சஹானா இணை...\nஆணிகளுக்கு நடுவில் – ஊக்கம் தந்த சில விஷயங்கள்\nகாஃபி வித் கிட்டு – ஏழரை – அலுவலக ஆணிகள் – பழைய வா...\nஅமேசானில் மின்னூல் வெளியீடு – பயனுள்ள தகவல்கள்\nவாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆ...\nகதை மாந்தர்கள் - எனக்கு யாருமில்லைங்கோ…\nகாற்றில் கரைந்த மாயமென்ன – நிர்மலா ரங்கராஜன்\nமின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்\nகதம்பம் - ஊரடங்கு - காலை உணவு - குட்டிச் சுட்டி - ...\nகாஃபி வித் கிட்டு - பசித்த காளை - தில்ஜீத் - குடகு...\nஅமேசான் தளத்தில் 20-வது வெளியீடு - அந்தமானின் அழகு\nசாப்பிட வாங்க – Bபிண்டி மசால���\nவாசிப்பனுபவம் – யதி – இரா. அரவிந்த்\nஅந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது\nகல்யாணக் கனவுகள் – கதை மாந்தர்கள்\nகாஃபி வித் கிட்டு – வாய்ப்பு – வா பக்ரி விளம்பரம் ...\nஅமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்ன...\nதிருடா திருடி – பத்மநாபன்\nவாசிப்பனுபவம் – மனம் தரும் பணம் – இரா. அரவிந்த்\nகதம்பம் - முகநூல் - பால்கனித் தோட்டம் - ஆதியின் அட...\nஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம...\nஅமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா...\nகிண்டில் வாசிப்பு – இருவர் – பால கணேஷ்\nகதம்பம் – யோகா தினம் – ஓவியம் - அடுக்களை – மின்னூல...\nஎந்தை – குறும்படம் – தந்தையர் தினம்\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா ...\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவித்தியாச அலாரம் - அலட்சியப் போக்கு... - மனிதர்கள்\nகிண்டில் வாசிப்பு – பயணங்கள் – கரந்தை ஜெயக்குமார்\nகதம்பம் – ஓவியம் – ஊரடங்கு – மைசூர் பாக் – Bread -...\nநல்ல காலம் பொறந்திருக்கு… – கதை மாந்தர்கள் – கொரோன...\nMy Brother – குறும்படம் - விளம்பரம்\nகாஃபி வித் கிட்டு – சொற்கள் – சரிகா ஜெயின் – நெகிழ...\nஅமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…\nசாப்பிட வாங்க: ஓட்ஸ் Chசீலா\nகிண்டில் வாசிப்பு – மாஞ்சோலை டு குதிரைவெட்டி – ஸ்ர...\nகதம்பம் - மனிதம் - கல்வி - மாற்றங்கள் - பாலடை பிரத...\nமூன்றாம் மனிதர் – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…\nMiddle Class – கவிதை – ஆர். சுப்ரமணியன்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) த���ிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5546:2019-12-11-07-29-35&catid=43:2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-08-10T15:38:12Z", "digest": "sha1:7L6NKIYYHV3FOEHNBOW4EDQHYYSDNMJE", "length": 138876, "nlines": 242, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: போர்க்களம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -\nபதிவுகள் செப்டெம்பர் 2001 இதழ் 21 -\nபாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்ப���கும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம். அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. \"ஐயோ\" என்றான்.\nவிழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. \"அபசகுனம்\" என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான். \"துணைக்கு வரவேண்டுமா அரசே\" என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான்.\nகரை நெருங்கியது. கடலின் பெரிய பெரிய அலைகள் கரையை விழுங்க போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு அணியாய் வருவது போல இருந்தது. முதலில் வருவது ரதப்படை. அப்புறம் வருவது யானைப்படை. அதற்கப்புறம் குதிரைப்படை. தொடர்ந்து வருவது காலாட்படை. அப்படி எண்ணியதைத் தொடர்ந்து ஒவ்வொரு அலை எழுந்து வரும்போதும் அதற்குரிய காலடி ஓசையைப் பொருத்திப் பார்த்தான். என்ன ஆச்சரியம். அலையின் ஓசையும் படைகளின் ஓசையும் சரியாகப் பொருந்தின. எதனாலும் வெல்லப்பட முடியாத ஒன்றாக நீண்டிருந்தது கரை. கரைநெடுக வானின் வடுபோல அலையின் சுவடுகள். அங்கங்கே பாறைகள் காணப்பட்டன. பாறைகளுடன் ஆக்ரோஷத்துடன் மோதின அலைகள். அப்பாறைகளின் ஆகிருதியைக் குலைத்து நசுக்கிக் கூழாக்கிவிடத் துடிப்பதைப் போலிருந்தன அலைகள். அலைகளுக்கும் பாறைகளுக்கும் காலகாலமாக அந்த யுத்தம் தொடரந்து நடப்பது போலக் காணப்பட்டது.\nகரையையொட்டி ஒரு சிறு குன்றைக் கண்டான். குன்று முழுக்கக் கரிய பாறைக் கூட்டங்கள் யானைகளைப் போலப் பரவிக்கிடந்தன. அங்கங்கே செடிகள் நின்றிருந்தன. அஸ்தமனப்பொழுதில் அவற்றின் இலைகள் வாடிச் சுருங்கிக் கவிழ்ந்திருந்தன. செடிகளின் உடல்முழுதும் ஒருவித ·சோர்வு தென்பட்டது. அவை விடும் பெ முச்சு போல அவற்றின் வழியாக வீசிய காற்று இருந்தது. அங்கங்கே கிளைகளில் சிறுசிறு குருவிகள் அமர்ந்திருந்தன. காலடியோசையில் அதிர்ந் து அவை கிறீச்சிட்டு மேலெழும்பித் தாவின. அவற்றின் தவிப்பை உணர்ந்தது போல அந்தத் திசையிலிருந்து விலகி இன்னொரு கிளைத்திசையில் நடந்தான் ராகு. போதுமான தொலைவு நடந்த பிறகும் கூட குருவிகளின் கிறீச்சிடல் நிற்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொட்டைப் பாறைகளுக்கும் கிளைகளுக்கும் இடையே அவை தவித்து அலைந்தன. அப்போதுதான் பாறையின் இடுக்கில் ஒரு பாம்பும் கீரியும் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதைக் காண நேர்ந்தது. இரண்டு பிராணிகளின் கண்களிலும் கொலைவெறி மின்னியது. அவற்றின் வெறிக் பச்சலைக் கேட்டு குருவிகள் மிரண்டன. ஒன்றை ஒன்று கடித்துக் குதறத் துடிக்கும் ஆவேசம் கொண்ட அப்பிராணிகளைப் பார்க்கும்போது ஒரே சமயம் வெறுப்பும் சிரிப்பும் ஏற்பட்டது. உடனடியாக அந்தச் சிறுயுத்தம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் யுத்தத்தை நினைவூட்டியது. உடனடியாக அந்த இடத்திலிருந்து திரும்பிவிட வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. எனினும் அக்காட்சியிலிருந்து அவனால் தன் கண்கள��� மீட்க முடியவில்லை. கீரி தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பித் தருணம் பார்த்து வசமான இடத்தில் பாம்பைக் கவ்வ முயற்சி செய்தது. உடலை வளைத்தும் நெளித்தும் நீட்டியும் பாம்பு அதன் பிடியில் அகப்பட்டுவிடாமல் தப்பித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் அதன் உடலில் அங்கங்கே கீறலின் கடிகள். ரத்தக் கசிவுகள். அக்காட்சி அவனுக்குள் ஓர் அமைதியின்மையை எழுப்பியது. சலித்து வந்த வழியே திரும்பினான். சூரியன் வேகவேகமாக மேற்கு நோக்கிச் சரிந்தபடி இருந்தது. பகல் வடிந்த வானம் எடுக்க மறந்த துணிபோல தனிமையில் கிடந்தது. அலைகளின் ஆக்ரோஷம் சற்றும் தணியாதிருந்தது.\nஏதோ ஒரு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசியது. மார்பை அது தீண்டியதும் உடலில் உருவான சிலிர்ப்பை உணர்ந்தான் ராகு. அவன் மனம் அதில் பெரும் நிம்மதியைக் கண்டது. அந்தச் சிறுநேர நிம்மதியில் அவன் மனப்பாரம் பெருமளிவில் குறைந்தது. கடந்த இரவிலிருந்து அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்த குழப்பங்களிலிருந்து கணநேரத்துக்கு விடுதலை அடைந்தான். அவன் அசுரபுத்திரன். வீரன். ஆக்ரோஷத்துடன் எதிரிகளுடன் மோதி வீழ்த்துபவன். இந்த அகிலத்தில் தேவர்களுக்கு இணையாகத் தம் குலம் வாழ்வதற்கான ஜீவித நியாயத்தை நிறுவிக் காட்டுவதில் வேகமும் ஆற்றலும் கொண்டாவன். அப்படிச் சொல்லிச் சொல்லித்தான் காலம் காலமாக வளர்க்கப்பட்டிருந்தான் அவன். அக்கடமையிலிருந்து அவனால் ஒருபோதும் மீள முடியாது. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைத் தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒருபுறமுமாகப் பிடித்துக் கடைந்து கொண்டிருந்த தருணத்தில் கூட அந்த எண்ணம் அவன் மனத்தின் ஆழத்தில் மிதந்தபடியே இருந்தது. காலம் முழுக்கத் தம் குலத்தின் ஜீவித நியாயங்களை மறுத்துவந்த தேவர்களின் ஒற்றுமை வார்த்தைகள் உள்ளார்ந்த நட்பா, நாடகமா என்ற சந்தேகம் கிளைவிரித்தபடி இருந்தது. தன்வந்திரியிடமிருந்து அமுத கலசத்தை மகாபலியும் மற்றவர்களும் பிடுங்கிக் கொண்ட சமயத்தில்தான் அச்சந்தேகம் எல்லார் மனங்களிலும் தங்கியிருந்ததை அவனால் உணர முடிந்தது. பல ஜென்மங்களாகத் தொடரும் மோதல் மறுபடியும் தொடங்கிவிடும் போல இருந்த நிலையில்தான் அந்த இளமபெண் வெளிப்பட்டாள். தன் பெயர் மோகினி என்று சொல்லிக் கொண்டாள். அவள் யார், எங்கிருந்து வந்���ாள், என்கிற விவரம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்குலம் கூட நகர விடாமல் ஆளைக்கட்டி நிறுத்திவிட்டது அந்தக் கவர்ச்சியான புன்னகை. இனிமையான குரல். ஒயிலான நடை. \"அழகியே.. நீ பொது ஆள். உன்னைப் பார்த்தால் மனத்தில் நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த அமுதத்தைச் சமமாக எங்களுக்குப் பிரித்தளிப்பாயா\" என்று அசுரர்களே அமுதக் கலசத்தை அவளிடம் நீட்டினார்கள். மற்ற சமயங்களில் செய்வது போல மகாபலியோ நமுசோ பிற அசுரர்களைக் கூட்டிச் செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. கருத்துகள் பரிமாறப்படவில்லை. ஒரே நொடியில் முடிவெடுத்து கலசத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டாள் மகாபலி. அந்தத் தருணத்தில் \"ஐயோ..சக்கரவர்த்தி, என்ன காரியம் செய்கிறீர்கள்\" என்று பதறி ஓடிப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. \"அசுரர்களே அந்த மோகினியை நம்பாதீர்கள். இதில் ஏதோ சதி இருப்பது போலத் தெரிகிறது\" என்று அவளைத் தடுக்க முடியவில்லை. \"யாரென்றே தெரியாத பெண்ணை நம்பினால் மோசம் போய்விடுவோம்\" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இயலவில்லை. எல்லாம் கூடிவருகிற வேளையில் என்ன செயல் இது என்று மகாபலியின் தோளை உலுக்கி நாலு வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்டிருந்தாலாவது ஆசுவாசம் கிடைத்திருக்கும் . அவனைத் தவிர அசுர கூட்டத்தின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதிருந்தது. தொடை வரை நீண்ட அவள் கூந்தல் ஆசையைத் து¡ண்டும் அவள் கண்கள். தங்கத் தகடென மின்னும் கன்னம். கவர்ச்சியான தோள் வளைவுகள். செழிப்பான மார்பு. குழைவான இடை. அவர்கள் பார்வைகள் அவள் மீது அங்கம் அங்கமாக மொய்க்கத் தொடங்கியதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்தத் தருணத்தில் அவர்கள் அனைவரின் மீதும் கடுமையான ஆத்திரமும் வெறுப்பும் பொங்கின. \"என்ன குலம் இது\" என்று அசுரர்களே அமுதக் கலசத்தை அவளிடம் நீட்டினார்கள். மற்ற சமயங்களில் செய்வது போல மகாபலியோ நமுசோ பிற அசுரர்களைக் கூட்டிச் செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. கருத்துகள் பரிமாறப்படவில்லை. ஒரே நொடியில் முடிவெடுத்து கலசத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டாள் மகாபலி. அந்தத் தருணத்தில் \"ஐயோ..சக்கரவர்த்தி, என்ன காரியம் செய்கிறீர்கள்\" என்று பதறி ஓடிப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. \"அசுரர்களே அந்த மோகினியை நம்ப���தீர்கள். இதில் ஏதோ சதி இருப்பது போலத் தெரிகிறது\" என்று அவளைத் தடுக்க முடியவில்லை. \"யாரென்றே தெரியாத பெண்ணை நம்பினால் மோசம் போய்விடுவோம்\" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய இயலவில்லை. எல்லாம் கூடிவருகிற வேளையில் என்ன செயல் இது என்று மகாபலியின் தோளை உலுக்கி நாலு வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேட்டிருந்தாலாவது ஆசுவாசம் கிடைத்திருக்கும் . அவனைத் தவிர அசுர கூட்டத்தின் கண்கள் அந்தப் பெண்ணின் மீதிருந்தது. தொடை வரை நீண்ட அவள் கூந்தல் ஆசையைத் து¡ண்டும் அவள் கண்கள். தங்கத் தகடென மின்னும் கன்னம். கவர்ச்சியான தோள் வளைவுகள். செழிப்பான மார்பு. குழைவான இடை. அவர்கள் பார்வைகள் அவள் மீது அங்கம் அங்கமாக மொய்க்கத் தொடங்கியதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அந்தத் தருணத்தில் அவர்கள் அனைவரின் மீதும் கடுமையான ஆத்திரமும் வெறுப்பும் பொங்கின. \"என்ன குலம் இது ஏமாந்து அழிவதே இதன் தலையெழுத்தா ஏமாந்து அழிவதே இதன் தலையெழுத்தாஏ என்று கசப்புடன் நொந்து கொண்டான். அவர்களுடைய முரட்டு மோகம் முதல் முறையாக அவனுடைய கோபத்தைத் து¡ண்டியது. அந்தப் பெண்களின் முன் அவர்கள் நெளிவதையும் குழைவதையும் பல்லிளித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று பேச முற்பட்டதையும் காண எரிச்சல் பொங்கியது. ஏஆண் சிங்கங்களே, என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. அமர நிலை எய்ய வைக்கும் அமுதத்தை உண்ணும் முன்பு நாளை ஒரு நாள் உண்ணாநோன்பிருப்போம். நாளை மறுநாள் அதிகாலையில் பங்கிட்டுக் கொள்வோம்\" அவளது இனிய குரலுக்கும் குழைவான சொற்களுக்கும் அசுரர்கள் கூட்டம் அடிபணிந்துவிட்டது.\nமகாபலியை நெருங்கிச் சந்தேகத்தை முன்வைக்கவே இயலவில்லை. மோகினியின் விழிகளிலிருந்து புறப்பட்ட கணைகளை உடல்முழுக்கச் சுமந்து கொண்டிருப்பது போன்ற கனவில் மிதந்து கொண்டிருந்தார் அவர். சக்கரவர்த்தியைவிட ஒருபடி மேலாக மற்றவர்கள் உருகிக் கிடந்தார்கள். இதையெல்லாம் கண்ணால் பார்த்து சங்கடப்படவேண்டியதாகிவிட்டதே என்று குமைவதைத் தவிர வேறு வழியில்லை. தேவர் குலத்தில் யுத்தத்தை நேருக்குநேர் எதிர்த்துக் கொன்றழித்தால்தான் தன் மனம் ஆறுமோ என்னமோ என்று தோன்றியது. பெரும்கூட்டமாக வந்து , வினயத்துடன் வணங்கி, ஏநாமெல்லாம் அண்ணன் தம்பிகள் போலத்தானே, நாம் ஒன்று கூடி செய்கிற காரியத்தில் வெற்றி கிடைக்காமல் போகுமோஏ என்று இனிப்பான வார்த்தைகளை உதிர்த்த போது அவன் மனத்தில் முதலில் எழுந்தது இந்தச் சந்தேகம்தான். அந்தச் சம்தேகக் கோட்டின் ஈரம் இன்னும் அழியாமல் இருப்பதாகத் தோன்றியது. அதற்கப்புறம் ஓர் இரவு கூட நிம்மதியாய்த் து¡ங்க இயலவில்லை. சாவு குறிக்கப்பட்டுவிட்ட கைதியாக மனம் தத்தளித்தபடி இருந்தது. எல்லாம் முடிந்து அமுத கலசம் கையில் கிடைத்த தருணத்தில் அந்தக் கள்ளி வந்து சேர்ந்தாள்.\nஎப்படியெல்லாம் தளுக்கினாள் அந்தக் கள்ளி. உதடுகளை அவள் சுழித்த சுழிப்பு. கண்களில் அவள் தேக்கியிருந்த கவர்ச்சி. வார்த்தைக்கு வார்த்தை புன்சிரிப்புதான். மெலிந்த கைகளை நீட்டித் தோள்களில் தீண்டினாள். அந்த இன்பத்தில் சிலிர்த்தார்கள் அசுரர்கள். பெண்ணின் மென்மையை உணர்ந்தறியாத அவர்கள் உடலும் மனமும் கிளர்ச்சியுற்றுப் பைத்தியம் பிடித்ததைப் போல மாறிவிட்டார்கள். அவளை அடையும் உத்வேகத்தில் அவள் இடும் கட்டளைகளையோ விதிமுறைகளையோ காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தெல்லாம் அதிக நேரம் அவளுடன் செலவழிக்க வேண்டும் என்பதுதான். அவள் தோள் தொட்டுப் பேச வேண்டும். கன்னத்தை ஒருமுறை தீண்டிப் பார்க்க வேண்டும். அவளுடன் கை கோர்த்துக் கொண்டு நடக்க வேண்டும். அவளைத் தோளில் சுமந்து கொள்ள வேண்டும். பஞ்சு போன்ற அவள் பாதங்களில் முத்தம் பதிக்க வேண்டும். மழையில் அவளுடன் நனைய வேண்டும். இவைதாம் அவர்கள் கனவுகளாக இருந்தன. இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றுகூட இல்லை. இக்கனவுகளை அனுமதிக்கிற விதமாக அவள் பழகியதே அவர்களுக்கு அமுதம் குடித்ததைப் போல இருந்தது. \"யோசித்துப் பாருங்கள் ஒப்புக் கொள்ளும் முன்பு\" என்று அவள் சொன்னது கூட செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது.\nஎதுவுமே பிடிக்கவில்லை. அமுதமும் வேண்டாம், விஷமும் வெண்டாம் என்று அலுப்பாகிவிட்டது. திரும்பவும் தன் இடம் நோக்கி சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஏமற்றவர்கள் அனைவருமே வந்தால் வரட்டும் , இருந்து அந்த மோகினியை நம்பி எக்கேடாவது கெட்டுப் போகட்டும்ஏ என விட்டுச் செல்ல விழைந்தது மனம். மறுகணமே \"இது என்ன சுயநலம், அழிவதென்றால் அனைவருமே சேர்ந்து அழிவோம், வாழ்வென்றாலும் அனைவருமே சேர்ந்து வாழ்வோம்\" என்று எண்ணம் எழுந்த���ு. ஒரு கண நேரத்தில் உதித்த சுயநலச் சிந்தனையை எண்ணி வெட்கம் ஏற்பட்டது.\nகரையோரமாகவே வெகு து¡ரம் வந்ததை உணர்ந்தான் ராகு. திரும்பிப் பார்த்தான். தம் கூடாரங்கள் தொலைவில் புள்ளியாய்த் தெரிந்தன. திரும்பிக் கடலைப் பார்த்தான். கடலின் விளிம்பில் செம்மை அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. சூரியன் தடுக்கி விழும் குழந்தை போல மேகத்தின் விளிம்புக்கு வந்திருந்தான். திடுமெனத் தன் பகல்கனவை அவன் நினைத்துக் கொண்டான். அது மரணதேவதையின் முகத்தையும் அம்முகம் மோகினியின் முகத்தையும் கொண்டு வந்து நிறுத்தியது. ராகுவின் உடல் பதற்றத்தில் நடுங்கியது.\nகடற்காற்று உள்ளே நுழையாவண்ணம் கூடாரம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததெனினும் குளிரடித்தது. குளிர் படிந்து படிந்து மஞ்சத்தில் ஓர் ஈரத்தன்மை ஏறி விட்டிருந்தது. கதகதப்புக்காக கொஞ்சமாக மது அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உண்ணாநோன்பின் நாளில் மதுவை நினைப்பது குற்ற உணர்வைத் தந்தது. கவனத்தை உடனடியாக வேறுபக்கம் திருப்பினான் ராகு. அடுத்தடுத்த கூடாரங்களிலிருந்து பேச்சுக் குரல்கள் மிதந்து வந்தன. கடந்த இரவு முதல் அவர்கள் பேசிக் கொண்டே இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அக்குரல்கள் அனைத்தையும் இணைத்து ஒர் ஒவியத்தைத் தீட்டினால் அந்த நங்கையைத் தீட்டிவிடுவது சுலபம். ஒலி அலைகளை இணைத்து ஓர் ஓவியத்தைக் காற்றுவெளியில் தீட்டித்தான் அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்களோ என்று தோன்றியது. நாலைந்து கண நேர சந்திப்பில் அந்த நங்கையைப் பற்றி இந்த அளவு பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டான். மஞ்சத்தில் அமர்ந்தவனீன் காதில் அக்குரல்கள் வந்து விழுந்தபடி இருந்தன. மனம் ஏதோ ஒரு குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததால் அந்தக் குரல்கள், அசுரர்கள், அந்த இரவு, அந்த நங்கை எல்லாவற்றின் மீதும் என்னவென்று சொல்லவியலாத கடுகடுப்பும் எரிச்சலும் பொங்கின. தன் மன அமைதியைக் குலைத்துவிட்ட அந்த நங்கையை மனசாரச் சபித்தான்.\nகூடாரத்தின் இணைப்பின் இடைவெளியில் தலையை நுழைத்து யாரோ பார்ப்பது போல இருந்தது. அயல் கண்கள் தன்னை மொய்பப்தை அவன் சட்டென உணர்ந்து அகாண்டான். அந்த முகம் யாருடையது என்று உள்வாங்கிக் கொள்வதற்குள் அது மறைந்துவிட்டது. முதலில் வேலைக்காரனாக இருக்குமோ என்று தோன்றினாலும் மறுகணமே அவனுக்கு அந்த அளவு தைரியமிருக்காது என்கிற நம்பிக்கையில் அந்த எண்ணத்தைத் தள்ளினான். மீசை அமைப்பைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தளபதி காலநாபனோ அல்லது அயக்ரீவனோவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்கள்தாம் என்று உறுதியாக மனம் நம்பத் தொடங்கியதும் எரிச்சல் ஏற்பட்டது. உளவறியும் அளவுக்குத் தன் மீது இவர்களுக்கு என்னவிதமான சந்தேகம் தோன்றியது என்றுகோபம் வந்தது. உடனே இந்த விஷயத்தைச் சக்கரவர்த்தியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று விழைந்தது அவன் மனம் . ஒரு கணம்தான். மறுகணமே இந்த உளவு வேளை அவர் வேலையாகவே இருந்துவிட்டால் என்ன செய்வது என்றொரு மாற்று எண்ணம் எழுந்ததும் அவன் வேகம் வடிந்து போனது. அவர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு எங்காவது போய் விட வேண்டும் என்று யோசித்தான். வெளியே கடுங்குளிர். இருட்டு. கடற்கரை தனிமையில் விரிந்திருந்தது. எங்கும் போகப் பிடிக்கவில்லை. ஏதோ ஒருவித அச்சம்தான் அவன் மனத்தின் அடியில் தேங்கியிருந்தது. அந்த அச்சத்தை உணர்ந்துவிடாதபடி எரிச்சலிலலும் ஆத்திரத்திலும் மனம் மாறிமாறித் தஞ்சமடைந்தது. எல்லாருக்காகவும் யோசிக்கிற பொறுப்பை நீ எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்ன சம்பரனின் துடுக்கான வார்த்தைகள் அவனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகத் தோன்றியது. அவர்கள் எல்லாரும் உயிர் துறந்து தான்மட்டும் தப்பித்து உயிர்த்திருக்கிற நிலை ஏற்பட்டால் உயிர்க்காற்று பிரியும் தருணத்திலாவது தான் எடுத்துரைத்த உண்மையை உணர்ந்து அவர்கள் வருத்தம் கொள்வார்களோ என்றொரு கேள்வி எழுந்தது. அதே சமயத்தில் அப்படி ஓர் எண்ணம் எழ இடம் தந்த மனத்தை நொந்து கொண்டான். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் சாகக் கூடாது. அவர்கள் பெரியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். வாழ்வின் மேடுபள்ளங்களில் ஆயிரம் அடிபட்டவர்ள். அவர்கள் அனைவரும் உயிர்த்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிய, அப்பிரிவின் சமயத்தில் உண்மையின் வெளிச்சம் அவர்களின் கண்களில் படுமானால் அதுதான் உயர்ந்ததாக இருக்கும் என்று நினைத்தான். அவர்களுக்காகத் தானாக முன்வந்து உயிர்துறக்கும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து பார்த்தான். அக்கற்பனை மரணம் காவிய நயம் கொணடதாகவும் மனத்துக்கு இதமா���வும் இருந்தது.\nஅந்த நங்கையை நினைத்துப் பார்த்தான் ராகு. அவள் குழைந்து பேசியதில் ஏதோ செயற்கைத்தனத்தை மனம் உணர்ந்ததால் அக்கணத்தில் அவள் உருவத்தைச் சரியாகப் பதித்துக் கொள்ளவில்லை அவன். அவள் உதடுகள் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வந்தன. பூவின் இதழை நினைவூட்டும் செழிப்பான உதடுகளில் ஈரம் மின்னியது. மூக்குக்குக் கீழே சின்ன மொக்குப் போன்ற குழியைத் தொடர்ந்து பழச்சுளையொன்றைக் கிள்ளி ஒட்டியது போன்ற பளபளப்பான உதடுகள். அவை அச்சத்தையும் ஆசையையும் து¡ண்டுவதாக இருந்தன. நொடிக்கொரு முறை அவ்வுதடுகள் பிரிவதும் கூடுவதும் சுழிப்பதும் உள்ளொடுங்குவதுமாக மாறிய கோலத்தைப் பார்த்தன. அப்போது அவளைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்த இரவில் அந்த உதடுகளின் கோலம் நினைவிலெழுந்ததும் இதயம் பதறுவதை உணர்ந்தான். உதடுகள், பிறகு உதட்டுக்குத் தகுந்த கன்னம். கன்னத்துக்குத் தகுந்த முகம். முகத்துக்கு தகுந்த உடல் என ஒவ்வொன்றாக அடுத்தடுத்து அந்த மனச்சித்திரத்தை எழுதிக் கொண்டே போனான். அவன் உடலில் பரபரப்பு கூடிக் கொண்டே போனது. முழு உருவமும் மனசிலெழுந்த போது அவன் உத்வேகம் பல மடங்காகப் பெருகியது. அதே நங்கைதான் அவ்வுருவம். புனைவு அல்ல. துல்லியமாக அதே நங்கைதான். அவள் உடலின் ஒவ்வொரு அசைவையும் மனசின் இன்னொரு கண் தன் கட்டளையை எதிர்பாரக் காமலேயே பதித்து வைத்திருந்ததை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. வெறும் உதடுகளை மட்டுமே தான் பார்த்ததாக நினைத்தது எவ்வளவு நடிப்பு என்று நினைத்தபோது கூச்சமாக இருந்தது. அருகில் சகோதர அசுரர்களின் பாடல் ஒலி கேட்டது. பெண்ணைப் பற்றிய பாடல்தான். அந்த வரிகளின் தாளத்துக்குத் தகுந்தபடி யாரோ யாழை இசைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்த இளநங்கை அருகில்தான் இருக்கிறாளாம். கண்களை அசைக்கிறாளாம். ஒவ்வொரு அசைவும் ஒரு கவிதையாம். காதல் களிப்பேறிக் கட்டித் தழுவ கைகளை நீட்டும்போது அவள் மறைந்துவிடுகிறாளாம். கண்டதெல்லாம் கனவா, நனவா புரியாமல் குழப்பம் ஏற்படுகிறதாம். அப்பாடலின் வரிகள் நெகிழ்ந்து நெகிழ்ந்து முத்தாய்ப்பு கொண்டன. உடனே யாழ் அதிர இன்னெருவன் குரலெடுத்துப் பாடத் தொடங்கிவிட்டான். முழுநிலவு போன்று அவள் முகம் ஒளிர எதிரே நிற்கிறாளாம். அந்த நங்கை. அவள் அமுத வாய் திறந்து ஏதோ ஒரு சொல் பிறக்கிறது. அச்சொல் ��ளியாகவும் இசையாகவும் மாறுகிறது. ஒளிபட்டு உலகம் மிளிர்கிறது. இசை காற்றாக மாறி எங்கும் அலையலையாய்ப் பரவி நிறைகிறது. அந்த ஒளியும் இசையும் கூடி வானை நோக்கி நகர்கின்றன. மேகத்தில் அமர்ந்து இளைப்பாறுகின்றன. அங்கிருந்து அவை உதிரும்போது அமுத தாரைகளாகின்றன. அம்மழையின் தீண்டுதலில் உடல் ஆனந்தம் ஆனந்தம் என்று பாடுகிறது. இப்படிச் சென்று முடிந்தது இன்னொரு பாடல். முடிவேயற்று அவர்கள் பாடல்களை இசைத்தபடியே இருந்தார்கள்.\nவிளக்கில் எண்ணெய் வற்றி அணைந்து விட்டது. படபடவென்று அத்திரி துடிக்கிற தருணத்தில்தான் அவன் அதைக் கவனித்தான். அடுத்த கணமே அது அணைந்துபோனது. செம்புள்ளியாய் அத்திரியின் நுனி சிறிது நேரம் ஒளிர்ந்து அடங்கியது. கூடாரம் முழுக்கப் புகையின் மணம் சுழன்று சுழன்று வந்தது. பணியாளை அழைக்கலாமா என்ற யோசனையை உடனடியாகத் தவிர்த்துவிட்டு இருட்டையே வெறித்தபடி இருந்தான். சில கணங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றும் தெளிவாகத் தெரிந்தது. மஞ்சம். விளக்கு. குடம். குடுவை. துணிகள். காலணி.\nமறுபடியும் பாடலும் இசையும் ஒலிக்கத் தொடங்கிய போது மீட்டப்பட்ட யாழ் நரம்பு போல மனம் துடித்தது. உடல் முழுக்க அந்த இசை நிரம்பித் தளம்புவது போல இருந்தது. ரத்தத்தில் ஒருவித சூடு பரவியது. மஞ்சத்தின் விளிம்பில் துகில் அலைய, கூந்தலில் சூட்டிய பூ மணக்க ஒரு இளம்பெண்¢ன் உருவம் தெரிந்தது. அந்த உருவம் மெல்ல மெல்ல மோகினியாக மாறியபோது துணுக்குற்றான். தன் எண்ணம் நகரும் திசையை எண்ணிக் குற்ற உணர்வு கொண்டான். யார் அவளைப் பற்றி நினைத்துக் கொண் ருந்தாலும் தான் மட்டும் அவளை நினைத்துக் கூடப் பாரக் கக் கூடாது என்று நினைத்தான். பிறகு அமைதி ஏற்பட்டது.\nகூடாரத்தைத் தாண்டி யாராரோ நடந்து செல்லும் காலடி ஓசை கேட்டது. அவர்களின் குரல்கள் தெளிவாகக் கேட்டன. திரும்பிப் பார்க்க நினைத்தான். எனினும் எழுந்திருக்கவில்லை. மனத்துக்கும் உடலுக்குமான கட்டளைத் தொடர் அறுபட்டது போல இருந்தது. கண்களைத் திருப்பக் கூட முடியவில்லை. அசைவில்லாமல் படுத்திருந்தான். மனம் இறுக்கமாக இருந்தது. கண்களின் முன் மறுபடியும் அவள் முகம் வந்து நின்றது. ஆனந்தம் மின்னிக் கொண்டிருந்தது அவள் கண்களில். அவள் தன் மார்போடு அமுத கலசத்தை இறுக்கி அணைத்தபடி இருந்தாள். அவள் தோள்கள் வெயில்பட்டு மினுமினுத்தன. கூந்தல் காற்றில் அசைந்தது. கன்னத்தில் செம்மை ஏறியது. நறுக்கிய பவழ உதடுகளில் ஈரம் ஒளிர்ந்தது. கலசத்தின் அமுதத்தையெலக்லாம் தனித்தே குடித்துவிட்டவள் போல. அவன் மனம் அதிர்ந்தது. பறிகொடுத்த இழப்புணர்வில் வேகம் ஏறியது. \"அடி கள்ளி, வேஷக்காரியே நான் நினைத்தது நடந்துவிட்டதே. எங்களை என்னவென்ற நினைத்தாய் ஏமாந்தவரகள் என்றா நீ அருந்திவிட்டதைக் கண்டு தலைவிதியை நொந்தவண்ணம் வெறும்கையோடு திரும்பிச் சென்று விடுவோம் என்று எண்ணிக் கொண்டாயா\" ஓடிச்சென்று அவளை இழுத்து அறைந்து உலுக்குவது போலக் கற்பனை செய்தான். வெறுப்பாக இருந்தது. சந்தர்ப்பங்கள் சார்ந்த சம்பவங்களுக்குக் கண்ணும் காதும் வைத்து ஊதிப் பெருக்கி நிம்மதியை இழந்து தவிக்கிறோமோ என்று ஆற்றாமையால் தலையில் அடித்துக் கொண்டான்.\nகனவில் கேட்கும் குரலோ என்று ஒரு கணம் பொறுமையாய் இருந்தான்.\nமறுகணம் சரியாகக் காதில் விழுந்தது அக்குரல். உடனே மஞ்சத்தைவிட்டு எழுந்தான். பரபரப்போடு கூடாரத்தின் வாசலைப் பிரித்துத் திறந்தான். மகாபலி. சக்கரவர்த்தி\n\"இருளில் என்ன செய்கிறாய் ராகு\n\"து¡க்கம் வரவில்லை அரசே. படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்\" அவன் தலைவணங்கியபடி பதில் சொன்னான். சக்கிரவர்த்தி அவனை நெருங்கித் தோளில் தொட்டார். அவர் உள்ளங்கையின் வடுக்கள் உறுத்தின.\nஏகளியாட்டத்தில் ஏன் எங்களோடு வந்து கலந்து கொள்ளவில்லை\n\"வரவர நீ அசுரனா, தேவனா என்றே தெரியவில்லை. நம் ஆர்ப்பாட்டங்களிலிருந்து தள்ளித் தள்ளிப் போகிறாயே ஏளனத்துக்குரியவர்களாக எங்களைப் பற்றி நினைக்கிறாய் போலத் தெரிகிறது\"\n\"இல்லை அரசே, இல்லை\" அவசரமாக அவன் மறுத்துத் தலையசைத்தான். கண்களின் ஓரம் அடிபட்ட வேதனை தெரிந்தது.\n\"வயதில் சிறியவன் நீ. பேசிச் சிரிக்க வேண்டிய வயது. ஆனால் நீ தவித்து ஒதுங்கியிருப்பதைப் பார்க்கும்போது வேதனை தாள முடியவில்லை.\"\nமகாபலியின் வார்த்தைகளைக் கேட்டு ராகுவின் தொண்டை அடைத்தது. விழிகளில் கண்ணீர் தளும்பியது.\n\"வருந்தாதே ராகு. ஒரு மோகினி அல்ல, இன்னும் நு¡று மோகினிகள் வந்தாலும் நம் அசுர குலத்தை ஏமாற்றிவிட முடியாது. உன் மேல் ஆணை. அதற்கு ஒருபோதும் நான் இடம் தரமாட்டேன்.\"\nகணீரென்ற குரலில் அவர் வார்த்தைகள் ஆணி அடித்தது போல ராகுவின் நெஞ்சில் இறங்கியது. அதில் இனம்புரியாத கனிவு கலந்திருப்பதை உணர்ந்தான். அக்கனிவு அவனை உருக்கியது. தன் மனத்தில் இருப்பதை இவர் எப்படிப் படித்தார் என்று வியப்பில் ஆழ்ந்தான்.\n\"போ ராகு.. போய் நிம்மதியாக உறங்கு. காலையில் உதயவேளைக்கு முன்னர் தயாராக வேண்டும்\"\nமகாபலி கூடாரத்தைக் கடந்து போனார். அவருடன் மற்ற தளபதிகளும் சென்றார்கள்.\nகுளக்கரையில் ஏராளமான மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்தன. விழிததெழுந்த பறவைகள் சத்தமிட்டபடி மேலே பறந்தன. குளித்து முடித்த அசுரர்கள் ஈர உடலுடன் கூடாரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் விடியாத சாலையில் ஒற்றையடிப்பாதை ஒரு பாம்பு போல நீண்டிருந்தது. அதைப் பார்த்ததும் வாசுகிப் பாம்பின் ஞாபகம் வந்தது ராகுவுக்கு. உடனே அடுக்கடுக்காகச் சம்பவங்கள் கிளைவிடத் தொடங்கின. அவளைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் ஞாபகம். ராகு தலையைப் பிடித்துக்கொண்டான். யோசனைகளை ஒரு மூட்டையாய்க் கட்டி எங்காவது கடலில் து¡க்கிப் போட்டுத் தொலைந்து விடுகிற வித்தை தெரிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. குளத்தின் மேல் பார்வையைப் படரவிட்டான். நடுக் குளத்தில் அசுரர்கள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சற்றே தள்ளி இருக்கிற தாமரைப்பூவை யார் முதலில் சென்று எடுத்துவருவது என்ற போட்டி வைத்துக் கொண்டு இருவர் வேகமாக அதை நோக்கி நீந்தினார்கள். பறித்துவரும் அம்மலரை மோகினிக்குத் தர இருவர் மனத்திலும் ஆசை படர்ந்தது. இன்னும் சிலர் குளத்தின் மறுகரையைத் தொட்டுத் திரும்பப் பந்தயம் வைத்துக் கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தார்கள். ஒருவன் குளத்துக்குள் மூழ்கி குளத்தின் ஆழத்திலிருந்து மண்ணை எடுத்துவந்து உள்ளங்கையில் வைத்துக் காட்டினான். குளம் கலங்கத் தொடங்கியது,. சளக்சளக்கென்ற ஓசை குளம் முழுக்கக் கேட்டபடி இருந்தது. யாரோ ஒருவன் இரவில் பாடிய பாடலொன்றின் வரியை ராகத்துடன் இழுத்தான் உடனே அவர்களுக்கு உற்சாகம் கிளம்பிவிட்டது. அனைவரும் ஒரே குரலில் அவ்வரியைப் பாடத் தொடங்கி விட்டார்கள். இன்னும் இருள் பிரியாத சூழலில் அக்குரல்கள் ராகுவுக்கு ஒருவிதமான சங்கட உணர்வைக் கொடுத்தது.\nகுளத்தின் கரையிலேயே நின்று குளித்துவிட்டுக் கூடாரத்துக்குத் திரும்பாமல் கரையோரமாக இருந்த பாறை ஒன்றின் ���ீது உட்கார்ந்து கொண்டான் ராகு. அங்கே அவன் உட்காரந்திருப்பதைப் பார்த்தும் கூட அவனிடம் பேச விரும்பாமல் நடந்தார்கள் பலர். அவர்களுடைய வெறுமையான பார்வை மட்டும் ஒருமுறை அவன் மீது பட்டுத் திரும்பியது. அவ்வளவுதான். குன்றின் மேல் இன்னும் இருள் விலகாதிருந்தது. பூக்களும் , மிதக்கும் இலைகளும் கருத்துத் தெரிந்தன. நடந்து செல்லும் சகோதர அசுரர்களின் முகங்களைக் கவனித்தான். அவர்கள் கண்களில் உற்சாகமும் களிப்பும் தாண்டவமாடின. அமுதம் பருகி அமரர்களாக மாறும் தருணத்தை எதிர்கொள்ளும் பரபரப்பு அதில் தென்பட்டது. அந்த அமுதத்தை வழங்கப் போவது மனத்துக்குப் பிடித்தமான அழகான இளம்பெண் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதலான பரபரப்பில் மிதப்பது தெரிந்தது. நீண்ட பெருமூச்சுடன் ஒருமுறை கண்களை மூடி இருட்டில் திளைத்துவிட்டுத் திறந்தான்.\nஎத்தனை காலமாக இப்படிப் பெருமூச்சுடன் பொழுதுகளைக் கழித்திருக்கிறோம் என்று நினைத்தபோது மனம் கசப்பில் கவிந்தது. வாழ்வில் கசப்பை உணர்ந்த முதல் தருணத்தை அசை போட்டான் ராகு. அப்போது சிறுவயது. சுற்றியும் தந்தையும் அவர் வயதையொத்தவர்களும் மூத்த ஆண்களும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நேரம். ஓரமாய் ஒதுங்கி நின்று இறுகி நெகிழும் அவர்கள் உடல் தசைகளையும் தோள் வலிமையையும் கட்டான உடல் வனப்பையும் பார்த்ததும் உலகிலேயே முக்கியமான குலம் தம்முடையதே என்று தோன்றி பெருமையால் விம்மியது அவன் மனம். அவர்கள் தொடாமல் உலகில் எக்காரியமும் இல்லை. அவர்கள் வலிமைதான் உலகையே தாங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெருமையெல்லாம் இன்னும் மன ஆழத்தில் இருந்தது. ஆனால் அவர்களையும் அவர்கள் அசைவுகளையும் அவர்கள் உடல் வலிமையையும் பற்றி மற்றவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் வாளால் நெஞ்சில் செருகுகிற மாதிரி இருந்தது. அவனால் யாரையுமே நிமிர்ந்து பார்த்து நேருக்குநேர் பேச முடியாமல் போய்விட்டது. வெட்கமும் அவமான உணர்வும் தலைகுனிய வைத்துவிட்டது. அவர்கள் அசுரர்கள். சபிக்கப்பட்டவர்கள். திதியின் கருவில் தங்கிய ஜய விஜயர்களின் குலம். தேவர்கள் முன்னிலையில் பேச நேரும்போது உடல் முழுக்க ஒரு படபடப்பும் தவிப்பும் எப்படியோ வந்து விடுகின்றன. அந்த உணர்வுகள் ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் வெடித்துவிடும். அப்போது தொடங்க��ய பெருமூச்சை காலம் கடந்த பிறகு கூட நிறுத்த முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அந்தப் பெருமூச்சிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை. அவன் மனம் என்னதான் விரும்புகிறது தேவர்களுக்கு இணையான வாழ்வையா அதெல்லாம் பெரிதல்ல என்று தோன்றியது. தேவர்களின் நுணுக்கமான தந்திரத்தால் அசுரர்களை விழ்த்தி விடுகிறார்கள். ஆசை காட்டி மோசம் செய்வது காலம் காலமாகத் தொடர்கிறது. அவர்கள் தம் ஆதாயத்துக்காக அசுரர்களின் உடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தந்திரம் அறிவாகவும் எதிர்பார்ப்பு நிறைவேறாதத்¢ல் கிளர்ந்தெழும் வேகம் அசட்டுத் தனமாகவும் பார்க்கப் பட்டது. அசுரர்களின் வரலாறாக இந்தக் கேவலம் சித்தரிக்கப்படும்போது பெருமூச்சைத் தவிர வேறு வழி என்னவென்று இருக்கும் என்ற குழம்பினான் ராகு.\nபேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இரண்டு நாட்களாக அசுர குலத்தவர் ஒவ்வொருவரும் அந்த இளநங்கையின் நினைவில்தான் மிதந்தபடி இருக்கிறான். யாரை நிறுத்தி எப்படிப் பேசுவது என்று குழம்பினான். யோசனை அவனைப் பைத்தியமாக்கிவிடும் என்று பட்டது. அசுரனாக இருப்பதைவிட ஒரு மரமாக , ஒரு செடியாக, ஒரு கல்லாக , ஒரு பூச்சியாக இருந்து விடலாம். அவற்றுக்கு எண்ணங்கள் இல்லை. குழப்பங்கள் இல்லை. நிம்மதியாக இருக்கலாம். அக்குளக்கரையோரம் தான் ஒரு பூச்சியாக மாறிப் பறந்து செல்வது போன்ற எண்ணம் ராகுவுக்கு சற்றே ஆறுதல் அளித்தது.\nபலிச்சக்கரவர்த்தி அருகில் வந்து \"நீராடியாயிற்றா ராகு\" என்ற வினவினார். தேக்குமரம் போன்ற அவர் உடல் வயதை மீறி கட்டுக் குலையாமல் இருந்தது. தோளில் படர்ந்திருந்த நீர் முத்துகளில் சூரியன் மின்னியது. \"ஆயிற்று அரசே\" என்று எழுந்து நின்றான் ராகு. குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். குழப்பம் கவிந்த அவன் முகத்தைத் தொட்டுத் து¡க்கினார் பலி. அவர் கண்களில் ததும்பிய கருணையைக் கண்டு சற்றே உதடு பிரித்துச் சிரிக்க முயன்றான்.\n\"சொல் ராகு. இரண்டு நாட்களாக ஏன் அமைதியற்றுத் திரிகிறாய் நேற்று இரவு சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா நேற்று இரவு சொன்னதையெல்லாம் மறந்துவிட்டாயா\nமனத்தைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிவிடும் வேகம் கொண்டான் ராகு. மனத்துக்குள் ஒரு பெரிய மரம் காற்றில் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதைப் ��ோலிருந்தது.\n\"நாம் பாற்கடலுக்கு வந்திருக் கவே கூடாது என்று தோன்றுகிறது. இந்த அமுதும் அமர நிலையும் யாருக்கு வேண்டும் அரசே\n\"அமரனாக இருப்பது நல்லதுதானே நமக்கு\"\n\" வேகமாகக் கேட்டான் ராகு. அவன் கண்களில் கொட்டுவது போல கூர்மை ஏறியது.\n\"எல்லாரும் என்ற ஒரே சிமிழில் அவர்களையும் நம்மையும் அடைக்காதீர்கள் அரசே. நாம்தாம் எல்லாரும் எல்லாரும் என்று பரந்த மனப்பான்மை பற்றிப் பேசுகிறோம். தேவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவனாவது அப்படிப் பேசிப் பார்த்திருக்கிறீர்களா நாங்களும் அசுரர்களும், நீங்களும் நாங்களும் என்றுதான் பேசுகிறார் கள். அவர்கள் மனத்தில் அப்படிப் பார்க்கும் மனப்பான்மைதான் இருக்கிறது. இன்று நேற்றல்ல, இந்தக் குலம் தோன்றிய காலத்திலிருந்து அவர்கள் மனத்தில் அந்த எண்ணம்தான் என் ஆத்திரத்தையெல்லாம் கொட்டத் தொடங்கினால்..\" ராகு வேகவேகமாய்ப் பேசினான்.\nஅவன் பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பலி. பிறகு மெதுவான குரலில் \"உன் வருத்தம் புரிகிறது ராகு. என் நிலையை யோசித்துப் பார். காலம் முழுக்க அழிந்தது நம் வம்சம்தான். உயிர் விட்டது நம் வம்சம்தான். எத்தனை எத்தனை உயிர்கள் நம் பிரிவில் பலியாகிவிட்டன தெரியுமா அவர்களையெல்லாம் நாம் மீண்டும் பார்க்க முடியுமா அவர்களையெல்லாம் நாம் மீண்டும் பார்க்க முடியுமா எண்ணிப்பார். நம் வம்சத்துக்கு சாகாமல் இருக்க ஒரு வாய்ப்பு உருவாகி வரும்போது அதை விடாமல் எப்படி இருக்க முடியும் எண்ணிப்பார். நம் வம்சத்துக்கு சாகாமல் இருக்க ஒரு வாய்ப்பு உருவாகி வரும்போது அதை விடாமல் எப்படி இருக்க முடியும் எதிர் அணிக்காரர்கள் அமரராக இருந்து, நாம் மட்டும் மரணத்தைத் தழுவுகிறவர்களாக இருந்தால் நம் குலம் நாசமாகிவிடாதா எதிர் அணிக்காரர்கள் அமரராக இருந்து, நாம் மட்டும் மரணத்தைத் தழுவுகிறவர்களாக இருந்தால் நம் குலம் நாசமாகிவிடாதா\n\"ஒரு மன்னனாகவே இந்தப் பிரச்சனையைப் பார்க்கிறீர்கள். ஏன் ஒரு தனி ஆளின் கோணத்தில் பார்க்க மறுக்கிறிர்கள்\" என்றான் சலிப்புடன் ராகு\n\"மன்னனுக்குத் தனிப்பட்ட கோணம் இல்லை ராகு. என் குலம்தான் எனக்கு முக்கியம். அவர்கள் வாழ்ந்தால் நான் வாழ்வேன். அவர்கள் இறந்தால் அவர்களோடு நானும் இறந்து விடுவேன்.\"\n\"உங்கள் கடமையுணர்வை நான் மிகவும் மதிக்கிறேன் அரசே. அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் நம்மையறியாமல் பலியாகி விட்டோமோ என்றுதான் சொல்ல வருகிறேன்\"\n\"தேவைக்கு மேல் ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கிறாய் ராகு. அதனால்தான் அவசியமல்லாத வேதனையும் துக்கமும் உனக்கு\" என்றார் பலி. அவ்வார்த்தைகள் அவன் மனத்தில் தைத்தன.\n\"தேவையின் அளவு தெரியவில்லை அரசே எனக்கு. நான் முட்டாள்\" என்றான் சூடாக. பலிக்கு அவன் கோபம் சிரிப்பு மூட்டுவதாக இருந்தது. ஒரு குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துத் தணிந்த குரலில் \"சொல். எதன் ஆதாரத்தின் மீது அவர்கள் நடவடிக்கையைச் சூழ்ச்சி என்று சொல்கிறாய்\n\"நன்றாக யோசித்துப் பாருங்கள் . பாற்கடலைக் கடைய நாமும் அவர்களும் ஒரே அணியாகப் போய் நின்ற அக்கணத்தை எண்ணிப் பாருங்கள். துல்லியமாக யோசித்துப் பார்த்தால் விவரம் புரியும் உங்களுக்கு. எல்லாக் காரியங்களிலும் நம்மைத் து¡ண்டி விட்டுப் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் தேவர்கள். ஆனால் அந்தச் சமயத்தில் என்ன செய்தார்கள் அவசரம் அவசரமாகப் பாம்பின் தலைப்பக்கம் போய் நின்று கொண்டார்கள். எதையுமே முதல் ஆளாய்ச் செய்து பழகிய உங்கள் அகங்காரம் உடனே பொத்துக் கொண்டு விட்டது. நீங்கள் சத்தம் போட்டதும் உங்களுக்காக விட்டுத்தருகிற மாதிரி தலைப் பக்கத்தை நமக்கு விட்டுத் தந்து விட்டார்கள். அவர்கள் வால் பக்கம் போய் நின்றார்கள். ஆனால் கடைசியில் நேர்ந்தது என்ன அவசரம் அவசரமாகப் பாம்பின் தலைப்பக்கம் போய் நின்று கொண்டார்கள். எதையுமே முதல் ஆளாய்ச் செய்து பழகிய உங்கள் அகங்காரம் உடனே பொத்துக் கொண்டு விட்டது. நீங்கள் சத்தம் போட்டதும் உங்களுக்காக விட்டுத்தருகிற மாதிரி தலைப் பக்கத்தை நமக்கு விட்டுத் தந்து விட்டார்கள். அவர்கள் வால் பக்கம் போய் நின்றார்கள். ஆனால் கடைசியில் நேர்ந்தது என்ன பாம்பின் மூச்சுக்காற்றின் விஷத்தால் தவித்து நலிந்தது நாம்தானே. இது சூழ்ச்சி இல்லையா பாம்பின் மூச்சுக்காற்றின் விஷத்தால் தவித்து நலிந்தது நாம்தானே. இது சூழ்ச்சி இல்லையா\" சூடாகக் கேட்டான் ராகு.\n\"ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்துப் பார்த்தால் எப்படி ராகு நம் விருப்பப்படிதானே அவர்கள் நடந்து அகாண்டார்கள் நம் விருப்பப்படிதானே அவர்கள் நடந்து அகாண்டார்கள் இதில் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது இதில் சூழ்ச்சி எங்கிருந்து வந்தது\" என்றார் அப்பாவித்தனமாக. அவர் அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்வது போல இருந்தது. அந்த அன்பு அவனைத்தடுமாற வைத்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திப் பலி ஆலகாலம் வெளிப்பட்ட போது இரு அணிகளிலுமே கணிசமான பேர் மயங்கி விழத்தானே செய்தோம்\" என்றார் அப்பாவித்தனமாக. அவர் அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்வது போல இருந்தது. அந்த அன்பு அவனைத்தடுமாற வைத்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திப் பலி ஆலகாலம் வெளிப்பட்ட போது இரு அணிகளிலுமே கணிசமான பேர் மயங்கி விழத்தானே செய்தோம் பிறகு அனைவரும் சமமாகத்தானே காப்பபாற்றப்பட்டோம் பிறகு அனைவரும் சமமாகத்தானே காப்பபாற்றப்பட்டோம் நீ சொல்கிற மாதிரி அவர்கள் மனத்தில் ஓரவஞ்சனை இருக்குமெனில் நம்மை அப்படியே சாக விட்டிருக்கலாமே நீ சொல்கிற மாதிரி அவர்கள் மனத்தில் ஓரவஞ்சனை இருக்குமெனில் நம்மை அப்படியே சாக விட்டிருக்கலாமே அப்படி ஏன் செய்ய்வில்லைஏ என்று கேட்டார். \"அமுதம் எடுக்கும் வேலை முடியும் மட்டும் அசுரர்களின் துணை அவசியம் என்பது அவர்களுக்கும் தெரியும் சக்கரவர்த்தி\" என்றான் குத்தலாக ராகு\nஅதைக் கேட்டுப் பகீரென்றது அவருக்கு. \"இது என்ன பேச்சு ராகு ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லையென்றால் காலம் முழுக்க யுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான்\" என்றான்\n\"தந்திரத்தின் பின்னணியில் ஒற்றுமையை வளர்ப்பதைவிட வெளிப்படையாய் மோதிச் செத்துப் போகலாம்\" என்று முனகினான் ராகு.\n\"சாக வைப்பது ஒரு மன்னனின் நோக்கமாக எப்போதும் இருக்க முடியாது ராகு. நீ உண்மை தெரியாமல் பேசுகிறாய்\".\n\"அவ்வளவு நியாயம் பேசுகிற நீங்கள் தன்வந்திரியிடமிருந்து அமுதகலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏன் ஓடி வரவேண்டும்\n\"நல்ல கேள்விதான். நீ சொல்கிற மாதிரி அவர்கள் மீதான அவநம்பிக்கையின் மிச்சம் இன்னும் நம் மனத்தில் இருக்கிறது என்று புலப்படத்த்தான் பிடுங்கிக் கொண்டு வந்தேன்.\"\n\"அப்படியென்றால் அதை அக்ககணமே குலத்தில் உள்ள அனைவருக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே அதைத் து¡க்கி முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஏன் தந்தீர்கள் அதைத் து¡க்கி முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஏன் தந்தீர்கள்\" கோபமாகக் கேட்டான் ராகு. பலி அதைக் கேட்டுச் சிரித்தார்.\n\"பிடுங்கிக் கொண்���ு ஓடியது நம் அவநம்பிக்கையைப் புலப்படுத்த மட்டும்தான். நாமே குடித்து நாம் மட்டுமே அமரர்களாக வேண்டும் என்கிற பேராசையால் அல்ல. பாவம், உழைத்தே அறியாத தேவர்கள் நம்முடன் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். உழைப்பின் பலன் உரியவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதுதானே காலம் காலமாக நாம் பேசி வரும் பேச்சு அவர்களுக்குத் தராமல் நாம் மட்டுமே அமுதம் பருகினால் வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் போல நடப்பவரகள்தாம் என்று இன்னொருவர் நம்மைச் சுட் டிக் காட்டிப் பேச வழி செய்து தராதா அவர்களுக்குத் தராமல் நாம் மட்டுமே அமுதம் பருகினால் வாய்ப்பு கிடைத்தால் நாமும் அவர்கள் போல நடப்பவரகள்தாம் என்று இன்னொருவர் நம்மைச் சுட் டிக் காட்டிப் பேச வழி செய்து தராதா பொது ஆளான அவளிடம் கொடுத்தால் எல்லாருக்கும் சமமாக கொடுத்து விடுவாள் என்கிற நம்பிக்கையில்தான் அவளிடம் தந்தேன்\"\nராகு அமைதியாக இருந்தார். தொடர்ந்து பலியிடம் வாதிட அவனுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றி நடப்பதொன்றே தன் கடமை என்று எண்ணியவனாக மெளனமாக இருந்தான்.\n\"வா ராகு, போகலாம். சூரியன் எழும் முன்பு நாம் போய்ச்சேர வேணடும்\" பலி அவன் தோள்களைத் தொட்டு அணைத்தவாறே நடத்திச் சென்றார். குளத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராகக் கரையேறி அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். புதர்களிடையேயிருந்து பறவைகளின் கிரீச்சென்ற குரல்கள் கேட்டபடி இருந்தன. அவை \"போகதே.. போகாதே\" என்று சொல்வது போல இருந்தது ராகுவுக்கு.\nபாற்கடலின் கரையெங்கும் ஒருவிதமான பரபரப்பு ஏற்படுவதை உணர்ந்தான் ராகு. \"வந்துவிட்டாள் வந்துவிட்டாள்\" என்ற மகிழ்ச்சியான குரல்கள் எங்கும் எதிரொலித்தன. \"அதோ.. அதோ.. அங்கே பார்\" என்று கைகள் ஒரு திசையில் சுட்டிக் காட்டின. திரும்பிப் பார்த்தான் ராகு. தொலைவில் கருங்கூந்தல் புரளும் நெற்றியில் சூரியனின் ஒளிப்புள்ளியில் மின்னும் நெற்றிச்சுட்டி தெரிந்தது. கும்பல் அவளை நெருக்கியபடி இருந்தது. அலையும் கும்பலை அவளின் குரல் அடக்கியது. மெல்லப் பின்வாங்கிச் சற்றே உயரமான மேடான மணல்பகுதிக்குச் சென்று நின்றாள் மோகினி. அப்போது அவளை முழுக்கப் பார்த்தான் ராகு.\nகுவளைப் பூவின் நிறத்தில் அவள் மேனி. அளவான உயரம். ஒரு கையில் அமுத கலசம் தாங்கியிருந்தாள். அலைபாயும் கரிய பெரிய விழிகள். ஜொல��க்கும் கன்னங்கள். கழுத்திலும் இடையிலும் அவள் அணிந்திருந்த அணிகலன்கள் கண்ணைக் கவர்ந்தன. அவள் நடக்கும் போது தண்டையும் கொலுசும் இனிய நாதம் எழுப்பின. காற்றில் அவள் மஞ்சள் ஆடை படபடபத்தது. அவளது ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கவனித்தான் ராகு. கூர்மையாக அவள் கண்களை நோக்கினான். அவற்றில் எந்தக் கள்ளமும் இல்லை. இனிமையும் அன்பும் அக்கண்களில் வழிந்தன. எந்தத் தந்திரத்தையும் அவற்றில் கண்டுபிடிக்க இயலவில்லை. சூழ்ச்சியின் அடையாளம் கிஞ்சித்தும் இல்லை. குழந்தைக்குத் தன் மார்பைக் காட்டும் தாயின் கண்களில் புலப்படும் நெகிழ்ச்சியும் குழைவும் மட்டுமே அவள் முகத்தில் தேங்கியிருந்தன. அவள் உடலிலிருந்து ஒருவித இனிய மணம் வீசியது. மலர் மணம். இசை மிதக்கும் காற்றின் மணம். தன்னை அறியாமல் மனம் ஒடுங்கினான் ராகு. தன் குழப்பங்கள் அர்த்தமற்றவையோ என்ற நாணம் படர்ந்தது. எல்லாம் நல்லபடியாக நடந்துவிடும் என்று ஒருகணம் பெரும் நிம்மதி பரவியது. புலன்கள் அமைதியடைந்து அடங்கும் தருணத்தில் அவன் சந்தேகமுள் மறுபடியும் தலைநீட்டிக் கீறியது.\nதேவர்களும் அசுரர்களுமாக அலைமோதியது கூட்டம். அவள் தன் இனிய குரலில் \"அமைதி..அமைதி\" என்று கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னாள். அவள் கைகளை உயர்த்தும் போது கைவளைகள் குலுங்கின. அவள் உள்ளங்கையின் வெண்மை வெள்ளரிப்பழத் துண்டு போல இருந்தது.\nகூட்டத்தினிடையே சலசலப்பு ஓய்ந்தது. எங்கும் மெளனம் நிலவியது. முகம் பொலிய நின்ற மோகினி கூட்டத்தைப் பார்த்து \"நான் சொல்வதைக் கேட்பதாக எல்லாரும் வாக்களித்திருக்கிறீர்கள், நினைவிருக்கிறதா\" என்றாள் . அனைவரும் ஒரே நேரத்தில் \"இருக்கிறது\" என்று பதிலிறுத்தார்கள். அவள் கையை உயர்த்தி \"நல்லது.. நல்லது நீங்கள் அனைவரும் நீடுழி வாழ்க\" என்று வாழ் த்தினாள். கூட்டம் முழுக்க மகிழ்ச்சிப் பரவசம் காற்றலை போல பரவி மிதந்தது.\n\"முதலில் அனைவரும் இரண்டு அணிகளாகப் பிரிந்து தனித்தனியாக அமருங்கள். இதோ கொப்பரைகள். ஆளுக்கொன்று எடுத்துக் கொள்ளுங்கள். அமுதம் வழங்கி முடிக்கிற வரை யாரும் எதுவும் பேசக் கூடாது. கேட்கக் கூடாது. குற்றம் குறை சொல்லக் கூடாது. அப்படி நடந்தால் அமுதம் தன் தன் சக்தியை இழந்துவிடும் , தெரிகிறதா\nபலிச்சக்கரவர்த்தி முன்னால் சென்று கொப்பரையை எடுத்துக் கொண்ட��� இடது பக்கமாய் நடந்தான். தொடரந்து கொப்பரைகளை எடுத்துக் கொண்ட அசுரர்கள் அவனைப் பின்தொடர்ந்து வரிசையில் உட்கார்ந்தார்கள். எதிர்பார்ப்பும் ஆசையும் அவர்களைப் பதற்றமுற வைத்தது. கொப்பரைகளைத் து¡க்கித் து¡க்கிப் போட்டுப் பிடித்தார்கள். மோகினி அவர்களைப் பார்த்து உதட்டைச் சுழித்து \"ம்ஹ¤ம்..அவசரம் கூடாது\" என்றாள். அந்த வார்த்தைகள் அவர்களைக் கிறங்கடித்தன. பேசும்போது அவள் கண்களில் வெளிப்பட்ட ஒளியையும் வீசும் காற்றில் நெற்றி முழுக்க அலையும் அவள் கூந்தலையும், விலகி ஓடும் மேலாடையையும் இறுக்கி முடிந்த மார்புக் கச்சையையும் பார்க்கக் கிடைத்த பரவசத்தில் மெய்மறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே தேவர்கள் அணியும் ஒன்று கூடி எதிர்ப்புறத்தில் உட்கார்ந்திருந்தது. இந்திரன் அவளைப் பார்வையால் விழுங்கியபடி இருந்தான். இரு வரிசைக்கிடையேயும் அந்த மங்கை நின்றாள்.\nராகுவின் நெஞ்சு வேகவேகமாக அடித்தபடி இருந்தது. அவன் இதயத்தின் துடிப்பை அவனால் மிகச் சரியாகக் கேட்டக முடிந்தது. அவள் மீது உருவாக்கிக் கொண்ட வெறுப்பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அவள் உண்மையிலேயே பேரழகிதான் என்று தோன்றியது அவனுக்கு. அதுவரை அவளைப் போல ஓர் அழகியை எங்கும் கண்டதில்லை என்று நினைத்தான். ரத்தத்தில் கதகதப்பு பரவுவதை உணர்ந்தான். ஒரு பெண்ணின் அழகுக்கும் ஓர் ஆணின் உடலில் ஓடும் ரத்தத்துக்கும் எப்படி இந்த உறவு ஏற்படுட முடியும் என்கிற விசித்திரமான கேள்வி அவன் மனத்தைக் குடைந்தது. ஏயாரோ ஒருத்தி அவள் யாரோ ஒரு அசுர இளைஞன் நான் என் மூளை நரம்பின் அசைவுகளை அவள் அழகால் கட்டுப்படுத்தப்படும் செயலாக எப்படி நிகழ்கிறது ரத்தத்துக்கு இந்த விசேஷ குணம் எப்படி வந்தது ரத்தத்துக்கு இந்த விசேஷ குணம் எப்படி வந்ததுஏ அவன் மனம் குவிவதை அந்தக் கேள்வி சிதறடித்தது. கரையில் என்ன நடக்கிறது என்றே அவனால் சரியாகக் கவனிக்க இயலவில்லை. குழப்பங்கள் அவன் நெஞ்சை இறுக்கிப் பிசைந்தன.\nஅவள் மெல்ல மெல்ல முன்னால் வந்து கொண்டிருந்தாள். அகப்பையால் கலசத்திலிருந்து அமுதத்தை முகர்ந்து தேவர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அடுத்து அதே நளினம். அதே சிரிப்பு. அதே குழைவு. மெல்ல வந்து அசுரர்களின் வரிசையில் ஒருவனின் கொப்பரையில் ஊற்றினாள். அவர்கள் முகங்க��ில் படர்ந்த பரவசத்துக்குக் காரணம் பருகிய அமுதமா, அவளது அழகா தெரியவில்லை.\nசிரித்தபடி நங்கை நகர்ந்தாள். மெல்ல மெல்ல வரிசையைத் தாண்டி வந்தாள். அவளையே பார்த்தபடி இருந்தான் ராகு.\nசூரியன் தெளிவாக மேலேறிவிட்டான். வானத்தில் சிவப்புக் கரைந்து வெண்மை படரத் தொடங்கியது. மேகங்கள் அற்ற வானம் தெளிவாகத் தெரிந்தது. அலைகளின் ஓசை தொடர்ந்து கேட்டபடி இருந்தது. தொலைவில் தேவர்கள் தங்கியிருந்த கூடாரங்களும் அசுரர்களின் கூடாரங்களும் தள்ளித் தள்ளிக் காணப்பட்டன. அருகில் பச்சைக் குன்று. ஈரம் சுமந்த காலைக் காற்று எங்கும் இதம்பட வீசியது. காற்றின் வேகம் கூடக் கூட மோகினியின் ஆடை ஒரு கணம் உடலோடு ஒட்டியது. மறுகணம் நெகிழ்ந்தது. அவள் உடல் வளைவுகளும் செழிப்பும் புலப்படன. அவள் முகத்தில் களிப்பும் உற்சாகமும் தெரிந்தன.\nஏதோ எண்ணங்களில் மூழ்கி இருந்துவிட்டுச் சட்டென ஒருகணத்தில் மீண்டான் ராகு. அந்த மோகினி அவன் கண்ணெதிரில் நு¡ற்றுக்கு நு¡று சதவீதம் பார்க்கிற தொலைவில் ஐந்தாறு அடி தள்ளி நிற்பதைக் கண்டான். அவன் ரத்தத்தில் மெல்ல மெல்ல சூடேறியது. சட்டென கவனம் பிசகி, அவள் உடலின் மீது பதிந்திருந்த கண்களைத் திருப்பி கொப்பரையின் மீது பதித்தான். அக்கணமே அவன் அதிர்ச்சியில் உறைந்தான். தேவர்களின் கையில் உள்ள கொப்பரையில் மட்டும் அகப்பையால் அமுதத்தை முகர்ந்து ஊற்றினாள் அவள். அதே மலர்ந்த முகத்துடன் முகர்வது போன்ற பாவனையுடன் கலசத்துக்குள் விட்டெடுத்த வெறும் அகப்பையை அசுரர்களின் கொப்பரையில் கவிழ்த்தாள். வெற்றுக் கொப்பரையை வாய்க்குள் கவிழ்த்துக் கொள்ளும் அசுரர்கள் தாம் எதையுமே பருகவில்லை என்கிற உணர்வு கூட இல்லாமல் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார்கள். ராகுவால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஒரு கணம் கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தான். தேவரின் கைக்கொப்பரையில் அமுதத்தைக் கவிழ்க்கும் அகப்பை. அசுரர்களின் கொப்பரையில் வெற்று அகப்பை கவிழ் ந்து மீண்டது. அவசரம் அவசரமாக அவன் கண்கள் பலியைத் தேடின. வரிசையின் முதலில் அவர் காணப்பட்டார. மோகினியின் அழகில் மயங்கிய நிலையில் சிலை போல உட்கார்ந்திருந்தார் அவர். ஓடிப்போய் அவரை எழுப்பி உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பரபரத்தது அவன் மனம். எழுந்து கத்த வ���ணடும் போல துடித்தது அவன் உடல். மெல்மெல்ல வெறியேறியது அவனுக்கு, மறுகணமே காலம் முழுக்க குழப்பவாதி என்றும் அவந்மபிக்கைக்காரன் என்றும் சொல்லிவரும் தன் கூட்டம் தன்னை நம்பாது என்று தோன்றியதும் சலித்துக் கொண்டான். எனினும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உத்வேகம் கொண்டான் ராகு. அதிர்ச்சியில் வறண்ட தொண்டையில் ஈரம் பரவ எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி வேகமாக யோசித்தான். அழகியின் கால்கள் அவனை நோக்கி நெருங்கி விட்டன. அக்கணமே அவன் மனம் ஒரு முடிவெடுத்தது. தவிப்புடன் கண்களை மூடினான். தன் ஆற்றலின் உதவியால் தன்னை யாருக்கும் தெரியாமல் ஒரு தேவர் குலத்தவனாக உருமாற்றிக் கெண்டான். அனைவரின் கவனமும் மோகினியின் முகத்தில் குவிந்திருந்த கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வரிசை மாறி உட்கார்ந்தான். உள்ளூர அமுதத்தின் மேல் அவனுக்கு நம்பிக்கையில்லை. அக்கணம் அவன் அமுதத்தை வெறுத்தான். அதைவிட ஒரு துளி விஷம் மேலானது என்று தோன்றியது. எனினும் விருட்டென்று எழுந்துபோய் அப்பெண்ணின் தந்திரத்தை அம்பலப்படுத்துவதைவிட இது சிறந்த வழி என்று அவன் மனத்துக்குப்பட்டது. பலிக்கும் மற்றவர்களுக்கும் தான் எடுத்துச் சொல்லிவந்த உண்மை அப்போதுதான் புரியும் என்று அமைதியுற்றான்\nமோகினி அவனை நெருங்கினாள். அவள் அகப்பை அவனது கொப்பரையில் அமுதத்தை ஊற்றியது. அவன் அதை ஆர்வமின்றிக் குடித்து முடித்தான். கொப்பரையைத் தரையில் வைக்கும்போது அருகில் உட்கார்நதிருந்தவன் ஏஐயோ பெண்ணே, இவன் தேவர் குலத்தவன் அல்ல. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் இவன் இல்லை. அதோ திக்விஜயன்., அவன்தான் என் அருகில் இருந்தான். இடையில் எப்படி இவன் முளைத்தானோ தெரியவில்லை. வேஷதாரி. அசுரர் குலத்தவன். ஆள் மாறாட்டம் செய்கிறான்ஏ என்று கூவினான். உடனே வரிசை கலைந்தது. ஏவிடாதே பிடி கொல்லுஏ என்று கூக்குரல்கள் தேவர்கள் நடுவிலிருந்து கேட்டன. கூட்டமே அவனை நோக்கிப் பாய்ந்தது. ஏநிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்ஏ என்ற கூவிக் கொண்டே ஓடி வரும் பலியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஓட முயற்சி செய்தவனைப் பிடித்து இழுத்தார்கள் தேவர்கள். அதற்கள் மோகினி தன் கையிலிருந்த அகப்பையாலேயே அவனை ஓங்கி அடித்தாள். வாள் வீச்சு போல இறங்கியது அந்த அடி. ஏஅம்மாஏ என்ற அலறலுடன் அவன் உடல் இரு துண்டுகளாக விழுந���தன. விழுந்த வேகத்தில் அவன் சொந்த உருவடைந்தான். வேதனையும் அதிர்ச்சியும் கொண்ட அவன் கண்கள் அந்த மோகினியின் மீது நிலைகுத்தி நின்றன. ஏராகு.. ராகுஏ சுற்றிலும் குரல்கள் கேட்டன. உடனே செய்தி பரவ ரத்த வெள்ளத்தில் விழுந்து துடிக்கும் ராகுவைக் காண ஓடி வந்தார்கள் அனைவரும். அசுரர்களால் அக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஆ என்ற சத்தத்துடன் தோளைக் குலுக்கிக் கொண்டு அந்தப் பெண் மீது பாய்ந்தார் பலி. அவர் கண்களில் கவிந்திருந்த பரவசம் மறைந்து மூர்ககம் ஏறியது. அவருடன் மற்ற அசுரர்களும் சேர்ந்து கொண்டார்கள். அவளைத் தடுத்தாட்டொள்ள முயன்றது தேவர்கள் வரிசை. இரண்டு வரிசைகளும் மோதின. தலைகளைப் பிளக்கும் கரங்கள். ஆளையே து¡க்கித் தொடையில் வைத்து ஒடிக்கும் வேகம். எங்கும் துண்டான உடல்கள். கிழிந்த இதயங்கள். வெட்டுப்பட்ட கைகள். உரத்த குரலில் கூவியபடி பலி ஒரு யானையைப் போல அப்படைகள்¢ன் இடையே புகுந்து சுழன்றார். ஏகொல்.. கொல்.. நம்ப வைத்துக் கழுத்தறுப்பதே காலம் முழுக்க வேலையாகிவிட்டது இந்த வீணர்களுக்கு..ஏ ஏவிடாதே பிடி கொல்லு. உயிருக்கு உயிர் பலி வாங்காமல் விடக்கூடாதுஏ ஏஒன்றல்ல.. இன்றைக்கு ஒரு கோடி தலைகள் தரையில் உருள வேண்டும். இந்த பாற்கடல் ரத்தத்தில் சிவக்க வேண்டும்ஏ ஏஇந்த அசுரர்கள் நம்மை என்ன கையாலாகாதவர்கள் என்று நினைத்துவிட்டார்களா காட்டுங்கள் தேவர்களே நம் கைவரிசையைஏ. குரல்கள் கூவின. வெட்டப்பட்ட தலைகளும் உடல் உறுப்புகளும் பந்துகள் போல தலைக்குமேலே பறந்தபடி இருந்தன. எங்கும் கதறல் . அழுகை. கெஞ்சுதல்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே மோதல் வலுத்தது.\nரத்தச் சேறாக மாறிய கடற்கரையில் தன்னந்தனியாக உட்காரந்திருந்தார் பலி. முற்றிலுமாக அவர் மனம் சிதைந்திருந்தது. நடந்ததெல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அவருக்கு. இப்படியெல்லாம் நடக்குமா என்ற நம்பக் கூட முடியவில்லை.. அவர் மனம் ராகுவுக்காக உருகியபடி இருந்தது. சந்தேகங்களைக் கண்களில் தேக்கியபடி இருந்த ராகு. உள்மனம் உணர்ந்ததைத் தயக்கமின்றி சொன்ன இளம்வீரன் ராகு. அவன் முகம் நினைவுக்கு வந்தது. அவன் குரல் காதில் ஒலித்தது. மிக அருகில் உட்காரந்துகொணன்டு மன்னா மன்னா என்று ஏதோ சொல்வது போல இருந்தது. உடல் முழுக்க சிலிர்த்தது. பலி மிகவும் சோர்வாக உணர்ந்தார். வானத்தின�� பக்கம் பார்வையை திருப்பினார். இருள் அடர்ந்திருந்தது. இந்த ஒரு நாள் பிறக்காமலேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் மனம் அவாவியது.\n\"போகலாம் அரசே..இருட்டிவிட்டது..இறந்த அசுரர்களுக்குச் சிதை மூட்ட வேண்டும்\"\n\"நம் அணியில் எவ்வளவு பேர் மாண்டார்கள்\nமெய்க்காப்பாளன் பேசாமல் தலைகுனிந்தான். பலி தலையை அசைத்துக் கொண்டார். எழுந்து நிற்கக் கூட தன் உடலில் பலமில்லை என்று தோன்றியது. வெட்டுண்ட கையிலிருந்தும் தோளிலிருந்தும் ரத்தம் வடிந்து உறைந்திருந்தது. ஊன்றிக் கொள்ள மற்றொரு கையைத் தரையை நோக்கிப் பதித்த போது கொப்பரை தட்டுப்பட்டது. அதைப் பார்த்துமே ராகுவின் நினைவு மறுபடியும் வந்தது. ராகு என்று வாய்விட்டுச் சொன்னபடி வானத்தை நோக்கினார். வெட்டுண்ட ராகுவின் கண்களை நட்சத்திரங்களின் குவியலிக்கிடையே பார்த்தார். ராகு என்று தளர்ந்த குரலில் சொன்னபடி எழும் முயற்சியைக் கைவிட்டுச் சரிந்து உட்கார்ந்தார்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங��க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள��, நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/indhiya-varalarum-panpadum-1040421", "date_download": "2020-08-10T16:25:28Z", "digest": "sha1:LI6IU7MHBKW6DTJPJMTXCK3HAFNX4Y33", "length": 15573, "nlines": 196, "source_domain": "www.panuval.com", "title": "இந்திய வரலாறும் பண்பாடும் - டாக்டர் சங்கர சரவணன் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nடாக்டர் சங்கர சரவணன் (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரத��், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் ..\nசுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தக..\nஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ..\nவி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய..\nஆலயம் தேடுவோம் (பாகம் 1)\nஆலயங்கள் நமது கலாசாரச் சின்னங்கள். பக்தியோடு பண்பாடும் வளர்த்த தலங்களவை. இறையும் கலையும் இணைந்த இடங்களவை. மனதின் மேன்மையை வலியுறுத்தும் மையங்களவை. தெய..\nபோட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் ..\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nமத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது ..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarldeepam.com/news/30849.html", "date_download": "2020-08-10T15:19:20Z", "digest": "sha1:IUDW45HSG4PCYY32AIL4WXV4GY42MNIW", "length": 8167, "nlines": 131, "source_domain": "www.yarldeepam.com", "title": "50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி - Yarldeepam News", "raw_content": "\n50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி\nசுமார் 50 ஆயிரம் உள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதிகு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த நியமங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\nஅடுத்தடுத்து ரத்துச் செய்யப்படவுள்ள சட்ட திருத்தங்கள்\nபிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள…\nதலைமை பதவிலியிருந்து விலகுவதாக அறிவித்தார் ரணில்\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு\nவீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரனே – கட்சிக்குள் வெடித்தது பூகம்பம்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nகுறி வைத்து ஆட்டிப்படைத்த ஏழரை சனி…. ரிஷபத்தில் ஜென்ம ராகு…. விருச்சிகத்தில் ஜென்ம கேது…. என்னவெல்லாம்…\nவரும் சந்திராஷ்டமத்தில் பேராபத்து எந்த ராசிக்கு… ஒவ்வொரு ராசியினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய காரியம் இதோ\nகஸ்தூரிக்கு ஆபத்து…. உக்கிர கிரகத்துடன் கூட்டு சேர்ந்த சனி\nஆடி வெள்ளிக்கிழமையில் திடீர் ராஜயோகம் அடிக்கபோகும் ராசியினர்கள் யார்\nஉலகிலேயே இந்த 5 ராசி பெண்கள்தான் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் யார் மிக சிறந்த தாய் தெரியுமா\nஏன் வடக்கு நோக்கிச் சாப்பிடக்கூடாது தமிழர்கள் உண்ணும் உணவு முறையில் மறைந்திருக்கும் அறிவியல்\nஇந்த உணவுகளை மட்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டுவிடாதீர்கள்.. உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்..\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nகாமினி செனரத் பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமனம்……\nபுதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது\nஜனாதிபதி கோத்தபாய அதிரடியில் அமுலுக்கு வந்துள்ள சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/12/28/", "date_download": "2020-08-10T15:10:51Z", "digest": "sha1:IQOP2EGS7CY6SXGT5HMU7R6DNL3BE4GP", "length": 5112, "nlines": 74, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nநடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் வங்கி மோசடி ரூ 1.13 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அதிர்சித் தகவல்\nநடப்பு நிதியாண்டில் (2019-20) முதல் பாதியில் வங்கி மோசடியின் அளவு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏறக்குறைய 4 ஆயிரத்து 412 மோசடி சம்பவங்களில் மட்டும் ரூ.ஒரு லட்சம் மற்றும் அதற்கு...\nநாட்டின் பொருளாதார மந்தம் சாதாரணமானது அல்ல.. அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் எச்சரிக்கை\nஇன்று நாடு எதிர்கொள்ளும் நிலையானது, ‘ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல’என்று மத்திய அரசின்முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிர மணியன் எச்சரிக்கை செய்துள்ளார்.அரவிந்த் சுப்பிரமணியன், பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய அலுவலக முன்னாள்தலைவர்...\nBSNL ஊழியர்களின் நிலுவைகள் அனைத்தும் 15.01.2020க்குள் வழங்கப்படும்- நீதிமன்றத்தில் BSNL தகவல்\nBSNL ஊழியர்களின் நவம்பர் மாத ஊதியம்31.12.2019க்கு முன் வழங்கப்படும். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகள் அனைத்தும் 15.01.2020க்குள் வழங்கப்படும் என BSNL நிர்வாகம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதி மன்றத்தில் ITS அதிகாரிகள் சங்கம் தொடுத்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ilayaraja.forumms.net/t244p50-abbayitho-ammayi-new-telugu-album-popular-with-irfs", "date_download": "2020-08-10T16:04:29Z", "digest": "sha1:GWJADW46DRYKUQL3Q576JEQBY4FN722O", "length": 27468, "nlines": 281, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Abbayitho Ammayi - new Telugu album popular with IRFs - Page 3", "raw_content": "\nநான் சொல்ல இருந்ததை நீங்க முந்தி சொல்லீட்டீங்க (பவதாரிணி மாதிரி)...\nநான் சொல்ல இருந்ததை நீங்க முந்தி சொல்லீட்டீங்க (பவதாரிணி மாதிரி)...\nதேனி கண்ணன் (அல்லது அது போல ஒரு அசிஸ்டென்ட்) ராசாவிடம் அதிக குஷியோடு வருகிறார்:\n\"ஐயா, ஒரு புது சிங்கர் வந்திருக்காங்க அப்படியே பவா பத்து வருஷத்துக்கு முன்னாடி பாடின மாதிரி பாடுறாங்க - அசந்துட்டேன்\"\nராசா (அசுவாரஸ்யமாக) : அப்படியா\n(மனதுக்குள்) \"மகள் என்பதற்காக பவாவைப் படாத பாடுபட்டுப் பாடவைத்தேன் - பாவமில்லாமல் பாவமாகப் பாடினாலும் யூனிக் குரல் அப்படி இப்படி என்று காம்ப்ரமைஸ் செய்து கொண்டேன்...இப்போ அது மாதிரி ஒரு பாடகிக்கு என்ன அவசியம்\nதே.க. : \"நீங்க கண்டிப்பாக ஒரு தடவை கேட்கணும் ஐயா, அப்படியே 10 வருஷம் பின்னாடி போய் லயிப்பீங்க\"\nராசா (அசுவாரஸ்யம் தொடர, \"என்ன இது விட மாட்டங்குறான்\" என்று மனதில் நினைத்தாலும் வெளிக்காட்டாமல்) : இப்போ உடனே நேரம் இல்லையே, கொஞ்சம் பொறுத்து ஒரு நாள் கேக்கலாமே\nதே.க. : ஐயா, இப்படி பிரமாதமான பாடகியை சும்மா விடக்கூடாது ஐயா - ஒரு தடவ கேட்டா நீங்க உடனே அடுத்த ஆல்பத்துல பாட வச்சுடுவீங்க\nராசா (இப்போது எரிச்சலுடுடன்) : இப்போ ஒன்னும் அவ���ரமில்லை, வேண்டாம்\nஅந்த நேரம் பார்த்து அங்கே பவதாரிணி வருகிறார் - அப்பாவும், தேனி கண்ணனும் பேசியது அரைகுறையாகக் காதில் விழுந்ததும் ஒரு காரணம்\nபவா: என்ன டாடி என்னமோ என் தலையை உருட்டுறீங்க உங்க பேச்சுல என் பேர் கேட்டதே\nராசா (மனதுக்குள்) - \"ஐயோ, இந்தப்பெண் இப்போ ஏன் இங்க வந்தது\"\n(வெளியில்) : அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, சும்மா உன் பாட்டு பத்தி கண்ணன் சிலாகிச்சார்\nதே.க. (வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு) : ஆமாம்மா, நீங்க 10 வருஷம் முன் பாடின அதே இனிய குழந்தைக்குரலில் பாடும் ஒரு அருமையான பாடகி இருக்காங்க, அவங்க பாடறது கட்டாயம் கேக்கணும்னு ஐயா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்...(என்று இழுக்கிறார்)\nபவா (உடனே) : டாடி டாடி ஐயோ எனக்கு உடனே அவ பாடறது கேக்கணுமே, ப்ளீஸ் ப்ளீஸ் டாடி\nராசா (மனதுக்குள்) : போச்சுடா, பிள்ளைங்களுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு - தென்னையைப் பெத்தா...\n(வெளியில்) சரி, வரச்சொல்லுங்க ஒரு தடவ கேட்டுப்பாப்போம்...\n(அந்த சுபயோக சுபதினத்திலும் பவா கூட இருந்து, கேட்டு, குதூகலித்து, சிபார்சு செய்து 'அப்பாயித்தோ அம்மாயி' தெலுங்கு ஆல்பத்தின் \"எதுரு சூஸ்துன்னா\" விளைவடைந்தது என்று சொல்லத்தேவையில்லை)\nகுரல் தொடர்பாக நான் இத்தனை ஆண்டுகளாக சொல்லிவரும் கருத்து (மற்ற பெரும்பான்மை ராசா ரசிகர்களின் கருத்திலிருந்து வேறுபடும்) இதுதான்...\nமொட்டையை பொறுத்தவரை குரல் மொத்த ஹார்மனியில் ஒரு இழை, கம்பி, தாள கருவி போல, ஒரு எலிமெண்ட்,\nகுரல் பிரதான கருவியாக வரும் சில பாடல்களை தவிர மற்ற அனேக பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலையை உறுவாக்கியதுதான் அவரின் பேசப்படாத ஒரு பங்களிப்பாக நான் கருதுகிறேன்.\nமொட்டையை பொறுத்தவரை குரல் மொத்த ஹார்மனியில் ஒரு இழை, கம்பி, தாள கருவி போல, ஒரு எலிமெண்ட்,\nகுரல் பிரதான கருவியாக வரும் சில பாடல்களை தவிர மற்ற அனேக பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலையை உறுவாக்கியதுதான் அவரின் பேசப்படாத ஒரு பங்களிப்பாக நான் கருதுகிறேன்.\nஇது நாங்கள் பலரும் பலமுறை சொல்லி இருக்கும் ஒன்று தானே\nஅதாவது முன்பு டிஎஃப்எம் பேஜ் / ஹப் மையம் மற்றும் இப்போது இங்கு வரும் ரா.ர.க்களின் பொதுக்கருத்து தானே\nபுறவெளியில் உள்ள ரா.ர.க்கள் குறித்து நானெல்லாம் கவலைப்படுவதை நிறுத்தி ரொம்ப ��ாளாச்சு. (அவர்கள் பலவிதம் - வைமு காலம் தான் ராசாவின் பொற்காலம்னு சொல்லக்கூடிய ரா.ர.க்கள் கூட இன்றும் உண்டு.)\nபாடகன் மட்டுமல்ல கவிஞனும் பொருட்டல்ல என்பது தான் ராசா இசையின் சிறப்பும் அவர் கொண்டுவந்த புதிய மாற்றமும். (நடிகனும், இயக்குனனும், தயாரிப்பாளனும் - இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்)\nஎன்றாலும், எஸ்பிபி ஜானகி வாசுதேவன் யேசுதாஸ் சித்ரா போன்றோருக்கு ராசாவே விசேட இடம் கொடுத்ததாக அங்கங்கே வாசித்திருக்கிறோம். (மற்றும் சுசீலாம்மா, லதா , ஆஷா போன்ற பழம்பெரும் பாடகிகளுக்கும்)\nமொட்டையை பொறுத்தவரை குரல் மொத்த ஹார்மனியில் ஒரு இழை, கம்பி, தாள கருவி போல, ஒரு எலிமெண்ட்,\nகுரல் பிரதான கருவியாக வரும் சில பாடல்களை தவிர மற்ற அனேக பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற ஒரு நிலையை உறுவாக்கியதுதான் அவரின் பேசப்படாத ஒரு பங்களிப்பாக நான் கருதுகிறேன்.\nஇது நாங்கள் பலரும் பலமுறை சொல்லி இருக்கும் ஒன்று தானே\nஅதாவது முன்பு டிஎஃப்எம் பேஜ் / ஹப் மையம் மற்றும் இப்போது இங்கு வரும் ரா.ர.க்களின் பொதுக்கருத்து தானே\nபுறவெளியில் உள்ள ரா.ர.க்கள் குறித்து நானெல்லாம் கவலைப்படுவதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு. (அவர்கள் பலவிதம் - வைமு காலம் தான் ராசாவின் பொற்காலம்னு சொல்லக்கூடிய ரா.ர.க்கள் கூட இன்றும் உண்டு.)\nபாடகன் மட்டுமல்ல கவிஞனும் பொருட்டல்ல என்பது தான் ராசா இசையின் சிறப்பும் அவர் கொண்டுவந்த புதிய மாற்றமும். (நடிகனும், இயக்குனனும், தயாரிப்பாளனும் - இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்)\nஎன்றாலும், எஸ்பிபி ஜானகி வாசுதேவன் யேசுதாஸ் சித்ரா போன்றோருக்கு ராசாவே விசேட இடம் கொடுத்ததாக அங்கங்கே வாசித்திருக்கிறோம். (மற்றும் சுசீலாம்மா, லதா , ஆஷா போன்ற பழம்பெரும் பாடகிகளுக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/229794?ref=category-feed", "date_download": "2020-08-10T15:29:02Z", "digest": "sha1:PEWFDTJY3YNBGG43NMFGBZVMWC5VRPNU", "length": 7637, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் தாயையும், மகளையும் இரயில் தண்டவாளம் நோக்கி தள்ளவிட்ட இளம் பெண்! அதன் பின் நடந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜே���்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் தாயையும், மகளையும் இரயில் தண்டவாளம் நோக்கி தள்ளவிட்ட இளம் பெண் அதன் பின் நடந்த சம்பவம்\nபிரான்சில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய தாய் மற்றும் மகளை இரயில்வே தண்டவாளம் நோக்கி தள்ளிவிட்ட சம்பவத்தில் சக பயணிகளால் காப்பாற்றப்பட்டார்.\nபிரான்சின் Cachan (Val-de-Marne) நகரில் இருக்கும் Bagneux RER இரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை 20 வயது மதிக்கத்தக்க பெண் தன்னுடைய 40 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க மகளுடன் சென்றுள்ளார்.\nஅப்போது இரயில் வருவதற்காக காத்திருந்த போது, திடீரென்று தண்டவாளம் நோக்கி, குறித்த இளம் பெண் தாய் மற்றும் மகளை தள்ளிவிட்டுள்ளார்.\nஆனால், இதை அறிந்த சக பயணிகள் உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதொடர் விசாரணைக்கு பின்னரே அந்த பெண் ஏன் இப்படி செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவரும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw-7-series-360-view.htm", "date_download": "2020-08-10T15:43:03Z", "digest": "sha1:35ZMKGSB2OXPVODQKMGUSDSI6PHIJVXN", "length": 9919, "nlines": 228, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 7 series 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 7 series 360 degree view\nபிஎன்டபில்யூ 7 series 360 காட்சி\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n இல் Which ஐஎஸ் the most எரிபொருள் efficient கார்\n க்கு ஐ want to know விலை அதன் பிஎன்டபில்யூ 7 series. மற்றும் பைனான்ஸ் facility\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் கா���்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n7 சீரிஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n7 series வெளி அமைப்பு படங்கள்\n7 series உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎல்லா 7 series வகைகள் ஐயும் காண்க\n7 சீரிஸ் மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nஎஸ்-கிளாஸ் போட்டியாக 7 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா பிஎன்டபில்யூ 7 series விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ 7 series நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/rowdy-anbu-rajini-murder-in-puducherry-368203.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-10T17:19:51Z", "digest": "sha1:TLY6FRPXCM6VVKGI5IBQAUX7YZPNBYKV", "length": 17512, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்! | rowdy anbu rajini murder in puducherry - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்\nமுகமெல்லாம் டேப்பை சுற்றி.. கை கால்களை கட்டி.. காரில் கடத்தி.. சேலத்தில் நடந்த படு பயங்கரம்\nஇந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்\nஎல்லோரும் எக்சாமுக்கு ரெடியாக்குங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி வி���ங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\nAutomobiles ஒரே நேரத்தில் டாடா கிராவிட்டாஸ் மற்றும் ஹெரியர் பெட்ரோல் மாடல்கள் சோதனை ஓட்டம்...\nMovies 45 வருட கலைப்பயணம் நீங்கள் ஒரு அசாத்தியம்.. ரஜினியை பார்த்து பிரமிக்கும் பிரபல நடிகர்\n எந்த வங்கி அதிகம் வட்டி கொடுக்கிறார்கள்\nLifestyle உங்க இரத்தம் எப்பவும் சுத்தமா இருக்கணுமா அப்ப அடிக்கடி உங்க உணவுல இத சேத்துக்கோங்க...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்..\nபுதுச்சேரி: ரவுடி ஜிம் பாண்டியனின் தலை கொத்தாக அறுக்கப்பட்டு 4 நாள்கூட ஆகவில்லை.. அதற்குள் ரவுடி அன்பு ரஜினியை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது புதுச்சேரியை அலற வைத்துள்ளது.\nபுதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி... ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் தமிழகம், புதுச்சேரி என பாகுபாடு இல்லாமல் இரு மாநிலங்களிலும் இவர் மீது உள்ளன.\nபுதுச்சேரிக்குள் பிற ரவுடி கோஷ்டிகளுடன் அன்பு ரஜினிக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கொஞ்ச நாட்களாக இவரை தீர்த்து கட்ட நிறைய சம்பவங்களும் நடந்ததாக தெரிகிறது. இந்த சமயத்தில்தான், இவர் சுற்றி வளைத்து கொல்லப்பட்டுள்ளார்.\nகாரில் இவர் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் இவர் மீது வெடிகுண்டு வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்த அன்பு ரஜினி, நடுவழியிலே காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால், அதற்குள் அந்த கும்பல் ரஜினியை சுற்றி வளைத்து கொண்டது. வசமாக சிக்கிய அன்பு ரஜினியை அரிவாளாலேயே சரமாரி வெட்டினர் அந்த மர்ம நபர்கள்.\nதாலி கட்ட அரை மணி நேரத்திற்கு முன்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. கதறி அழுத மணப்பெண்\nஇதில் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார் அன்பு ரஜினி. தகவலறிந்து முத்தியால்பேட்டை போலீச���ர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கும்பல் யார், அன்பு ரஜினியை கொலை செய்ய காரணம் என்ன என்பதெல்லாம் உடனடியாக தெரியவில்லை. எனினும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை துரிதமாகி வருகிறது.\nஇதே பாணியில்தான் ஜிம் பாண்டியனையும் கொலை செய்துள்ளனர். முதலில் வெடிகுண்டை வீசியும், அதன்பின்னர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியும் கொன்றுள்ளனர்.. ஒரே ஸ்டைலில் ஒரே வாரத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது புதுச்சேரி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nபுதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nடிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்\nஇந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம\nபுதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஎம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nஅடேங்கப்பா.. என்னா மாதிரி சூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க\nபாகூர் எம்எல்ஏ பதவி பறிப்பு வழக்கு - புதுச்சேரி சபாநாயகர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime rowdy puducherry கொலை கிரைம் ரவுடி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/if-passes-resolution-against-caa-aiadmk-govt-will-dissolve-threats-hraja-378179.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-10T16:59:27Z", "digest": "sha1:XSZJC5VZ47S54ICRU2FD45TNSS7SYIO4", "length": 15779, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல் | If Passes resolution against CAA, AIADMK govt will dissolve, threats H Raja - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nகொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை\nசிகிச்சைக்கு சேர்ந்த 8 நாளில் கொரோனா நெகட்டிவ்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா டிஸ்சார்ஜ்\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல்\nதிருவண்ணாமலை: சி.ஏ.ஏ.வுக��கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது:\nதிமுகவை இந்து விரோத கட்சியே அல்ல என்று அதன் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுக்கும் வரை இதனை நான் நம்பமாட்டேன்.\nதமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அப்படி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத்தான் ஸ்டாலின் விரும்புகிறார்.\nமசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இருக்கிறது. ஆனால் இந்து ஆலயங்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. திமுக பிராமணர் எதிர்ப்பை கொள்கையாக கொண்டது.\nஆனால் தற்போது பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரணடைந்துள்ளது. இவ்வாறு எச். ராஜா பேசினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅந்தரத்தில் தொங்கிய உடல்.. பிரசாந்த் எடுத்த கொடூர முடிவு.. உயிர் ஊசலாடும் 17 வயது சிறுமி\nதூத்துக்குடியில் உச்சகட்டமான பாதிப்பு.. முழு ஊரடங்கு அறிவிக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலனை\nமதுரையை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nகொரோனாவை நினைத்தால்... தூக்கம் கூட வருவதில்லை... தழுதழுத்த எ.வ.வேலு\nஒரே வீடு.. தனித் தனி ரூமில்.. கணவனும் மனைவியும்.. கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகலை.. கொடுமை\nஅரசியல்வாதி அவதாரத்தில் எ.வ.வே.கம்பன்... கலசபாக்கம் தொகுதியை குறிவைக்கிறாரா எ.வ.வேலு மகன்\nஇந்த கேஸ் தான் சீரியஸ்.. மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுசுட்டோம்.. திருவண்ணாமலை கலெக்டர் வேதனை\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nகடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை\nபிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://varalaruu.com/2020/08/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/33866/", "date_download": "2020-08-10T16:24:24Z", "digest": "sha1:7AHW24DWDPRXNFPKY2BQV3LLXB7UVFXL", "length": 17577, "nlines": 273, "source_domain": "varalaruu.com", "title": "புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி மாண்டரின் நீக்கம்: மத்திய அரசு - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nகுளித்தலை எம்எல்ஏ ராமருக்கு கொரோனா\n10ம் வகுப்பு தேர்வில் முதல் முறையாக 100 சதவீத தேர்ச்சி\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nதிருப்பத்தூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பாஜகவினர் கந்த சஷ்டி கவசம் பாடி வேல் பூஜை\nதேனியில் திமுக செயலாளர் கே.ஆர்.ராஜ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நிவராணப் பொருட்கள் வழங்கல்\nரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம்…\nமகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி: பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nகேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்\nகிருஷ்ணகிரி பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்…\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nHome அரசியல் புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி மாண்டரின் நீக்கம்: மத்திய அரசு\nபுதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி மாண்டரின் நீக்கம்: மத்திய அரசு\nபுதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை -2020’க்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\nபிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.\nபுதிய கல்விமுறையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படவுள்ளது. வி��ுப்ப மொழித் தேர்வாக இந்திய, அந்நிய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித்தேர்வு பட்டியலில் சீன மொழி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பள்ளிப் பாடத்தில் இனி சீன மொழியான மாண்டரின் கற்க முடியாது. 2019-ம் ஆண்டின் கல்விக்கொள்கையில் இடம்பெற்ற சீனா மொழியான மாண்டரின் தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleடிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nNext articleசின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விதைகள் வழங்கும் விழா\nபெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 100 சதவீதம் விலக்கு: பல்கலைக்கழக வேந்தர் வீரமணி\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nதிருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\nஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பாடம் நடத்திய நல்லாசிரியர் பள்ளிசென்று படிக்க ஆர்வம்\nகேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்தன பங்குச்சந்தை ஏற்றம்\n2021க்குள் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்: பில்கேட்ஸ் கணிப்பு\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vejayinjananam.com/tag/friends/", "date_download": "2020-08-10T16:10:27Z", "digest": "sha1:AEKZVH7TPWLS3I2NT6SDLKYYLYA2UEYG", "length": 6377, "nlines": 90, "source_domain": "vejayinjananam.com", "title": "friends | Vejay-In-Jananam", "raw_content": "\nகடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)\nஇந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கை�� கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும். சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு … Continue reading →\nஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)\nஎன்னடா எழுதி ரொம்ப நாள் ஆச்சே ,நம்ம கிட்ட சரக்கு தீர்ந்து போய்டுச்சானு நினைச்சேன்..வசமா ஒரு மேட்டர் மாட்டிகிச்சு. “Turtle Walk”,என் வயசு பசங்க இத இங்கிலீஷ் புக்ல படிச்சு இருப்பீங்க.ஆங்….அதேதான் ..Olive Ridley’s. நெட்டில் தட்டினால் இதை பற்றி ஆயிரம் தகவல்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளும்.இருந்தாலும் ஒரு ஸ்மால் இன்ட்ரோ. கடல் ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தன் முட்டைகளை இடும்.”45″ … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/05/12142734/Ajiths-acting-for-praise.vpf", "date_download": "2020-08-10T15:34:53Z", "digest": "sha1:SOUMHQKPBCVLK4M32HN775MHEZYVMDHO", "length": 6776, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith's acting for praise! || அஜித் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nஅஜித் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு\nஅஜித் நடிப்புக்கு கிடைத்த பாராட்டு\nஅஜித்குமார், `நேர் கொண்ட பார்வை' படத்துடன், 59 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.\nஇந்த படத்தில் அவர் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் வழக்கறிஞராக வரும் காட்சிகள் அனைத்தும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.\nபடப்பிடிப்பின்போது அஜித் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து முடித்தபோது, படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வசனமும், நடிப்பும் சேர்ந்து அவருக்கு காட்சிக்கு காட்சி கைதட்டல்களை வாங்கி குவித்து இருக்கிறது\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/time-for-the-nations-of-the-world-to-learn-a-lesson-from-india-prince-of-england/", "date_download": "2020-08-10T16:40:18Z", "digest": "sha1:JVYJCDIEWYGKNLPEHF63523KTFSIQZO3", "length": 11631, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் - இங்கிலாந்து இளவரசர் - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக��கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் “இந்தியா குளோபல் வீக்” என்னும் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.\nஅப்போது, இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை புகழ்ந்துரைத்த அவர், கொரோனா காலத்தில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.\nநிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் குறித்து, தான் பிரதமர் மோடியுடன் பேசியதாக குறிப்பிட்ட சார்லஸ், இந்தியாவிடம் இருந்து பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார்.\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/naam-tamilar-party-struggle-with-children-against-eia/", "date_download": "2020-08-10T15:58:04Z", "digest": "sha1:V4RCUIABZPWZD5TIVUFHDUWV3BDOHHP2", "length": 11103, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "EIA எதிர்ப்பு : குழந்தைகளும் பங்குபெறும் போராட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சி - TopTamilNews", "raw_content": "\nEIA எதிர்ப்பு : குழந்தைகளும் பங்குபெறும் போராட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சி\nமத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவு முன் வைக்கப��பட்டிருக்கிறது. இந்த வரைவு அறிக்கை மீது கடும் விமர்சனங்களை வைக்கின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக, பசுமை வளத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை எனும் அம்சத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த அம்சத்தால் விவசாய நிலங்களை அழிக்கும் 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் எளிதாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும் எனக் கருதுகின்றனர்.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவை எதிர்த்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி கருத்துத் தெரிவித்திருந்தனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு வெகுவாக இக்கருத்துகள் சென்று சேர்ந்தன.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA – Environmental Impact Assessment) அறிவிக்கை -2020 வரைவை எதிர்த்தும் இதை திரும்பப் பெறக்கோரியும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஇது குறித்து சீமான் கூறுகையில், ‘இந்தத் திட்டம் நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறை நல்வாழ்விற்கும் கேடுவிளைவிக்க கூடியது; பேராபத்தானது. ஏற்கனவே, இயற்கைக்கெதிராக மனிதகுலம் மேற்கொண்ட அத்துமீறல்களாலேயே, பருவநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் போன்ற இயற்கைச்சீர்கேடுகளும் , கொரோனா போன்ற இதுவரை வந்திராத புதிய நோய்த்தொற்று பரவல்களும், நோய்த்தாக்கங்களும் ஏற்பட்டு இந்த பூமியே மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமற்றதாக மாறிவரும் நிலையில், மேலும் சூழலை மாசுபடுத்தி, பாழ்படுத்தக் கூடியவகையில் இத்தகைய முறையற்ற அனுமதிகளை சட்டப்பூர்வமாக வழங்குவதென்பது மேலும் இயற்கையை சீரழிக்கவே வழிவகுக்கும்.\nஆகவே, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நாட்டின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு முக்கியமான அறிவிக்கையை உருவாக்கும் போது, தலைசிறந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டு���் எனவும் மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுள்ளார்.\nநாம் தமிழர் கட்சி நடத்தும் இந்தப் போராட்டத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குழந்தைகளும் பங்கேற்றுவருகின்றனர். அந்தப் படம் சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.\nEIA 2020 அவகாசம் நீட்டிப்பு\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/216810", "date_download": "2020-08-10T16:03:39Z", "digest": "sha1:RXI4JLSM2EMCDPCSYPCGMPKNST35BUSQ", "length": 7457, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வடக்கு கிழக்குகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடும் சஜித் பிரேமதாச | Thinappuyalnews", "raw_content": "\nவடக்கு கிழக்குகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடும் சஜித் பிரேமதாச\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.\nஇன்று வட பகுதிக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகுதிகளிலும் பிரசாரக்கூட்ட���்களை நடத்தவுள்ளார்.\nஇன்று காலை மன்னாரில் இடம்பெறும் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்கும் சஜித் பிரேமதாச அதனையடுத்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.\nநாளை சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, கல்முனை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.\nவடக்கு கிழக்கில் இடம்பெறும் பிரசாரகூட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்னனர்.\nஅட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டம் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் மாபெரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக் கூட்டத்தை தொடர்ந்து, தென்னிந்திய இசை கலைஞர்களான நிக்கல் மெத்தியு, அனிருத், சுகன்னியா, ஸ்ரீசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/ambani/", "date_download": "2020-08-10T17:10:32Z", "digest": "sha1:T4OYYXDMWUGZN7RM7VI6F7O27ONV7XTB", "length": 284078, "nlines": 803, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ambani « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பத�� பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்திய ஏலத்தில் சர்வதேச கிரிக்கட் வீரர்கள்\nவழமைக்கு மாறான ஏல விற்பனை ஒன்று இந்தியாவின் மும்பை நகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.\nஅங்கு தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருக்கின்ற புதிய இந்திய கிரிக்கட் லீக் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆட்டக்காரர்களை, பிரபல தொழிலதிபர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்தனர்.\nஏப்ரல் மாதம் முதல் இருபதுக்கு இருபது அடிப்படையில் 6 வாரங்களுக்கும் அதிகமாக நடக்கவிருக்கின்ற இந்த போட்டிகளில், இந்தியாவின் பல நகரங்களைச் சேர்ந்த தனியார் கழகங்களுக்காக முதல் தடவையாக சர்வதேச முன்னணி கிரிக்கட் ஆட்டக்காரர்கள் ஆடவுள்ளனர்.\nஏலம் எடுக்க வந்த நடிகை பிரித்தி ஷிந்தா\nஇந்தப் போட்டிகள் விளையாட்டு வீரர்களின், தேசத்தின் மீதான விசுவாசத்தைக் குறைக்கும் என்பதால், கிரிக்கட் துறையில் இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nஇதற்காக 8 கழகங்கள் இந்திய முக்கிய நகரங்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மும்பை, டில்லி, கொல்கொத்தா, பங்களூர், ஜெய்பூர், சென்னை, சண்டிகார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்த கழகங்களில் மிகவும் முக்கிய வணிக புள்ளிகளும் மும்பை நடிகர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nமுகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சீமெண்ட் சிறினிவாசன் போன்ற தொழிலதிபர்களும், ஷாருக்கான் மற்றும் பிரித்தி ஜிந்தா போன்ற மும்பை திரைப்பட நட்சத்திரங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஇந்தப் போட்டிகளை நடத்துவதற்கான தொலைக்காட்சி உரிமம் கூட மிகப் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளது.\nசச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்க���லி, யுவராஜ்சிங் மற்றும் வீரீந்தர் சேவாக் ஆகிய இந்திய பிரபல வீரர்கள் தமது சொந்த நகரங்களின் அணிகளுக்கே விளையாடுவார்கள். இவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கப்படும்.\nஅதேவேளை இன்று நடந்த ஏலத்தில், டோணியை சென்னை லீக் 1.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. அதேவேளை ஆஸ்ரேலிய அடம் கில்கிறிஸ்ட் 7 லட்சம் டாலர்களுக்கும், சேர்ன் வார்ண் நாலரை லட்சம் டாலர்களுக்கும் விலை போயிருக்கிறார்கள்.\nஇலங்கை அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை சென்னை அணி 6 லட்சம் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, சனத் ஜயசூரியவை மும்மை அணி 9லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும், மஹில ஜயவர்த்டனவை சண்டிகர் அணி 4லட்சத்து எழுபத்தையாயிரம் டாலர்களுக்கும் வாங்கியிருக்கின்றன.\nஇந்த லீக் அணிகளைப் பொறுத்தவரை, அவற்றில், 16 வீரர்களைக் கொண்ட அணியில், இந்தியர் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த 8 வீரர்கள் மாத்திரமே இடம்பெறமுடியும். அதிலும், முதல் பதினொருவரில், 4 வெளிநாட்டவர் மாத்திரமே இடம்பெறலாம்.\nஇந்த ஒவ்வொரு அணியிலும், குறைந்தது 22 வயதுக்கு உட்பட்ட 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்பது விதியாகும்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகோடிகளில் புரளும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி\nபிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பு வரும் மார்ச்- ஏப்ரலில் நடத்தவுள்ள 20 ஓவர்கள் போட்டியில் விளையாடப் போகும் அணிகளை பலநூறு கோடிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் பிரபலங்கள்.\nஇதனால் சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.\nபிசிசிஐ-க்கு எதிர் அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது எஸ்ùஸல் குழுமத்தின் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்). இந்த அமைப்பு 20 ஓவர்கள் போட்டியை சமீபத்தில் ஹரியாணா மாநிலத்தில் நடத்திக் காட்டியது.\nமுன்னதாக, ஐசிஎல்-லில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த அமைப்பால் ஓரங்கப்பட்டவர்களும், முன்னாள் சர்வதேச வீரர்களும் அடித்தது அதிர்ஷ்டம் என்பது போல நல்ல விலைக்கு இந்த அமைப்பில் ஒப்பந்தம் பெற்றனர்.\nஇந்நிலையில் அதற்குப் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உதவியுடன் இந்திய கிரிக்��ெட் வாரியம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்த முடிவு செய்தது.\n44 நாள்களில் மொத்தம் 59 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 8 அணிகள் அப் போட்டியில் விளையாட உள்ளன. மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோல்கத்தா, தில்லி, மொஹாலி, ஜெய்ப்பூர் என ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையே அந்த அணிகளை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் எனவும், குறைந்தபட்சமாக ரூ. 200 கோடி தரவேண்டும் எனவும் விலை நிர்ணயம் செய்தது பிசிசிஐ. டெண்டர் மூலம் அதற்கான தேர்வு நடைபெற்றது.\nஆனால், எதிர்பார்த்ததற்கும் மேலாக ஏலம் மூலம் கோடிகளைச் சேர்த்துள்ளது இந்திய வாரியம்.\nஉரிமை பெற்றவர்களது பெயர்களை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் லலித் மோடி மும்பையில் வியாழக்கிழமை அறிவித்தார்.\nமும்பை அணிக்கு ரூ 436 கோடி:\nஅதிகபட்சமாக, மும்பை அணி ரூ. 436 கோடிக்கு விலை போனது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அதை வாங்கியுள்ளார்.\nஅடுத்து, பெங்களூரு அணியை ரூ. 435 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார் மதுபான தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் விஜய் மல்லையா.\nஹைதராபாத் அணியை ரூ. 419 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் நிறுவனமும், சென்னை அணியை ரூ. 354 கோடிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளன.\nகோல்கத்தா அணியை, ஜுஹி சாவ்லா, ஜெய் மேத்தா ஆகியோருடன் இணைந்து ரூ. 312 கோடிக்கு பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் வாங்கியுள்ளார்.\nமற்றொரு நடிகை பிரித்தி ஜிந்தா, தனது காதலர் நெஸ் வாடியாவுடன் சேர்ந்து மொஹாலி அணியை ரூ. 296 கோடிக்கு உரிமை பெற்றுள்ளார்.\nதில்லி அணியை ரூ. 328 கோடிக்கு ஜி.எம்.ஆர். ஹோல்டிங்ஸ் நிறுவனமும், ஜெய்ப்பூர் அணியை ரூ. 261 கோடிக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனமும் பெற்றுள்ளன.\nஐசிஐசிஐ, சஹாரா, ஃபியூச்சர்ஸ் குழுமம் ஆகிய பெரும் நிறுவனங்களின் டெண்டர் நிராகரிக்கப்பட்டதாக மோடி தெரிவித்தார்.\nஇந்த ஏலத்தால் மொத்தம் ரூ. 7 ஆயிரம் கோடிவரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வருமானம் கிடைத்துள்ளது.\nதவிர 80 வீரர்கள் இப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விலைக்கு வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலு���் ஏகப்பட்ட கோடிகள் பிசிசிஐ-க்கு கிடைக்கும்.\nஇதுவரை இல்லாத அளவு ஆயிரக்கணக்கான கோடிகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், சூதாட்டம் தலைவிரித்தாடலாம் என்ற சர்ச்சை வலுத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவும், லஞ்ச ஒழிப்பு பிரிவும் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டி நாயகன் கில்கிறிஸ்ட்\nமெல்போர்ன், பிப். 19: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் அதிகமான தொகைக்கு ஏலம் போகும் வாய்ப்பை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது. அதில், ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளை ஏலத்துக்கு எடுத்துள்ளவர்கள் கோர உள்ளனர்.\nஎந்த வீரரையும் ஏலம் கேட்க ஓர் அணிக்கு ஒருமுறைதான் வாய்ப்பு. இரண்டாவது முறையாக அதே வீரரைக் கேட்க வாய்ப்பு கிடையாது. ஆதலால், யார் முதலாவதாக ஏலம் கேட்கும் வாய்ப்பை பெறுகின்றனரோ, அவர்கள் முதல் ஏலத்திலேயே கில்கிறிஸ்டுக்கு சில கோடிகளை வாரி வழங்கலாம் எனத் தெரிகிறது.\nஇதற்கிடையே, ஐபிஎல் போட்டியில் விளையாடப்போகும் ஆஸ்திரேலிய வீரர்களில் கில்கிறிஸ்டுக்குத்தான் மவுசு அதிகம் என்ற பேச்சும் வலுத்துள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க ஷாருக்கானின் கோல்கத்தா, பிரீத்தி ஜிந்தாவின் மொஹாலி அணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன.\n6 வார காலம் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்கு கில்கிறிஸ்டுக்கு ரூ. 3.5 கோடிவரை கொடுக்க அணிகள் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅதே சமயம் இக்கருத்தை மறுத்துள்ள ஐபிஎல்-லின் ஆஸ்திரேலிய ஏஜென்ட் மாக்ஸ்வெல், அவர் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆகப்போகிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் பை நிறைய பணத்துடன் திரும்புவார் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே கோல்கத்தா அணியின் கேப்டன் செüரவ் கங்குலியும், கில்கிறிஸ்ட்டை சேர்க்க ஆதரவு காட்டி வருகிறார். கோல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானும் கில்கிறிஸ்டை சேர்க்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றுவந்ததாகவும் தெரிகிறது.\n��ொஹாலி அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும், கில்கிறிஸ்ட்டை எடுத்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.\nஇதற்கிடையே கில்கிறிஸ்ட்டை அணியில் சேர்ப்பது ஆட்டத்துக்காக மட்டுமல்ல, இக்கட்டான நிலையில் வீரர்களை ஒருங்கிணைத்து ஆடவைக்கும் தந்திரம் அவரிடம் உண்டு என்பதற்காகவே அணிகள் அவர் மீது கண் வைத்துள்ளன என்ற கருத்தும் வலுத்துள்ளது.\nவேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்\nஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.\nமிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.\n“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.\nமிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nவறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.\nகிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.\nபசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.\nவிவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.\nஇப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.\nவெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.\nவறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.\nதற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.\nநிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.\nஎல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.\nஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.\nஇந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.\nஇந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.\nதிசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.\nஇடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.\nஅதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.\n(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)\nஇந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.\nரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை\nசென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:\nரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.\nஇதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.\nஇந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.\nரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைக���ைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.\nகேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.\nமேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.\n“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.\nஉலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.\nகடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந���தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.\nசமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nலாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும் அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.\nஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.\nநமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை வி��ைகொடுத்து வாங்கும் செயல்.\nஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.\nஇந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்\nஇது புதுசு: நலம், நலமறிய ஆவல்\nவயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி, சத்தான உணவு எது, சத்தான உணவு எது…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.\nமக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.\nஇது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.\n“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிற���ு. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.\nஇந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.\nஅதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.\nரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.\n“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .\nஉ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்\nலக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).\nஇவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.\nஉ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்���ு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.\nமுந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.\nதில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.\nபின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.\nஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா\nமூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.\nமாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.\nதில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.\n1984 முதல் தீவிர அரசியல்\n1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.\nஇருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ��லிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.\nகல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.\nவளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி\nலக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.\nதேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nமக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.\nசாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை\nஉ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.\nஇது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.\nஉத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு\nலக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.\nஉ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.\nமுன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nபதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.\nபகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.\nநடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.\nதேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.\n7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.\n50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.\n1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.\nஉ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.\n403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.\nஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது\nலக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஉ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஉ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.\nஇதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,\nஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,\nஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.\nமாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.\nமுந்தைய ஆட்சி��ில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.\nஎனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.\nசமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.\nஅம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.\nஉயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.\nஇவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமுலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.\nஅதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.\nநிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.\nமாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை\nமாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.\nசமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.\nஇது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.\nதலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த\nசதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),\nபாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.\nகடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.\nஅயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.\nஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.\nஇப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே\nபாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.\nசமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.\nஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.\n2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.\nதலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.\nஇந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.\nவெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.\nமாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.\nதாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.\n2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.\nசில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.\nஇந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.\nமாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.\nவெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.\nஇத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.\nபாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.\nமாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.\nதில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.\n.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்\nஉ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.\nஎஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.\nஇது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.\nஇந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.\nஅந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்���ொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.\n“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.\nநசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.\n“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.\nஇந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.\nசுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.\nடில்லி பல்கல��க்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nஇந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.\nகுறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.\n“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்\nபேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.\n“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்த���ோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.\nமற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்\nஇதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.\nஅது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.\nசாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.\n“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்���ட்டையாக இருந்தது.\nஇப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.\n“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.\n“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.\n“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.\nமாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.\nஉத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.\nபிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகு���ிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.\nஇப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.\nநீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.\nகங்கா தீரமும் காவிரி ஓரமும்…\nஇந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.\nஇழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.\nஇந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றி���ை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.\nபாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.\nகான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.\nஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.\nஎனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஇதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.\nஇதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்ற�� ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.\nஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.\nமாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.\nஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.\nஅண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா\nமாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா\nஇங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்��� ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.\nமேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.\nஅகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.\nஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.\nஅண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.\nமேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.\nமாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.\n(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)\nஉ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து\nலக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்\nலக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.\nஇதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.\nவேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.\nம���யாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி\nஅந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்\nநாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.\nதமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.\nஉத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.\nஎனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.\nஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.\nஇப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.\n‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.\nதலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.\nகாங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.\nஇந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.\nஅதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.\nஇந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.\nமுற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.\nவெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.\nஇப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.\n‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.\nஇத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா\nஎதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்\nஉத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது\nஉத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.\nகன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.\nகன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.\nவீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.\n“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’\nபுதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\n“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.\nசோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டம��ட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.\nஅரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.\nநியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.\nநாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.\nகாங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு\nபிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.\nஉத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.\nநகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nபிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.\nஇது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-\nஇது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.\nசிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.\nஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.\nபிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை\nதிருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஇத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nஇந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.\nசிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்\nஇந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.\nஇந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.\nசிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.\nதொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.\nசில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.\n“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.\nகாய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெற���ம் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.\nஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.\nபிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்\n111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.\nடாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்\nபெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.\n2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.\nஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா\n“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது\nநடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.\nஅன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன\nசிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன\nஉலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே “வ��ல்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா\nசுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.\nசுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.\nகடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.\n(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).\nரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்\nரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்\nரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.\n70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.\nரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.\nஇது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.\nஉலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகமயமா��ல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.\nஇதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.\n“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.\nவருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.\nஅமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.\nஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.\nஇந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.\nலட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.\nமுகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.\nஅனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.\nஅஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.\nகுஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.\nசுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.\nகுமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.\nசசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.\nரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.\nபலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.\nஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.\nசிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.\nதிலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.\nசைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.\nஇந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.\nகலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nகிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.\nசாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.\nதுளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.\nசுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.\nஉதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.\nபாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.\nமல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.\nநாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.\nஅனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.\nவிஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.\nஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.\nவிகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.\nநந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.\nஎஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.\nபிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nகேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.\nராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.\nஇதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்\nஇந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.\nபரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.\nஉலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).\nஇந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசா��� மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.\nஇப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.\nஉலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான\nஅமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,\nபிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.\nசீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.\nஉலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.\nஉலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.\n21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.\n25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.\nஅதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்த���ற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.\n“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது\n(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).\nமும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.\nசுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.\nஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.\nஇந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.\nமும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.\nவக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.\nமும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.\nகடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.\nமொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.\nமொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.\n8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.\nமற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத���தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.\nமராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.\nஅரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி\nபல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.\nவெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.\nமுகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.\nலட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி\nஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.\nதற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.\nலட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\nதொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கி, குண்டுகள்: விமான நிலையத்தில் பறிமுதல்\nமும்பை, ஜன. 20: மும்பையிலிருந்து ஏர்~இந்தியா விமானத்தில் துபைக்குச் சென்ற பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் 30 குண்டுகளும் இருந்தது துபை விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதை அடுத்து விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கியையும் குண்டுகளையும் ஒருவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதித்தது எப்படி என்பது குறித்து ஏர்~இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nபணியில் கவனக் குறைவாக இருந்ததாக இரு ஊழியர்களை ஏர்~இந்தியா நிறுவனம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nஜனவரி 13-ம் தேதி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.\nஆனால், துபையில் அவர் இறங்கியபோது விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் ���வரது சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை அதிகாரிகளிடம் வாடியா காட்டியதை அடுத்து, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீதை அதிகாரிகள் அளித்தனர்.\nபாம்பே டையிங் நிறுவன அதிபரான நுஸ்லி வாடியா, “கோஏர்’ என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.\nஇச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, “”வாடியாவின் வீட்டுப் பணியாள், அந்தத் துப்பாக்கியையும் குண்டுகளையும் தெரியாமல் வாடியாவின் சூட்கேஸில் வைத்து, விமான நிலையத்தில் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டார்” என்று அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.\nதமிழகத்துக்கு எரிவாயு கிடைக்கச் செய்ய தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய திட்டம் வகுத்துள்ளது. தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய பிறகு அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இதை தெரிவித்துள்ளார். இத் திட்டம் ஈடேறுமானால் தமிழகத் தொழில் வளர்ச்சி உத்வேகம் பெறும். வீடுகளில் சமையலுக்கும் எரிவாயு கிடைக்க ஆரம்பிக்கும்.\nஇந்தியாவில் நிலப்பகுதியிலும் கரையோரக் கடல்பகுதிகளிலும் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஊற்றுகளைத் தேடும் பணியில் ஆரம்பத்தில் அரசு நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படலாயின. ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திரத்தையொட்டிய கடல் பகுதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. 2002-ல் அந்த நிறுவனம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கடலுக்கு அடியில் பெரிய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்தது. பின்னர் அது வேறு ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மேலும் பல எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவ்விதம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டால் பொதுவில் அங்கு குழாய்களை இறக்கி உற்பத்தியில் ஈடுபட மூன்று முதல் ஐந்தாண்டுகள் ஆகும். இதன்படி 2005-ம் ஆண்டிலேயே அங்கு உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். சில காரணங்களால் இது தாமதம் அடைந்தது. இப்போது அங்கு 2008 ஜூன் வாக்கில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்தில் ரிலையன்ஸ��� நிறுவனம் தினமும் 4 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. கடலில் இருந்து எரிவாயுவைக் கரைப்பகுதிக்குக் கொண்டுவந்து பலநூறு கிலோ மீட்டர் நீளக் குழாய்களை அமைத்து, தேவையான பகுதிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை அளிப்பது என்பது வழக்கமான ஏற்பாடாகும். ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்து, அதைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் குழாய்கள் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகுடிநீர் விநியோகம் போல தெருத்தெருவாகக் குழாய்களை அமைத்து வீடுகளுக்கும் எரிவாயுவை அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் உத்தேசித்துள்ளது. முதலில் சென்னை நகரில் இது மேற்கொள்ளப்படும். பிறகு மாநிலத்தின் இதர இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படுகிற சமையல் வாயுக்குப் பதில் இவ்விதம் குழாய் மூலம் எரிவாயு அளிக்கப்படும். இந்த எரிவாயு இப்போதைய எல்பிஜி சமையல் வாயுவை விட விலைகுறைவாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் எரிவாயுவை சமையலுக்கு மட்டுமன்றி கார்களில் பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படுத்த இயலும். எரிவாயுவைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உரங்கள் தயாரிக்கலாம். ஆலைகளை இயக்கலாம்.\nஆந்திரத்தின் கரையோரக் கடல்பகுதியில் குஜராத் மாநில அரசின் பெட்ரோலிய நிறுவனமும் நிறைய எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடித்துள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இங்கு எரிவாயு ஆய்வில் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அரசு நிறுவனம் அடுத்த ஆண்டு டிசம்பரில் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ள எரிவாயு ஊற்றுகள் கரைக்கு அருகில், அதுவும் குறைந்த ஆழத்தில் இருப்பதே இதற்கு காரணம்.\nபெட்ரோலிய மற்றும் எரிவாயு ஊற்றுகளைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் கரையோரமாக உள்ள கடல்பகுதிகளிலும் நிலப்பகுதியிலும் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளில் இதுவரை சிறு அளவில்தான் வெற்றி கிடைத்துள்ளது. உள்ளபடி இந்தியாவில் எரிவாயு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்கின்ற அளவில் இல்லை என்பதால் ஈரான், மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து குழாய்மூலம் எரிவாயுவைப் பெறுவதற்கு முயற்சிகள் நடந்துவருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/tag/doctors/", "date_download": "2020-08-10T17:15:07Z", "digest": "sha1:FSRGCFL3FERDTC7KBZWMJTCJYASB4SIT", "length": 62191, "nlines": 354, "source_domain": "bsubra.wordpress.com", "title": "doctors « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவவுனியா தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம் – இலங்கை அமைச்சர் ஒப்புதல்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவிலிருக்கும் வன்னிப் பிரதேசத்துக்கான பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் மீது\nகடந்த செவ்வாய்கிழமையன்று, விடுதலைப் புலிகளால் தரைவழியாகவும் வான்வழியாகவும் நடத்தப்பட்டத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆனால், வவூனியாவில், பராமரிப்பு ஒப்பந்ததில் கீழ் இருந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா அல்லது தொழில்நுட்ப பணியாளர்களா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அவர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய ராடார் வசதிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்துவந்தார்கள் என்று கூறினார்.\nஇலங்கையின் பாதுகாப்புக்காக நவீன ராடார்களை வழங்கியதுடன், தமது நாட்டுப் பிரஜைகளையும் அனுப்பி உதவி செய்த வலுவான எமது அண்டை நாட்டுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.\nஆனால் இந்த தாக்குதலில் இந்தியர்கள் காயமடைந்தது குறித்து புது டெல்லி மவுனம் சாதித்து வருகிறது,\nவவுனியா தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் யார் என்பது குறித்து இந்திய அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று, இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா அவர்கள் கோரியிருக்கிறார்.\nஅதே நேரம் வவுனியா தாக்குதலை அடுத்து இலங்கை ராணுவத்திற்கு உத வும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களை இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சியும் பாட்டாளிமக்கள் கட்சியும் கோரியிருக்கின்றன. இது குறித்து இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.\nவவூனியா தாக்குதல்களில் கொல்லப்பட்ட கரும்புலிகளின் சடலங்கள் ஒப்படைப்பு\nவவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்\nஇலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டு, இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 14 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் இன்று கையளிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா இராணுவ கூட்டுப்படைத் தலைமைத் தளத்தின் மீது செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 10 கரும்புலிகளின் சடலங்களும், வெலிஓயா களமுனைகளில் கடந்த சில தினங்களில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்களுமே இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதற்கிடையில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 7 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,\nகிழக்கு மாகாணத்தில் 7 சடலங்கள் ���ண்டெடுப்பு\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மொனராகலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள அத்தியமலைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வியாழன் நன்பகல் 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nகாட்டில் விறகு வெட்ட சென்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த போலீஸ் மற்றும் விசேட அதிரடிப் படியினரால் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சடலங்களுடன் உழவு இயந்திர இழுவைப் பெட்டி ஒன்றும் அங்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொல்லப்பட்டவர்கள் தோட்டப் பயிர் செய்கையாளர்கள் என்று கூறும் போலீசார், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nஇருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்தக் காட்டுப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றது.\nஇது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.\nவிமானத்தாக்குதலில் நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயம்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரையடுத்த பகுதியில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயமடைந்தனர்.\nஇவர்கள் இருவரும் முதலில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிறைமாத வயிற்றில் கல் ஒன்று தாக்கியிருந்ததால், அந்தத்தாய் பின்னர் வவுனியா மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து காணப்பட்டதால், அது உயிரிழந்த நிலையில் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டது.\nஅதேவேளை, இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் தரைப்படையினருக்கு உதவியாக, விமானப் படையினர், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலையிலும் நண்பகலிலுமாக மூன்று தடவைகள் அரச விமானப்���டைக்குச் சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதாக அது கூறியுள்ளது.\nஅக்கராயன்குளத்திற்கு கிழக்கே விடுதலைப் புலிகள் மண்ணைக்குவித்து பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்த இடத்தை இலக்கு வைத்தும், கிளிநொச்சி உடையார்கட்டு குளத்திற்குக் கிழக்கே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் வெடிப்பொருள் களஞ்சியம் மற்றும் விநியோகத் தளத்தின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nஇந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உளவுப்பிரிவு தளத்தின் மீது இன்று காலை 6.45 மணிக்கு விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும், கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் ஏ9 வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள திருநகர் பகுதியில் இந்த விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதன்போதே அந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் வயிற்றில் கல் அடிபட்டு காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவன்னி நிலைமைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கவலை\nஇலங்கையின் வட பகுதியில் நடக்கின்ற மோதல்களின் அதிகரிப்பு குறித்தும், அங்கு ஏற்பட்டிருக்கின்ற மனித நேய நெருக்கடிகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவரது சார்பில் பேசவல்ல அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்களை வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரம் குறித்து செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவர்களது பொறுப்பு பற்றியும், மனித நேயப் பணியாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை செய்வதற்கு அனு���திக்கப்படல் வேண்டும் என்பது குறித்தும், மனித நேய உதவிகள் தேவைப்படும் மக்களை அவர்கள் சென்றடைவதற்கான தேவை குறித்தும் ஐ. நா செயலர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை உதவிப் பணியாளர்களின் வெளியேற்றம் வன்னியில் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று தாம் அஞ்சுவதாக சர்வதேச அபய ஸ்தாபனம் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஇதனால், அங்கு மக்கள் விடுதலைப்புலிகளினால் மேலும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் அபய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.\nவவுனியா இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய இராணுவ தளத்தின் மீது செவ்வாய் அதிகாலை வான்வழியாகவும் தரைவழியாகவும் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இவர்களில் 10 பேர் விடுதலைப் புலிகள் என்றும், படை தரப்பில் கொல்லப்பட்டவர்களில் 10 இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஆனால் விடுதலைப் புலிகளோ, தாங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் இருந்த ரேடார் நிலையத்தை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\nகுண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டையும் துரத்திச் சென்ற அரச விமானங்கள், முல்லைத்தீவு பகுதியில் அவற்றில் ஒன்றை சுட்டு வீழ்த்தி அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் புலிகள் இதனை மறுத்துள்ளனர்.\nபுலிகளின் தாக்குதலில் இந்தியப் பொறியியலாளர்கள் இருவர் காயம்\nராடார் கண்காணிப்பு அமைப்பு ஒன்று\nவவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்.\nஇவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது.\nஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என்று இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nவன்னியிலிருந்து வெளியேறப்போவதில்லை: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையில் செஞ்சிலுவைச் சங்க வாகனம்\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் வெளியேறவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், மனிதாபிமான உதவிப் பணிகள் தேவைப்படும் மக்களுடன் தங்கியிருந்து தாங்கள் தொடர்ந்தும் செயற்படப்போவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது.\nதனது இந்த நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர். சியின் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.\nவன்னிப் பகுதியில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களின் அரசபடைகளுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் இடையில் அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் இனம் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று மூன்று தடவைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதமேற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஅத்துடன், வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇந்த மோதல்களில் மேலும் 13 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெ���ியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.\nகிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கிழக்குப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின்மீது இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை 10.20 மணியளவில் தமது குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கௌதாரிமுனையில் கடற் புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை எற்படுத்தியிருப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார்.\nஎனினும் இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றியோ நேற்றைய களமுனை மோதல்கள் குறித்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nரூகம் கிராமத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள்\nஇலங்கையின் கிழக்கே 1990 ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட இன வன்முறைகளை அடுத்து, செங்கலடி பதுளை வீதியிலுள்ள ரூகம் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு குடியேறத் தயாராகி வருகிறார்கள்.\nஇவ்வாறு அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக ஏறாவூரிலும் அட்டாளச்சேனைப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி வருகிறார்கள்.\nதமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்\nதமது மீள்குடியேற்றத்துக்கு முன்னோடியாக அந்தப் பகுதியிலுள்ள காணிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வருவதாகவும், ரூகம் இடம் பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் செயலரான சீனி முகமது மஹரூஃப் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅந்தப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அங்கு சென்று தம்மால் மீண்டும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.\nஅங்கிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு வந்து குடியேற முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விடயம் என அங்குள்ள தமிழ் மக்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்த மேலதிகத் தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில்\nஇலங்கை வவுனியா வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு\nஇலங்கையின் வடக்கே வவுனியா வைத்தியசாலையில் 132.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் வவுனியாவுக்கு முதல் தடவையாக வருகை தந்து அந்தக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.\nமீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுடன் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கு செயலணிக்குழுவின் தலைவருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண சபைக்கான அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇந்த முக்கியஸ்தர்களின் வருகையையொட்டி வவுனியா நகரப்பகுதியில் படையினரும் பொலிசாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.\nமக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் கூறினார். இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே வன்னி களமுனைகளில் சனிக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் வீதி, தாலிக்குளம் பிரதேசம், வவுனியா பாலமோட்டை, கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம், வெலிஓயா, ஆண்டான்குளம் ஆகிய போர்முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இராணுவ தலைமையகம் தனது இணையத்தள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றின் மீது சனிக்கிழமை காலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇந்தப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nதேவை தரமான ஆசிரியர்களின் சேவை\nதமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.\nஎனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.\nமருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.\nஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.\nஇதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.\nமேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.\nஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.\nஇதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொ���்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.\nமீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.\nஅரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nபோட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.\nஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.\nஎனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.\nஇதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.\nஇதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.\nபிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.\nஇந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nதரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.\nஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொட��்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.\n300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.\nமேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.\nஇதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.\nமேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actress-akshara-gowda-regret-for-acting-in-thuppakki-movie-072797.html", "date_download": "2020-08-10T15:57:55Z", "digest": "sha1:VYEZYWFVCDRRTNSCKVW7ZA2GHNJSOGY6", "length": 17758, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை! | Actress Akshara Gowda regret for acting in Thuppakki movie - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n2 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n3 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n3 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nNews ராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி ப��்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்த நடிகை\nசென்னை: நடிகர் விஜயின் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக ரொம்பவே வருத்தப்படுகிறேன் என நடிகை அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார்.\nமேலும் சத்யன், ஜெயராம், மனோபாலா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் ஆர்மி அதிகாரியாக புது ரோலில் நடித்திருந்தார்.\nஇந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்த நடிகை அக்ஷரா கவுடா ஊடகம் ஒன்றிற்கு பேட்டிளித்துள்ளார். அதில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.\nநடிகை அக்ஷரா கவுடா கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் விஜயுடன் துப்பாக்கியில் நடித்தது குறித்தும் அவர் தனது பேட்டியில் பேசியுள்ளார்.\nஆரம்பம் படத்தில் நடிக்க சந்தோஷ் சிவன்தான் தனக்கு உதவியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது‘எனக்கு துப்பாக்கி படத்தால் நடந்த ஒரே நல்ல விஷயம் தளபதி, முருகதாஸ் சார் மற்றும் சந்தோஷ் சிவன் சார் மட்டும் தான். அதைத்தவிர அந்தப் படத்தில் நான் வேறு என்ன செய்தேன்\nநான் அந்த வேடத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன், நான் காஜல் அகர்வாலின் தோழியாக நடிக்கிறேன் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் வேறு. நான் புதியவள், அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.\nகடினமான உணர்வுகள் எதுவும் இல்லை, இன்றும் அவர்களில் யாராவது என்னை அழைத்தால் நான் வேலை செய்வேன் என கூறியுள்ளார். துப்பாக்கி படத்தில் நடிகர் ஜெயராம் நடிகர் விஜய்க்கு அவரை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவார்.\nபின்னர் நடிகை காஜல் அகர்வால், அவர் அடல்ட் வெப்சைட்களுக்கு வேலை பார்ப்பதாக கூறுவார். இதுதான் அக்ஷரா நடித்த ரோல், இதற்காகதான் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அக்ஷரா கவுடா ஷேட்ஸ் ஆஃப் கிரே என்ற அடல்ட் கன்டென்ட்டில் நடித்து பெரும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படம்... ஜோதிடம் சொல்ல வருகிறார் ரெஜினா\nஹெச்.டி.,யில் நல்லா தெரியுதா.. ரெட் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு விவகாரமாக கேட்கும் அஜித் பட நடிகை\nஎல்லாமே தெரியுது.. நீங்க டிரஸ்ஸே போட்டிருக்க வேணாம்.. அஜித், விஜய் பட நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nசெம்ம ஹாட்டான மிர்ச்சி மசாலா கிளிக்ஸ் மூலம் கிரங்கடிக்கிறார் அக்ஷரா கவுடா\nஅந்த ஒரு சீன் போதும்.. 7 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் துப்பாக்கி கொண்டாடப்படும்\nதீபாவளி ரிலீஸில் எனக்கு பிடிச்சது தளபதியோட துப்பாக்கி தான் - திவ்யதர்ஷினி\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\n'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்\nதுப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்\nட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\n'துப்பாக்கி'யுடன் இந்திய சினிமாவைக் கொண்டாடும் ரஷ்யா...\nசிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\nஅதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/lakshmy-ramakrishnan-feels-sorry-for-hubby-over-vanitha-vijayakumar-issue/articleshow/77239018.cms?utm_source=mosthome", "date_download": "2020-08-10T15:55:05Z", "digest": "sha1:RYVKGWUGW6EOXD2MBQ4WJTG7UN2Z4FM6", "length": 16875, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன்னால் அவருக்கு இப்படி ஆகிடுச்சேனு தான் வருத்தம்: வனிதா விவகாரம் பற்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nவனிதா விஜயகுமார் விஷயத்தால் தேவையில்லாமல் தன் கணவரின் பெயரை இழுத்தது பற்றி வருத்தப்பட்டுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nவனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் பற்றி தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை பார்த்த நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் படித்த பெண்ணான வனிதா எப்படி விவாகரத்தாகாத பீட்டர் பாலை திருமணம் செய்யலாம் என்று ட்வீட் செய்தார்.\nஇதை பார்த்த வனிதா, இது என் வாழ்க்கை, உங்கள் ஷோ இல்லை என்று விளாச லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கேட்டதுடன் அந்த ட்வீட்டுகளையும் நீக்கினார். அதன் பிறகு வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சேர்ந்து பேட்டி அளித்தார்கள். அந்த பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் டி போட்டு பேசியதுடன், மோசமாக திட்டினார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்யப் போவதாக கூறினார் வனிதா.\nசரி தான் போடி, நீ ரொம்ப பத்தினி: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை திட்டிய வனிதா\nவனிதா பேசியதை கேட்டு பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இதையடுத்து வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,\nஒரு youtube Channel ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின் போது, வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்���. ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார்.\nபின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு, குற்றவியல் (Criminal) மற்றும் உரிமையியல் (Civil) சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்படி, Inspector, All Women's Police Station, Vadapalani & SRMC station, Deputy Commissioner of Police, Vadapalani, Asst Commissioner மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் (Mahila Ayog) ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nவனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அவரை பாராட்டினார்கள். இந்நிலையில் இது குறித்து லக்ஷ்மி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஎன்னால் ராமின் பெயர் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டுள்ளது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவருக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் வேண்டுமானால் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் நட்பு மற்றும் நம்பிக்கையை எதனாலும் கெடுக்க முடியாது.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் அன்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. என்னையும், என் கணவரையும் திட்டியவருக்கு நன்றி. பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்காக தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nவனிதா திட்டியதற்காக எலிசபெத் ஹெலன் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். எலிசபெத் ஹெலன் சார்பில் கஸ்தூரி நீதிமன்றத்தில் வாதாடவிருக்கிறார். மேலும் ஹெலனுக்கும், அவரின் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து உதவி செய்யப் போவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nVijay மீரா மிதுன் பற்றி ட்வீட்டிய விக்ராந்த் சந்தோஷ்: இ...\nVijay விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத...\nபோலி மனைவிக்கு மூளையே இல்லை: வனிதாவை கலாய்த்த கஸ்தூரி...\nஆமானு சொல்லும் வனிதா, இல்லைனு சொல்லும் கஸ்தூரி: எது தான...\nஅச்சம் என்பது மடமையடா சிம்புவின் தங்கை அஞ்சலி ராவிற்கு குழந்தை பிறந்தாச்சு ரசிகர்கள் வாழ்த்து அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவனிதா விஜயகுமார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பீட்டர் பால் Vanitha Vijayakumar Peter Paul Lakshmy Ramakrishnan\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nடெக் நியூஸ்ரெட்மி நோட் நோட் 8 ப்ரோவின் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nடிரெண்டிங்Viral Video வானுயர கட்டிடம் வெளிப்புற சுவரில் அச்சமின்றி அசாத்தியமாக நடந்து சிறுமி\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nபண்டிகை கிருஷ்ணர் ஏன் வெண்ணெய் திருடினார் தெரியுமா- ஜென்மாஷ்டமியின் வரலாறு இதோ\nஆரோக்கியம்ரொம்ப கம்மி வயசுல அந்தரங்க பகுதி நரைத்தால் என்ன அர்த்தம்\nஆரோக்கியம்பெண்ணுறுப்பில் பிரச்சினை வர்றதுக்கு நீங்க பண்ற இதெல்லாம் தான் காரணமாம்...\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்ரியல்மி 32-inch மற்றும் 43-inch ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nஇந்தியாஅவர் ஓகே சொல்லிட்டார்... காங்கிரஸ் ஹேப்பி\nவர்த்தகம்நுகர்வோர் மனதை மாற்றிய கொரோனா\nவர்த்தகம்சீன இறக்குமதி: மாற்று வழியைத் தேடும் இந்தியா\nவர்த்தகம்கொரோனாவால் கார் விற்பனை வீழ்ச்சி\nக்ரைம்அதிகாலை வீட்டில் எறிந்த விளக்கு, தாயின் செயலை நேரில் பார்த்த மகன்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/dale-steyns-message-for-other-teams-after-getting-picked-by-rcb.html", "date_download": "2020-08-10T16:01:40Z", "digest": "sha1:V4PY3BXOJHQ6QNDDU26JDA4ANBJNRB6X", "length": 6446, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Dale Steyn's Message for Other Teams After Getting Picked by RCB! | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பல���ரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்\nஉடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்\nஐபிஎல்லில் 'கேப்டன்களுக்கு' இணையான... 'சம்பளம்' வாங்கும் இளம்வீரர்... எவ்ளோ தெரியுமா\nராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் 'சம்பள' விவரம்...கிங் கோலிக்கு... அடுத்த 'எடம்' இவருக்கு தான்\nசென்னை அணி வீரர்களின் 'சம்பள' விவரம்... தோனிக்கு 'அடுத்த' எடத்துல... யாரு இருக்கான்னு பாருங்க\n‘என்சிஏ மூலம்தான் அணிக்கு வரணும்’.. ‘பும்ராவை திருப்பி அனுப்பிய டிராவிட்’\n14 வயசு தான்... 22 பவுண்டரிகளுடன் 'டபுள்' செஞ்சுரி... யாரோட பையன்னு தெரியுதா\nஅந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்\nஅந்த பையன் அவ்ளோ 'வொர்த்' இல்ல... பிரபல அணியை... கடுமையாக 'விமர்சித்த' முன்னாள் கேப்டன்\n.. இந்த தடவ ‘தல’ தலைமையில் யார் யாரெல்லாம் விளையாட போறாங்கனு தெரியுமா..\n‘எப்படியும் என் பவுலிங்க நீங்க சந்திச்சே ஆகணும்’.. பிரபல வீரருக்கு கலக்கல் பதிலளித்த பும்ரா..\nஇந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'\nதிடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன\nஅவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.blogarama.com/arts-and-entertainment-blogs/1332985-exprestamil-blog/35361090-kelvarakin-arokkiya-nanmaikal", "date_download": "2020-08-10T16:15:41Z", "digest": "sha1:3BJK2HFASITG64Z4Z2ISALSTYL5PU54F", "length": 12144, "nlines": 87, "source_domain": "www.blogarama.com", "title": "கேழ்வரகின் ஆரோக்கிய நன்மைகள்", "raw_content": "\nகேழ்வரகு ஆண்டுக்கு ஒருமுறை விளையும் சிறுதானியம் ஆகும். கேழ்வரகானது ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Finger Millet’ என அழைக்கபடுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது.\nகேழ்வரகு முதன் முதலில் எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டது. கேழ்வரகு பயிரானது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தபயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது. இந்தியாவில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக ராகி உற்பத்தி செய்யபடுகிறது. மேலும் ஆந்திரா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானிலும் பயிர் செய்யப்படுகிறது.\nமற்ற எந்த தானியத்தை விடவும் கேழ்வரகில்தான் மிக அதிக கால்சியமும், பாஸ்பரசும் காணப்படுகிறது. கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது.\nகேழ்வரகு ஒரு ஆரோக்கிய டானிக்\nகேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஒரு சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய டானிக் என்றே கூறலாம்.\nவயதானால் எலும்புகள் தேய்மானமடைவது இயற்கை. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் வயதானவர்களுக்கும், 45 வயதை தாண்டிய மாதவிடாய் கடந்த பெண்களுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் குறையும், மேலும் இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.\nகேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.\nரத்தச்சோகை நோய்க்கு உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும் கேழ்வரகு ஒரு அற்புதமான மருந்தாகும். கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும்.\nஉடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு நல்ல வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அரு மருந்து இந்த கேழ்வரகு. அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழைக் குடித்துவந்தால், விரைவாக ���டை குறையும்.\nசர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்\nகேழ்வரகில் உள்ள இயற்கை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றது. இது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.\nகேழ்வரகானது எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவாகும். இது பச்சிளங் குழந்தைக்கு கூட உகந்தது. 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்கலாம். பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை நோய் குணமாகவும் கேழ்வரகு உதவுகிறது.\nஉடலின் கொழுப்பு அளவை குறைக்கும்\nகேழ்வரகில் ‘லெசித்தின் மற்றும் மெத்தியோனைன்’ போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், அது கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்றி, உடலின் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.\nஒரு சிலருக்கு ‘க்லூடன் அலர்ஜி’ என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் உண்டாகும் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், ‘க்லூடன்’ இல்லாததால், இதை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்.\nகேழ்வரகை சாப்பிடுவது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் கேழ்வரகில் உள்ள அமிலங்கள் மனகவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மேலும் உடலின் இயல்பான செயல்பாட்டிற்க்கும், சேதமடைந்த செல்களை சரி செய்வதிற்க்கும் கேழ்வரகு உதவுகிறது.\nஅதனால் நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, தோசை, புட்டு, களி, கஞ்சி, பக்கோடா, இனிப்பு உருண்டை என அனைத்து உணவிலும் கேழ்வரகை பயன்படுத்துவது மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thuglak-weekly-magazine-annual-anniversary-s-gurumurthy-speech", "date_download": "2020-08-10T15:41:46Z", "digest": "sha1:Z2HMGEEYIM4Y67K7BJNRRMBZ75VX7IUJ", "length": 10512, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"தமிழகத்தை பாழ்படுத்தியது இரு கழகங்கள்தான்\"- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி! | THUGLAK WEEKLY MAGAZINE ANNUAL ANNIVERSARY S GURUMURTHY SPEECH | nakkheeran", "raw_content": "\n\"தமிழகத்தை பாழ்படுத்தியது இரு கழகங்கள்தான்\"- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி\nமதுரையில் துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் பேசிய, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர��த்தி, \"திராவிட பாரம்பரியம் தமிழகத்தில் இல்லை; வெறும் பெயரளவில் அரசியலில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தை மாற்றிய பெருமை எம்ஜிஆருக்கு தான் உண்டு; கோயிலுக்கு செல்வதாக அறிவித்துவிட்டுச் சென்றார்.\nதமிழக மக்களைப் போல் நல்லவர்கள் கிடையாது என்பது அகில இந்திய அளவுகோல். இந்தியாவை தலைமை தாங்கக் கூடிய அளவுக்கு தமிழக கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். தமிழகத்தை 70 ஆண்டுகளாக பாழ்படுத்தியது இரண்டு கழகங்கள் தான். திராவிட கலாச்சாரத்தை தமிழகம் அறவே ஒதுக்கிவிட்டது. தமிழகத்தில் ஆன்மீகம், அரசியல்,கலாச்சாரம், பண்பாட்டு நோய் உள்ளது. மரியாதையை குறைத்து உரிமையை அதிகரிக்க வேண்டுமென பேசுவதால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு\". இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n'அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம்'- அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் அறிக்கை\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/ups-truck-police-chase-ends-highway-shootout", "date_download": "2020-08-10T16:55:53Z", "digest": "sha1:5IZJR3Z5YYZ6GOVT7Y3T4KIZNXHBIBUZ", "length": 10518, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி | UPS truck police chase ends in highway shootout | nakkheeran", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று சில திருடர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோரல் கேபில்ஸ் பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட திருடர்கள், ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தின் வாகனத்தை வழிமறித்து, ஓட்டுனரை பிணைக்கைதியாக வைத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.\nகாவல்துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து திருடர்களை துரத்திச் சென்றனர். அந்த வாகனம் ப்ரோவார்டு பகுதிக்கு வந்த போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அப்போது காவல்துறையினரை நோக்கி திருடர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காவலர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அந்த இடத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு திருடர்கள், வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் நகைக்கடை ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேரளாவில் சுடப்பட்ட நான்கு மாவோயிஸ்டுகள் உடல்களுக்கு இன்று பிரேத பரிசோதனை\nவேலை மீதான அதிருப்தியால் 12 பேரின் உயிரை எடுத்த அரசு ஊழியர்...\nநெதர்லாந்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைதானே சரியாக ���ருக்கும்\nஉடைந்த கப்பலிலிருந்து டன் கணக்கில் வெளியேறும் எண்ணெய்... கருமையான கடல்...\nதிருமண போட்டோ ஷூட்டை அதிரவைத்த லெபனான் விபத்து... வைரலாகும் வீடியோ\nகோர தாண்டவம் ஆடும் கரோனா உலகம் முழுவதும் 65 ஆயிரம் பேர் கவலைக்கிடம்\nபெய்ரூட் வெடிவிபத்து விசாரணை... லெபனானின் பிடிவாதம்...\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDE2Mg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%7C-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-30,-2020", "date_download": "2020-08-10T15:41:41Z", "digest": "sha1:A75SVHLNRCFBYNHAXJMGKHYIS54NJAL2", "length": 8393, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய வீரர்கள் பயிற்சி எப்போது | ஜூலை 30, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nஇந்திய வீரர்கள் பயிற்சி எப்போது | ஜூலை 30, 2020\nமும்பை: ஐ.பி.எல்., தொடருக்கு முன் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடக்காது எனத் தெரிகிறது.\nகொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல்., தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் செப்., 19ல் துவங்க உள்ளது. இதற்கு முன் இந்திய வீரர்களை ஒருங்கிணைத்து ஆமதாபாத் மைதானத்தில் ஆக. 18 முதல் செப். 4 வரை பயிற்சி முகாம் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு இருந்தது.\nஇதுகுறித்து குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) வெளியிட்ட அறிக்கையில்,‘ஆமதாபாத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கும் என ‘மீடியா’ தான் தெரிவித்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து எங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை,’ என தெரிவித்தது.\nஇதனால் கொரோனா காரணமாக பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேரடியாக துபாய் சென்று, தங்கள் அணியுடன் இணைந்து கொள்வர் என நம்பப்படுகிறது.\nஇதனிடையே ஐ.பி.எல்., தொடரின் பைனல் நவ. 8 ல் நடக்கும் என கூறப்பட்டது. தீபாவளி (நவ. 14) வாரத்தில் பைனல் நடந்தால் நல்லது என அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நவ. 10ல் பைனல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவரும் ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும். ஒருவேளை அனுமதி தரப்படும் பட்சத்தில் முதன் முறையாக ஞாயிறு அல்லாத தினத்தில் பைனல் (செவ்வாய்) நடக்கும். இத்தொடருக்குப் பின் யு.ஏ.இ.,யில் இருந்தபடி இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்லும்.\nபெர்சீட் விண்கற்கள் பொழிவை ஆக.11 இரவு முதல் காணலாம்: நாசா\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nமும்பையில் தனி ஒருத்தியாக மக்களை காத்த பெண்\nவித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்\n'என் 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்': ஆய்வாளர்கள் தகவல்\nசெப்டம்பர் 30 ம் தேதி வரை ரயில்கள் சேவை ரத்து என்ற செய்திக்கு மத்திய ரயில்வே மறுப்பு.. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என விளக்கம்\nநாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nராகுல் காந்தியுடன் ராஜஸ்தானை சேர்ந்த அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ சச்சின் பைலட் சந்திப்பு\nசகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிராக நான் குரல் எழுப்புகிறேன்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 87 லிருந்து 92 அடியாக உ��ர்வு; நீர் இருப்பு 49 லிருந்து 55 டிஎம்சி ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=30358", "date_download": "2020-08-10T16:37:46Z", "digest": "sha1:EH7D7SQO3LSHUXWPVHFKV5M44G4ADF3Y", "length": 7122, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kannikottai Ilavarasi - கன்னிக்கோட்டை இளவரசி » Buy tamil book Kannikottai Ilavarasi online", "raw_content": "\nகன்னிக்கோட்டை இளவரசி - Kannikottai Ilavarasi\nவகை : சரித்திர நாவல் (Sarithira Novel)\nஎழுத்தாளர் : கலைமாமணி விக்கிரமன்\nபதிப்பகம் : யாழினி பதிப்பகம் (Yazini Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கன்னிக்கோட்டை இளவரசி, கலைமாமணி விக்கிரமன் அவர்களால் எழுதி யாழினி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கலைமாமணி விக்கிரமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)\nபண்ணைக்காடு கண்ணம்மா (சிறுகதைத் தொகுதி 5)\nசந்திரமதி பொன்னையா (சிறுகதைத் தொகுதி 2)\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\nமாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)\nமற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :\nபாமினிப் பாவை (old book rare)\nமறவர் சீமையில் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி\nபாண்டிய நாயகி - Pandiya Nayaki\nசிவகாமியின் சபதம் - Sivakamiyin sabatham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nIT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\nசெம்மொழிச் சிலம்பு (புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-08-10T15:03:25Z", "digest": "sha1:7QODMMGGOBOYE3BZTPPUFSSSYONQMLG5", "length": 11503, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மாஸ்டர் பட கதாபாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்! | Athavan News", "raw_content": "\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nமாஸ்டர் பட கதாபாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்\nமாஸ்டர் பட கதாபாத்திரம் குறித்து வாய் திறந்த விஜய்\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.\nஇந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பதை திரையில் பார்க்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கதாபாத்திரம் குறித்து அவர் மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.\n‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கதாபாத்திரம் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இது போன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பேட்டியை அவர் ருவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nநாட்டில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்க���ள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\nஅவுஸ்ரேலியா கொவிட்-19 தொற்ற��நோயின் மிக மோசமான நாளை பதிவு செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-philippians-4/", "date_download": "2020-08-10T15:36:34Z", "digest": "sha1:KSDV5P2LX32AM7WR3ORSMO4QQ3LAPWSK", "length": 15456, "nlines": 229, "source_domain": "bible.catholicgallery.org", "title": "பிலிப்பியர் அதிகாரம் - 4 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil பிலிப்பியர் அதிகாரம் - 4 - திருவிவிலியம்\nபிலிப்பியர் அதிகாரம் – 4 – திருவிவிலியம்\n1 ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.\n2 ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்; சிந்திக்காவை கெஞ்சிக் கேட்கிறேன்.\n3 என் உண்மையான தோழரே, அவர்களுக்கு உதவி செய்யுமாறு உம்மிடம் வேண்டுகிறேன். ஏனெனில் அவர்கள் கிளமந்தோடும், மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து நற்செய்திக்காகப் போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன.\n4 ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.\n5 கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.\n6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.\n7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.\n8 இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.\n9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.\n10 என்னைப்பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே ���ழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.\n11 எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.\n12 எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.\n13 எனக்கு வலுவ+ட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.\n14 ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.\n15 பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத்தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள்.\n16 ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோதுகூட என் தேவையை நிறைவுசெய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள்.\n17 நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்.\n18 நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியுமாகும்.\n19 என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.\n20 நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக\n21 கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்து கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர் சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.\n22 இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் சீசரின் அரண்மனைப் பணியாளர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.\n23 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக\n◄ முந்தய அதிகாரம் அடுத்த புத்தகம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎபேசியர் கொலோசையர் 1 தெசலோனிக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/agri/dry-flower-technology-that-is-highly-profitable/", "date_download": "2020-08-10T15:27:23Z", "digest": "sha1:J4A7KOI36MMMT2T3AQI7RDVCJA6T2BGD", "length": 18590, "nlines": 146, "source_domain": "kallaru.com", "title": "அதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம் - Kallaru.com | Perambalur News | Perambalur News today அதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம் - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome வணிகம் அதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம்\nஅதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம்\nஅதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம் : Dry flower technology that is highly profitable\nநாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற அவா இருக்கும். பலருக்கு பணம், சிலருக்கு பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம், அதே போல் வேறு சிலருக்கு இயற்கை சார்ந்த துறைகளில் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் விவசாயம் மற்றும் அழிந்து வரும் கைவினை கலைகளை மீட்டெடுப்பதில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதில் அதிக பலன்கள் கிடைக்காததால்தான் அந்த துறைகள் இன்னும் வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன. அக்கலையையே வித்தியாசமாகவும், நவீன முறையிலும் செய்தால் அக்கலையை மீட்டெடுப்பதிலும் அதில் நல்ல இலாபமும் பார்க்கலாம்.\nபலவகையான விவசாயம் சார்ந்த கலைகள் இருக்கின்றன, அதில் நம்மில் பல பேருக்கு பிரபலமாகமல் இருக்கும் முக்கியமான ஒன்று தான் உலர்மலர் தொழிநுட்பம் (Dried Flower Technology). நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மலர்களில் 60% உலர்மலர்கள். மேலும் இந்தியாவிலே இந்த உலர்மலர் தொழில்நுட்பத்தில் அதிகம் கவனம் செலுத்துபவை தூத்துக்குடி மற்றும் கல்கத்தா. அதிலும் ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட நிறுவங்கள் சில .\nபாரம்பரிய நாட்டு விதைகள் அனைவர்க்கும் இலவசம்.\nஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்\nமிகக் குறைந்த நிறுவனங்களே இத்துறையில் உள்ளது என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஉலர்மலர் தொழில் என்பது மலர்களை மட்டுமல்லாமல் தாவரத்தின் தண்டு, இலைகளையும் உலர்த்தி அதிலி���ுந்து கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்குவதாகும்.\nஏன் இதைத் தேர்வு செய்யவேண்டும்\nமிகவும் சுலபமாக கையாளும் தொழில்நுட்பம்.\nவருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது மலர்கள்.\nமலர்களை உலர வைக்க பலமுறைகள் உள்ளன. அவை அனைத்துமே வீட்டிலிருந்தே அனைவரும் செய்யக்கூடிய வகையிலேயே இருக்கும்.\nநுண் அடுப்பு மூலம் உலரவைத்தல்\nஎனப் பல முறைகள் மூலம் உலர வைக்கலாம், அதில் உதாரணமாக ஒரு முறையை பார்க்கலாம்.\nஇது மிகவும் எளிமையான முறை. இம்முறையில் மலர்களை சிறு கொத்துகளாக கட்டி தலைகீழான நிலையில் தொங்கவிட வேண்டும். இதற்கு பெரிய அளவில் உபகரணங்கள் எதுவும் தேவை இல்லை. மலரில் உள்ள ஈரப்பதத்தை பொறுத்து அது உலர்வதக்கான நேரம் அமையும். குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து அதிகம் ஒருமாதம் வரை ஆகலாம்.\nஇம்முறையில் மலர்களை உலரவைப்பதற்கு சிலிகா போன்ற உலர்த்திகளை பயன்படுத்தலாம். இம்முறையில் உலரவைப்பதன் மூலம் மலர்களின் வடிவம் மாறாமல் இருக்கும்.\nஉலர வைத்தபின் மலர்களை அப்படியே கலைநயம் மிக்க பொருட்களாக விற்பனை செய்யலாம் அல்லது மலர்களுக்கு வர்ணப்பூச்சு கொடுப்பதன் மூலம் உலர்மலர்கள் புதுப்பொழிவுடன் காட்சியளிப்பதால் நுகர்வோரின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும்.\nஉலர்மலர்களை வைத்து என்னென்ன செய்யலாம்\nஇன்று பாசத்திற்கும், பரஸ்பர நட்பிற்கும் அடையாளமாக இருப்பது மலர்களாலான பூச்செண்டுகளும், பூங்கொத்தும் தான். ஏன் இறந்தவர்களிடம் உள்ள பாசத்தின் அடையாளமாக வைப்பதும் மலர்வளையம் தான்.\nஇதையே உலர்மலர்களால் ஆன பூச்செண்டை கொடுப்பதன் மூலம் நம் பாசத்தின் அடையாளம் வித்தியாசமாக இருக்கும். உலர்மலர்களை வைத்து பூச்செண்டு மட்டும் அல்ல இன்னும் பல கைவினை பொருட்களையும் செய்து அசத்தலாம்.\nநாம் அனைவருக்கும் வீடுகளை அழகாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல ரூபாய் விலைகொடுத்து அலங்கார பொருட்களை வாங்கி வைப்போம். இதற்கு மாற்றாக உலர்மலர்களாலான பொருட்களை பயன்படுத்தலாம். இவை வீட்டை மேலும் அழகூட்டும்.\nதிருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளில் இன்றியமையாததாய் இருப்பது மலர்செண்டு. அவை இந்த உலர் மலர் தொழில்நுட்பம் மூலம் தான் செய்யப்படுகிறது.\n3. உலர்மலராலான கைபேசியின் பின்அட்டை (Pressed and dried flower phone case)\nஇன்றைய நவீன உலகில் கைபேசி நம்முடைய ஆறாவது விரலா���வே மாறிவிட்டது என்றே கூறலாம். அதிலும் பலர் நம் கைபேசியை அனைவரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அதிக விலைகொடுத்து அதன் பின்புறத்தில் பல கூடுதல் வேலைகளை செய்வர். ஆனால் உலர்மலரினாலான கைபேசியின் பின் அட்டை வித்தியாசமாக இருப்பதால் எளிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கமுடியும்.\n4. உலர் பூக்களின் உதிர்ந்த கதம்பம் /உதிர்ப்பூக்களின் கலவை (Potpurri and Dried flower scented sachets)\nஉலர்ப்பூக்களின் கலவையை வீடுகளில் வாசனைக்காக பயன்படுத்துவர். உலர்மலர்களின் உதிர்ந்த கதம்பத்தினை பாக்கெட்டில் அடைத்து மகிழுந்துகளிலும்(Cars) வாசனைக்காக பயன்படுத்தலாம்.\nவீடுகளின் முன் உள்ள கதவுகளில் அழகுக்காகவும், மணப்பெண்களின் தலையில் வைக்கும் கிரீடத்திற்கும் இம்மலர்களை வைத்து உருவாக்கலாம்.\n6.உலர்மலர் கோஸ்டெர்ஸ் (Dried Flower Coasters)\n7.உலர்மலர் மோனோக்ராம் (Dried Flower Monogram)\nஉள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணமில்லை\nஇப்படி மலர்களை உலர வைப்பதற்கு பயிற்சிகள் தேவையா எனப் பார்க்கும் போது, அடிப்படையான சில செயல்முறைகள் யூடியூப் களிலேயே இருக்கிறது. மேலும் முழு முயற்சியில் இதில் இறங்குவதற்கு முன்பாக தோட்டக்கலைத் துறை வல்லுனர்களிடம் பயிற்சி பெறுவது நல்லது.\nஇதை சிறிய அளவில் குடிசைத்தொழிலாகவும் பெரியளவில் வணிக தொழிலாகவும் செய்யலாம். இப்படி வித்யாசமாக தொழிலினை ஆய்ந்து அதிலுள்ள இலாப நட்டங்களை தெரிந்து மேற்கொள்வதன் மூலம் நம்மையும், அது சார்ந்த விவசாயத்தையும் உயர்த்தலாமே.\nPrevious Postஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Next Postமருதையாற்றி குறுக்கே புதிய நீர்தேக்கம்: 4,200 ஏக்கர் பாசன வசதி பெறும்.\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பா��்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/kitchen-tips/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-08-10T16:13:28Z", "digest": "sha1:BO7JCLIYH3TFFKDQ4MXQUP7WVH3UH3HW", "length": 9349, "nlines": 116, "source_domain": "kallaru.com", "title": "வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! - Kallaru.com | Perambalur News | Perambalur News today வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nHome கிச்சன் / Kitchen Tips வெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nஇன்றைய லாக்டவுன் நேரத்தில் பிள்ளைகளுக்கு வீட்லேயே வெஜ் கட்லெட் ருசியாக செய்ய தரலாம் அதற்கு தேவையா பொருட்கள்\nபச்சை பட்டாணி – 50கி\nபச்சை மிளகாய் – 1\nஇஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்\nரவை – 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் தேவையான அளவு\nமைதா, ரஸ்க்தூள் – 3 டீஸ்பூன்\nவெஜ் கட்லெட் (Veg Cutlet) செய்முறை\nஉருளைக்கிழங்கை வேகவைத்து, நன்றாக மசித்து கொள்ளவும். பச்சை பட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைக்கும் போது, அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் பதமாக இருக்கும்.\nஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.\nபிசைந்து வைத்துள்ள கட்லெட் மிக்ஸிங்யில், சிறிதளவு ரவையை சேர்த்தால், அதில் உள்ள ஈர தன்மையை உரித்து விடும்.\nஅதனுடன் சிறிதளவு ரஸ்க்தூள் சேர்த்து நன்றாக பிசையவும்.\nஎலுமிச்சையளவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். எந்த மாதிரி வடிவில் வேண்டுமானலும் கட்லெட் செய்து கொள்ளலாம்.\nஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்து கொள்ளவும், மாவுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.\nசெய்து வைத்துள்ள கட்லெட்யை மைதா மாவில் புரட்டி கொள்ளவும்.\nஅடுத்து ரஸ்க்தூளில் புரட்டி தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nவாணிலையில் எண்ணெய் சூடான, பிறகு செய்து வைத்துள்ள கட்லெட்யை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nஇத்துடன் தக்காளி சாஸ் வைத்து வெஜ் கட்லெட் – Veg Cutlet சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.\nPrevious Postபெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை. Next Postபெரம்பலூர் ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது.\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nகிராமத்திலேயே மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம் தெரியுமா\nகுவைத்தில் போலி விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..\nஅரியலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா\nநகராட்சி இடத்தில் இருந்த விநாயகா் சிலை அகற்றம்.\nமருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-10T16:11:00Z", "digest": "sha1:2ZYTAKSRZRWUX5RCLZNUFCBOVBNYXFKH", "length": 8450, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சதுர கிலோமீட்டர் அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசதுர கிலோமீட்டர் அணி (Square Kilometre Array - SKA) என்பது மொத்தம் அண்ணளவாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவு சேகரிக்கும் ஆற்றல் கொண்டதாக உருவாக்கப்படவிருக்கும் ஒரு வானொலித் தொலைநோக்கி ஆகும்[1]. இத்தொலைநோக்கி பரந்த வீச்சு அதிர்வெண்களில் தொழிற்படக்கூடியதாகவும், வேறு வானொலித் தொலைநோக்கிகளை விடவும் 50 மடங்கு அதிக உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும்[2]. அத்துடன் இது பத்தாயிரத்துக்கும் அதிகமான மடங்கு வேகமாக வானை ஆய்வு செய்யும் திறமையையும் கொண்டிருக்கும்.\nஓவியரின் பார்வையில் SKA அணியின் அன்டெனாக்கள்\nஆத்திரேலியா / நியூசிலாந்து / தென்னாப்பிரிக்கா\nகட்டம் 3 2022 முதல்\nஇந்த வானொலித் தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அமைக்கப்படவிருக்கின்றது. எமது விண்மீன் பேரடை, பால் வழி போன்றவை இந்த நாடுகளில் இருந்து தெளிவானவையாகக் காணப்படுவதனாலும், வானொலிக் குறுக்கீடுகள் இந்நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாலும் இதனை அமைப்பதற்கு ஏற்ற நாடுகளாக இவை தேர்ந்தெடுக்கப்பட்டன[3].\n1.5 பில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இந்தத் தொலைநோக்கியின் நிர்மாணப் பணிகள் 2015/16 ஆம் ஆண்டுகளில் ஆரம்பமாகி, முதலாவது அவதானிப்பு 2019 ஆம் ஆண்டளவில் இடமெறும். இதன் முழு அளவிலான பணிகள் 2024 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும்[4][5].\nஇத்திட்டத்தின் தலைமையகம் ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் நகரில் அமைந்திருக்கும்[6].\nஅண்டத்தின் தோற்றம் மற்றும் அதன் படிமுறை வளர்ச்சி பற்றிய அடிப்படைக் கெள்விகளுக்கு விடையறியும் பொருட்டு எஸ்கேஏ (SKA) என்ற இத்திட்டம் 20 நாடுகளினால் முன்னெடுக்கப்பட்டது[7]. 2011 ஏப்ரலில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஜோட்ரெல் கரை வானாய்வகம் இத்திட்டத்தின் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு[8], 2011 நவம்பரில் எஸ்கேஏ என்ற சுயாதீனமான, இலாப-நோக்கற்ற அமைப்பு நிறுவப்பட்டது[6].\nAs of மே 2012[update] இல், இந்த அமைப்பில் பின்வரும் நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன:[6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1537813", "date_download": "2020-08-10T15:30:12Z", "digest": "sha1:A7NRVUWCXIX7KOB3ALJ233EOURQVR5L2", "length": 3649, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடிமை முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடிமை முறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:55, 31 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம��\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n04:49, 19 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\n(→இந்தியாவில் அடிமை முறை: உலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த புதிய அறிக்கை)\n15:55, 31 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRotlink (பேச்சு | பங்களிப்புகள்)\n* [http://www.ohchr.org/english/about/publications/docs/slavery.pdf ஐநா மனிதஉரிமை உயரதிகாரியின் தற்கால அடிமை ஒழிப்பு திட்டம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-etios.html", "date_download": "2020-08-10T16:49:10Z", "digest": "sha1:LAZP4VZ55U2RWISSW2ZJKU67DPDNSW6D", "length": 7203, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா இடியோஸ்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்faqs\nடொயோட்டா பிளாட்டினம் இடியோஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nCompare Variants of டொயோட்டா பிளாட்டினம் இடியோஸ்\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 ஜிடிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 gxdCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 விடிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.4 விஎக்ஸ்டிCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் விஎக்ஸ்டி லிமிடேட் பதிப்புCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 ஜிCurrently Viewing\nஇடியோஸ் 1.5 டிஎல்எக்ஸ்Currently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 ஜிஎக்ஸ்Currently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 விCurrently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் 1.5 விஎக்ஸ்Currently Viewing\nபிளாட்டினம் இடியோஸ் விஎக்ஸ் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nஎல்லா பிளாட்டினம் இடியோஸ் வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/07/", "date_download": "2020-08-10T16:01:21Z", "digest": "sha1:LH3QF2UUJLXZPE7UBO3XLXYQKSBPDJ3X", "length": 80514, "nlines": 371, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜூலை 2016", "raw_content": "ஞாயிறு, 31 ஜூலை, 2016\n - நாளைய பாரதம் – 9\nநாளைய பாரதம் தலைப்பில் புகைப்படங்கள் வெளியிட்டு மூன்று மாத காலம் ஆகிவிட்டது. கடைசியாக வெளியிட்டது மார்ச் 6-ஆம் தேதி. அதன் பிறகு ந��றைய ஊர்களுக்குப் பயணித்துவிட்டேன். நிறைய புகைப்படங்களும் எடுத்திருந்தேன் – ஆனாலும் ஏனோ வெளியிட முடியவில்லை. சோம்பல் தான் காரணம்.... புகைப்படங்களை தேடி எடுத்து ஒன்று சேர்த்து வெளியிட வேண்டும் – ஆனாலும் ஒரு தொகுப்பாய் வெளியிட்டு நாளைய பாரததின் வேர்களைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது என்னவோ உண்மை......\nஇதோ இந்த ஞாயிறில் நாளைய பாரதம் தொகுப்பின் ஒன்பதாம் பகுதி. சமீப மாதங்களில் சென்ற பயணங்களின் போது எடுத்த படங்கள் ஒரு தொகுப்பாய் இங்கே – வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்தில் எடுத்த சில படங்களும் தெற்கே விசாகப்பட்டினத்தில் எடுத்த சில படங்களும் இந்தத் தொகுப்பில் உங்கள் பார்வைக்கு.... கூடவே நான் ரசித்த சில பொன்மொழிகள் – ஆங்கிலத்தில் – மொழி பெயர்ப்பதில் விருப்பம் இல்லாததால் இதோ உங்கள் ரசனைக்கு..... படங்களைப் பற்றியும் பதிவு பற்றியும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nபடம்-1: மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன [எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் குழந்தை]\nபடம்-2: இப்பதான் மம்மு சாப்பிட்டு முடிச்சேன்..... [[எடுத்த இடம்: குல்லூ அருகே ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றபோது அங்கே வேலை செய்பவரின் இன்னுமொரு குழந்தை]\nபடம்-3: என் ஸ்டைல் எப்படி இருக்கு உங்களுக்குப் பிடிச்சுருக்கா [எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]\nபடம்-4: நான் நல்லா இருக்கேனா, என் தொப்பியும் நல்லா இருக்கா[எடுத்த இடம்: மணாலி-Solang Valley செல்ல கேபிள் காருக்கு காத்திருந்தபோது]\nபடம்-5: சின்னதா ஒரு நடனம்..... பிடிச்சுருக்கா [எடுத்த இடம்: ஹிமாச்சல் அருகே உள்ள மணிக்கரன் குருத்வாரா சென்றபோது]\nபடம்-6: அட இந்த மனுஷன் என்னப்பா, ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்காரே [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில் [எடுத்த இடம்: ஹிமாச்சல் பிரதேசத்தின் கஜியார் எனும் இடத்தில்\nபடம்-7: முதல் மொட்டையடிச்சு நாமமும் போட்டாச்சு...... [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்ஹாச்சலம் கோவில் அருகே]\nபடம்-8: இந்தச் சிரிப்பும் மகிழ்ச்சியும் எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்குமா [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில் [எடுத்த இடம்: விசாகப்பட்டினத்தில��ருந்து அராக்கு Valley சென்றபோது – பாசஞ்சர் ரயிலில்\nபடம்-9: எனக்கு பெரிசா ஆசையெல்லாம் இல்லை என சட்டையின் வாசகத்தில் எழுதி வைத்திருக்கும் இச்சிறுவனுக்கு ஒரே ஆசை – இந்த ஃபோட்டோ எடுக்கற மாமா வைச்சிருக்காரே காமெரா அதைக் கொடுக்க வேண்டும் என்பதே\nபடம்-10: அச்சச்சோ.... இந்த மாமா நம்மள படம் பிடிக்கிறாரே... எனக்கு ஒரே வெக்கமா இருக்கு [எடுத்த இடம்: விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமம்].\nபடம்-11: நான் போட்டிருக்கும் காதணி நல்லா இருக்கா பிடிச்சு இருக்கா உங்களுக்கு [எடுத்த இடம்: கைலாச கிரி, விசாகப்பட்டினம்]\nபடம்-12: சாப்பிட விடாம என்ன ஃபோட்டோ எடுக்க வேண்டியிருக்கு [விசாகப்பட்டினம் தசபெல்லா உணவகத்தில் சாப்பிட வந்த ஒரு குழந்தை]\nஎன்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களையும், கொடுத்துள்ள வாசகங்களையும் ரசித்தீர்களா\nநாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....\nடிஸ்கி: இந்தப் படங்களில் ஏதாவது ஒரு படத்திற்கு, கவிதை எழுத விரும்புவர்கள் கவிதை எழுதி எனது மின்னஞ்சலுக்கு [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைக்கலாம்..... எனது பக்கத்திலும் பகிர்ந்து கொள்வேன் - படமும் கவிதையும் பகுதியாக\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 31\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 30 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பகுதி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.... .....ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு.... .....டென்னிஸ் கோர்ட் யுத்தம்..... உப்பு கருவாடு ஊறவச்ச சோறு...நாகாலாந்து – தலை எடுத்தவன் தல...மதிய உணவு - குழப்பிய மெனு - நாகா வீடுகள்ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்மூன்றாம் சகோதரி அசாம் மாநிலத்தில்காலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்காமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள்...சராட் Gகாக் பாலம் - போலீஸ் அனுபவம்\nஹோட்டல் மயூர், Gகௌகாத்தி இருக்கும் இடத்தின் எதிர் புறத்தில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அங்கே தான் எங்கள் பயணத்திற்கான சீட்டினை முன்பதிவு செய்திருந்தோம். கணினி மூலம் முன்பதிவு செய்து அதற்கான ரசீதைக் கொண்டு போய் காண்பிக்க, ஒரு பேருந்தின் எண்ணை எழுதிக் கொடுத்து இந்தப் பேருந்தில் சென்று அமருங்கள் எனச் சொல்லி, அதன் பின் இன்னுமொரு பேருந்தின் எண்ணையும் தந்து அது தான் உங்களை உங்கள் இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும் என்றார்\nஅதாவது முதலில் சொன்ன பேருந்தில் அமர்ந்து Gகௌகாத்தி நகரின் மற்றொரு பகுதியில் இருக்கும் பெரிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சென்றால், மற்றொரு பேருந்து காத்திருக்கும், அதில் தான் நாங்கள் பயணிக்க வேண்டுமாம். இதை அவரிடம் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அது தெரியாத பலரும் முதல் பேருந்தில் ஏறி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சீட்டு எண்ணில் பார்த்தால் வேறு யாரோ அமர்ந்திருக்க அவர்களோடு சண்டை – புரியாத மொழிச் சண்டை. எங்களிடமும் அப்படி சிலர் சண்டை – அசாமி மொழியில் ஏதேதோ சொல்கிறார்கள்\nஅனைவரிடமும் ஹிந்தி மொழியில் இந்தப் பஸ் போகாது, பெரிய பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அங்கே வேறு பஸ்ஸில் தான் போக வேண்டும் என்பதை புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அதுவும், இந்தப் பேருந்தில் சென்று பெரிய பஸ் நிலையத்தில் வேறு வேறு பேருந்துகளில் பயணிக்கப் போவதால், பலருக்கும் ஒரே சீட்டு எண் அமைந்திருக்க, மூன்று நான்கு பேரிடம், ஒரே சீட்டு எண் இருக்க, ஒரே கலாட்டா.... இங்கே இதெல்லாம் நடந்து கொண்டிருக்க, இவற்றைக் கவனித்து சரி செய்ய, புரிய வைக்க, பேருந்து நடத்துனரோ, ஓட்டுனரோ இல்லை. அவர்கள் கூவிக் கூவி பெரிய பேருந்து நிலையம் தாண்டி போக வேண்டிய இடத்திற்கு ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇதற்குள் எங்களுக்குச் சொன்ன, பேருந்து புறப்படும் நேரம் கடந்து கொண்டிருந்தது. எங்களை அழைத்துப் போகப்போகும் பேருந்து பெரிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு விடுமோ என்ற எண்ணம் தோன்ற, கீழே நின்றிருந்த பேருந்து நடத்துனரிடம் சென்று கேட்டேன். அவரோ, கூலாக, நாங்க உங்களை அங்கே கொண்டு சென்று சேர்த்த பிறகு தான் அந்தப் பேருந்து புறப்படும் – கவலைப்படேல் என்று சொல்லி விட்டார். சில பல சண்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் பிறகு பெரிய பேருந்து நிலையம் நோக்கி பேருந்து சென்றது. Gகௌகாத்தி நகரின் சில பகுதிகளைப் பார்த்தவாறே பெரிய பேருந்து நிலையம் சென்றடைய அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. அந்தப் பேருந்து நிலையம் அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் ஒரு பாலாஜி கோவிலும் இருந்தது. திரும்பி வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தோம்\nபேருந்து நிலையத்தில், எங்களை அழைத்துச் செல்லப் போகும் பேருந்து காத்திருந்தது. எங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அந்தப் பேருந்து நிலையத்தில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகளும், நொறுக்குத் தீனிகளும் வாங்கிக் கொண்டோம். கூடவே இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்களும். செல்லும் வழி எப்படி என்பது தெரியாமல் பயணம் செய்வதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது மதியம் ஒரு மணிக்கு பேருந்து புறப்பட்டது. மதிய உணவினை வழியில் எங்காவது சாப்பிடலாம், அது வரை நொறுக்ஸ் சாப்பிடலாம் என்றும் முடிவு\nASTC சின்னத்திலும் காசிரங்கா காண்டாமிருகம்.....\nஅது சரி இலக்கு நோக்கி பயணிக்கிறோம் என்றே இது வரை சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். அந்த இலக்கு என்ன என்பதை இது வரை சொல்லாமலே இருந்திருக்கிறேன் அசாம் என்றவுடன் சுற்றுலா நிறுவனங்கள் சொல்லும் இரண்டு இடங்கள் உண்டு – ஒன்று மா காமாக்யா தேவி கோவில், இரண்டாவது காசிரங்கா தேசிய பூங்கா....... நாங்களும் காசிரங்கா தேசிய பூங்காவிற்குச் செல்ல���ம் நோக்கத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தோம். அங்கே தான் மலையாளத்தில் “ஒற்றைக் கொம்பன் மூரி” என அழைக்கப்படும் காண்டாமிருகங்கள் இயற்கையான சூழலில் இருக்கின்றன.\nபேருந்துப் பயணம் பிடித்ததுதான் என்றாலும், தெரியாத ஊர், தெரியாத பாதைகளில் பயணிப்பது ஒரு சவாலான விஷயம். Gகௌகாத்தி நகரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் காசிரங்கா தேசியப் பூங்காவின் கொஹரா நுழைவு வாயில் பகுதி அமைந்திருக்கிறது. இந்த கொஹரா நுழைவு வாயில் தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் அமைந்திருப்பதால் இந்த நெடுஞ்சாலை வழியாகத் தான் பெரும்பாலான வாகனங்கள் பயணிக்கின்றன. சுமார் ஐந்து மணி நேர பயணத்தில் பேருந்து மூலம் இங்கே சென்று சேர முடியும்.\nஅசாமீ ஃபிஷ் ஃப்ரைட் ரைஸ்\nபேருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு நகாவ்ன் பேருந்து நிலையத்தில் நுழைந்தது. “அரை மணி நேரம் நிற்கும், சாப்பிடறவங்க சாப்பிடலாம்” என்று நடத்துனரே கூவினார் என்ன கிடைக்கும் என்று பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தினுள் சென்று பார்த்தோம் – உள்ளே நுழைந்ததும் ஒரே மீன் வாசம் என்ன கிடைக்கும் என்று பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தினுள் சென்று பார்த்தோம் – உள்ளே நுழைந்ததும் ஒரே மீன் வாசம் ஒரு தட்டில் சோறு – அதன் மேல் ஒரு மீன் வைத்துக் கொண்டு கலந்து சாப்பிடுகிறார்கள். ஹோட்டலும் அத்தனை சுத்தம் இல்லை ஒரு தட்டில் சோறு – அதன் மேல் ஒரு மீன் வைத்துக் கொண்டு கலந்து சாப்பிடுகிறார்கள். ஹோட்டலும் அத்தனை சுத்தம் இல்லை நண்பர்களுக்கும் அங்கே சாப்பிட மனமில்லை. வெளியே வந்தோம்.\nபேருந்து நிலையத்தின் வெளியே சில கடைகள் இருக்க, அங்கேயும் மீன் தான் சரி இன்னிக்கு மதியம் பட்டினி தான் என்று நினைத்து வெளியே வந்தோம். பக்கத்திலேயே ஒரு சிறிய ஜூஸ் கடை – அதிலே சாத்துக்குடி, மாதுளை போன்றவற்றின் ஜூஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை – அங்கே Brittania Cakes, Biscuits போன்றவை இருக்க அவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆளுக்கொரு பெரிய கிளாஸ் ஜூஸ் – முப்பது ரூபாய் ஒரு கிளாஸ் – வாங்கிக் குடித்து விட்டு, பேருந்துக்குத் திரும்பவும், நடத்துனர் வரவும் சரியாக இருந்தது.\nபேருந்தில் அமர்ந்து பிஸ்கெட், கேக் ஆகியவற்றை காலி செய்தோம். அன்றைக்கு மதிய உணவு அது மட்டுமே ஜூசையும் கு���ித்து, தண்ணீரையும் குடித்ததால் வெகு விரைவிலேயே அதை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதையும் மறந்து விட்டோம். பேருந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. நடுநடுவே புராணிகுடாம், சாமாகுரி, காலியாபோர், குவாரிதோல் போன்ற சில சிற்றூர்களில் பேருந்து நின்று சிலரை இறக்கி விட்டும், வேறு சிலரை ஏற்றிக் கொண்டும் சென்று கொண்டிருந்தது.\nகொஹரா கேட் பகுதியில் இருக்கும் காசிரங்கா ரிசார்ட் என்பதில் தங்குவதாக முன்பதிவு செய்து வைத்திருந்தோம். அங்கே செல்ல எந்த இடத்தில் இறங்க வேண்டும் எனக் கேட்க, அவர் சொன்ன இடம் எங்களுக்குப் புரியவில்லை. அலைபேசியை பேருந்து நடத்துனரிடம் கொடுத்து அவரைக் கேட்டுக் கொள்ளச் சொன்னோம். அந்த இடத்தில் எங்களை இறக்கி விடுவதாகச் சொல்லி எங்களை கவலை இன்றி அமர்ந்திருக்கச் சொன்னார். கொஹரா கேட் பகுதி வந்ததும் எங்களை பேருந்திலிருந்து இறக்கி விட்டபோது மாலை ஆறு மணி\nசிறிய இடம், ஊரே அமைதியாக இருந்தது. சில வனப் பயணம் போகும் சஃபாரி ஜீப்கள் நின்று கொண்டிருக்க, எங்களை ரிசார்ட் வரை அழைத்துச் செல்லப் போகும் வாகனம் எது எனப் புரியாமல், மீண்டும் ரிசார்ட் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். சில நிமிடங்களில் எங்களை அழைத்துச் செல்ல ஒரு ஜீப் வர, அதில் ஏறிக்கொண்டு சில நிமிட பயணத்தில் காசிரங்கா ரிசார்ட் சென்றடைந்தோம். அங்கே கிடைத்த அனுபவங்கள், காசிரங்கா வனத்தினுள் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன்....\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:13:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 29 ஜூலை, 2016\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்ணம் கொண்ட.... – தாய்க்குணம்\nபெங்களூருவில் உள்ள ஒரு 36 வயது ஓவியர் பாதல் நஞ்சுண்டஸ்வாமி. திறமையுள்ள இந்த ஓவியருக்கு பொதுநலத்திலும் அக்கறை உண்டு. வடக்கு பெங்களூருவில் உள்ள சுல்தான்பாளையா சாலையில் 12 அடி அளவிற்கு சாலையில் நீண்ட பள்ளம். பெங்களூரு நகராட்சியோ, குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியமோ இதை நீண்ட நாட்களாகவே கண்டு கொள்ளவில்லை. அங்கே தான் நஞ்சுண்டஸ்வாமி தனது திறமையை பயன்படுத்துகிறார்.\n9 அடி நீளமும், 18 கிலோ எடையும் கொண்ட ஒரு முதலை பொம்மையை, ஆறாயிரம் ரூபாய் செலவில் தயாரித்து, அந்த 12 அடி நீள் பள்ளத்தில் வைத்து, கூடவே பச்சைக் கலர் பொடிகளையும் தூவி வைத்து, நகராட்சி மற்றும் வாரியங்களின் கவனத்தினை ஈர்க்க முயன்றிருக்கிறார்.\nபெங்களூருவின் நயந்தஹள்ளி ஜங்ஷனில் அமைத்த The Frog Prince காட்சியில் கன்னட நடிகை சோனு கௌடாவும் இவருடன் சேர்ந்து கொள்ள அந்த இடம் இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது\nஅதே போல திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை ஒன்றினை எமதர்மன் வாயைப் போல வரைந்து வைக்க, அதனை ஒரே நாளில் சரி செய்திருக்கிறது மாநகராட்சி. இப்படி தொடர்ந்து அவரது திறமையால் மாநகராட்சியை ஈர்த்து பிரச்சனைகளை தீர்க்க வைக்கும் திரு நஞ்சுண்டஸ்வாமி அவர்களை வாழ்த்துவோம்.\nஅவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nவீட்டுக்கு வந்த விருந்தாளிட்ட போகும்போது ”பாத்து பத்திரா போயிட்டு வாங்க”ன்னு சொன்னா அது கிராமம்.\nஅதுவே ”போறப்ப கேட்ட சாத்திட்டு போங்க”ன்னு சொன்னா அது நகரம்\nமனதைத் தொட்ட காணொளி..... Robin Hood Army செய்யும் நற்செயல்... பாருங்களேன்.\nஒரு பொய் சொன்னா பரவாயில்லை நினைவில் வைத்துக் கொள்ளலாம் பல பொய்கள் சொல்லும்போது அவை, அனைத்தையும் நினைவில் வைத்து, மேலும் மேலும் பொய் சொல்ல வேண்டியிருக்கும்\nஇந்த வார ரசித்த பாடல்:\nசிகரம் படத்திலிருந்து..... “வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nபல்லி - எனப் பார்த்து\nஅம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்\nநேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்\nஎங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு\n***ஜே. ஃபிரோஸ்கான். ”என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி....” கவிதைத் தொகுப்பிலிருந்து....\nதிரு ஜே. ஃபிரோஸ்கான் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:26:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 30\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 29 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பகுதி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.... .....ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு.... .....டென்னிஸ் கோர்ட் யுத்தம்..... உப்பு கருவாடு ஊறவச்ச சோறு...நாகாலாந்து – தலை எடுத்தவன் தல...மதிய உணவு - குழப்பிய மெனு - நாகா வீடுகள்ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்மூன்றாம் சகோதரி அசாம் மாநிலத்தில்காலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்…காமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவங்கள்\nமா காமாக்யா தேவி கோவிலில் பார்த்த இன்னுமொரு விஷயத்தினை சென்ற பதிவில் குறிப்பிடவில்லை – அது அங்கே கொடுக்கப்படும் பலிகள். தாந்த்ரீக முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம் வரும் இடம் இக்கோவில். தினமும் காலை நேரத்தில் ஆடுகள், புறாக்கள், சில சமயங்களில் எருமைகள் கூட இங்கே பலி கொடுக்கப்படுவதுண்டு. இதற்காகவே கோவிலின் ஒரு பகுதியில் பலி கொடுக்கும் வசதிகள் இருக்கின்றன. நாங்கள் சென்ற போதும் ஆடுகள் பலி கொடுக்கப்பட காத்திருந்தன. அங்கேயே விற்பனைக்கு வைத்துக் கொண்டு பலர் காத்திருக்கிறார்கள். சிலர் வீடுகளிலிருந்தே கொண்டு வருகிறார்கள்.\nபலி என்பதே தேவையில்லாத விஷயம் என்று நானும், என்னைப் போல் பலரும் நினைத்துக் கொண்டிருக்க, பலி கொடுப்பதை காணொளிகளாக எடுத்துப் பகிர்பவர்களும் இருக்கிறார்கள். விருப்பமிருப்பவர்கள் youtube-ல் பகிர்ந்து இருக்கும் காணொளிகளை தேடிப் பார்த்துக் கொள்ளலாம்... நிச்சயம் உங்களால் மனது சஞ்சலப்படாமல் பார்க்க முடியாது. என்னவொரு வழக்கமோ சற்றே வளர்ந்த ஒரு எருமையை, பலர் பிடித்து, மரச்சட்டங்களுக்கு இடையே கட்டி, ஒரே வெட்டில், தலை தனி உடல் தனியாக இரண்டு துண்டாக்கிவிடுகிறார். தினம் தினம் இப்படி பல ஆடுகள், ஒன்றிரண்டு எருமைகள் பலியிடப்படுகின்றன என்பது தான் சோகம்.\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சராய் Gகாட் பாலம்\nசரி சென்ற பதிவின் முடிவில் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். மா காமாக்யா தேவியின் கோவில் வாசலிலிருந்து புறப்பட்ட நாங்கள், நாங்கள் அமர்த்திய வாகன ஓட்டியிடம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்தினைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவரும் எங்களை அழைத்துச் சென்றார். சராய் Gகாட் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே Gகௌகாத்தி நகரில் கட்டப்பட்ட முதல் பாலம் – அதாவது ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து இரண்டும் செல்ல பயன்படும் முதல் பாலம்.\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சராய் Gகாட் பாலம்\nபிரம்மபுத்திரா நதியின் வடக்குக் கரையில் உள்ள ஓர் சிற்றூர் சராய். அந்தப் பகுதியில் இருக்கும் கரைகள் சராய் Gகாட் என அழைக்கப்படுகிறது. அப்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பாலமும் சராய் Gகாட் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் ஜனவரி 1958 ஆம் ஆண்டு தொடங்கியது. நான்கு ஆண்டுகளில் சுமார் 11 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து இரண்டும் பயணிக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. 1962-ஆம் ஆண்டிலேயே சரக்கு ரயில் மற்றும் சில பயணிகள் ரயில்களும் இந்தப் பாலத்தினை பயன்படுத்தினாலும், ஜூன் 7, 1963 அன்று அன்றைய பிரதமர் திரு நேரு அவர்களால் பாலம் திறந்து வைக்கப்பட்டதாம் பாலத்தின் மொத்த நீளம் 4258 அடி பாலத்தின் மொத்த நீளம் 4258 அடி 2012-ஆம் ஆண்டில் இந்தப் பாலத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டது.\nஐம்பதாவது ஆண்டு கொண்ட்டாட்டத்தில் சராய் Gகாட் பாலம்\nமிகவும் பழமையான பிரம்மபுத்திராவின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலங்கள் தான் இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களோடு இணைக்கிறது என்பதால் மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகிறது இந்தப் பாலம். கீழ் பகுதியில் ரயிலும் அதன் மேல் பகுதியில் சாலைப் போக்குவரத்தும் செல்லும்படியான பாலம் இது.\nசராய் Gகாட் பகுதி சரித்திரத்திலும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. முகலாயர்களுக்கும் அசாம் பகுதியை அக்காலத்தில் ஆண்ட அஹோம் மன்னர்களுக்கும் நடந்த யுத்தம் இந்தப் பகுதியில் தான் நடைபெற்றது – சராய் Gகாட் யுத்தம் என்றே அந்த யுத்தத்தினை அழைக்கிறார்கள். அந்த யுத்தத்தில் அஹோம் மன்னர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது கூடுதல் செய்தி 1671-ஆம் ஆண்டு நடந்த இந்த முகலாய – அஹோம் போரில் படைத்தளபதியாக இருந்த Lachit Borphukan என்பவரின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது என்றாலும் சராய் Gகாட் பாலம் என்றே இதுவரை அழைக்கிறார்கள்.\nஇந்தப் பாலம் பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இந்திய சீன எல்லைப்பகுதி மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பாலமும் அமைந்திருக்கிறது. பாலம் கட்டிமுடிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் சீனாவுடனான யுத்தம் துவங்கியது. எல்லைப் பகுதியில் போராடிய இந்திய வீரர்களுக்கு உணவு, ஆயுதங்கள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை இந்திய எல்லைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இந்தப் பாலம் இருந்ததால் வசதியாக இருந்தது என்பதும் ஒரு செய்தி.\nஐம்பதாவது ஆண்டு கொண்ட்டாட்டத்தில் சராய் Gகாட் பாலம்\nசரி எங்கள் பயணத்திற்கு வருகிறேன். இந்தப் பாலத்தின் வழியே பயணித்து பிரம்மபுத்திரா நதியைக் கடந்த பிறகு வண்டியை நிறுத்தச் சொன்னோம். பாலத்திலிருந்து சற்றே தள்ளி சாலையின் ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினார் வாகன ஓட்டி. நாங்கள் அங்கே இறங்கிக் கொண்டு சாலையிலிருந்து கீழே இறங்கி ரயில் பாதைக்கு வந்தோம். அங்கே சில ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கேயிருந்து அந்த பழைய பாலத்தினை நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். படங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சாலைக்கு வந்தோம்.\nகாரின் அருகே வர இரண்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வந்து வாகன ஓட்டியிடம் அசாமி மொழியில் விசாரிக்கத் துவங்கினார்கள். கேரள நண்பர்கள் முன்னே சென்றிருக்க, நான் பின்னாலே வந்து கொண்டிருந்தேன். கேரள நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் ஏதோ காவல்துறையினரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் முன்னே சென்று கேட்க, பாலத்தினை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதைச் சொல்லி எங்களைப் பற்றி விசாரிக்க, கொஞ்சம் பொறுமையாக அவரிடம் பேசினேன்.\nமற்றவர்களை வாகனத்திற்கு அனுப்பிவிட்டு, நான் அந்த காவலாளிகளிடம் பேசினேன். நாங்களும் அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும், வேண்டுமெனில் அவர்களது மேலதிகாரியிடம் பேசுகிறேன் என்றும், எடுத்த புகைப்படங்களை அழித்து விடுகிறோம் என்றும் சொல்ல, எங்களை அனுப்பி வைத்தார்கள். இனிமேல் எந்த ஒரு பாலத்திலும் புகைப்படம் எடுக்காதீர்கள், பெரும்பாலான ரயில்வே பாலங்களை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டது என்பதையும் சொன்னார்கள்.\nநானும் வாகனத்திற்கு வந்து வாகன ஓட்டியிடம் அசாமி மொழியில் என்ன பேசினார்கள், எனக் கேட்டதற்கு, அங்கே எங்களை அழைத்துக் கொண்டு வந்ததற்கும், புகைப்படம் எடுத்ததை தடுக்காததற்கும் மிரட்டினார்கள் என்றும், காசு வேண்டும் எனக் கேட்டதாகவும் சொன்னார். அது உண்மையா பொய்யா என்பது தெரியாததால் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நண்பர்களுக்குள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டே நாங்கள் தங்கிய இடமான ஹோட்டல் மயூருக்கு திரும்பினோம்.\nதங்குமிடத்தில் இருந்த உடமைகளை எடுத்துக் கொண்டு, சில நாட்கள் கழித்து இங்கே திரும்ப வேண்டும் என்பதால், இரண்டு அறைகளுக்கு முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம். பிறகு தங்குமிடத்தின் எதிரே இருக்கும் பேருந்து நிலையத்திற்குச் சென்று எங்கள் அடுத்த இலக்கை நோக்கி பயணித்தோம். அந்த அனுபவங்கள் அடுத்த பதிவில்\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:25:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், புகைப்படங்கள், பொது\nபுதன், 27 ஜூலை, 2016\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\n”முண்ட கலப்பை” என்று சிலர் திட்டுவார்கள். ஏன் அப்படி திட்டுகிறார்கள் என்று யாரும் யோசித்ததில்லை. எப்படி வந்தது இந்த வாக்கியம் ஆனால் இன்று பார்க்கப் போகும் கதைக்கும் இந்த வாக்கியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முதல் கலப்பை உருவான கதை\nபீஹார் மாநிலத்தில் [தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில்] முண்டா எனும் பழங்குடியினர்கள் உண்டு. பீஹார், ஜார்க்கண்ட் தவிர மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் முண்டா பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக ப���டுபட்ட வீரர்களுள் ஒருவரான பீர்சா முண்டா பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இந்த முண்டா பழங்குடியினர் கதை ஒன்று தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.\nமனிதனைப் படைத்து அவனுக்கு உயிரூட்டிய பிறகு கடவுள் நிலத்தை உழுது பயிரிட்டு அவன் வாழ்வதற்கு உகந்ததோர் கருவியும் கொடுக்க உளம் கொண்டார். எனவே கடவுள் கலப்பை உருவில் அதை அளிக்கும் முயற்சியில் வெகுகாலம் ஈடுபட்டார். ஒரு பெரிய மரத்தை எடுத்து அதை ஒரு கலப்பையாக, உழுமுனை, பற்றும் பகுதி, பிடி எல்லாம் கொண்ட ஒரே பகுதியாகச் செதுக்கினார். அவர் மும்மரமாக இதில் ஈடுபட்டிருந்ததால் வீடு திரும்பி மனைவியைப் பார்க்கவும் மறந்து போனார்.\nஅவர் துணைவி ஒரு கொசுவை அவரை அழைத்துவர ஏவினாள். கொசு அவரிடம் சென்று காதைச் சுற்றி ரீங்காரமிட்டது. ஆனால் கடவுள் அசைந்து கொடுக்காமல் வேலையில் மூழ்கிப் போயிருந்தார். இதனால் மிகவும் சினம் கொண்டு ஒரு புலியை அனுப்பினாள். புலி அவரருகில் சென்று இலைகளை அசைத்துச் சல சலக்கச் செய்து அவரைக் கவர்ந்தது. கடவுள் சிறு செதுகுத் துண்டை அதன் மீது எறிந்து, “ஓடிப் போ காட்டு நாயே” என்றார். அந்தச் செதுக்குத் துண்டு உடனே காட்டு நாயாக மாறிப் புலியைத் துரத்திற்று. அதன் காரணமாகவே இன்றும் புலி காட்டு நாய்க்கு அஞ்சுகிறது.\nகடவுள் வெகு நாட்கள் சென்றபின் கலப்பையை முடித்துக் கொண்டு வீடு சென்று மனைவியிடம் பெருமையுடன் அதைக் காட்டினார். மனைவி நகைத்து, அவர் அதைச் செய்து முடிக்கப் பல நாட்கள் ஆனதால் மக்களுக்கு அது உதவாது என்றாள். அவர் காரணத்தை விளக்கக் கோரியபோது, அது போல் கலப்பை செய்வதற்குகந்த பெரிய மரத்தைத் தேடுவது கடினம் என்றும், அதை ஒரே துண்டாக எல்லாப் பகுதிகளுமுள்ள கலைப்பையாகச் செய்வதும் கடினம் என்றும், மேலும் அதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது இயலாததென்றும் மொழிந்தாள்.\nகடவுள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது மனைவி, “கலப்பையைப் பூமியில் போடுங்கள். என்ன ஆகிறதென்று பார்ப்போம்” என்றாள். அதை அவர் பூமியில் போட்டதும் அது துண்டுகளாக உடைந்து போயிற்று. கடவுள் கலப்பை உடைந்தது கண்டு மிகுந்த கோபம் கொண்டார். ஆனால், மனைவி தான் அதைவிட நல்ல கலப்பை செய்ய முடியும் என்றும், பெரிய மரம் அதற்குத் தேவை இல்லை என்றும், நிலத்தில் விழுந்தால் அது உடையாது என்றும் கூறி, அவ��ை அமைதி கொள்ளச் செய்தாள். கடவுள் அதற்கு இசைய, வானுலகத் துணைவி, கலப்பை செய்யத் தொடங்கினாள். அவள் கலப்பையைச் செய்தாள். உழுமுனைப்பிடி – பற்றுப் பகுதி எனத் தனித்தனிப் பகுதிகளாகச் செய்து கலப்பையில் துளைகள் அமைத்து, மிகக் குறுகிய காலத்தில் அவற்றை ஒன்றாகப் பொருத்தி விட்டாள்.\nகலப்பை தயாரானதும் அவள் கணவனை விளித்து அதைத் தரையில் போட்டதும் உடைகிறதா என்றும் பார்க்கும்படி கோரினாள். பூமியிலுள்ள மனிதன் அதை எடுத்துக் கொண்டு உடனே உழத் தொடங்கிவிட்டான். கடவுள் மனைவியிடம், “நீ என்னை வென்று விட்டாய். ஆனால் இன்றிலிருந்து எந்தப் பெண்ணும் கலப்பை செய்யும் பணியை மேற்கொள்ளலாகாது. ஆணே செய்வான். பெண் அதைத் தொடவும் கூடாது” என்று விதித்தார். அந்நாளிலிருது பெண்கள் கலப்பையைத் தொடவும் தகாதவர்களாயினர்.”\nமுண்டா பழங்குடியினரின் நம்பிக்கையான இந்த முதல் கலப்பை உருவான கதை மட்டுமல்லாது பல பீஹார் மாநிலக் கதைகளை வாசித்து ரசித்தது ஒரு புத்தகத்தில் தான். தில்லியின் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய புத்தகத்திலிருந்து இக்கதை இங்கே. புத்தகம் பற்றிய மற்ற தகவல்கள் கீழே......\nபுத்தகத் தலைப்பு – பீகார் மாநில நாட்டுக் கதைகள்.\nஆங்கிலத்தில் தொகுப்பு – திரு பி.சி. ராய் சௌத்ரி.\nதமிழாக்கம் – திருமதி ராஜம் கிருஷ்ணன்.\nமுதல் பதிப்பு – 1979. இரண்டாம் பதிப்பு – 1994.\nபீஹார் மாநிலத்தின் நாடோடிக் கதைகள், விலங்குக் கதைகள், தந்திரசாலிகளின் கதைகள் என பல கதைகள் இந்தப் புத்தகத்தில் உண்டு. பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. உங்களுக்கும் பிடிக்கலாம்.... விரும்பியவர்கள் வாங்கிப் படிக்கலாம்.... இன்னும் சில ஸ்வாரஸ்யமான கதைகளை பிறிதொரு சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nநாளை வேறொரு பகிர்வில் சந்திப்போம்...\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பொது, வட இந்திய கதை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்���ி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (12) அலுவலகம் (31) அனுபவம் (1280) ஆதி வெங்கட் (151) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (16) இணையம் (13) இந்தியா (192) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (7) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (72) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (93) கதை மாந்தர்கள் (70) கர்நாடகா (1) கலை (7) கவிதை (82) காஃபி வித் கிட்டு (80) காசி - அலஹாபாத் (16) காணொளி (44) கிண்டில் (29) குறும்படங்கள் (53) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (150) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (274) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (7) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (139) நிர்மலா ரங்கராஜன் (5) நினைவுகள் (68) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (102) பத்மநாபன் (18) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (53) பயணம் (717) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (652) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1374) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (35) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (2) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாட���் (17) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (17) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (39) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (14) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (129) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22055029/Trade-unions-protest-against-privatization-of-power.vpf", "date_download": "2020-08-10T16:04:10Z", "digest": "sha1:HSWZIHT7FDOR4NYLP5GBO472RLLG5MR6", "length": 10252, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trade unions protest against privatization of power board || மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷ்யாவில் நதியில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் | கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி |\nமின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Trade unions protest against privatization of power board\nமின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்து கடையநல்லூர் கோட்டம் புளியங்குடி துணை மின்நிலைய அலுவலகத்தின் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு சங்க நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கலைசெல்வம், கல்யானசுந்தரம், காளிமுத்து, அய்யப்பன், ராஜகோபால், மதி, கண்ணண், பழனியம்மாள், முருகேசன் உள்பட பலர் கலந்து கொன்டனர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் கோரிக்கையை விளக்கி ராஜசேகரன், பழனிசாமி ஆகியோர் பேசினர்.\nதென்காசியில் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட துணை செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க க���ட்ட செயலாளர் பெத்தேல் ராஜ், சம்மேளன கோட்ட செயலாளர் முருகன், டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் அப்துல்காதர் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாரிமுத்து, டேவிட், முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\n2. ஈரோட்டில் பயங்கரம்: வாலிபரை எரித்து படுகொலை செய்து உடல் வீச்சு - யார் அவர்\n3. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\n4. சுஷாந்திடம் பண மோசடி குறித்து விசாரணை நடிகை ரியா மீதான அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.health.kalvisolai.com/2020/04/blog-post_86.html", "date_download": "2020-08-10T16:46:11Z", "digest": "sha1:CLRMJRHYKPVXGGML6GBJB7E6N6DCRVXA", "length": 18183, "nlines": 181, "source_domain": "www.health.kalvisolai.com", "title": "Kalvisolai Health : கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?", "raw_content": "\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.\nஅவற்றின் மேற்பரப்��ில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்\nஇருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.\nஇந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.\nஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.\nஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.\nஇன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.\nஇந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.\nகொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்\nமனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.\nஇந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.\nஅதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது.\nகொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\nகுளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.\nஅமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.\nஎனினும், தாமிர உலோகத்தால் ��ன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.\nகொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்\nதுணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.\nஎனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.\nசுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.\nSars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி\nதற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.\nஎண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nகழுத்து வலி போக்கும் கால்சியம்\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nகருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோ...\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை\nநுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறை மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. பல்வகை புற்றுநோ...\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி\nகடுக்காய் என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி | நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீ...\n40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல்...\n‘ஆர்கானிக்’: அறிய வேண்டிய 6 விஷயங்கள்\n'ஆர்கானிக்': அறிய வேண்டிய 6 விஷயங்கள் | தற்போது, ஆரோக்கியம் காக்கும் உணர்வு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது, அதனால், 'ஆர்கா...\nஒவ்வாமை நம்மை என்ன செய்யும்\nஒவ்வாமை நம்மை என்ன செய்யும்|அலர்ஜி எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு ஒவ்வாமை என பொருள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை பயன்படுத்துவது, பி...\nவெற்றிலையின் மருத்துவ மகிமை சித்தவைத்தியர் பி.அருச்சுனன், வேலூர். நமது நாட்டின் பண்பில் எந்த வேலையை செய்தாலும் அந்த வேலை முடிந்தவுடன் வெ...\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகாற்றில் உள்ள மாசுக்கள் காரணமாக (pollution) சருமத் துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி,...\nபண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயக்கராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இ...\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை\nவைரம் பாயச் செய்யும் பிரண்டை | டாக்டர் வி. விக்ரம் குமார் | ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/kerala-lady-stop-the-bus-for-blind-man/", "date_download": "2020-08-10T15:28:55Z", "digest": "sha1:EPSDL6MQRJ32LWCGLIIMSRX562UZUG7U", "length": 11325, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "மூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க.. - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்க��� கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க..\nமூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க..\nகேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரியா. ஜவுளி கடையில் பணிபுரிந்து வரும் இவர், வழக்கம் போல் தனது பணிக்கு சென்றிருக்கிறார்.\nஅப்போது, அந்த வழியில் கண்பார்வையற்ற முதியவர் ஒருவர் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த சுப்ரியா, எங்கே போக வேண்டும் என்று முதியவரிடம் கேட்டிருக்கிறார்.\nஇதற்கு, தான் பத்தனம் திட்டா போக வேண்டும் என்று முதியவர் கூற, அவரை பேருந்தில் ஏற்றி விட சுப்ரியாவும் சென்றிருக்கிறார்.\nஅப்போது, மிதமான வேகத்தில் பத்தனம் திட்டா பேருந்து சென்றிருக்கிறது. இதனைப்பார்த்த சுப்பிரியா, மூச்சிறைக்க பேருந்தின் பின் ஓடியிருக்கிறார்\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\nபெண் வேடத்தில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது\nகணவனால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தற்கொலை செய்துக் கொண்ட தந்தை..\nஅப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது சொன்ன அமைச்சருக்கே கொரோனா\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரி��தற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/13-1-chronicles-chapter-07/", "date_download": "2020-08-10T16:38:52Z", "digest": "sha1:N2GCFCSDN275J35RUGR46Q3PSZDQFNIM", "length": 14220, "nlines": 58, "source_domain": "www.tamilbible.org", "title": "1 நாளாகமம் – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 நாளாகமம் – அதிகாரம் 7\n1 இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.\n2 தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.\n3 ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.\n4 அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரானவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.\n5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.\n6 பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.\n7 பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.\n8 பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.\n9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.\n10 யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.\n11 யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களி���் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.\n12 சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.\n13 நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சோ, சல்லுூம் என்பவர்கள்.\n14 மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.\n15 மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகளிருந்தார்கள்.\n16 மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.\n17 ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர்.\n18 இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.\n19 செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.\n20 எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத்.\n21 இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் கத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.\n22 அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.\n23 பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.\n24 இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.\n25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.\n26 இவனுடைய குமாரன் லாதான், இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எல���ஷாமா.\n27 இவனுடைய குமாரன் நூன்: இவனுடைய குமாரன் யோசுவா.\n28 அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதன் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதன் கிராமங்களும்,\n29 மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.\n30 ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயு என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.\n31 பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.\n32 ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.\n33 யப்லேத்தின் குமாரர் பாராக், பிம்மால், ஆஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.\n34 சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.\n35 அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.\n36 சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,\n37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.\n38 யெத்தேரின் குமாரர், எப்புன்னே பிஸ்பா, ஆரா என்பவர்கள்.\n39 உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.\n40 ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.\n1 நாளாகமம் – அதிகாரம் 6\n1 நாளாகமம் – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/09/blog-post_12.html", "date_download": "2020-08-10T15:02:30Z", "digest": "sha1:EJVZ3IMA2KH52TQFUS2ZXJV2XDM652NU", "length": 43935, "nlines": 285, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவியாழன், 12 செப்டம்பர், 2013\nநான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்.... ( இன்னிக்கு தே��ியிலே அறுநூற்று நாற்பது ஆகியிருக்கலாம்.)\nஎன்று உலகத்திலே எத்தனை தினுசு தினுசான ஆர்ட்ஸ் சைன்ஸ் விஷயங்கள் இருக்கின்றன . நாமும் கொஞ்சம் கொஞ்சம் எல்லாத்துலேயும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு , ஒவ்வொண்ணா பார்க்க படிக்க,துவங்கினா , தலை சுத்தறது.\nஅதிக விசயங்களைப் படிக்க, படிக்க, குறிப்பிட்ட விசயத்திலே இருக்கிற நமது அறிவு குறைஞ்சுண்டே போகறது என்பதையும், எந்த ஒரு விஷயத்திலும் அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழு என்று சொன்னது போல, நிறைவாகத் தெரிந்துகொள்வது தான் சிறந்தது என்று இந்த கால கட்டத்தில் என்னை மாதிரி கிழம் கட்டைகள் புரிந்துகொண்டாலும் நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.\nஎன்னைப்போல நிறைய பேரு , நுனிப்புல்லை மேயற மனுசங்க, அன்னிலேந்து இன்னி வரை அவனிலே அதிகம்மாத்தான் இருக்கானுக.\nஎனக்கு அது தெரியும், இது தெரியும் ஒரு அம்பது விஷயங்களைப் பத்தி மேலோட்டமாய்த் தெரியும், அரிஸ்டாட்டில் லேந்து ஆகாசத்துலேஅண்டத்துலே ப்ளாக் ஹோல் வரை தெரியும் , இசை வழியா ஈசனை புடிக்கறது எப்படி ன்னும் தெரியும் அப்படின்னு சொல்றவங்க பக்கத்திலே நெருங்கிப்போய்,\nஎத்தனை தெரியும் அப்படின்னு ஒரு பத்து நிமிஷம் அவங்க பக்கத்திலே உட்கார்ந்து அவுக சொல்றத தொடர்ந்து கேட்டுப்பார்த்தா,\nதெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும் என்றும் தெரிகிறது.\nநிறைய பேர் இன்றைக்கு புதுசு புதுசா அது தெரியும் இது தெரியும் என்று சொல்லும்போது நான் மட்டும் ஒண்ணுமே சொல்லாது இருப்பதும் சரியல்ல என்று நினைத்து பலர் இன்றைக்கு பல விதமா பேசுகிறார்கள்.\nஉலகத்துலே பொதுவாக நாம் நினைத்துக்கொண்டிருந்த நாலு விதமான மனிதர்களை விட ஒரு ஐந்தாவது ரகமும் இருப்பது போலத்தான் இருக்கிறது.\nஅது என்ன நாலு விதம் இது என்ன ஐந்தாவது ரகம் \nஇந்த நாலு வித மனிதர்களைப் பற்றி முன்னமேயே சொல்லி இருந்தாலும் இன்னும் ஒரு தரம் சொல்லறது சரிதான்.\nமுதலாவது , தெரிஞ்சவங்க, அதாவது ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக படிச்சு புரிஞ்சுசுண்டு, மற்றவர்களுக்கும் முறையாக, எடுத்து சொல்லக்கூடயவர்கள்.\n.எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாத் தெரியாதது மட்டுமல்ல,தனக்குத் தெரியாது என ஒப்புக்கொள்பவர்கள்.\nஇந்த இரண்டு வித மனிதர்களைப் பற்றியும் ஏதும் பிரச்னை கிட���யாது.\nதெரிஞ்சிருக்கு..ஆனா தெரிஞ்சிருக்கா அப்படின்னு தனக்கே சரியா தெரியாதவங்க..\nதெரியாத விஷயத்தையும் தெரிஞ்சது போலப் பேசி மற்றவர்களையும் குழப்பும் மனிதர்கள்.\nஇந்த நாலாவது வித மனிதர்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் . இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்ல\nமுடிந்தாலும் தற்போதைக்கு நான் சொல்லப்போற ஐந்தாவது ரகம் தான் இந்த பதிவின் கதா நாயகன் .\nஇவர் கிட்டே என்ன புதுமை \nஇவங்ககிட்ட இருக்கிற ஒரு self belief system அதாவது தான் ஏதோ ஒன்றை புதுசா கண்டு பிடித்து விட்டது போன்ற மாயத்தோற்றத்தில் தமது திறமை மேல் கொண்டுள்ள இவர்களது அசாத்திய நம்பிக்கை.\nஇவர்கள் உண்மையில் ஏமாற்றுபவர்களாக இருப்பார்களா என்றால், இல்லை. மற்றவர்களை ஏமாற்றுபவர்களுக்கு, தான் சொல்வது பொய் என்று அவர்கள் உள் மனதுக்குள் தெரியும், தெரிந்தே தான் சொல்கிறார்கள், செய்கிறார்கள், மற்றவர்களை நம்பச்செய்து அவர்களை அல்லல் பட வைக்கிறார்கள்.\nஆனால், நான் சொல்லும் ரகம் கொஞ்சம் என்ன, நிறையாகவே வித்தியாசம்.\nஇவர்கள், தான் சொல்வது உண்மை என்று மனமார நம்புகிறார்கள். அதனால் இவர்களுக்கு பிற்காலத்தில் எந்த ஒரு சமயத்திலும் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. There is no sense of guilt at any point of time in their career as well.\nஇப்படி யாரு என்று நீங்கள் கேட்கலாம் \nஒரு வேளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்துவிட்டேன். என்று நம்மை எல்லாம் நம்ப வைத்தாரே ஒரு புண்ணியவான்..அவரா கண்டிப்பாக இல்லை. அவர் இந்த ரகத்திலே இல்லை. அவர் பாடும் ராகமே வேறு.\nஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.\nஎன்னைப்போல கிழங்கள் சில பேர் என்னுடன் எப்பவுமே வெட்டி அரட்டை அடிக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.\nஒன்றிரண்டு நாட்கள் ஏதேனும் புதிய நபர் வருவார்.\nஒன்று என்னிடம் அவர் மாட்டி, நான் விட்டா போதும் என்ற நிலையில் ஓடிப்போவார்.\nஇன்னொரு தினுசோ, நான் அந்த புது நபரிடம் மாட்டி லோகத்துலே இன்னமும் நான் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சுப்பேன்.\nசில சமயம். அஷ்டமத்துச்சனி எப்படி படுத்தும் என்றும் அனுபவிப்பேன்.\nஇது என்ன ரகம் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.\nGo to ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் வீட்டுக்கு பக்கத்தி���் இருக்கும் பொது பூங்காவில் அமர்ந்துகொண்டு இருந்தேன்.\nமுன் பின் பார்த்திராத ஒருவரை இன்னொரு பெரியவர் இவர் ஒரு பெரிய நேமாலஜிஸ்ட் . இவரிடம் கொஞ்சம் பேசுங்கள். என்று அறிமுகம் செய்துவிட்டு அவர் காணாமல் போய்விட்டார்.\nபுதிதாய் வந்தவருக்கு சதாப்தி ஆகியிருக்கலாம். பையன் மனசு வச்சு இருந்தால். சாந்தமான தோற்றம். எப்படியும் ரிடையர் ஆகி பதினைந்து முதல் இருபது வருடங்கள் போல் இருக்கும் எனத் தோன்றியது. கல்கத்தா வாசியாக இருந்தாராம். காளி உபாசனையாம். முகத்தில் முக்காவாசி நெத்தியில் நடுவாந்திரத்தில் என்னைப்போல அவரும் ஒரு குங்குமப் போட்டுக்காரர் . மெலிந்த சரீரம். ஒரு ஆர்த்தடாக்ஸ் அப்பியரன்ஸ்.\nகொஞ்சம் மரியாதை உணர்வுடன் தள்ளி உட்கார்ந்து கொண்டேன்.\n எப்படி துவங்குவது என்று ஒரு பத்து வினாடிகள் கழிந்தன.\nஇன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது வீட்டுக்குபோக. கிழவி மண் வாசனை முடிச்சபின் தான் எனக்கு மோர் சாத வாசனை யை காண்பிப்பாள்.\nஸோ , தொண்டையை ஒரு கணைப்பு கனைத்துக்கொண்டே\nசார் ..என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள். எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள் என்று ஸ்டார்ட்டினேன் .\nஒன்லி பப்ளிக் சர்விஸ். அதுதான் மனசுக்கு நிம்மதி தருகிறது. என்றார்.\nஅடடா. எப்பேர்ப்பட்ட புண்ணியவானை இத்தனை நாட்கள் பார்க்காது இங்கே வெட்டியா ப்ளாகிட்டுண்டு போதாக்குறைக்கு அப்பாதுரைகிட்டே திட்டு வேற வாங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம் \nகொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.\nஉங்கள் கையெழுத்து, பிறந்த தேதி மட்டும் வைத்துக்கொண்டு, உங்களது பாஸ்ட், ப்யூச்சர் என்னால் சொல்ல முடியும் , என்று அவர் தன்னை இன்ட்ரொடுய்ஸ் செய்துகொண்டார்.\nகையெழுத்து என்றால் நீங்கள் சொல்வது என் ஹாண்ட் ரைடிங் ஆ என்று விகல்பமில்லாமல் கேட்டுவிட்டேன்.எங்கேயே ஒருவனது கையெழுத்துக்கும் அவன் தலை எழுத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று படித்த ஞாபகம் .\nநோ.. கையெழுத்து என்றால் உங்கள் சிக்னேசர். செக்கிலே கையெழுத்து போடுவீர்கள் அல்லவா, அதைச்சொன்னேன். என்றார்.\nகையெழுத்தையும் பிறந்த தேதியையும் மட்டும் வச்சுண்டு ... என்னது \nஅதைபார்த்தா என் இறந்தகால நிகழ்வுகள், எதிர்கால நிகழ்வுகள் உங்களால் சொல்ல முடியும் \nஅப்படி என்றால், நேமாலஜிச்ட் என்று சொன்னீர்களே நான் பிறந்த குழந்தைகளுக��கு பெயர் செலக்ட் பண்ணி கொடுப்பவர் என்று நினைத்தேன்.\nஎன்னோட லைன் வேற . நான் உங்கள் நேமுக்குத் தகுந்தபடி உங்கள் கையெழுத்தை மாற்றிக்கொண்டால், உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய நான் வழி சொல்கிறேன்.\nஇது யாரிடம் இந்த சாத்திரம் கற்றுக்கொண்டீர்கள் ஏதேனும் புத்தகங்கள் பழைய ஓலைச்சுவடிகள் கிரந்தங்கள், ப்ருஹத் ஜாதகம், கால பிரகாசிக, மாதிரி, ப்ருகு ரிஷி வாக்யங்கள், அப்படி எதுவாச்சும் இருக்கின்றனவா \nஇந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் இது மாதிரி ஒரு சாத்திரம் இருக்கிறதா \nபுத்தகம் ஒன்றும் எனக்குத் தெரிந்து இல்லை. நான் ஒருவன் தான் இந்த சயின்ஸை சிருஷ்டி பண்ணியிருக்கேன். இது ஒரு அப்ளைடு சயின்ஸ். இது வரை ஒரு ஆயிரம் பேருக்கு மேல், கல்காத்தாவிளிருந்து கன்யா குமாரி வரை சொல்லி இருக்கிறேன். பலித்து இருக்கிறது.\nஇன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். ஒருவர் கையெழுத்து போடுவதை வைத்துக்கொண்டு அவரது இறந்த காலத்தை எப்படி சொல்ல முடியும் \nஅது தான் எப்படி என்று கேட்கிறேன்.\nநான் சொன்னால் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் அடுத்த படிக்கே போகமுடியும்.\nஉங்கள் பெயர்.ஒரு உதாரணத்துக்கு செல்வகுமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nசெல்வகுமார் தனது கையெழுத்தை ஒரே ஸ்ட்ரோக்கில் போடுகிறாரா, விட்டு விட்டு போடுகிறாரா, எந்த இடத்தில் விடுகிறார், அடுத்த எழுத்து துவங்கும்போது அதற்கும் முந்திய எழுத்துக்கும் எத்தனை இடைவேளை இருக்கிறது. அந்த இரண்டாவது தடவை துவங்கிய இடம், முதல் சிலபிள் முடிந்த இடத்தை விட மேல இருக்கிறதா, கீழே இருக்கிறதா எனபதெல்லாம்.\nஇந்த சயின்ஸில் இருக்கிறது. டூ டெக்னிகல் இன் நேசர். ஐ ஆம் நாட் ஸ்யூர் வெதர் யூ வில் அண்டர்ஸ்டாண்ட்.\nவெரி இன்டரஸ்டிங். மேலே சொல்லுங்க.\nசெ தனியா ல் தனியா வ தனியா கு தனியா அப்படின்னு ஒவ்வொரு எழுத்தையும் கையெழுத்திலே போடறவர் எதுலேயும் தொடர்ந்து இருக்கமாட்டார்.\nமனசுக்குள்ளே என் கையெழுத்தை ஒரு தரம் போட்டுப் பார்த்துக்கொண்டேன்.\nஅந்த மனிதரை இப்போது ஒரு சந்தேகத்துடன் பார்ப்பதை விட்டு ஒரு பக்தி இல்லை அப்படின்னாலும் ஒரு ஆர்வத்துடன் பார்த்தேன்.\nஎன்னோட கையெழுத்திலே ஒரு எழுத்து கூட சரியா இன்னதுன்னே தெரியாதே. வெறும் கிறுக்கல் மாதிரி த���னே இருக்கு. அதைப் பார்த்து என்ன சொல்ல முடியும் \nஉங்கள் கையெழுத்தில் எத்தனை கிறுக்கல்கள் இருக்கின்றன என்பதற்கு ஒரு கணக்கு இருக்கிறது. அதை அப்ளை செய்து, உங்கள் வாழ்க்கையில் எத்தனை சருக்கல் இருந்திருக்கிறது என்று சொல்வேன்.\nசருக்கல் அப்படின்னா அன் சக்சஸ்புல் அப்படியா \nசுவாமி .. கூட்டலும் பெருக்கலும் ஒரு வகை. கழித்தலும் வகுத்தலும் இன்னொரு வகை.\n ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து கூட்டச் சொல்றாகளே..அது போலவா..\nஅது வேற . ஜோதிஷம், ஞுமராலஜி எல்லாமே பூரணமா தெரிஞ்சவங்க யாருமே இல்ல. எல்லாரும் பணம் பண்றாங்க...அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னோடது இண்டிபெண்டண்ட் சயின்ஸ்.\nஇதை யாராவது வெரிபை பண்ணி இருக்காங்களா...நீங்க சொல்றது சரி என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. \nஇத பாருங்க.. உங்களுக்கு ஆதாரம் காட்டணும் அப்படின்னு எனக்கு ஒரு முடை கிடையாது. தினம் எங்க வீட்டுக்கு ஒரு அஞ்சு பேர் வராங்க அப்படின்னு சொல்றேன். அந்த ஒரு ஆதாரம் போதாதா. \nஇருந்தாலும் சொல்ரேன். லண்டன்லேந்து நாலு பேர் வந்து ஒரு மணி நேரம் என்னை இண்டர்வ்யூ பண்ணி குறிப்பு எடுத்துண்டு போயிருக்காங்க..\nஇதுவரைக்கும் ஒண்ணும் பதில் போடல்ல. பார்க்கணும்.\nகையில் பையில் இருந்து ஒரு பழைய பாதி மக்கிப்போன நோட் புத்தகத்தை எடுத்தார். ஆங்காங்கே பல கையெழுத்துக்கள், எண்கள். இத்யாதி நூற்றுக்கணக்கில். அதில் இருந்து ஏதேனும் எடுத்துச் சொல்லப்போகிறார் என நினைத்த போது அதை மூடி திரும்பவும் பைக்குள்ளே வைத்துவிட்டார்.\nஉங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இருந்தாலும், சொல்கிறேன். தூபாய் தெரியுமா \nதெரியும். உலக மேப்புலே பார்த்திருக்கேன்.\nஅங்கே இருக்கிற ஒருவரின் சம்சாரம் என்னிடம் வந்து சொன்னார்: எனக்கு என் கணவர் மாதா மாதம் அனுப்புகிற பணம் இந்த மாதம் அனுப்ப வில்லை. நீங்கள் என்ன காரணம் என்று பார்த்து சொல்லுங்கள் என்றார்.\nஉடனே அவர் கையெழுத்தைப் பார்த்தேன். அவரது பிறந்த தேதியைப் பார்த்தேன். உங்க கணவர் போட்ட லெட்டர் எதுனாச்சும் கொடுங்க. அப்படின்னேன். கொடுத்தார்.\n என்று வெகுளித்தனமாக நான் கேட்டேன்.\nமூச். நடுவிலே பேசக்கூடாது. அந்தக் கடுதாசிலே அவர் புருஷனோட கையெழுத்து இருக்கும். அது தானே முக்கியம். அதையும் பார்த்தேன். புரிஞ்சு போச்சு.\nஉங்���ள் கணவருக்கு இந்த மாதம் ஷேர் மார்க்கெட் டிலே பெரிய நஷ்டம் ஆகிவிட்டது. அதனால் அனுப்பவில்லை. என்றேன்.\nநீங்கள் நம்ப மாட்டீர்கள். அடுத்த நாள் வந்த பெண்மணி தன கணவன் போன் செய்து இதே காரணம் தான் சொன்னதாக சொன்னாள்.\nஒரு இண்டூயிஷன்லே சொன்னது மாதிரி தானே படுகிறது \nயூ ஆர் பார்ஷலி கரெக்ட் என்று ஒரு குண்டை போட்டார்.\nஉங்களுக்கு துர்க்கை யாரு அப்படின்னு தெரிஞ்சுருக்கும்.\nஆ...ஆமாம். சிவன் கோவில்லே சுத்தி வரும்போது துர்க்கை அம்மன் எலுமிச்ச பழ மாலை எல்லாம் போட்டுண்டு ஏகப்பட்ட குங்குமம் பூசிண்டு, போதாதைக்கு கையில் ஒரு ஆயுதம் வேல் மாதிரி ஒன்னு வச்சுண்டு ...\nநான் கூட பார்த்தாலே கண்ணை மூடிண்டு..\nசுதா சிந்தோர் மத்யே..அப்படின்னு சொல்வேன் ...\nஅவளே தான். ஆனா நான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nநான் பிராக் மாதிரி முழித்தேன். வனம் அப்படின்னா பாரஸ்டா \nநீங்க சரி, தப்பு இரண்டுமே. உங்களுக்குத் தெரியாது அப்படிங்கறது எனக்குத் தெரியறது.\nஉங்களுக்குத் தெரியாதது தப்பில்லை. எனக்கு\nஅந்த துர்க்கை கிட்டேந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் கேட்கறவங்க கையெழுத்தை பார்த்த உடனே ஒரு தரம் கண்ணை மூடிண்டு அவளை நினைச்சுப்பேன். கண் முன்னே ஆன்சர் தெரியும்.\nஒரு பயத்துடன் ஆஹா.. என க்ரீச்சிட்டேன். அப்ப அந்த கையெழுத்து, பிறந்த தேதி எல்லாம் துர்க்கை கிட்டே எப்படி சொல்வீர்கள் \nதொழில் சம்பந்தப்பட்ட எதையுமே முழுசா சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. தெய்வ குற்றமாயிடும்.\nஎனக்கு அப்படின்னா சொல்லவே வேண்டாம்.\nமுன்னமே சொன்னா மாதிரி இது ஒரு பப்ளிக் சர்வீஸ். நோ சார்ஜ். இருந்தாலும், கூட்டம் ஜாஸ்தியாகி விடுகிறதே அப்படிங்கரதாலே ஒரு நூறு ரூபாய் உண்டியல்லே போடச்சொல்லுவேன்.\nஎந்த கோவில் உண்டியல் லே \nஎந்த கோவில் உண்டியலும் இல்லை. நான் உட்கார்ந்து இருக்கும் பட்டுப்பாயிலே இருக்கிற உண்டியல்லே போட்டுட்டு, நான் கொடுக்கும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்தையும் பிறந்த தேதியும் போடணும்.\nமழை தூறல் கொஞ்சம் அதிகமானது. எழுந்துகொண்டேன்.\nநாளைக்கு வந்து பேசறேன். என்றேன்.\nஎதற்கும் என் செல் நம்பர் தர்றேன். ஒரு அபாயிண்ட்மெண்ட் வாங்கிண்டு வாங்க. என் வீட்டுக்கு..உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க கூடாது இல்லையா. அதுக்காகத்தான் அப்பாயிண்ட்மெண்ட். இல்லன்னா பர்ஸ்��் கம் பர்ஸ்ட் சர்வ்டு .\nஎன்று அவர் எதோ ஒரு நம்பரை கிறுக்கினார். நாளைக்கு வாங்க. என்றார். மழை அதிகமாகும் போல் இருந்தது.\n(மனசுக்குள்ளே விட்டு விட்டு ஒரு குரல் கேட்டது. இந்த மாச பென்சனில் பாக்கி ஒன்றும் இல்லை. இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. இது வேறயா..ஏற்கனவே டி.வி. ரிபேர்காரன் எத்தனை கேட்கப்போகிறானோ தெரியல்ல. )\nஎழுந்து, அந்த பார்க்கின் வாசற்பக்கம் போகும்போது....\nஅவசர அவசரமாக வந்த இன்னொரு முதியவர் மேல் கிட்டத்தட்ட மோதி பின் சுதாரித்துக்கொண்டேன்.\nசாரி சார். நான்தான் அவசரப்பட்டு மோதிவிட்டேன். அது சரி,\nபரந்தாமன் சார் கிட்டே பேசிக்கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது..என்றார்.\nஅவர் பெயர் பரந்தாமனா.. எனக்கு தெரியாது என்றேன்.\nபாவம். ரிடையர் ஆன பிறகு . வந்த பணத்தையெல்லாம் பசங்க கிட்டே குடுத்து விட்டார். பார்யாளும் போய்ச் சேர்ந்துட்டாள்.\nஏதோ ஒரு குறி மாதிரி சொல்றார் அப்படின்னு பக்கத்துலே எல்லாரும் சொல்றாங்க. அது சரியோ தப்போ..\nஅப்படின்னா.. உங்களுக்கு அவர் சொல்றதில்லே நம்பிக்கை இல்லையா \nஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...\nமழை வலுத்தது. மனசு கனத்தது.\nஇடுகையிட்டது sury siva நேரம் பிற்பகல் 5:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 12 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோறு போடுவானான்னு சொல்ல முடியல்லே...\nமழை வலுத்தது. மனசு கனத்தது.\nதுளசி கோபால் 13 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:54\n//தெரியும் என்று அவர்கள் சொல்லும் வார்த்தை ஒன்று தான் அவர்களுக்குத் தெரியும் என்றும் தெரிகிறது.//\n//ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...//\n//ஸ்வாமி .. இந்த வயசான காலத்துலே பெத்த புள்ள அடுத்த வேளைக்கு சோரு போடுவானான்னு சொல்ல முடியல்லே...//\nபடித்த எனக்கும் மனசு கனத்து தான் போனது. ரொம்பவும் பரிதாபம் இந்த மாதிரி மனிதர்கள் .அதுவும் பணமும் இல்லாமல் ,துணையும் இல்லாமல் ஜோதிடம் சொல்லி சாப்பிடும் பெரியவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடமே\nதிண்டுக்கல் தனபாலன் 13 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சொல்ற துர்க்கை வன துர்க்கை. வெரி பவர்புல்.\nநீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீக.\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/ministers/", "date_download": "2020-08-10T16:04:51Z", "digest": "sha1:EMXXIA37EZ7GHDV2JIGNO3XM2PJEZNR6", "length": 36182, "nlines": 283, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ministers « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.\nதென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த\nவகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.\nஇந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.\nஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப\nபிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ\nமனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.\nஇதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.\nஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.\nநெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதற்கு முன், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்; இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் அக் கட்சித் தலைவர் சோனியா காந்தி.\nஆனால் 2004-ல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர் படையைச் சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்க புதிய தலைமுறை தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், எதிர்பார்த்தபடி கட்சி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.\nராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,\nமுரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா,\nஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத்,\nஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால்,\nஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்,\nஹரியாணா முதல்வர் பி.எஸ். ஹுடாவின் மகன் ரந்தீப் ஹுடா,\nஜோதிர் ஆதித்ய சிந்தியா… என பலரும் மூத்த தலைவர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்களாகவே கருதப்படுகின்றனர்.\nமூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் தலைமுறையின் கையில் பொறுப்புகளை ஒ��்படைக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இளைய தலைமுறையினருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பத்திரிகைகள் விமர்சித்தபோது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்களைக் கருத்தில் கொண்டே அவை குறிப்பிடப்பட்டன.\nஇப்போதைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64 ஆக இருக்கக்கூடும். ஆனால் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கும்போது, அதை அரசு பிரதிபலிக்க வேண்டாமா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அனுபவசாலிகளோடு இளம் தலைமுறையினரையும் கொண்டதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், “பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பக்குவம்’ அவர்களுக்கு இருக்காது என்று எதிர்ப்புக் குரல்கள் எழக்கூடும். கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களது அனுபவத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது\nமுதல் முறையாக எம்.பி. ஆகியிருப்பவர்களுக்கோ, 30 வயதுகளில் இருப்போருக்கோ அமைச்சர் பதவி கொடுக்காததைப் பெரும் தவறு என்று கூற முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பொழுதே, ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தார் மன்மோகன் சிங். ஆனால், துதிபாடிகளைக் கொண்ட ஒரு கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது சரியான நடவடிக்கைதான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது அரசு நிர்வாகத்தில் போட்டி அதிகார மையத்தை உருவாக்குவதில் போய் முடிந்திருக்கும்.\nஇளம் எம்.பி.க்கள் பகிரங்கமாக என்ன பேசினாலும், உள்ளூர அவர்களுக்கு வருத்தம்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சில கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். மிகுந்த தயக்கம் காட்டிய பிரணப் முகர்ஜியை பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன காங்கிரஸ் வசமிருந்த கேரளம் கைநழுவிப் போய்விட்டது; அதற்குப் “பரிசா’க ஏ.கே. அந்தோனிக்கு அமைச்சர் பதவியா என்று அவர்கள் கேட்கின்றனர். ராணுவத்துக்குப் பலநூறு கோடி மதிப்புக்குத் தளவாடங்கள் வாங்கவிருக்கும் நிலையில், கை சுத்தமானவர் என்பதால் பாதுகாப்புத் து���ை அந்தோனியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால், 40-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை வகித்துவருபவரான பிரணப் முகர்ஜிக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும் அது.\nவட இந்திய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.\n2004-லேயே அந்த இளம் எம்.பி.க்களை உத்தரப் பிரதேசத்தில் களம் இறக்கி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, தமது திறமையை நிரூபிக்குமாறு அவர்களைப் பணித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அது காங்கிரஸýக்கு பலன் அளிப்பதாக இருந்திருக்கும். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட அவர்களைக் களத்தில் இறக்கலாம்.\nஅமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்காவிட்டாலும்கூட, கட்சிப் பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தவில்லையெனில், அடுத்து வரும் தேர்தலில் முக்கிய இடத்தை காங்கிரஸ் பிடிக்க முடியாது என்பது திண்ணம்.\nஅமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை சீண்டிய லாலு\nபுது தில்லி, அக். 6: தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியை சீண்டி, கோபப்படுத்த முயன்று, அதில் தோல்வியடைந்தார் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.\nஅமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, டெங்கு பிரச்சினையைக் கிளப்பினார் லாலு. “”நாடு முழுவதும் டெங்கு பற்றிய பேச்சாக இருக்கிறது. மக்கள் பெரும் பீதி அடைந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விவரத்தைச் சொல்லுங்கள்” என்று ஹிந்தியில் சற்று வேகமாகக் கேட்டார் லாலு.\nஆனால் அன்புமணி அதற்காக கோபப்படவில்லை. டெங்கு பற்றிய விவரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறினார். இது அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, லாலுவின் கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங், “”அமைச்சரவைக் கூட்டத்தில் அன்புமணியை எங்கள் தலைவர் (லாலு) ஒரு பிடி பிடித்துவிட்டார்” என்று ரகசியமாக செய்தியாளர்களிடம் “ஊதிவிட்டுச்’ சென்றார்.\nஅன்புமணியை லாலு சீண்ட முயற்சி செய்ததற்கு, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைவிட, அரசியல்தான் உண்மையான காரணம் என்று கூறப்படுகிறது.\nசாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி புதன்கிழமை வெளியிட்டபோது, செய்தியாளர்கள் சிலர், “சாலையோர உணவகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் ரயில்களில் உணவு வழங்கும் பெட்டிகள் (பேன்ட்ரி கார்) மிக மோசமாகவும் தூய்மையின்றியும் பராமரிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கவில்லை அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா அது பற்றி ரயில்வே அமைச்சர் லாலுவிடம் பேசுவீர்களா’ என்று கேட்டபோது, “அது பற்றி லாலுவிடம் பேசுவேன்’ என்று பதிலளித்தார்.\nஅதனால் கோபமடைந்த லாலு, வேண்டுமென்றே அன்புமணியைச் சீண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅது மட்டுமன்றி, ஓரிரு மாதங்களுக்கு முன்பு தில்லி வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் லாலுவின் போக்கை வன்மையாகச் சாடியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில், “யாரும் எனக்குச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை’ என லாலு அடுத்த நாளே சொன்னார்.\nஅந்தக் கோபத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அன்புமணியை அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க முயற்சி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/crime-news/154685-owner-killed-for-asking-rent.html", "date_download": "2020-08-10T15:05:50Z", "digest": "sha1:Q2N52ZI6RDILPCJFURY6ZGJHRA7IPHD3", "length": 21998, "nlines": 214, "source_domain": "dhinasari.com", "title": "வீட்டு வாடகை கேட்டதால்.. ஓனர் வெட்டிக் கொலை! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nஆசை மனைவியை…அதுவும் மரித்துவிட்ட மனைவியை மாயமாய்க் கொண்டு வந்து… அதிசயம் செய்த கணவர்..\n விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி நாள்\nஆறு வயது சிறுமி.. மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் உடலெங்கும் ரத்தத்தோட��� மீட்கப்பட்ட அவலம்\nதமிழகத்தில் இன்று… கொரோனா பாதிப்பு- 5,914; உயிரிழப்பு – 114..\nரயில்கள் இயக்கம் ரத்து… செப்.30ம் தேதி வரை நீட்டிப்பு\nஅண்ணன் முறை கொண்டவரோடு சென்ற மகள் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கை தாதா அங்கட லொக்கா விவகாரம்: மதுரையில் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை\nகடையின் லைசன்ஸ் புதுப்பிக்க ரூ.10000 லஞ்சம் எஸ்கேப் ஆன பெண் அதிகாரி\nவீட்டிலேயே மனைவி செய்த பாலியல் தொழில்.. அறியாத கணவன்.. வீதிக்கு வந்தது எப்படி\nதனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்வீட்\nHome கிரைம் நியூஸ் வீட்டு வாடகை கேட்டதால்.. ஓனர் வெட்டிக் கொலை\nவீட்டு வாடகை கேட்டதால்.. ஓனர் வெட்டிக் கொலை\nநடுராத்திரி ஹவுஸ் ஓனரை, தெருவில் ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டார் அஜித். 4 மாசம் வாடகை பாக்கியை ஹவுஸ் ஓனர் கேட்டாராம். அதனால் இந்த கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தினால் வீட்டின் உரிமையாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nசென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் குன்றத்தூர், பண்டார தெருவில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுவிட்டு, இன்னொரு போர்ஷனில் குணசேகரன் குடியிருந்து வருகிறார்.\nவாடகை வீட்டில் அஜித் என்பவர் குடும்பத்துடன் குடியிருக்கிறார். அஜித்துக்கு 21 வயசு லாக்டவுன் என்பதால் எந்த வேலைக்கும் போக முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் அஜித் குடும்பத்தினர். இதனால் 4 மாசமாக வீட்டு வாடகையும் தரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் குணசேகரன் அஜித் பெற்றோரிடம் வாடகை கேட்டுள்ளார். இது தகராறாக உருவெடுத்துள்ளது. அந்த நேரத்தில் அஜித் வீட்டில் இல்லை. வெளியே போய்விட்டு நடுராத்திரிதான் வந்தார். அப்போது ஹவுஸ் ஓனர் தகராறு செய்ததை அஜித்திடம் பெற்றோர் சொல்லி உள்ளனர்.\nஉடனே தூங்கி கொண்டிருந்த ஹவுஸ் ஓனரை எழுப்பி திரும்பவும் சண்டை போட்டார் அஜித். அப்போது ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத குணசேகரன், உயிரை காப்பாற்றி கொள்ள தெருவில் ஓடியுள்ளார்.\nஆனால் அப்போதும் அஜித் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ���ென்றார்.\nதகவலறிந்து குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து குணசேகரன் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அஜித்தை கைது செய்தனர்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nPrevious articleபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nNext articleடாஸ்மாக் கடையில் மதிலை துளையிட்டு மதுபானம் கொள்ளை\nவீட்டின் முன் விளக்கேற்றி கந்த சஷ்டி பார ாயணம் 10/08/2020 3:38 AM\nசிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலி 10/08/2020 3:30 AM\nகந்த சஷ்டி கவச வழிபாடு 09/08/2020 2:53 PM\nகந்த சஷ்டி பாராயணம் 09/08/2020 2:10 PM\nதனியார் மருத்துவமணைகளில் கட்டணக் கொள்ளை யா\nமதுரையில் விடிய, விடிய மழை 09/08/2020 1:08 PM\nசஷ்டி கவச புத்தகம் வழங்குதல் 09/08/2020 12:23 PM\nகோயில் உண்டியல் திருட்டு 09/08/2020 12:10 PM\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baabafba9bcdbaebbfb95bc1-b87ba3bc8bafbb5bb4bbfb9abcd-b9abc7bb5bc8b95bb3bcd/baabbfbb1-b9abc7bb5bc8b95bb3bcd", "date_download": "2020-08-10T15:57:51Z", "digest": "sha1:5XFIACCLAWUVCLYGAXZUSXH776ICWVVS", "length": 42967, "nlines": 312, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பிற சேவைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆன்லைன் சேவைகள் / பிற சேவைகள்\nஇ - டிக்கெட் பெறுதல், வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்தல் என பல்வேறு தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇரயில் மின்-டிக்கெட் (இ - டிக்கெட்) பெறுதல்\nமின் டிக்கெட் அல்லது இ-டிக்கெட் என்பது இரயில் நிலைய கவுண்டர்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தோ, அல்லது தகவல் கியோசுகள் மூலமோ பெறுதல் ஆகும். இது இரயில் நிலைய கவுண்டர்களில் பெறப்படும் டிக்கெட் போன்றதே ஆகும். பெறுபவர்கள் பயணத்தின் போது, அடையாளச் சான்று வைத்திருக்க வேண்டும்.\nவங்கிக் கணக்கு (ATM மற்றும் டெபிட் அட்டை அல்லது வலைதள வங்கி பரிவர்த்தனை வசதி அல்லது கிரடிட் அட்டை)\nwww.irctc.co.in யுடன் பதிவு செய்யப்பட்டு, சரியான பயனாளர் ID மற்றும் இரகசிய சொல்\nமேலே கூறப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் கொண்ட நபர், இந்தியன் இரயில்வே மூலம் பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட்டைப் பெறலாம்\nமேலும் குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களுக்காகவும் டிக்கெட்டை பெறலாம்\nஇ-டிக்கெட்டுடன் பயணம் செய்யும் பயணியர், அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாளத்திற்கு உபயோகிக்கலாம்.\nமத்திய/மாநில அரசின் புகைப்பட அடையாள அட்டை\nஎவ்வாறு இ-இரயில் டிக்கெட்டை பெறுவது \nவழி. 1 IRCTC இணையதளத்துடன் பதியவும்\nவழி 2 www.irctc.co.in இணையதளத்திற்கு சென்று உள்ளே நுழைவதற்கான மெனுவை தேர்வு செய்யவும்\nவழி. 3 IRCTC இணையதளத்துடன் பதிவு செய்த பின்னர், உங்களுக்கான பயனாளர் மற்றம் இரகசியச் சொல்லை பெறுவீர்கள்.\nவழி. 4 www.irctc.co.in என்ற வலைதளத்திற்கு சென்று உங்களின் பயனாளர் ID மற்றும் இரகசியச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையவும்\nவழி. 5 உங்களின் பயணம் ஆரம்பிக்கும் நிலையத்தை ஃப்ரம்(From) மெனுவில் டைப் செய்து, அந்த நிலையத்தின் கோடை தேர்வு செய்யவும்\nவழி. 6 உங்களின் பயணம் முடியும் நிலையத்தை To மெனுவில் டைப் செய்து, அந்த நிலையத்தின் கோடை தேர்வு செய்யவும்\nவழி. 7 பயணத்தின் தேதி மற்றும் பயண வகுப்பினை (அதாவது இரண்டாம் வகுப்பு சிலிப்பர், மூன்றாம் ஏ.சி, இரன்டாம் ஏ.சி)\nவழி. 8 இ-டிக்கெட்டுக்கான பெட்டியை தேர்வு செய்யவும் தட்காலில் பதிவு செய்ய வேண்டுமென்றால் தட்காலுக்கான பெட்டியையும் தேர்வு செய்யவும்.\nவழி. 9 Find Train மெனுவை கிளிக் செய்யவும், இதன் பின்னர் இவ்விரு நிலையங்களுக்கிடையேயான அனைத்து இரயில்களும் பட்டியல் இடப்படும்\nவழி. 10 உங்களின் வசதிக்கேற்ப தேவையான இரயிலை தேர்வு செய்யவும். பின்னர் அந்த இரயிலில், இருக்கை இருக்கின்றதா என்று பார்ப்பதற்கு Availability மெனுவை கிளிக் செய்யவும்\nவழி. 11 இருக்கைகள் இருப்பின், Book Ticket மெனுவை கிளிக் செய்யவும்\nவழி. 12 யார் பயணம் செய்யவேண்டுமோ, அவரின் பெயர், வயது, பாலினம் மற்றும் இருக்கை வகுப்பினை டைப் செய்யவும்.\nவழி. 13 பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Go மெனுவை அழுத்தவும்\nவழி. 14 டிக்கெட்டின் முழுவிபரமும் திரையில் உங்கள் முன்னர் தோன்றும். விபரங்கள் சரியாக இர���ப்பின், Make Payment பட்டனை கிளிக் செய்யவும்\nவழி. 15 எல்லா வங்கியின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்தவுடன், வங்கியின் இணையதளத்திற்கு செல்லப்படும்.\nவழி. 16 பயனாளர் ID , இரகசிய சொல், மற்றும் ஏதேனும் கேட்கப்பட்ட விபரத்தை அளித்து, தொகையை கட்டவும்\nவழி. 17 அதன் பின்னர் இரயில் டிக்கெட் தோன்றும். இதனை பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.\nவழி. 18 இரயில் டிக்கெட் பதிவு மற்றும் PNR போன்ற விபரங்களுடன் உங்கள் கைபேசிக்கு SMS அனுப்பப்படும்\nவழி. 19 இ-டிக்கெட் பிரிண்ட் செய்தவுடன் Log Out வலை தளத்திலிருந்து வெயியே வரவும்\nபெறப்பட்ட டிக்கெட்டை எவ்வாறு நீக்குதல்\nவழி. 1 வலை தளத்தினை திறந்து பயனாளர் ID மற்றும் இரகசிய சொல்லுடன் உள்ளே நுழையவும்\nவழி. 2 Cancel E-Ticket மெனுவை தேர்வு செய்யவும் அல்லது My Transaction மெனுவில் உள்ள Booked History மெனுவை தேர்வு செய்யவும்.\nவழி. 3 IRCTC யின் இரகசிய சொல்லை டைப் செய்து, Go பட்டனை அழுத்தவும்.\nவழி. 4 எந்த டிக்கெட்டை நீக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து, Cancel E-Ticket மெனுவை தேர்வு செய்யவும்.\nஎவ்வாறு உங்கள் டிக்கெட்டின் PNR நிலையை அறிவது \nவழி. 1 உங்களுடைய 10 இலக்க PNR எண்ணை 139 என்ற எண்ணுக்கு SMS அணுப்பவும்\nவழி. 1 www.indianrail.gov.in அல்லது www.irctc.co.in என்ற வலைதளத்தில் பத்து இலக்க PNR எண்ணை டைப் செய்து நிலையை அறியலாம்.\nவங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்வது\nவங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துவைப்பது கட்டாயமாகும். வங்கிகளின் பதிலில் வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்காவிட்டாலோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் மேல் முறையிடலாம்.\nவங்கி வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட வங்கி சேவைகள் தொடர்பான தங்களது குறைகளை விண்ணப்பமாக தெரிவிக்கலாம்\nஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பண மாற்றம்\nஏடிஎம் மற்றும் பண���் பெறும் அட்டை\nஇணையதளம் மூலம் வங்கி வசதி\nநடமாடும் வங்கி மற்றும் இதர\nவங்கி குறைதீர்ப்பாயம் அல்லது வங்கியிடம் எந்த ஒரு நபரும் கீழ்க்கண்ட எந்த வங்கி அல்லது இணையதள வங்கி சேவை குறைகள் அல்லது இதர சேவைக்குறைபாடுகளின் அடிப்படையில் தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம்.\nபணம் கொடுக்காமல் இருத்தல் அல்லது பணம் கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம், வரைவோலை, இதர பில்கள் மூலம் பணம் பெறுவதில் காலதாமதம்\nஏடிஎம், கடன் அட்டை, பணம் பெறும் அட்டை போன்றவை சம்பந்தமான சேவை குறைபாடுகள்\nஎந்த ஒரு சேவைக்காகவும் குறைந்த அளவு தொகையினை முறையான காரணமின்றி ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், தேவையில்லாமல் கட்டணம் வசூலித்தல்\nபணம் திரும்ப தராமல் இருத்தல் அல்லது பணம் திரும்ப தருவதில் காலதாமதம்\nவரைவோலை, டிராப்ட்கள், மற்றும் பண ஆணை போன்றவற்றை தராமல் இருத்தல் அல்லது இவற்றை தருவதில் காலதாமதம்\nவேலை நேரத்தினை முறையாக பின்பற்றாதது\nகடன் மற்றும் முன்பணம் போன்றவற்றைத் தவிர இதர வங்கி சேவைகள் அளிக்காமை அல்லது கால தாமதம் செய்தல்\nடெபாசிட் தொகையினை திரும்ப தராமல் இருத்தல், வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பணம் போடுதல், போன்றவற்றில் கால தாமதம், வட்டி விகிதம், டெபாசிட், நடப்புக்கணக்கு மற்றும் இதர கணக்கு போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்\nஓய்வூதியம் தராமல் இருத்தல் அல்லது ஓய்வூதியம் தருவதில் காலதாமதம்\nரிசர்வ் வங்கி, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வரி செலுத்தும் போது ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளுவதில் காலதாமதம்\nஅரசாங்க பிணையப்பத்திரங்கள் போன்றவற்றை விநியோகிக்காமல் இருத்தல், விநியோகிப்பதில் ஏற்படும் குறைபாடுகள், விநியோகிப்பதில் காலதாமதம்\nபோதுமான காரணங்களின்றியும், முன்னறிவிப்பின்றியும் டெபாசிட் கணக்குகளை முடித்தல்\nகணக்குகளை முடிப்பதில் அல்லது மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாதது அல்லது காலதாமதம் செய்தல்\nவங்கியால் வரையறுக்கப்பட்ட செயல்முறைகளை பின்பற்றாததது\nகடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் வழங்க ஒப்புக்கொள்ளுதல் மற்றும் கடன் வழங்குதலில் காலதாமதம்\nமுறையான காரணங்கள் இல்லாமல் கடன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுத்தல்\nவாடிக்கையாளர்களிடன் வங்கிகள் நடந்து கொள்ளவேண்டிய விதி முறைகளை பின்பற்றாமல் இருத்தல்\nகடன்களை வசூலிக்க முகவரை நியமிப்பது போன்றவற்றில் ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளை பின்பற்றாமல் இருத்தல்\nஎங்கு குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பது \nஉங்கள் கணக்கு இருக்கும் குறிப்பிட்ட வங்கிகளில் குறைகள் அடங்கிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்\nகுறைகள் பற்றிய விண்ணப்பத்தினை அதற்குரிய அதிகாரியிடம் சமர்ப்பிக்கவேண்டும்\nகுறைகள் பற்றிய விண்ணப்பம் ஒரு வெள்ளைத்தாளிலோ அல்லது அதற்குரிய வரையறுக்கப்பட்ட விண்ணப்பமாகவோ வங்கிகளில் சமர்ப்பிக்கப்படவேண்டும்\nகுறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டவுடன் அதற்குரிய அதிகாரி விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டதற்கான உறுதிஅட்டையினை விண்ணப்பதாரரிடம் தரவேண்டும்\nகுறைகள் பற்றிய விண்ணப்பத்தினை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய செயல்முறை\nகுறைகள் பற்றிய விண்ணப்பத்தினை கடிதமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்\nகடிதம் வாயிலாக நீங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதாக இருந்தால் கீழ்க்கண்ட ஆவணங்களை உங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்\nஉங்களுடைய வங்கிக்கணக்கு பாஸ் புத்தகம் – அடையாள ஆவணமாக\nஉங்களுடைய வேண்டுகோளுக்கான சாட்சிக்கான ஆவணங்கள்\nகுறிப்பிட்ட வங்கி அதிகாரியிடமிருந்து விண்ணப்பத்தினை சமர்ப்பித்தவுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததற்கான உறுதி அட்டையினை பெற்றுக்கொள்ளவும்\nஇணையம் மூலம் உங்கள் குறைகளை பதிவு செய்தல்\nபெரும்பாலான பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் இணையம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வசதியினை ஏற்படுத்தியுள்ளன\nஉங்களுடைய குறைகளை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nசில வங்கிகள் இன்னும் இணையம் மூலம் வாடிக்கையாளர் குறைகளை பதிவு செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தவில்லை. உங்களுடைய வங்கி அத்தகையாதக இருப்பின் கடிதம் வாயிலாகவே உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்யமுடியும்.\nகுறைகளை பற்றிய விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் என்ன செய்வது\nவாடிக்கையாளர்கள் குறைகளை தீர்க்க வங்கிகள் பொதுவாக 2-3 வார காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த கால இடைவெளி வங்கிகளுக்கு வங்கி வேறுபடும்\nஉங்களுட���ய விண்ணப்பத்திற்கு வங்கி பதிலளிக்காமலோ அல்லது குறைகளை தீர்ப்பதில் காலதாமதம் செய்தாலோ நீங்கள் வங்கியினை தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பத்தினை பற்றி நினைவூட்டலாம். இதற்கு பின்பும் வங்கிகள் பதிலளிக்காமல் இருந்தால் நீங்கள் ‘ வங்கி குறை தீர்ப்பாயத்தினை’ அணுகலாம்\nவங்கிகள் உங்களுக்கு அளித்த பதிலில் நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலும் நீங்கள் வங்கி குறை தீர்ப்பாயத்தினை அணுகலாம்\nஉங்களுடைய குறைகள் பற்றிய விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயம் நாடெங்கிலும் 15 மண்டல அளவிலான அலுவலகங்களைக் கொண்டுள்ளது\nவங்கி குறை தீர்ப்பாயத்திற்கு எவ்வாறு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது\nஒவ்வொரு வங்கிகள் குறை தீர்ப்பாயமும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிகாரத்தினை கொண்டுள்ளன\nஉங்கள் மாநிலம் அல்லது வங்கிக்கு மேலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் உங்களது விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்\nவங்கிகள் குறை தீர்ப்பாயத்திடன் உங்கள் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை கடிதம் வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ நீங்கள் தெரிவிக்கலாம்\nகடிதம் வாயிலாக நீங்கள் உங்கள் விண்ணப்பத்தினை தீர்ப்பாயத்திடம் அளிக்க விரும்பினால் அதன் இணைய தளத்தில் ‘விண்ணப்பம்’ என்ற பொத்தானை சொடுக்கி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்\nஉங்களுடைய விண்ணப்பத்துடன் உங்களுடைய வேண்டுகோளுக்கு ஆதாரமாக கீழ்க்கண்ட ஆவணங்களையும் இணைக்கவேண்டும்\nசேவைக்குறைபாடு பற்றி வங்கிக்கு நீங்கள் தெரிவித்ததற்கு வங்கி வழங்கிய சான்று\nஉங்களுடைய வங்கிக்கணக்கு புத்தக பாஸ் புத்தகத்தின் நகல்- அடையாளத்திற்கான சான்றாக\nவங்கிக்கு அவற்றின் சேவைக்குறைபாட்டினை நீங்கள் தெரிவத்ததற்கான நகல்\nவங்கிக்கு நீங்கள் சேவை குறைபாடு பற்றிய விண்ணப்பம் குறித்து நீங்கள் வங்கிக்கு நினைவூட்டியதற்கான சான்று\nஉங்களுடைய முறையீட்டுக்கு ஆதாரமாக இருக்கும் எந்தவொரு ஆவணமும்\nஉங்கள் மாநிலத்திலுள்ள வங்கிகள் குறை தீர்ப்பாயத்தின் முகவரியினை அறிய கீழ்க்கண்ட இணைய தள முகவரியினை சொடுக்கவும்\nவங்கிகள் தீர்ப்பாயத்திடம் நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது உத்திரவாத அட்டை இணைக்கப்பட்டு விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்\nஇ���ையம் மூலம் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பித்தல்\nஇணையம் மூலம் வங்கிகள் தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்\nகுறையினை தெரிவிப்பதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவுடன் உங்களுடைய வங்கியின் சேவை குறைபாட்டிற்கான ஆதாரத்தினை இணைக்கவும். இது பிடிஎப் அல்லது டெக்ஸ் பார்மெட்டாக இருக்கவேண்டும்\nஉங்களுடைய விண்ணப்பத்துடன் மேற்கூறிய ஆவணங்களையும் இணைக்கவும்\nநீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தினை மின்ணணு அஞ்சலாக வங்கிகள் குறை தீர்ப்பாயத்திற்கு அனுப்பலாம்\nவங்கிகள் குறை தீர்ப்பாயத்தின் மின்ணணு அஞ்சல் முகவரியினை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்\nKVIC படிப்புக்கு, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.\nகதர் மற்றம் கிராமபுற தொழிற் கழகமானது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை சார்ந்த தேவையான பயிற்சியை அளித்து வருகிறது. இதனால் இவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகம் ஆகிறது. தற்பொழுது இந்த படிப்பானது, பின்வரும் 10 மாநிலங்களில் அளிக்கப்படுகிறது. பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழ்நாடு, உத்தராஞ்சல், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம். இந்த கழகமானது பின்வரும் பயிற்சிகளை அளித்து வருகிறது.\nபட்டுநுால் உற்பத்தி மற்றும் நெய்தல்\nபூ தாயாரித்தல் மற்றும் அழகு கலை பயிற்சி\nயார் ஒருவர் பத்தாம் வகுப்பு தேறியவரோ அவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பயிற்சிகளுக்கு, படிக்க எழுத மட்டும் தெரிந்தால் போதும்\nஅவர்கள் வயது 18-25-க்குள் இருக்க வேண்டும்\nபக்க மதிப்பீடு (52 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமாநில அரசின் போக்குவரத்து சேவைகள்\nபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிதல்\nஅரசு சான்றிதழ்கள், மின்கட்டணங்கள், ரிசார்ஜ் பெற உதவும் இணைதளங்கள்\nஇ-டாய்லெட்: பொது கழிப்பிடங்களை கண்டறிய உதவும் செயலி\nவில்லங்க சான்றிதழ் இணையத்தில் பெறும் முறை\nநிரந்தர கணக்கு எண் அட்டை பெற இணைய வழியில் விண்ணப்பித்தல்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்\nஉச்ச நீதிமன்றம் தொடர்பான சேவைகள்\nபிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம்\nவாக்காளர் அடையாள அட்டையை ���ன்லைன் மூலம் பெற\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை\nபான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி\nபிராவிடண்ட் பண்ட் இருப்பை (UAN) யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி\nவாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி\nஇணைய வழி வழக்கு தாக்கல்\n‘ஆதார் எண்’ணை ‘பான் எண்’ணுடன் இணைக்கும் விதம்\nஇணைய வழி பட்டா வழங்கல்\nஇணைய தளம் மூலம் ஆவண பதிவு மேற்கொள்ளும் முறைகள்\nமருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nசுற்றுலாவில் சந்தை இயல் – ஓர் கண்ணோட்டம்\nதமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை\nபகுதி அ - நம் சுற்றுச்சூழலில் உயிரினப்பன்மையை புரிந்துகொள்ளுதல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 05, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-10T16:50:18Z", "digest": "sha1:CLUBMHS4VSBXPKVYHKVOGOLXQ5LIQ6DZ", "length": 16952, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்கானித்தானின் மாகாணங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் (ولايت wilayat) ஆப்கானிஸ்தானின் மேல்நிலை நிர்வாக அலகுகள் ஆகும்.\n2004இல் உருவாக்கப்பட்ட இரு மாகாணங்கள் உட்பட தற்போது 34 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்கள் ஆளுநரின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன.\nஆப்கானிஸ்தான் அரசின் நாடாளுமன்ற மூதவையில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் இரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nபடாக்சான் 30 AF-BDS ஃபைசாபாத் (Fayzabad) 819,396 44,059 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pamiri languages 29 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nபட்கிஸ்(Badghis) 4 AF-BDG Qala i Naw 499,393 20,591 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nபக்லான் (Baghlan) 19 AF-BGL புலி கும்ரி 741,690 21,118 பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம், பஷ்தூ 16 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nபால்க் (Balkh) 13 AF-BAL மசார் ஈ சரீப் (Mazari Sharif) 1,123,948 17,249 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nபாமியான் (Bamiyan) 15 AF-BAM பாமியன் 343,892 14,175 பாரசீகம் (தாரி) 7 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nதேக்கண்டி (Daykundi) 10 AF-DAY Nili 477,544 8,088 பாரசீகம் (தாரி), பஷ்தூ 8 மாவட்டங்கள்\n(ஒரூஸ்கான் மாகாணத்திலிருந்து 2004ல் உருவாக்கப்பட்டது) தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nஃபரா (Farah) 2 AF-FRA பாரா 493,007 48,471 பாரசீகம் (தாரி), பஷ்தூ, பலூச்சி 11 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஃபர்யாப் (Faryab) 5 AF-FYB Maymana 833,724 20,293 உசுபேக்கு, பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 14 மாவட்டங்கள் வட மேற்கு ஆப்கானிஸ்தான்\nகஜினி 16 AF-GHA காஸ்னி 1,080,843 22,915 பாரசீகம் (தாரி), பஷ்தூ 19 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nகோர் (Ghor) 6 AF-GHO சாங்சரன் 635,302 36,479 பாரசீகம் (தாரி), பஷ்தூ 10 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஹெல்மண்டு 7 AF-HEL Lashkar Gah 1,441,769 58,584 பாரசீகம் (தாரி), பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nஹெரட்(Herat) 1 AF-HER ஹெரட் 1,762,157 54,778 பாரசீகம் (தாரி), பஷ்தூ, துருக்குமேனியம் 15 மாவட்டங்கள் மேற்கு ஆப்கானிஸ்தான்\nஜௌஸ்ஜான் (Jowzjan) 8 AF-JOW Sheberghan 426,987 11,798 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nகாபுல் 22 AF-KAB காபுல் 3,314,000 4,462 உசுபேக்கு, துருக்குமேனியம், பாரசீகம் (தாரி), பஷ்தூ 18 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nகந்தகார் 12 AF-KAN காந்தகார் 913,000 54,022 பஷ்தூ, பாரசீகம் (தாரி) 16 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nகபிசா (Kapisa) 29 AF-KAP மெகமுட்-இ-ரகி (Mahmud-i-Raqi) 358,268 1,842 பாரசீகம் (தாரி), பஷ்தூ, Pashayi 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nகோஸ்ட்(Khost) 26 AF-KHO கோஸ்ட் 638,849 4,152 பஷ்தூ 13 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nகுணார் 34 AF-KNR அசடாபாத் 413,008 4,942 பஷ்தூ 15 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்த���ன்\nகுந்தூஸ்(Kunduz) 18 AF-KDZ குந்தூசு 820,000 8,040 பஷ்தூ, பாரசீகம் (தாரி), உசுபேக்கு, துருக்குமேனியம் 7 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nலோகார் (Logar) 23 AF-LOW Pul-i-Alam 322,704 3,880 பாரசீகம் (தாரி), பஷ்தூ 7 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nநங்கர்கார்(Nangarhar) 33 AF-NAN ஜலலாபாத் 1,342,514 7,727 பாரசீகம் (தாரி), பஷ்தூ 23 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்\nநிம்ரூஸ்(Nimruz) 3 AF-NIM Zaranj 117,991 41,005 பலூச்சி, பாரசீகம் (தாரி), பஷ்தூ 5 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nநூரிஸ்தான் 31 AF-NUR Parun 130,964 9,225 Nuristani, பஷ்தூ 7 மாவட்டங்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான்\nஒரூஸ்கான்(Orūzgān) 11 AF-ORU Tarin Kowt 320,589 22,696 பாரசீகம் (தாரி), பஷ்தூ 6 மாவட்டங்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான்\nபாக்டியா (Paktia) 24 AF-PIA Gardez 415,000 6,432 பாரசீகம் (தாரி), பஷ்தூ 11 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nபாக்டிகா (Paktika) 25 AF-PKA Sharan 809,772 19,482 பாரசீகம் (தாரி), பஷ்தூ 15 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nபாஞ்ச்சிர் 28 AF-PAN Bazarak 128,620 3,610 பாரசீகம் (தாரி) 5 மாவட்டங்கள்\nCreated in 2004 from Parwan மாகாணம் மத்திய ஆப்கானிஸ்தான்\nபர்வான் 20 AF-PAR சாரிகார் 491,870 5,974 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nசமங்கன் 14 AF-SAM Aybak 378,000 11,262 பாரசீகம் (தாரி), உசுபேக்கு 5 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nசர்-இ போல்(Sar-e Pol) 9 AF-SAR சர்-இ போல் 442,261 15,999 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 6 மாவட்டங்கள் வடமேற்கு ஆப்கானிஸ்தான்\nதகார் 27 AF-TAK Taloqan 830,319 12,333 பாரசீகம் (தாரி), பஷ்தூ, உசுபேக்கு 12 மாவட்டங்கள் வடகிழக்கு ஆப்கானிஸ்தான்\nவாடக் (Wardak) 21 AF-WAR Meydan Shahr 529,343 9,934 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் மத்திய ஆப்கானிஸ்தான்\nசாபுல்(Zabul) 17 AF-ZAB Qalat 244,899 17,343 பாரசீகம் (தாரி), பஷ்தூ 9 மாவட்டங்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் தகவல் முகாமைத்துவ சேவைகள் (AIMS)\nUSAID-ஆப்கானிஸ்தான்: மாகாண ரீதியில் பணிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/indian-navy", "date_download": "2020-08-10T15:42:13Z", "digest": "sha1:WINRFTSRYBDJ4RWPGJK5QQUMOVNZXQOI", "length": 7105, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "Indian Navy News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்\nஇந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள யாந்த்ரிக் (Yantrik) பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்...\n கைநிறைய சம்பளத்துடன் கடலோர காவல் படையில் வேலை\nஇந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள 260 Navik GD பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்...\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nஇந்திய கடலோர காவல்படையின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் கடலோர காவல்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள...\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஇந்திய கடற்படையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு மொத...\nஇந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது\nஇந்திய நேவியில் வேலைவாய்ப்பு நேவியில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . இந்திய நேவியில் பணியாற்ற செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம் .இந்திய...\nஇந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க \nஇந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . இந்திய கப்பல் படையில் எஸ்எஸ்சி ஆஃபிஸர் கிரேடு பதவிக்கு விண்ணப்பிக்கலாம...\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள்\nசென்னை : கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilhindu.forumta.net/t18992-topic", "date_download": "2020-08-10T16:26:05Z", "digest": "sha1:4UQVNC57BZV4NEI55N2CF6ZHEDLIPTMG", "length": 8649, "nlines": 50, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nமருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nமருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்\nபொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.\nஅதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற ப்ழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் மாதுளம் பழ்ச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.\nஉடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.\nகிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் பல இடங்களில் மாதுளம் பழம் பற்றிய தகவல் இடம்பெறுகிறது. ஆதாம், ஏவாள் தோன்றிய காலந்தொட்டே, ஈடன் தோட்டத்திலேயே மாதுள மரங்கள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், மாதுளம் பழத்தின் மீதான புனிதமும், எதிர்ப்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.\nகருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது.\nஉணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்' என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.\nமுன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.\nஅன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.\nமேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.\nதவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/myshkin--tamil-news-261437", "date_download": "2020-08-10T16:43:54Z", "digest": "sha1:G4EM47SWQUWNH2XZLJ6UN4REBO2THEKE", "length": 10690, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Myshkin - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » இயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்\nஇயக்குனராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார் மிஷ்கின்\nஇன்றைக்கு பிரபல இயக்குனராக இருக்கும் பலரும் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பதும் உதவி இயக்குநர்களாக இருந்தபோது ஒரு சில படங்களில் நடித்து உள்ளனர் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் பிரபல இயக்குனர் மிஷ்கினும் உதவி இயக்குனராக இருந்த போது ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது\nவிஜய் நடித்த ’யூத்’ என்ற படத்தை இயக்கிய வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார். அதேபோல் இயக்குனர் கதிர் இயக்கிய ’காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலும், ஜித்தன் ரமேஷ் நடித்த ’ஜித்தன்’ திரைப்படத்திலும் மிஷ்கின் சில முக்கிய காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் மிஷ்கின் நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nவிஷால் நடித்த ’துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து சமீபத்தில் விலகிய இயக்குனர் மிஷ்கின் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்கவிருப்பதாகவும், ஸ்கைப்பிலேயே அருண்விஜய்யிடம் கதையை சொல்லி முடிவு செய்துவிட்டதாகவும், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது\nஇளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா\nபிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nமீராமிதுன் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: இயக்குனர் பாரதிராஜாவின் காட்டமான அறிக்கை\nபிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கொரோனாவால் பலி: திரையுலகினர் அதிர்ச்சி\nஎன்ன ஒரு ஹீரோ, என்ன ஒரு ஸ்டைல்: விஜய் குறித்து அஜித்துக்கு நெருக்கமான வீராங்கனை\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nமுதல் பட நாயகியுடன் வீடியோகாலில் பேசி மகிழ்ந்த சித்தார்த்\nமக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்: ரஜினி குறித்து வைரமுத்து\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான்\nஅரசியல் வருகை குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து\nபிறந்தநாளில் தளபதி விஜய்க்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ்பாபு: வைரலாகும் வீடியோ\nராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்': ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nதென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்\nபிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு\nதமிழ் திரையுலகில் விரைவில் இடியுடன் கூடிய மழை: சிம்பு குறித்து பார்த்திபன்\nகேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ\nகமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்\nஊரடங்கு நேரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்\nகொரோனா காலத்திலும் குவிந்த முதலீடுகள்: முதல்வர் பழனிச்சாமிக்கு குவியும் பாராட்டுக்கள்\nபிராய்ச்சி மிஸ்ராவுடன் திருமண கோலத்துடன் ஆட்டம் போட்ட மகத்: வைரலாகும் வீடியோ\nகொரோனா காலத்திலும் குவிந்த முதலீடுகள்: முதல்வர் பழனிச்சாமிக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/after-kashmir-special-status-cancellation-worst-incident-kashmir", "date_download": "2020-08-10T16:13:46Z", "digest": "sha1:CO5VJXNSMCYLFROWSWJM4W25KUPB2ILB", "length": 11842, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த கொடூர செயல்! | after kashmir Special Status Cancellation, worst incident in kashmir | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த கொடூர செயல்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 20 நாட்களுக்கும் மேலாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலரும் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஜம்மு பகுதியின் ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதிர் கோலி மற்றும் அவரது உறவினரான மன்சூர் அகமது கோலி ஆகியோரை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த 18ஆம் தேதி இரவு கடத்தினர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்த இருவரும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் அப்துல் காதர் மற்றும் மன்சூர் அகமது ஆகியோரின் சடலங்கள் டிரால் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. கடத்திச்சென்ற பயங்கரவாதிகள் அவர்கள் 2 பேரையும் சுட்டுக்கொலை செய்து, உடல்களை வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது. இது அந்தப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரையும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்த கொலைகளை செய்தது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்னும் பயங்கரவாத அமைப்பு தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த நிலையில் நடந்துள்ள முதல் பயங்கரவாத தாக்குதல் இதுதான் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனால் புல்வாமா பகுதியில் பதற்றமான நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"வாழ்வை எளிய முறையில் அமைத்து கொள்வதற்கான நம் முயற்சியின் அடையாளம்\" - பிரதமர் மோடி பேச்சு...\nதமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சி போல் பாஜகவினர் கற்பனையில் உள்ளார்கள்- தி.மு.க, எம்.ப��� தயாநிதிமாறன்\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\nமத்திய அமைச்சர் ஆகிறார் ஜி.கே.வாசன்\nஆந்திரத்தை அலறச் செய்யும் கரோனா... ஒரே நாளில் 7,665 தொற்று\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு\nசெப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து என்பது வதந்தி - ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nநாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sixthsensepublications.com/index.php/best-sellers/payana-sarithiram.html", "date_download": "2020-08-10T15:48:26Z", "digest": "sha1:4DGLCWDP7YZNJDGSMJNDNDYMWXPAZ2BP", "length": 9504, "nlines": 181, "source_domain": "sixthsensepublications.com", "title": "பயண சரித்திரம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஉலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.\nகண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும், உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக்கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்கு கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நிகழ்ந்தன. கடலுக்குள்ளிருந்து ராட்சத விலங்கு திடீரெனத் தோன்றி கபளீகரம் செய்துவிடும் என்ற பயம் எப்போதும் மனிதனுக்கு இருந்தது.தயக்கத்தையும் பயத்தையும் மீறி, தேவைகளினால�� புதிய எல்லைகளைத் தேடி அவனது பயணங்கள் விரிந்தபோது புவியியலின் ரகசியங்கள் பிடிபட ஆரம்பித்தன.பயணங்களே உலகின் வரைபடத்திற்கு உயிர் கொடுத்தன.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலிநேசியர்கள், கிறுத்துவுக்கு முந்தைய காலத்திலேயே கப்பல் கட்டுவதில் கனவான்களாகத் திகழ்ந்த பெனிசீயர்கள், சூரியன் உதிக்கும் இடத்தைக் கண்டறியக் கிளம்பி அலெக்ஸாண்டர், புத்தரின் தரிசனங்களைத் தேடி நிகழ்த்திய பயணங்களால் அழியாத சரித்திரத்தைப் பதிவு செய்த ஃபாஹியான் மற்றும் யுவான் சுவாங் இரக்கற்ற கொள்ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிச் சாதித்த வைகிங்குகள், அன்றைய வெனிஸ் முதல் மயிலாப்பூர் வரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்கோ போலோ, மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி, தன் அனுபவங்களை திக் திககென விவரிக்கும் இபின் பதூதா, அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ஸெங் ஹே... இப்படி இந்தப் புத்தகம் பேசும் சுவாரசியப் பயணங்கள் ஏராளம்.\nஇவை பயணிகளின் / பயணங்களின் குறிப்புகள் மட்டுமல்ல. அந்தந்த நூற்றாண்டுகளில் உலகின் சரித்திரத்தைப் பதிவு செய்யும் ஆவணமும் கூட.\nYou're reviewing: பயண சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/tag/education/", "date_download": "2020-08-10T17:46:17Z", "digest": "sha1:W6IVLMGTNMG2GEG75C3T6K3RZR5JMUS5", "length": 9249, "nlines": 161, "source_domain": "bookday.co.in", "title": "education Archives - Bookday", "raw_content": "\nNEP- நாட்டின் எதிர்காலத்தை கெடுக்கிற திட்டம் | பேரா.அருணன்\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nகல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி\nமாற்றுக் கல்விமுறைகள் இந்தியாவிற்கு புதியதல்ல. இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த ரவீந்தரநாத் தாகூர், காந்தியடிகள், ஜூஜு பாய் பதேக்கா,...\nNEP- அனைவருக்கமான கல்வி மறுக்கப்படுகிறது | து.ரவிக்குமார் MP\nதேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில்\nஅனைவருக்கும் வணக்கம், இந்த கோப்பில் இருப்பது மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை 2020வின் தமிழ் வடிவம். இது அதிகார்வப்பூர்வ...\nகல்வி சிந்தனையாளர்-1: சில்வியா ஆஷடன் வார்னர் – கோமதி\nகல்வி சிந்தனையாளர் _சில்வியா ஆஷடன் வார்னர்_ 'இயற்கை கற்பித்தல் முறை'(Organic Teaching) மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்பது என்பது அவசியமானதே. ஆனாலும்...\n | உயர் கல்வி வழிகாட்டி | கல்வியாளர்.டி.நெடுஞ்செழியன்\nபள்ளிசெல்லா கற்றல் – ச.ரதிகா.\nகொரானாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற முதன்மைச் செய்தி முக்கியத்துவம் அற்று போவதற்கு பல நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும்இருக்கிற...\nநீட் தேர்வு: சமூக நீதிக்கு எதிரானது…..ஏன்\nநீட் தேர்வு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் சந்தித்து வருகிற பிரச்சனைகள், துயரங்கள் எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காது. குறிப்பாக...\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nEIA 2020 DRAFT | எதிர்க்கப்படுவது ஏன்\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்.. – தேனிசீருடையான். August 10, 2020\nபேசும் புத்தகம் | சுஜாதாவின் சிறுகதை *நகரம்* | வாசித்தவர்: சா.இரஞ்சித் August 10, 2020\nப.கணேஷ்வரி கவிதைகள் August 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2019/06/24/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:16:39Z", "digest": "sha1:XXY75ZGTWQPWEUGCXUQADIGAMZQLDIPS", "length": 13253, "nlines": 242, "source_domain": "kuvikam.com", "title": "பூரி ப்ரேயர் ! – சதுர்புஜன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅம்மா கை உணவு (16)\nநம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.\n1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .\n2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018\n3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018\n4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018\n5. ரசமாயம் – ஜூலை 2018\n6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018\n7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18\n8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018\n9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018\n10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018\n11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019\n12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019\n13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019\n14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019\n15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019\nஅதி காலைப் பொழுதினிலே அடிவயிறு பேசும் –\nஅன்றைக்கு எது வேண்டும் என்றழகாய் சொல்லும் \nஅம்மா என்ற தெய்வம் எந்தன் முகம் பார்ப்பாள் –\nஇன்று என்ன தேவை என்று சொல்லாமலே செய்வாள் \nஒரு சில பொழுதுகள் அமைதியாக விடியும் –\nஇட்டிலியும் சட்டினியும் போதும் என்று தோன்றும் \nவேறு சில நாட்களிலே நா நமநமவென நீளும் –\nமுறுகலான தோசை இரண்டு தின்றால்தான் தீரும் \nபூரிக்கென்றே சில நாட்கள் பூரித்தே நிற்கும் ;\nபுருபுருவென உடலெல்லாம் புதிய நாதம் கேட்கும் \nபரபரவென பூரியினை உடலும் மனமும் தேடும் ;\nகேட்டது கிடைத்தால்தான் ஆசைத்தீயும் அடங்கும் \nஉருளை இரண்டு போதும் அவை உறுபசியைப் போக்கும் ;\nஅம்மா கையை வைத்தால் அதில் மணமும் ருசியும் சேரும் \nவெங்காயம் இல்லாமலே விறுவிறுவென்று இருக்கும் ;\nஇருந்து விட்டால் சேர்த்திடலாம் – ருசியும் மணமும் கூடும் \nமசால் மசால் என்று சுவைகள் பல இருந்திடினும் –\nஅம்மா செய்யும் மசாலா தான் பூரி கேட்டு வாங்கும் \nஅப்பப்பா என்ன சுவை – நான் என்னவென்று சொல்வேன் \nஒன்றிரெண்டு, மூன்று பூரி கணக்கில்லாமல் தின்பேன் \nகரகரவென பூரியென்றால் சிறு வயதில் பிடிக்கும் \nமெத்தென்ற பூரி சிலர் நாவில் மெல்லக் கரையும் \nபார்த்தாலே பூரிக்கும் எந்தன் மனம் என்றும் –\nபுசுபுசுவென பூரி பொங்க மனமும் கூட பொங்கும் \nஎனக்குப் பிடித்த பூரி எந்தன் அம்மாவுக்கும் பிடிக்கும் –\nஎன்றைக்கும் அவள் வளர்ந்த சிறு பிள்ளை போல் தான் \nஎன்ன வேண்டும் என்றாலே பூரி என்று சொல்வாள் –\nரசித்து ருசித்து உண்பாள் ; ஆஹா என்றே சொல்வாள் \nபூரி பூரி பூரி இன்று பூரி எனக்கு வேண்டும் \nஎண்ணெய்ச் சட்டி ஏற்று – அதில் இரண்டு பூரி போடு \nமசாலா வாசம் வந்து என் மூக்கைத் துளைக்க வேண்டும் \nமூக்குப் பிடிக்க உண்டு எந்தன் மூளை மறக்க வேண்டும் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்\nதிரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே\nயூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்\nகுமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகுவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று\nபெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு\nஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு\nகொரோனா காலக் கவிதைகள்- மு.முருகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nத்ரீ இன் ஒன் – கதை கவிதை கட்டுரை -எஸ் கே என்\n“ஏமாற்றம்-குழப்பம்-தெளிவு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nவாலி – பானுமதி.ந ( அறிவியல் கதை)\nபனை – தமிழ்நேயன் செ.முத்துராமு\nகலைந்த கனவுகள் – முனைவர் கிட்டு.முருகேசன்\nதன்முனைக் கவிதையின் தோற்றமும் – வளர்ச்சியும் – அன்புச்செல்வி சுப்புராஜூ\nகுவிகம் பொக்கிஷம் – நூறுகள் – கரிச்சான் குஞ்சு\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nsundararajan on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nKaa Na Kalyanasundar… on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nகன்னிக்கோவில் இராஜா on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nமெய்யன் நடராஜன் on தன்முனைக் கவிதையின் தோற்றமும்…\nMurali on குதூகலம் தரும் குழந்தை பாடல்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-10T15:37:34Z", "digest": "sha1:R5PL7MCGY64H3S44ESY6RYNLFHBDPEJP", "length": 81235, "nlines": 1887, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தலை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப் படும்: நேற்றுவரை, ஊடல் கொண்ட ஆசம் கானுடன் குல்லா போட்டுக் கொண்���ு சுற்றி வந்த மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. முல்லாயமின் மகன் மௌலானா என்று ஊடகங்களே விமர்சிக்கும் வகையில் வேடமிட்டு அலையும் இந்த செக்யூலரிஸ பழங்களைக் கண்டு, மெய் சிலிர்க்கிறது எனலாம். இப்பொழுது 17 நாட்களுக்குப் பிறகு கலவரம் நடந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து[1], குற்றம் புரிந்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சூளுரைத்துள்ளாராம்[2]. ஏன் அந்த வீரம் ஆகஸ்ட் 27ம் தேதியே வந்திருக்கலாமே\nமுதலில் முஸ்லிம்களை சந்தித்து, பிறகு “ஜட்”களை சந்தித்து ஆறுதல் கூறினாராம்: முதலில் கவால் என்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்பொழுது கோபமடைந்த மக்கள் கருப்புக் கொடி காட்டி, கோஷங்கள் போட்டனர்[3]. முன்பு வராமல், இப்பொழுது ஏன் வருகிறீர்கள் என்று கத்தினர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதிலும் வேடிக்கை என்னவென்றால், மானபங்கம் செய்யப் பட்ட பெண் மற்றும் அவளது கொல்லப்பட்ட சகோதரர் முதலிய இழப்புகளுக்காக அவளையோ அல்லது அவளது பெற்றோர்களையோ சென்று பார்க்கவில்லை. மாறாக, “முதலில் ஜட் மக்களால் கொல்லப்பட்ட பையனின் தந்தையைச் சென்று பார்த்துள்ளாராம்”[4]. பிறகு சச்சின் மற்றும் கௌரவ் பெற்றோர்களைச் சென்று பார்த்துள்ளாராம்[5]. இப்படியே ஷாபூர், மலக்பூர், மீர்பூர், கண்லா ஈத்கா மற்றும் கொத்வாலி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளுக்கும் செறு பார்த்துள்ளார். பிரத்யேகமாக கொல்லப்பட்ட ராஜேஷ் வர்மாவின் இல்லத்திற்குச் சென்று விசாரித்துள்ளார். ரூ. 15 லட்சம் நிதி அளித்துள்ளார். மற்ர கொல்லப்பட்டவர்களு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குகூட “ஜட் / ஜட் பாய்ஸ் / ஜட் மக்கள்” என்றும் “முஸ்லிம்கள்” என்றுதான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, முஸ்லிம்கள் முதல், பிறகு தான் இந்துக்கள். இங்கும் அப்பெண்ணின் நிலை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஊடகக்காரர்களின் புகைப்படங்கள் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் போன்று காண்பிக்கப் படுகிறார்கள், இந்துக்களின் பாதிப்புகளைக் காட்டவில்லை. இதுவும் செக்யூலரிஸத்தின் கொள்கை போலும்\nமுசபர்பூரின் உயர் போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்: சுபாஷ் சந்திர தூபே என்ற சீனியர் சூப்ப்ரென்டென்ட் ஆப் போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் செய்துள்ளாராம்[6]. முன்னர் இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீதுள்ள குற்றத்தை விசாரணை கமிஷன் நியமிக்கப் பட்டு அறியப்படும் என்று கூறியுள்ளாராம்[7]. என்.டி.டிவியும் இத்தனை நாட்களுக்குப் பிறகு, கலவரம் எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்ச்சி செய்துள்ளது[8]. எப்.ஐ.ஆர். போட்டதில் கூட குழப்பம் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறது, அதாவது இரண்டு[9] போடப்பட்டிருக்கிறதாம் அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே செய்யவில்லையே சுபாஷ் சந்திர தூபேவைத் தானே இடம் மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகுல்லா மாட்டி – கழட்டி அரசியல் செய்யும் “இளைஞரான முதலமைச்சர்”: சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே, அப்பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தபோதே, எடுத்திருந்தால், எல்லாமே நடந்திருக்காது. ஆனால், கொன்றது முஸ்லீம்கள் என்று பார்த்து, போக்கிலேயே விட்டு குளிர் காய்ந்ததால், கலவரத்தில் முடிந்திட்டு விட்டது. இனி அரசியல் செய்வது என்று தீர்மானமாக உள்ள நில்லையில் தான் “இளைஞரான முதலமைச்சர்” என்று வர்ணிக்கப்படும் இந்த மௌலானா இப்படி பேசுகிறார். ஆசம் கானுடன் வரவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அதாவது இந்துக்களை தாஜா செய்யலாம் என்ற எண்ணத்தில் குல்லாவைக் கழட்டி வைத்து விட்டு முல்லாயமின் மகன் மௌலானா வரமுடியும். ஆனால், ஆசம் கான் வரமாட்டார். இதுதான் உண்மை.\nசமாஜ்வாடி–காங்கிரஸ் கலவரத்தால் ஆதாயம் தேடு ம் போக்கு: கலவரம் ஏற்படுத்தி, உயிர்ச்சேதம், பொருட்சேததம் உண்டாக்கி, பிறகு பாதுகாப்புக் கொடுக்கிறோம், சலுகைகள் கொடுக்கிறோம் என்று வழக்கமான சடங்கை செய்து வந்தால், மக்கள் எவ்வளவு நாள் பொருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஏற்கெனவே, மன்மோஹன் சிங் பிரதம மந்திரி நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க அறிவித்து விட்டார். இனி பணத்தைக் கொடுக்கும் சாக்கில் நாளைக்கே கூட்டம் போடுவார்கள், கூட்டணியோடு வருவார்கள், விழாவும் நடத்துவார்கள்.\nசமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக ஜாதி–மதவேற்று பாராட்டும் அரசியல், ஓட்டுவங்கி வியாபாரம்: மேலும் சமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக இத்தகைய இந்து-முஸ்லிம் பிரிவுகள், வேறுபாடுகள், குழப்பங்கள், கலவரங்களை வைத்துக் கொண்டே அரசியல் வியாபாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களை குல்லாப் போடு, சங்கப்பரிவார் ஆட்களை அடக்கி, கைது செய்து, பிரச்சினை வளர்த்து, மறுபக்கம் ஜாதிய ரீதியில் ஓட்டுகளைப் பெற்று வருகிறது. வேண்டும் போது, பிராமணர்களையும் தாஜா செய்வதில் இக்கட்சிகள் தயங்குவதில்லை. இதனால், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டுகள் சிதறி வருகின்றன. அதனால் தான், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறை கூட்டு வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தும் மாயாவதி ஏமாற்றியதால் ஆட்சி கவிழ்ந்து, முல்லாயம் திரும்ப ஆட்சிக்கு வந்தார்.\nமுல்லாயம் சிங் யாதவின் பிரதமர் ஆகும் கனவு: இப்பொழுது, காங்கிரஸ்-பிஜேபி ஓட்டுகளை உடைத்து, உபியில் கணிசமான எம்பிக்களைப் பெற்றுவிட்டால், மூன்றாவது கூட்டணி உருவாக சாத்தியமாகும், அப்பொழுது தான் பிரதம மந்திரி ஆகிவிடலாம் என்ற கனவு முல்லாயம் சிங் யாதவுக்கு இருக்கிறது. 2012லிருந்தே அவர் அதனை வெளிப்படையாகவும் சொல்லி வருகிறார். நான் ஒன்றும் முற்ரும் துறந்த முனிவன் அல்ல என்று சென்ற வருடம் செப்டம்பர் 2012ல் கூறியுள்ளார்[10]. உபி தவிர, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் போட்டியிடுவோம். எண்ணிக்கையை வைத்துக் கொண்ட்டு திட்டமிடுவோம், என்றார். இந்த ஆகஸ்டில் (2013) மாயாவதி கட்சிக்காரர் ஒருவர், இவர் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய திட்டமிடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்[11]. காங்கிரஸும் இதனைத் தெரிந்து வைத்துக் கொண்டே இவருடன் ஜாக்கிரதையாக அணுகி வருகிறது. ஒரு வருடகாலத்தில் பதவியில் நீடித்தால் தான், அரசு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி விளம்பரம் சம்பஆதித்துக் கொள்ளலாம், தங்களது செலவும் மிச்சமாகும் என்ற எண்ணத்துடன் தான், காங்கிரஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை குறைந்த இடங்கள் கிடைத்தாலும், பிஜேபியைப் பதவிக்கு வரவிடாமல், முல்லாயத்தை வைத்து, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து ஒரு-இடண்டு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மாற்று எண்ணமும் காங்கிரஸின் திட்டத்தில் உள்ளது.\nகுறிச்சொற்கள்:குல்லா, தொப்பி, நமாஜ், நமாஸ், மசூதி, முல்லா, மௌலானா\nகாஜி, குல்லா, தலை, தொப்பி, நமாஜ், நமாஸ், மசூதி, முல்லா, மௌலானா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-10T15:58:16Z", "digest": "sha1:LZ3ISJBZO7WD6NTVN3EWRDIL4WHXWYRV", "length": 84090, "nlines": 1900, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஊடுருவல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].\nHowever, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.\nஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஅசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].\nசொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.\nசட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.\nfbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்\nஅத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு கு���ிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.\nஅசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.\n1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்\nகுறிச்சொற்கள்:அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism\nஅடையாளங்காட்டிய சா��்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\n��த்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-08-10T16:11:32Z", "digest": "sha1:KEZEC3UM572LFU3XSIWAZ3FYPD3R3LCZ", "length": 79631, "nlines": 1907, "source_domain": "secularsim.wordpress.com", "title": "எல்லீசு துரை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘எல்லீசு துரை’\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநா���ை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசர��� இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-civic/awesome-car-with-great-features-105777.htm", "date_download": "2020-08-10T16:54:22Z", "digest": "sha1:3ETSVVYYI6WY45RFPQZRKZYCR34T7FJO", "length": 10632, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "Awesome Car With Great Features 105777 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்ஹோண்டா சிவிக் மதிப்பீடுகள்Awesome Car With Great அம்சங்கள்\nஹோண்டா சிவிக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nசிவிக் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nசிவிக் இசட்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா சிவிக் வகைகள் ஐயும் காண்க\nசிவிக் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 30 பயனர் மதிப்பீடுகள்\nbased on 776 பயனர் மதிப்பீடுகள்\nசிட்டி 4th generation பயனர் மதிப்பீடுகள்\nbased on 18 பயனர் மதிப்பீடுகள்\nbased on 67 பயனர் மதிப்பீடுகள்\nbased on 47 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-says-satellite-images-show-china-crossed-lac-389004.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:48:03Z", "digest": "sha1:K32LQOE7TGHSGTFS4TYHY5CX52EGLNMQ", "length": 19356, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே!.. ராகுல் அட்டாக் | Rahul Gandhi says Satellite images show China crossed LAC - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle ��ர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி இல்லை என்கிறார்.. ஆனால் செயற்கைகோள் படங்கள் சீன அத்துமீறலை காட்டுகிறதே\nடெல்லி: இந்திய எல்லையில் யாரும் நுழையவில்லை என்றாரே பிரதமர் நரேந்திர மோடி, ஆனால் செயற்கைகோள் படங்களை பார்த்தால் பாங்காங் ஏரி அருகே இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்தது தெளிவாக தெரிகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.\nதைவானுக்கு ஆதரவு.. பீஜிங்குக்கு இந்தியா நெத்தியடி.. சிங்கிளாக வந்து சிக்கிக் கொண்ட சீனா...\nலடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அது போல் சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இதை சீன ராணுவம் உறுதி செய்யவில்லை.\nகடந்த வாரம் நடந்த மோதலை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சிகளின் கூட்டம் வீடியோ கான்ஃபிரன்ஸிங் முறையில் நிகழ்ந்தது.\nஇந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய எல்லையில் யாரும் ஊடுருவவில்லை. இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவும் இல்லை என்றார்.\nஇந்திய வீரர்கள் உடலில் கூர்மையான ஆயுதத்தாலான காயங்கள்.. மூட்டு முறிவுகள்.. \"லே\" மருத்துவர் தகவல்\nஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்- பிரதமர் மோடி அதிரடி\nஇதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். யாரும் ஊடுருவவில்லை எனில் சண்டை நிகழ்ந்தது ஏன், 20 இந்திய வீரர்களை நாம் இழந்தது ஏன் என முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் கால்வன் பள்ளத்தாக்தை சீனா ஆக்கிரமித்துவிட்டது.\nஇந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டார், பிரதமர் என குறிப்பிட்டிருந்தார் ராகுல்காந்தி. அது போல் ஜப்பான் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் நரேந்திர மோடி சரண்டர் மோடியாகிவிட்டார் என கடுமையாக ராகுல் விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்த நிலையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் குற��த்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் புதிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் இந்தியில் பதிவிட்டிருந்தார். அவர் கூறுகையில் நமது எல்லையில் யாரும் ஊடுருவவில்லை என்றும் யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.\nஆனால் செயற்கைகோள் புகைப்படங்களை பார்த்தால் பாங்காங் ஏரி பகுதியில் நமது இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது தெரிகிறது. மோதல் அன்று இந்திய எல்லையை அத்துமீறி சீனா நுழைந்ததும் தெரியவந்துள்ளது என ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு டிவி சேனலில் வந்த புகைப்படத்தை அவர் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nசச்சினின் 3 கோரிக்கைகள்...ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு\nசுதந்திர தினம்.. இந்திய தேசிய கீதமும், தேசிய பாடலும்.. யார் எழுதியது.. என்ன பின்னணி\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.org/lyrics/parisutharae-engal-yesu-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-08-10T16:48:26Z", "digest": "sha1:J7UPMIJ5VNAECQNA3CUEH626CQVSNESZ", "length": 5440, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு Lyrics - Tamil & English John Jebaraj", "raw_content": "\nParisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு\nபரிசுத்தரே எங்கள் இயேசு தேவா\nநானிலத்தில் நீ என்றும் ராஜா\nஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை\nஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை\nஉம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா\nஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா\nநான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா\nஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ\nஉந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்\nஉந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்\nஅதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்\nநீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்\nஎங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே\nஎன்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே\nKalangina Nerangalil – கலங்கின நேரங்களில் கைதூக்கி\nYehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என்\nPendhaekosthe Anubavam – பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே\nOruvarum Sera Oliyinil – ஒருவரும் சேரா ஒளியினில்\nDevanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்\nDeva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம்\nJeevan Thantheer – ஜீவன் தந்தீர் உம்மை\nNallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே\nUmmai Nambi Vanthaen – உம்மை நம்பி வந்தேன்\nEnnai Valladikku Neeki – என்னை வல்லடிக்கு நீக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/chennai-mini-hall-collections-with-owners/", "date_download": "2020-08-10T15:40:57Z", "digest": "sha1:OQ2KT3374DNVVBAOPEU5VSSYW5JFFU5R", "length": 13023, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"மினி ஹால்\" உரிமையாளர்களிடம் வசூல் சென்னை வடபழனி போலீசார் காட்டில் மழை.. - Sathiyam TV", "raw_content": "\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “மினி ஹால்” உரிமையாளர்களிடம் வசூல் சென்னை வடபழனி போலீசார் காட்டில் மழை..\n“மினி ஹால்” உரிமையாளர்களிடம் வசூல் சென்னை வடபழனி போலீசார் காட்டில் மழை..\nகொரோனா ஊரடங்கு காரணமாக திருமணங்களில் குறைந்த ஆட்களுக்கு மட்டுமே அரசின் விதிமுறைகள் அனுமதியளிக்கிறது.\nஅதனால்,ஆடம்பரமாக திருமணம் செய்ய நினைத்தோர் கூட தற்போது மினி ஹால்களையே அதிகம் முன்பதிவு செய்து திருமணம் செய்து வருகின்றனர்.\nசென்னையை பொறுத்தவரை, திருமண மண்டபங்கள் மாநகராட்சி நிர்வாகம் வசம் சென்றிருப்பதால், பெரும்பாலான திருமணங்கள் மினிஹால்களிலேயே நடைபெற்றுவருகிறது. பிரசித்திபெற்ற வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்வது சிறப்பு என்பதால் பலர் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு வழபழனியை சுற்றியுள்ள மினி ஹால்களில் திருமணங்களை நடத்திவருகின்றனர்.கடந்தவாரம், அரசு விதிமுறைகளுக்கு மாறாக வடபழனி பகுதியில் உள்ள மினி ஹால்களில் அதிக நபர்கள் கூடுவதாக காலை நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.\nஅதன்,அடிப்படையில் சம்பந்தப்பட்ட மினி ஹால் உரிமையாளர்களை அழைத்து சென்னை வடபழனி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து\nஅரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 நபர்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை என ஹால் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.தற்போதுள்ள நெருக்கடி மற்றும் தங்களது சிரமங்களை கூறியுள்ளனர���. அதன் பின்னர்,\nபோலீசாரின் விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டலாக மாறியுள்ளது.\n10 ஆயிரம் ரூபாய் ஒரு கவரில் போட்டு மூர்த்தி என்ற ஹால் உரிமையாளர் கொடுத்தவுடன் தான் சமாதானமாகி ஹால் உரிமையாளர்களை அனுப்பி வைத்துள்ளனர் வடபழனி போலீசார். மாதா மாதம் வந்து பார்த்துட்டு போங்கப்பா என்று அறிவுரை வேறு சொல்லியுள்ளனர்..\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\n“வைரஸ் பரவலை தடுப்பதற்கே இ-பாஸ்”\nமுன்னாள் குடியரசுத்தலைவருக்கு வைரஸ் தொற்று உறுதி\n12 Noon Headlines | 10 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 9 2020 |\n2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..\n2 மாவட்டங்களில் மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 Aug 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://world.tamilnews.com/2018/07/24/wildfire-greece-40-killed/", "date_download": "2020-08-10T17:17:18Z", "digest": "sha1:OT5RSKTY6AXCQONFU7KTLKOIDYRAKQVV", "length": 46942, "nlines": 480, "source_domain": "world.tamilnews.com", "title": "wildfire Greece 40 killed Today Tamil News, Local News, Leading News", "raw_content": "\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nகிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள பீச் பகுதியில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. (wildfire Greece 40 killed)\nஇதுவரை 104 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர நிலையில் உள்ளனர்.\nஇந்த நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தகவல் தெரிவிக்கின்றது.\nடென்மார்கை சேர்ந்த 4 சுற்றுலா பயணிகள் உள்பட பலர் காணாமல் போயுள்ளனர் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனை தொடர்ந்து கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் தனது போஸ்னியா நாட்டிற்கான சுற்று பயணத்தினை இரத்து செய்துள்ளார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் நாடு முழுவதும் வீடுகள் சேதமடைந்து உள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பொது மக்கள் தஞ்சம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி வருகின்றனர்.\nதீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅந்நாட்டின் மேயர் ஒருவர் 100 வீடுகள் மற்றும் 200 வாகனங்கள் தீயில் எரிந்து கருகியுள்ளன என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஜப்பானில் வீசும் அனல் காற்று – 44 பேர் பலி\nஈரானில் தொடரும் நில அதிர்வு – 400 பேர் காயம்\nசொந்தமாக செயற்கைகோள் – Facebook திட்டம்\nமீண்டும் மக்கள் பாவனைக்கு வரும் சூப்பர் சோனிக் விமானம்\nசீனாவில் அறிமுகமாகும் சாரதி இல்லாத பேருந்து\n22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போ��் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் தலைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மன��யை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவில் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத��திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nவீடியோ: மிருகத்தனமான ராட்டர்டாம் கைதின் பின் குற்றஞ்சாட்டப்படும் பொலிசார்\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஐநாவின் மனித உரிமை கவுன்சிலுக்கு விடைகொடுத்த அமெரிக்கா உண்மை காரணம் இது மட்டும் தான்\nஒரு தலை காதலுக்கு இணங்காத பெண்ணுக்கு காமுகன் செய்த வேலை\nWORLD, ஆசியா, உலக நடப்பு\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nவீடியோ: மிருகத்தனமான ராட்டர்டாம் கைதின் பின் குற்றஞ்சாட்டப்படும் பொலிசார்\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\n22 ஆண்டுகளாக அமேசான் காட்டில் தனி ஆளாக வசிக்கும் காட்டுவாசி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/24818", "date_download": "2020-08-10T15:20:43Z", "digest": "sha1:YQSZGULIQD3EEBVOJQMBBZUI4I44CV3J", "length": 7270, "nlines": 157, "source_domain": "www.arusuvai.com", "title": "டால்டா-வெண்ணெய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nடால்டா,வெண்ணெய் இரேண்டுமே மாஜரீனை தான் சொல்றீகளா\nடால்டா- ஹைட்ரஜனேட்டட் வெஜிடபிள் ஆயில்\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபட்டர்,மாஜரீன் ரெண்டுமே ஒரெ பொருள் தானேbread ல past பண்றது தானே\nபட்டர் என்பது பாலில் இருந்து எடுக்கப் படும் வெண்ணெய். ஆனால் மார்ஜரின் வெஜிடெபில் ஆயில் ல இருந்து செய்யறாங்க. ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு. ரெண்டையுமே ப்ரெட்டில் தடவி சாப்பிடலாம். வெண்ணெய்க்கு பதிலா மார்ஜரின் னும் பயன்படுத்தலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nசிரமம் பார்க்காமல் பதில் தந்ததற்கு மிக்க நன்றிcheese ஐ என்னனு சொல்வீகcheese ஐ என்னனு சொல்வீகஎனக்கு மாஜரீன தான் தெரியும்.I'm SriLankan.அதான் confuseஎனக்கு மாஜரீன தான் தெரியும்.I'm SriLankan.அதான் confuse\nஉடைத்த சம்பா கோதுமை பார்க்க எப்படி இருக்கும்\nஆந்திரா மசாலா செய்வது எப்படி\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=86a634816b32ccb08acbad88d967dff4", "date_download": "2020-08-10T16:35:18Z", "digest": "sha1:QU2LLBYZCJCQQD5TKDH4UC3KRZIUTIE6", "length": 12903, "nlines": 181, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nஉலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் . ________________________ சிரித்து வாழவேண்டும் . ________________________ நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா...\nபுரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம்...\n#ம*க்க*ள் தில*க*த்தை ப*ற்றி எம்.ஆர்.ராதாவின் ம*க*ள் ராதிகா கூறிய*து# பெற்றால்தான் பிள்ளையா ப*ட ஷுட்டிங்கின்போது தான் என் அப்பாவிற்கும்...\nஎத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட...\nகோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்'...\nநெஞ்சில் நிற்கும் வரிகள் சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி...\nஉங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்... மிஸ்டர் பைரவன் ...\nகருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட்டு என்பது தெரியுமா.. இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர்...\nஅடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் \"ஊருக்கு உழைப்பவன்\". இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால் \"ஊருக்கு உழைப்பவனி\"ன் வசூல்...\nமக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள��'' 104/2020 எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/07/20 அன்று*அளித்த*தகவல்கள்*...\nசிங்கப்பூரில் நடந்த #சிவாஜிக்கு #முதல்மரியாதை என்ற விழாவில் புதுமை இயக்குநர் திருகே.#பாலசந்தர் அவர்கள் ஆற்றிய உரை...... சிவாஜியை பற்றி பேச...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த 25-வது படம் ஊட்டிவரை உறவு தமிழ்த்திரை வரலாற்றில் மதுரையில் 25 நூறுநாள் வெற்றிப் படங்களைத்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 21/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் வெற்றிக் கொடியேற்றிய திரைப்பட வரிசையில்... கந்தன் கருணை 1967 #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்...\n* எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும்...\nதிமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.. 'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன...\n :) உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://maatram.org/?p=288", "date_download": "2020-08-10T15:05:59Z", "digest": "sha1:DQKQU7KBI3GCSYXSBDAQXGSM447FAF5E", "length": 13069, "nlines": 60, "source_domain": "maatram.org", "title": "தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்\nதேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்\nதென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வ��ிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன. கடந்த காலங்களில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் அவர்களைச் சுலபமாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.\nஅப்படி இருந்தும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தீவிரவாத பெளத்த பிக்குகளால் மதஸ்தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு, தாக்குதல்காரர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியமையே காரணம். சுமார் 200 பேர் கொண்ட கும்பல் 20இற்கும் அதிகமான பெளத்த குருமார் தலைமையில் தமது வழிபாட்டின்போது வந்து தேவாலயங்களை அடுத்தடுத்துத் தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான தேவாலயங்களின் மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.\nதாக்குதல் நடத்திய பெளத்த பிக்கு ஒருவர் கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை சபைக் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஆதரவு கேட்டு உறுப்பு நாடுகளுக்குத் தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார் ஜனாதிபதி. இப்படியான நிலையில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிப்பது இலங்கை தொடர்பான அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் அணுகுமுறை கடினப்படவே வழிவகுக்கும்.\nஹிக்கடுவ தாக்குதல்களின்போது பொலிஸாரின் செயற்படாமையை ஒப்புக்கொண்டார் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹண. பொலிஸ் குழு மிகவும் சிறியதாக இருந்ததால் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தமுடியாது போனதாகக் கூறுகிறார்.\nசம்பவம் நடந்தபோது பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்தபோதிலும் அவர்கள் பெளத்த குருமாரைத் தடுக்க முயற்சி எதுவும் செய்யவில்லை என்று கிறிஸ்தவ அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஹிக்கடுவையில் தேவாலயங்கள் தாக்கப்படப்போவது குறித்த தகவல் தாக்குதலுக்கு முதல்நாளே பொலிஸாருக்குத் தெரிந்திருந்தது என்றும் கூறப்படுகிறது.\nதாக்குதல் நடத்தப்படலாம் என்று தேவாலய மதகுருமாரைப் பொல���ஸார் எச்சரித்திருந்தனர். தாக்குதல் நடக்கப்போவதான தகவல் ஏற்கெனவே தெரியவந்த போதிலும் அவர்களால் தாக்குதலை நிறுத்தமுடியாது போனமை கவலைக்குரியது; கண்டிக்கத்தக்கது.\nநாட்டில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் மீதும் மத ஸ்தலங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை பெளத்த அடிப்படைவாத அமைப்புகள் மிகவும் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றன. ஹிக்கடுவையில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியோரில் எட்டுப் பிக்குகள் உட்பட 24 பேரை அடையாளம் கண்டுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர். அடையாளம் காணமுடியுமானால் அவர்களைக் கைது செய்யத் தயங்குவது ஏன்\nதேவாலயங்கள் மீதான தாக்குதல்களின்போது பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்தும் நடவடிக்கை எடுக்காதமை குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். பிக்குகள் தலைமையிலான குண்டர்கள் சிங்களத்தில் கூச்சலிடுவதும் தேவாலயப் பொருள்களைத் தீயிடுவதும் கல்வீச்சு நடத்துவதும் தனியார் தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தேவாலயங்களின் ஜன்னல்கள், கதவுகள், இசை வாத்தியங்களும் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளன.\nகெளதம புத்தர் சகல இன மக்களும், மத மக்களும் சமாதானமாக வாழவேண்டும் என்றே போதித்தார். பெரும்பான்மை சிங்கள பெளத்த தேசியவாத எழுச்சியில் புத்தரின் போதனைகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. பெளத்த தேசியவாதம் என்ற பெயரில் பெளத்தம் அல்லாத மதங்கள் தாக்கப்படுகின்றன. சர்வதேச பார்வையில் இலங்கையிலுள்ள பெளத்தபிக்குகள் வன்முறையாளர்களாகக் கருதப்படுகின்றார்கள்.\nதேவாலயங்கள் அமைக்கப்பட்டமை சட்டவிரோதமென்றால் அதற்கு நீதிமன்றம் இருக்கிறது. சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகிறார்கள் பெளத்தமத தீவிரவாதிகள். நாட்டில் சட்ட ஆட்சி சீர்குலைந்து வருவதையே இது எடுத்துக் காட்டுகிறது. அரசு இனியாவது இப்படியான தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஹிக்கடுவை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயம் மீது அடிப்படைவாத பிக்குகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தை தனியார் அலைவரிசைகள் ஒளிபரப்பியுள்ளன. அது குறித்தான வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.\nஇன���ாதம் கட்டுரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமாதானம் மற்றும் முரண்பாடு ஜனநாயகம் நல்லாட்சி நல்லிணக்கம் பெளத்த அடிப்படைவாத அமைப்புகள் பௌத்த பிக்குகள் மதவெறி மனித உரிமைகள் மாற்றம் மாற்றம் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vijay-mallya-is-not-being-extradited-from-england-387360.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:55:43Z", "digest": "sha1:4WMNKRMI2GQPJ6RHVWYZLFLGM22PMB5F", "length": 20080, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா? வாய்ப்பே இல்லையாமே ராஜா? | Vijay Mallya is not being extradited from England - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nரைட் லெக்கை சுழற்றி.. பெஞ்சை உடைத்தது இதுக்குத்தானா ராகுலை சந்தித்த சச்சின்.. பின்னணியில் பிரியங்கா\nகிருஷ்ண ஜெயந்தி 2020: அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணன் - எப்படி வணங்க வேண்டும் தெரியுமா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nசீச்சீ.. அண்ணன் உறவு முறை வருபவரிடம் போய்.. சொல்லியும் கேட்காத மகள்.. தூக்கில் தொங்கிய அம்மா, அப்பா\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nSports குடும்பத்தினருடன் நியூசிலாந்துக்கு போறாரு பென் ஸ்டோக்ஸ்... அடுத்த போட்டிகள் பங்கேற்க மாட்டாராம்\nLifestyle புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்கை காலி...\nMovies கனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்\nAutomobiles எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...\nFinance மன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nEducation 5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேச��ன் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nடெல்லி: இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா எந்த நேரத்திலும் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்படுவார் என செய்திகள் பரபரக்கின்றன. ஆனால் அப்படி எல்லாம் விஜய் மல்லையா எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழ்நிலையே இல்லை என மறுக்கின்றன இங்கிலாந்து தகவல்கள்.\nVijay Mallya நாடு கடத்தப்படுகிறாரா\nஇந்திய வங்கிகளிடம் இருந்து ரூ9,961 கோடி கடன் பெற்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் வங்கிகளை மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார் விஜய் மல்லையா.\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\nமும்பை சிறையில் அடைக்கப்படுவதாக தகவல்\nஇதனால் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி இங்கிலாந்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மே 14-ந் தேதியன்று, விஜய் மல்லையாவை 28 நாட்களுக்குள் நாடு கடத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் விஜய்மல்லையா, இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார். அவர் எந்த நேரமும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுவிடுவார்; இந்தியா வந்த உடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் அடைக்கப்பட இருக்கிறார் என நேற்று இரவு முதல் செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த தகவல்களை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் மிகப் பெரும் சாதனையை போல பதிவிட்டு விவாதித்தும் வருகின்றனர். ஆனால் இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் தகவல்களோ, விஜய் மல்லையாவை எந்த நிமிடத்திலும் நாடு கடத்துவார்கள் என்கிற தகவலில் எந்த ஒரு உண்மையுமே இல்லை என்கின்றன. இந்திய தூதரக வட்டாரங்களும் சரி, மல்லையா தரப்பும் சரி, உடனடியாக நாடு கடத்துதலுக்கான சாத்தியங்களை திட்டவட்டமாகவே மறுத்து வருகின்றனர்.\nஇந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை சிபிஐ, அமலாக்கப் பிரிவின் பழைய அறிக்கைகளை வைத்துக் கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன எனவும் கூறப்படுகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்துதல் தொடர்பான கோப்பில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பாட்டீல் இன்னும் கையெழுத்திடவில்லையாம். இங்கிலாந்து நீதிமன்றங்களில் மல்லையாவுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனேகமாக அவர் அந்த நாட்டில் தஞ்சம் கோரி மனுத் தாக்கல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தேதி குறித்து இன்னமும் முடிவே செய்யப்படவில்லை. ஒருவேளை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டால் அவருடன் செல்லும் அதிகாரிகள் யார் இந்திய அதிகாரிகளிடம் விஜய்மல்லையாவை ஒப்படைக்கும் அதிகாரிகள் யார் என்கிற விவரங்கள் தெரியவந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆகையால் இதுவரை வெளியானவை பொய் செய்திகளே என்கின்றன இங்கிலாந்து தகவல்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த ���ாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia vijay mallya england banks இந்தியா விஜய் மல்லையா இங்கிலாந்து வங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thesam.lk/archives/4776", "date_download": "2020-08-10T15:50:06Z", "digest": "sha1:NG77DA2FO7RGO5IITZ6OFIQF3YMYADET", "length": 13192, "nlines": 99, "source_domain": "thesam.lk", "title": "யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம் - உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல் - Thesam", "raw_content": "\nயாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல்\nயாழ் மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ள காரணத்தினால் யாழ் மாவட்ட மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாரியளவு பாதித்துள்ளது. இதனால் மக்கள் அருகில் உள்ள கடைகளில் அல்லது நடமாடும் சேவை மூலம் தமது அத்தியாவசிய உணவு மற்றும் வேறு இதர பொருட்களை கொள்வனவு செய்யும் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கட்டுப்பாட்டு விலைகளிலும் பார்க்க மிக கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது என பலரும் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் பெரிதும் பாதிப்படைவது நலிவுற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களேயாகும்.\nஆனால், இவ் அசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி யாழ் மாவட்டத்தில் உள்ள சில மொத்த மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், சதொசா கிளைகள், நடமாடும் வியாபார விநியோக சேவையினர் மற்றும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் தற்போது ஒரு வியாபார உத்தியாக அத்தியாவசிய உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக தமது களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து சந்தையில் செயற்கை தட்டுப்பாட்டின் மூலம் மக்கள் மத்தியில் பயபீதியை ஏற்படுத்தி இரட்டிப்பு விலைகளில் விற்பனை செய்ய முயற்சிப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.\nயாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கஜன் இராமநாதன் இதனை கருத்தில் கொண்டு அதே சந்தர்பத்தில் அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தின் மூலம் முதியோருக்கான கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான கொடுப்பனவு, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, சமூர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி தகைமை உள்ளோருக்கான கொடுப்பனவு என தலா 5000 ரூபாய்கள் விசேட உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவ் அத்தியாவசிய உணவு பொருட்கள் நியாயமான விலையில் விற்றால் மாத்திரமே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு மூலம் இவர்கள் பயனடைவர் .\nஆனால், அத்தியாவசிய உணவு மற்றும் இதர பொருட்களின் விலைகள் அபரிமிதமாக அதிகரித்து விற்றகப்படும் பட்சத்தில் இக் கொடுப்பனவு கிடைக்கப்பெறுபவர்களுக்கு அந்த கொடுப்பனவு அவர்களது அத்தியாவசிய உணவு தேவைக்கு போதுமானதாக இருக்காது என்பதை சுட்டிகாட்டியுள்ளார். இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைத்து கட்டுபாட்டு விலையை மீறி விற்பனை செய்வோரை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகள் உடனடியாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட வேலைத்திட்டம்\nரஷ்யாவிடமிருந்து அமெரிக்காவுக்கு மருத்துவ உதவி\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில் தேசிய பட்டியலில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி பூரணமான…\nமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ்…\nகொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற���கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க…\nஓகஸ்ட் 05 க்கு முன்னர் MCC ஒப்பந்தம் பற்றிய தனது நிலைப்பாட்டைக்…\nஅரசியலில் ஜம்பவான்கள் என கூறியவர்கள் முழுமையான தோல்விக்கு மத்தியில்…\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர்…\nபாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக…\nஇதுநாள்வரையில் மக்களும் சுகாதார பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவினரும் செய்த தியாகங்களை ஒரு கும்பலின் அதிகார பேராசைக்காக பலியிட வேண்டுமா\nபிரதமரின் அழைப்பை நிராகரிக்கிறது ஜே.வி.பி - பழைய பாராளுமன்றத்தை கூட்டுங்கள் அல்லது நீதிமன்றத்தை நாடுங்கள் எனவும் அரசாங்கத்திக்கு ஜே.வி.பி கூறுகின்றது.\nமயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532268", "date_download": "2020-08-10T15:16:31Z", "digest": "sha1:W2K3MGGI6RFR7A7OM5JBU5HPCMALKT6D", "length": 7273, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு | Extension of time to apply for .NET Exam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nசென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்.9-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது.\nநெட் தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும்; துணை முதல்வர் ஓபிஎஸ்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 9 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,814 பேருக்கு இத��வரை கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,121-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,665 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் பறிமுதல்\nகேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகுமரியில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த அஸ்வின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி\nயு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த பால்துரை உடல் அரசு மரியாதையுடன் தகனம்\nகோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hytokstech.com/ta/products/spark-plug/european-car2/", "date_download": "2020-08-10T16:19:46Z", "digest": "sha1:77WWTGDHKOY6K4J76TEV55CZPH6WXNOR", "length": 8888, "nlines": 213, "source_domain": "www.hytokstech.com", "title": "ஐரோப்பிய Car2 சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா ஐரோப்பிய Car2 உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஏர் பாய்ச்சல் மீட்டர் / MAF சென்சார்\nஅசல் NGK A004159180 Merceds பென்ஸ் தீப்பொறி பிளக் ...\nசீனா சப்ளையர் கார் பாகங்கள் ஸ்பார்க் மின்னாக்கிகள் ப்ளக் ...\nஇரிடியம் ஸ்பார்க் பிளக்குகள் ஓ.ஈ.எம் # 6046 DCPR7EIX Guangzho ...\nசூடான விற்பனை சீனா சப்ளையர் பி.கே.ஆர் தொடர் தீப்பொறி பிளக் ...\nமிகவும் சாதகமான அசல் பேக்கிங் ஓ.ஈ.எம் 2397 BKUR6E ...\n இரிடியம் ஆட்டோ ஸ்பார்க் பிளக் ஓ.ஈ.எம் DCPR ...\nகார் பிளக் ஸ்பார்க் பிளக் சோதனையாளர் ஓ.ஈ.எம் BKR5EY-11 22401 -...\nஉண்மையான பிளாட்டினம் பல தரையில் ஸ்பார்க் பிளக்குகள் ஓ.ஈ.எம் # ...\n14mm வி-சிறுகான் மையம் நிக்கல் அலாய் தீப்பொறி பிளக் ஓ ...\nToks சூடான விற்பனை வி-வெட்டி நிக்கல் அலாய் தீப்பொறி ஓ.ஈ.எம் அடைப்பை ...\nலேசர் பிளாட்டினம் நன்றாக கம்பி தீப்பொறி பிளக் ஓ.ஈ.எம் # 1675 பி ...\ncoope கொண்டு பல தரையில் நிக்கல் அலாய் தீப்பொறி பிளக் ...\nஓ.ஈ.எம் LZFR6AP11GS 95712 நீண்ட பிளக்குகள் லேசர் Platinu ...\nநிக்கல் அலாய் தீப்பொறி நான்கு தரையில் electr கொண்டு அடைப்பை ...\nஓ.ஈ.எம் ILZKBR7B8DG 95770 நீண்ட பிளக்குகள் 12mm லேசர் ஐஆர் ...\nஓ.ஈ.எம் # 4288 PLKR7A நீண்ட பிளக்குகள் லேசர் பிளாட்டினம் Spar ...\nஓ.ஈ.எம் 5149 PLKR6A சீனா சப்ளையர் ஜெனரேட்டர் உதிரி ...\nஓ.ஈ.எம் 96621 ILTR6G8G நீண்ட பிளக்குகள் 12mm லேசர் Iridi ...\nசூடான விற்பனை 12mm நூல் அளவு பிளாட்டினம் இரிடியம் கம்பு ...\nஓ.ஈ.எம் 4477 ITR6F-13 இரிடியம் ஸ்பார்க் மட்டமான கொண்டு ப்ளக் ...\nஓ.ஈ.எம் 5476 ILTR5D 12mm லேசர் இரிடியம் ஸ்பார்க் பிளக் ஊ ...\nஓ.ஈ.எம் # 6240 PLFR5A-11 லேசர் பிளாட்டினம் ஸ்பார்க் பிளக் ஊ ...\nஓ.ஈ.எம் # 7963 PFR7Q 14mm இரட்டை பிளாட்டின தீப்பொறி பிளக் ...\nஓ.ஈ.எம் # 2397 BKUR6ET-10 மல்டி மைதானம் ஸ்பார்க் பிளக் Wi ...\n12அடுத்த> >> பக்கம் 1/2\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 020-29030980\n© Copyright - 2010-2019 : All Rights Reserved. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2228", "date_download": "2020-08-10T16:16:47Z", "digest": "sha1:FI5KTE46Q67JDKWRDS5RB4P237HSYZHJ", "length": 5760, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | mamata banarjee", "raw_content": "\nபாஜக எம்.எல்.ஏ. மரணம், அரசியல் கொலை அல்ல... குடியரசுத் தலைவருக்கு மம்தா பானர்ஜி கடிதம்...\nஅம்பன் புயலால் மேற்குவங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு\n\"நீங்கள் செய்வது அநீதி\" - மம்தாவுக்கு அமித்ஷா கடிதம்...\nமத்திய அரசு மீது முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு\n\"அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இனப் படுகொலை\"... மம்தா கடும் விமர்சனம்...\n\"டெல்லி முடிவு சிறந்த பாடம்\"... மம்தா பானர்ஜி பேச்சு...\n\"நாய்களைப் போல சுட்டுக் கொன்றோம்\" சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவரின் பேச்சு...\nகாங்கிரஸ் கட்சியின் திட்டம்... புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்...\nபிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு...\n\"எதிராக பேசினால் பாகிஸ்தானியர் என முத்திரை\" மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஅஷ்ட ஐஸ்வர்���ங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள் - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை - க. காந்தி முருகேஷ்வரர்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quotespick.com/ta/17720/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2020-08-10T17:38:07Z", "digest": "sha1:ZVLNDC3UNOB2HGH26PWP52XE3O7V6IXT", "length": 2402, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "தடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம் Quote by Unknown @ Quotespick.com", "raw_content": "\nதடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம்\nநல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி\nதடையை உடைப்போம், ஜல்லிக்கட்டு நடத்துவோம்.\nஇலேசான இதயங்களில் தான் கனமான காதல்\nஎன் ரசிகர்கள் விரும்பும் வரை என்\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nநாம் நம்மால் முடியாது என்று நினைக்கும்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஜல்லிக்கட்டு தடை அதை உடை\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://subbuthatha72.blogspot.com/2016/01/blog-post_14.html", "date_download": "2020-08-10T14:53:26Z", "digest": "sha1:PDBWAS2AUQG7KL2UANWSHXFIOHDEJOFD", "length": 28857, "nlines": 227, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: பச்சையா சொல்லட்டுமா ?", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nவியாழன், 14 ஜனவரி, 2016\nதமிழர் திருநாளாம் பொங்கல் இன்று .\nதமிழ் உள்ளங்கள் கொண்ட அனைவரையும்\nதமிழ்ப் பண்பு நிறைந்த அனைவரையும்\nஇந்த நன்னாளில், எனது இதயத்தில் இணைந்தவரை\nஎன் மனக்கண் முன் நிறுத்தாது இருக்க இயலாது.\nநான் இதுவரை இவரை நேரில் பார்த்ததில்லை.\nதவிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு இவர்\nதன்னை ஒரு குயில் என்பார் இவர்.\n\"கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\"\nஎன் எண்ண அலைகள் வரிசைகளில் அவற்றின் நீள அகலங்களில் (wave length ) இவர் என்னுள் அல்லது மிக்க அருகில் இருக்கிறார். , அவருள் நானும் இருந்தால் அது நான் செய்த புண்ணியமே. . இவர் மரபுசாரா கவிதைகளில் நான் உருகி உறைந்து போன நாட்களும் பல உண்டு.\nவானவில்லை தொட��டுப் பார்த்ததில்லை யாரும். அதனால், வானவில்லை யாரும் தெரியாது என்று சொல்வார்களோ அது போலத்தான், இவரது வலைத் தளமும். இவரது உள்ளம் இவரது எழுத்துக்களிலே தெரிகிறது.\nஇந்த வான வில்லார் தான் இப்புவியில் பிறந்து அறுபது ஆண்டுகள் முடிவடைந்ததை இன்னும் சில நாட்களில் சென்னையில் கொண்டாட இருக்கிறார்.\nஇந்தக் கிழவனுக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அது இந்தக் கிழவனின் பாக்கியம்.\nசுப்பு தாத்தா இன்னும் ஏழு ஜன்மங்கள் ஏழு வண்ணங்களில் எடுத்தாலும் வான வில்லார் போல எழுத இயலுமோ \nவானவில் மனிதன் எனப் பெயர் கொண்ட இவர் வலைத்தளம்\nஎனக்கு ஒரு தலம் . சிவஸ்தலம்.\nபல நேரங்களில் அத்தளம் எனது அகக் கண்களைத் திறந்து இருக்கிறது என்றால் உண்மை.\nஅண்மையிலே இவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமது சுற்றம், உற்றம் யாவருக்கும் சொல்லும் தருணத்தில், புத்தாண்டு உறுதிகள் என்றும் சொல்லி, அதில் மனப்பக்குவம் பற்றி எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார்.\nஅதே சமயம் பல ஐயப்பாடுகளையும் கிளப்பி இருக்கிறார்.\nஅது என்ன ஆங்கிலப் புது வருட முதல் நாளன்று தான் உறுதிப்பாடுகள் எடுக்க வேண்டுமா என்ன தமிழ்த் திருநாள் பொங்கல் தமிழ் மக்களின் புத்தாண்டாகவும் பலரால் கொண்டாடப்படுகிறதே \nஆக, நான் இந்த பொங்கல் திரு நாளன்று அதே உறுதிகள் அடங்கிய மனப்பக்குவத்தை அடையலாம் என்று நினைத்தேன். அந்த உறுதிகளை எடுத்துக்கொள்வோமே என நினைத்தேன்.\nஅதற்கு முன் அதை இன்னும் ஒரு முறை படித்து உள்வாங்கிக்கொள்வோம் என நினைத்தேன்.\nபின்னே வருவது நீல நிறத்தில் அவர் கருத்து.\nகருப்பில் இருப்பது எனது உரத்த சிந்தனைகள் அல்லது மன ஓட்டங்கள்.(loud thinking)\n1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை\nசூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....\n( அந்த \"பிறர்\" குறித்த நமக்கு கடமைகள் எதுவும் இல்லாத போது இவ்வாறு நினைப்பது சரியே எனத்தோன்றினாலும் , தன்னைச் சார்ந்த சமூகம் அல்லது உற்றம் தவறான பாதையில் செல்கிறது என்பதைப் புரிந்தும் அதைக்கண்டு கொள்ளாது இருத்தல் தகுமோ தகுமோ என்று ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.\nஇரண்டாவது, சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொண்டால், நம்மை சந்தர்ப்பவாதி என்று சொல்ல இடம் தராதா \nஒரு பேச்சுக்கு வேண்டுமானால், ஒரு நண்பர் வீட்டுக்குச் செல்கிறோம். அவர��கள் \"நாங்கள் காபி, டீ அருந்துவது இல்லை. ஆகவே, உங்களுக்கு மோர் தருகிறோம் என்றால், சாப்பிடலாம். \"\nஅதற்கு மேலே..... கடைப்பிடிப்பது சந்தேகம் தான்.\nநகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்\nநான் இடிக்க மட்டும் இல்லை. சில சமயம் என்னையே அறியாமல், கடித்தும் விடுகிறேன்.\n2. பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....\nஏற்றுக்கொள்ளுதல் முடியாவிடினும், பொறுத்துக்கொள்ளுதல் முடியும் என நினைக்கிறேன். வாள் கொண்டு தாக்கவேண்டும் என்று சூழ்நிலை சொல்லினும் வாளா இருப்பது கடினம் தான். முயன்று பார்க்கவேண்டும்.\n3. அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து\n\"இன்னாயா இந்த தண்ணி போடுறியே, உடம்புக்கு ஒத்துக்காதையா..லீவர் டாமேஜ் ஆகிடும்.\" என்றேன் என்னோடு வேலை செய்பவர் ஒருவரிடம் (ஒரு 30 வருடத்துக்கு முன்பு. )\n உனக்கு என் மாதிரி ஒரு வைப் இருந்தா இது மாதிரி சொல்வியா என்று எதிர்க்கேள்வி போட்டார் அவர்.\n\" இன்னாயா அவ செஞ்சா இப்படி நீ குடிலேயே பாதி சம்பளத்தை செல்வளிக்கிறே \nஎன்றதற்கு, ஒரு போடு போட்டார்:\n\"சீட்டாடினா, வீட்டுக்கு வராதே அப்படின்னு சொல்லிட்டாடா அப்பவும் சரி பாதி சம்பளம் சீட்டிலே சிலவாயிட்டு தான் இருந்துச்சு.\"\nஅவரவர் நோக்கில் அவரவர் சரிதான் எனும் நிதர்சனம் எனக்கு அன்னிக்கே புரிஞ்சு போச்சு.\n4. நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....\nசில சந்தர்ப்பங்களில் வேறு வழியே இல்லை என்பது உண்மை தான். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சில விஷயங்கள் go to their logical end, whatever we feel notwithstanding. அவிஸ் விஸ்வநாதன் அவர்கள் வலைத் தளம் இது பற்றி அலை அலையாக அளித்திடும் அறிவுரைகள் இன்னமும் இந்த வயதிலும் நான் படிக்கவேண்டும். தொடர்ந்து.\n5 .உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை,\nஅளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....\nசூப்பர் சஜஷன் இது. நமக்கு எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது. Unconditional Love is the spring board of all happiness . வாஸ்தவம். அதே சமயம், அதற்காக, நமது உறவினருக்கு எதிர்பார்ப்புகள் இருந்தால், நாம் தரும் எதுவும் அவர்களுக்கு ஆனந்தமோ திருப்தியோ ஏற்படாது என்பதும் வாஸ்தவம் தானே.\n6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....\nசெய்தாலும் அல்லது செய்யாது இருந்தாலும் என்று சொன்னாலும் இது சரி என்றே தோன்றுகிறது . svaanthas sukaaya எனும் இந்த கன்ச��ப்ட் பற்றி பன்முறை நான் எண்ணியது தான். சொன்னது தான். இதை அடைய ஆனால் ஒரு nobility or magnanimity தேவை. துளசிதாசர் ராமசரித மானஸ் எழுதியபோது , எல்லோரும் கேட்டார்களாம்: ஏற்கனவே, வால்மீகி ஒரு 24000 க்கு மேலே ஸ்லோகங்கள் இருக்கும் காவியம் இருக்கிறதே. இன்னுமொரு காவியம் எதற்கு என்ற பொழுது, அவர் சொன்னாராம்: இது எனது திருப்திக்காக, ஆத்ம திருப்திக்காக செய்கிறேன் என்றாராம். Detatchment from the result and equally attachment to the process that leads to the result is what is needed. ஹூம்... முடியுமா தெரியல்ல..\n7. நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ\nஇது ரொம்ப ப்ராக்டிகல் தான். ஆனால் , செய்வன திருந்தச் செய் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல நேரங்களில், திருப்பிச் செய் என்று பல முறை சொல்லப்பட்டும் இருக்கிறேன். இருக்கட்டும். ஆனால், 6ம் எண் விதியில் இது அடங்கிப்போய் விடுமே \n8.பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை\nநிறுத்தினாலும் நிறுத்தாவிட்டாலும் இந்த உலகத்திலே ஒவ்வொருவருமே யுனீக் . ஒரு மரத்திலே லட்சக்கணக்கான இலைகள் பார்ப்பதற்கு ஒன்று போல தோற்றமளித்தாலும், எந்த ஒரு இலையும் இன்னொரு எந்த ஒரு இலையின் பரிதி அல்லது பரப்பளவுடன் ஒன்று படாது. They look alike, albeit never congruent. அது போல் தான் மனிதராகிய நாமும். ஒப்பிட்டு பார்த்து என்ன செய்யப்போறோம் எது முடியும் எதை நம்மால் மாற்ற இயலாது இந்த இரண்டுக்குள் என்ன வித்தியாசம் கீது இந்த இரண்டுக்குள் என்ன வித்தியாசம் கீது இதை புரிஞ்சுகிட்டாலே போதும். கலாம் சார் படிச்ச காலேஜ் லே தான் நான் படிச்சேன். அவரு படிச்ச சப்ஜெக்ட் தான் நானும் படிச்சேன். அதுக்காவ், நான் என்னை கலாம் சாரோடு ஒப்பிட முடியுமா இதை புரிஞ்சுகிட்டாலே போதும். கலாம் சார் படிச்ச காலேஜ் லே தான் நான் படிச்சேன். அவரு படிச்ச சப்ஜெக்ட் தான் நானும் படிச்சேன். அதுக்காவ், நான் என்னை கலாம் சாரோடு ஒப்பிட முடியுமா அவருக்கு சலாம் போடக்கூட எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.\nவொண்டர்புல். ஸோ நோ கம்பாரிசன் .\nநம்ம நாமாகவே இருப்போம். Be yourself.\n9. நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்\nநூற்றுக்கு நூறு செயல்படுத்த முடியும்.\n( கிழவி காலைலேந்து காபி தண்ணி குடிக்கலையே..\n10.நம் சந்தோஷத்தை ‘பொருட்களுடன்’ பொருத்திக்\nகொள்ளுவதை அறவே நீக்குதல் ...\nசந்தோஷத்திற்கும் பொருட்களுக்கும் இடையே உள்ளது அட்டாச்மென்ட் .\nநான் வேறு, இந்தப் பொருள் வேறு என்ற பாவம் வருமா சந்தேகம் தான். இதுலே என்ன கஷ்டம் என்பவர்க்கு ஒரு டெஸ்ட். உங்கள் பெயர் என்ன என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் வரும். அந்தப் பெயர் உங்கள் உடலுக்கா, உடலில் உள்ள உயிருக்கா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பதில் வரும். அந்தப் பெயர் உங்கள் உடலுக்கா, உடலில் உள்ள உயிருக்கா என்று கேளுங்கள். இது என்ன அபத்தமான கேள்வி என்று கேட்கக் கூடாது. உண்மையிலே இது ஒரு ஆபத்தான கேள்வி. நமது உயிர் போன பின், நமது உடல் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. இல்லையா. என்று கேளுங்கள். இது என்ன அபத்தமான கேள்வி என்று கேட்கக் கூடாது. உண்மையிலே இது ஒரு ஆபத்தான கேள்வி. நமது உயிர் போன பின், நமது உடல் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது. இல்லையா. உடல் அழிந்தபின்பும் நாம் உலகத்தாரால் அறியப்படுகிறோம். அந்த வகையில் நாம் தொடர்ந்து இருக்கிறோம். அப்படி அந்த நிலையில் நாம் இருக்கும் சாத்தியம் தெரியும் போது , அதாவது உடல் உணர்வு நீங்கிய நிலையில் இருக்க இயலும் என உளமார உணர்ந்து, மரிக்க இருக்கும் இந்த உடலுக்கு சந்தோஷத்தைத் தரும் பொருட்களை நாம் தவிர்க்க இயலும். அதுவும் சாத்தியம் என்று தான் தோன்றுகிறது.\nஇது என்ன பெரிய விஷயம் என்பவர்க்கு,\nகாலைலே காபி சாப்பிடுவதை இன்னிலேந்து வேண்டாம் என்று முடிவு எடுங்கள் பார்ப்போம்.\n11. தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை\nஉணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,\nசைகாலஜி லே இது அடிப்படைலே இரண்டாவது அத்தியாயப் பாடம். Basic Difference Between Need and Want. ஒரு நாள் என் வகுப்பிலே ஏகப்பட்ட உதாரணம். சொன்னேன். ஊஹூம். ஆடியன்ஸ் மூஞ்சி சொல்லிச்சு. ஒண்ணும் புரியல்லையே..\n. இன்னாதான்யா சொல்றே அப்படின்னு ஒத்தர் எழுந்து நின்னு கேட்கறாரு.\nபச்சை, சிவப்பு, ஊதா,மஞ்சள் , நீலம் எந்தக் கலர் வேணுமானாலும் சொல்லுங்க என்றார்.\nஅடே .. ஆமாம் சார். என்றார்.\nஉங்களுக்குத் தெரியணுமா. எனக்கு செல் அடிங்க. சொல்றேன்.\nபொங்கல் தினத்தன்று நான் எடுக்கப்போகும் ,\nஇந்த பதினொன்று உறுதிப்பாடுகளில் அஞ்சு ஆறுன்னாச்சும் அடுத்த பொங்கல் வரை தேறுமோ \nஇந்த உறுதிப்பாடுகளை ஈந்த வள்ளல்\nவாழ்வுக்கு ஒரு பொருள் தேடுவோம்.\nபொங்கும் பால் எங்கும் மங்களம�� தருக.\nஇடுகையிட்டது sury siva நேரம் முற்பகல் 7:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ்த் திருநாள் பொங்கல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \n'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஇராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n17 ந் தேதி நடந்த விசயம்\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1992.02.12", "date_download": "2020-08-10T16:03:09Z", "digest": "sha1:SNBXDS5HGXUID7DZ2RR7DLQIPVTLMMXH", "length": 2754, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாதம் 1992.02.12 - நூலகம்", "raw_content": "\nஈழநாதம் 1992.02.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1992 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 டிசம்பர் 2016, 10:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://articles.ayvm.in/2020/03/munipatnikalin-pakti-ciranta.html", "date_download": "2020-08-10T15:11:56Z", "digest": "sha1:YKSBOYZE5CWYEYAMAJP2HEM4ZOUWYUNK", "length": 12624, "nlines": 101, "source_domain": "articles.ayvm.in", "title": "AYVM - Articles: முனிபத்னிகளின் பக்தி சிறந்த எடுத்துக்காட்டு (Munipatnikalin Pakti Ciranta etuttukkattu)", "raw_content": "\nமுனிபத்னிகளின் பக்தி சிறந்த எடுத்துக்காட்டு (Munipatnikalin Pakti Ciranta etuttukkattu)\nஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணனும், பலராமனும் இடையர் சிறுவர்களுடன் கானகம் சென்றபோது அனைவரும் பசியால் தூண்டப்பட்டு உண்பதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கண்ணனை வேண்டினார்கள். அவரும் \"தூரத்தில் ��ச்ரமத்தில் முனிவர்கள் ஓர் யாகத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். அங்கே சென்று கண்ணனும் பலராமனும் கூறினார்கள் என வேண்டி உணவு எடுத்து வாருங்கள்\" என்று கட்டளையிட்டார். இடையர்களும் கண்ணனுக்காக உணவு வேண்டினார்கள். ஆயின் அம்முனிவர்களோ சொர்கத்தை அடைய (இறைவனை அடைய அல்ல) அங்கீரஸயாகத்தில் திளைத்திருந்தனர். இடையர்களுக்கு உணவும் கொடாமல் கர்வத்துடன் பதிலும் கூறாது இருந்தனர். இடையர்கள் திரும்பி வந்து நடந்ததை விவரித்தனர். கண்ணனோ \"மீண்டும் அங்கே சென்று முனிபத்னிகளிடம் எனக்காக உணவை வேண்டுங்கள்\" என்றார். இம்முறை இடையர்களுக்கு ஏமாற்றமில்லை. எந்நேரமும் கிருஷ்ணனின் லீலைகளை செவிமடுத்து முனிபத்னிகளின் உள்ளம் கிருஷ்ண மயமாக இருந்தது. இடையர்கள் சென்றவுடன் சுத்தமான பாத்திரங்களில் அனைத்து வித உணவுகளையும் எடுத்துக் கொண்டு கண்ணனிடம் ஓடோடி வந்தனர். 'நதிகள் கடலரசனை சேரும் ஆர்வத்துடன் ஓடோடி வருவது போன்று' என ஸ்ரீ சுகர் கூறுகிறார். அங்கே கண்ணனுக்கும் அவனுடைய தோழர்களுக்கும் மன நிறைவு ஏற்படும் வரை உணவு படைக்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்து விஷயங்களையும் மறப்பது போன்று கிருஷ்ணதரிசனத்தினால் அனைத்து துன்பங்களையும் தொலைத்தனர்.\n\"யாகம் பூர்த்தியாக உங்கள் கணவர்களிடம் செல்லுங்கள்\" என கண்ணன் அவர்களுக்கு விடையளித்தார். அச்சமயம் அவர்களின் கூற்று மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்து. \"இறைவனிடம் வந்த பிறகு மீண்டும் இல்லறத்திற்கு திரும்ப செல்வது என்ன நியாயம் உனக்காக உறவுகளை எல்லாம் விட்டு வந்துள்ளோம். அவர்களுடைய கட்டளையை மீறி உன்னிடம் வந்த எங்களை மறுபடியும் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் உனக்காக உறவுகளை எல்லாம் விட்டு வந்துள்ளோம். அவர்களுடைய கட்டளையை மீறி உன்னிடம் வந்த எங்களை மறுபடியும் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்\" எனக்கூற கண்ணன் \"அவர்கள் முன்னைவிட உங்களை அதிக கௌரவத்துடன் காண்பார்கள். உங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்யுங்கள். எங்கிருந்தாலும் மனதில் மட்டும் என்னையே சிந்தியுங்கள். என்னையே வந்து அடைவீர்கள்\" என உறுதி கூறிய பின் அவர்கள் திரும்பிச் சென்றனர். அங்கே முனிவர்களும் தம் அறிவின்மைக்காக வருந்தி இவர்களை கௌரவித்தனர். மேலும் \"நம்முடைய கல்வி, சாஸ்திர ஞானம், சாதனை அனைத்தும் ஒழியட்டும். இறைவனே கூற��யும் அதை அறியும் திறனை நம் தலை கனத்தினால் இழந்துவிட்டோம். நம் மனைவிகளே பாக்கியசாலிகள். எவ்விதமான சாஸ்திர பயிற்சியும் இல்லாவிடினும் பக்த சிரோமணிகளானதால் இறைவனை காணும் பேறு பெற்றனர்\" என வருந்தினர்.\nஇக் கதை நமக்கு பக்தியின் உன்னத நிலை அனைத்திற்கும் மேலானது என உரைக்கிறது. \"இறைவனை எல்லா ஜீவிகளும் கணவனை(பதியை) மனைவி பின்பற்றுவது போன்று அனுசரிக்க வேண்டும். ஸ்ரீபதியையே பற்றி அவனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்\" எனும் ஸ்ரீரங்க மஹாகுருவின் கூற்று இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. யாகப்பொருட்கள், அக்னி, தேவதைகள் அனைத்தும் கிருஷ்ண மயமே. அவ்வாறான பரம்பொருளே நேரில் தோன்றி கேட்டாலும் நம் கர்வம் கண்களை மறைப்பதுண்டு. அனைத்து படிப்பறிவும் இறைவனை அடைவதற்கே என்பதை மறக்கும் போது நமக்கும் அம்முனிகளைப் போன்றே நிகழலாம் அன்றோ முனிபத்னிகளை போன்று அவனிடம் பக்தி கொண்டவர்களாக திகழ்வோமாக.\nகுறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.\nஉணவை ஏற்பதற்கு வேண்டிய முன்-நிபந்தனை (Unavai Erpat...\nமுனிபத்னிகளின் பக்தி சிறந்த எடுத்துக்காட்டு (Munip...\nநமக்குள்ளே இருக்கும் எலியின் கதை (Namakkulle Irukk...\nபுலன்களின் கவர்ந்திழுக்கும் திறன் (Pulankalin kava...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsubra.wordpress.com/category/soldiers/", "date_download": "2020-08-10T16:25:27Z", "digest": "sha1:GP7XYORQDGXURCYBCVGTD6YVJRMDPSVT", "length": 108417, "nlines": 442, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Soldiers « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஏப்ரல், 2008\nமூதூர் தொண்டர் நிறுவன பணியாளர் கொலைகளை அரசாங்கப் படையினரே செய்ததாக மனித உரிமை அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது\nஇலங்கையில் சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு தொண்டு நிறுவனமான அக்ஷன் பெஃய்ம் நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களின் பெயரை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கம் இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\n2006 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடனான மோதலை அடுத்து மூதூரை கைப்பற்றிய காலப்பகுதியில் நடந்த இந்த கொலைகள் தொடர்பில், இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றும் விசாரணைகளை நடத்தி வருகிறது.\nஆனால், இந்தப் புலன் விசாரணை நடவடிக்கைகளை அரசாங்கம் மறைக்க முயலுவதாகக் குற்றஞ்சாட்டி, இதனைக் கண்காணித்துவந்த, சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று தனது கண்காணிப்புப் பணியில் இருந்து விலகிச் சென்று விட்டது.\nதுணைப்படையைச் சேர்ந்த ஒரு ஊர்காவற்படைச் சிப்பாயும், இரண்டு பொலிஸ்காரர்களும் இந்தக்கொலைகளைச் செய்ததாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கூறி அவர்களது பெயர்களையும் வெளியிட்டுள்ளது.\nஇந்த கொலைச் சம்பவங்கள் குறித்த பொதுவிசாரணைகளில் இலங்கை ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதால், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அந்த ஆணைக்குழுவின் முன்பாக தமது ஆதாரங்களை காண்பித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சரான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதற்குப் பதிலளிக்குமுகமாக தமிழோசையிடம் பேசிய மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோபாலசிங்கம் சிறிதரன் அவர்கள், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த ஆணைக்குழுவின் முன்பாக ஆஜர் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனாலும், அந்தச் சாட்சியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமின்னேரியாவில் மின்னல் தாக்��ியதில் நான்கு படையினர் மரணம் 59 பேர் காயம்\nஇலங்கையின் வட-மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மின்னேரியா இராணுவத்தளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இராணுவமுகாமொன்றினைச் சேர்ந்த ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் இன்று மாலை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மிகவும் சக்திவாய்ந்த மின்னல் ஒன்று தாக்கியதில் சுமார் நான்கு படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் சுமார் 59 படையினர் காயமடைந்து பொலன்நறுவை தளவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇன்று மாலை சுமார் 5.30 மணியளவில் பொலன்நறுவை மாவட்டம் மின்னேரியா கட்டுக்கெலிய இராணுவ முகாம் பகுதியில் வழமையான இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ அணியினரே இந்த மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அதிதீவிர சத்திர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்று மாலை இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலுள்ள சிறைச்சாலையை உடைத்துத் தப்பி வெளியேறமுயன்ற நான்கு சிறைக்கைதிகள் அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமாகியிருப்பதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தின் போது மேலும் மூன்று சிறைக்கைதிகள் காயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் பொலிஸ்காவலுடன் சிகிச்சைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது பொலிசாரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் பொலிசார்\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2008\nஇயக்கத்திலிருந்து சிறார் 22 பேரை விடுதலை செய்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்\nஇயக்கத்தில் இளம்பிராயத்தினர் என்பது ஒரு நெடுங்கால சர்ச்சை\nவிடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து 22 சிறாரை விடுதலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் படையில் நூற்றுக்கணக்கான சிறார் இன்னும் இருப்பதாக யுனிசெஃப் என்ற ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்திருப்பதையும் புலிகள் மறுத்துரைத்திருக்கின்றார்கள்.\nதங்களால் விடுவிக்கப்பட்டுள்ள சிறார் தொடர்பான விபரங்களை யுனிசெஃப் நிறுவனம் உறுதிப்படுத்துவதற்குத் தவறியிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றார்கள்.\nவிடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக விடுதலைப் புலிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nஇருபது சிறாரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஏ. என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.\nநூற்றுக்கணக்கான சிறார் தமது அமைப்பில் இன்னும் இருப்பதாகக் கூறிவரும் யுனிசெஃப் நிறுவனம், இந்தச் சிறார் தொடர்பான பிந்திய தகவல்களை உறுதிசெய்து தனது பட்டியலை மாற்றியமைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகள் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்கள்.\nஅதேவேளை, தமது அமைப்பில் உள்ள வேறு 41 சிறாருக்கு பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்யமுடியாத நிலை தோன்றியிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை ஏ9 வீதியில் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும், வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியிலும் அரசாங்கத்தினால் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கும் இடையிலான பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் வர்த்தக தேவைகளுக்கான ட்ரக் வண்டிகளின் போக்குவரத்து என்பன தாமதமடைய நேரிட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்நிலையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமைகளிலும் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி ஊடான வாகனப் போக்குவரத்து நடைபெறுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் மேலதிக கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை���ில் குறிப்பிட்டிருக்கின்றது.\nதிங்கள் முதல் வெள்ளிவரை என வாரத்தில் 5 தினங்களே ஓமந்தை சோதனைச்சாவடி வழமையாகப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனினும், சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்டு வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வன்னிப்பிரதேச அரச வைத்தியசாலைகளுக்கான மருந்துப் பொருட்களை வவுனியாவில் இருந்து ஓமந்தை ஊடாகக் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவதில் நிலவுகின்ற காலதாமதம் காரணமாக ஓமந்தை சோதனைச்சாவடி சனிக்கிழமைகளிலும் திறக்கப்படுவதனால் பெரிதாகப் பயனேதும் ஏற்படாது என்கிறார் கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.\nஇந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய இலங்கை வியாபாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கையிலுள்ள அரிசி வர்த்தகர்கள், தற்போது நாட்டில் நிலவும் அரிசி தட்டுபாட்டை தீர்க்கும் முகமாகவும், வரவுள்ள தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்படும் தேவைகளை சமாளிக்கும் முகமாகவும் இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள்.\nஇது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார் கொழும்பு பழைய சோணகர் தெரு வர்த்தக சங்கத் தலைவர் பழனியாண்டி சுந்தரம்.\nபொதுவாக தங்கள் நாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசியைத் தாங்களே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய நிலைமை இருக்கும். ஆனால் இந்த முறை மழையில் ஏராளமான பயிர் நாசமடைந்துவிட்டதால், அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅது மட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள வியாபாரிகள் சோளம் மற்றும் சோயா போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனங்களை இந்தியாவிலிருந்துதான் பெருமளவு இறக்குமதி செய்ததாகவும், ஆனால் அவற்றின் விலை இரட்டிப்பாகி அரிசி விலையைவிட உயர்ந்துவிட்டதால், கிட்டத்தட்ட 70,000 டன் அரிசி இவ்வாறு தீவனமாக உயயோகிக்கப்பட்டதும் அரிசி பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் கூறுகிறார்.\nசிங்களப் புத்த��ண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஒன்றை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்றும் அத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு உதவியாக இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மீதான தீர்வையையும் அவர் அகற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தல்: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் வேட்பாளர்கள் குறித்து பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் பிரதேச ரீதியாக பேச்சுவார்ததை நடத்திவருகின்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம ஜயந்த், முஸ்லிம் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் சகிதம் இப்பேச்சுவார்த்தையை பள்ளிவாசல் சம்மேளனங்களுடன் நடத்திவருகின்றார்.\nதிங்களன்று மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் வேட்பாளர்களைத் தமது கட்சியில் இணைந்து போட்டியிட முன்வருமாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரான எம்.டி.எம். ஹாலித் ஹாஜியார் கூறுகின்றார்.\nதமிழர்களும் முஸ்லிம்களும் ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிடுவதன் மூலம் முதலமைச்சர் பதவியை சுழற்சி அடிப்படையில் பகிர்ந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சியினால் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nதமது சம்மேளனமானது அரசியல் சார்பற்ற அமைப்பு என்பதை இக்குழுவினரிடம் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.\nதிருகோணமலை இளம்பெண்ணுக்கு ‘சவுதியரேபியாவில் சித்ரவதை’\nமத்திய கிழக்கில் சித்ரவதைக்கு உள்ளாகும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்\nசவுதியரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்துத் திரும்பியிருக்கும் திருகோணமலை கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சவுதியில் தான் வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் தன்னைக் கொடுமைப் படுத்தியதாக பொலிசாரிடம் புகா���் தெரிவித்துள்ளார்.\nநோய்வாய்ப்பட்ட நிலையில் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்ற நலினா உம்மாள் என்ற இளம்பெண், சவுதியரேபியாவிலும் இரண்டுவார காலம் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார்.\nதான் வேலைக்குச் சேர்ந்து ஒரு சில நாட்களில், அந்த வீட்டில் சிறு குழந்தை ஒன்று இறந்துபோகவே. வீட்டின் முதலாளியம்மா, தன்னை தரித்திரம் பிடித்தவள் என்று கூறி பலவித சித்ரவதைக்கும் ஆளாக்கியதாக நலினா தெரிவித்துள்ளார்.\nஆரம்பத்தில், தன்னை குவைத் அனுப்புவதாகச் சொல்லி ஏஜெண்டுகள் சவுதிக்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇது குறித்து திருகோணமலை செய்தியாளர் ரத்னலிங்கம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2008\nஇலங்கை கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு புதிய தமிழ் கூட்டணி\nஇலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ஆகிய தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து தமிழ் ஜனநாயக தேசிய முன்ணணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது.\nதமிழ் ஜனநாயக தேசிய முன்ணணி புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் காரணமாகவே 13 வது அரசியல் யாப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சராக தமிழரொருவர் வரவேண்டும் என்பதே நியாயமானது என்றும் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கு மாகாணம் சட்ட ரீதியாகவே தற்போது பிரிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறிய அவர் இணைப்பு பற்றி கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டியவர்கள் என்றார்.\nதமது தமிழ் ஜனநாயக தேசிய முன்னனியில் 5 இடது சாரி கட்சிகள் இணைந்து போட்டியிட முன் வந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்\nஇலங்கை படையினருக்கு கொசுக்கடியினால் தொற்றுநோய்கள்\nஇலங்கையின் மன்னார், வவுனியா மற்றும் வெலிஓயா எனப்படும் மணலாறு போன்ற வன்னிப்போர்முனைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட கொசுக்களின் பெருக்கத்தினால் சுமார் 200 துருப்பினர் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nடெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட படையினருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்தோடு அங்கு ஏற்கனவே முகாமிட்டிருக்கும் படையினருக்கும் கொசு வலைகள் போன்றவை கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பகுதிக்கு சென்ற அனுராதபுர வைத்தியசாலை உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், இந்த தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரிகேடியர் உதயநாணயக்கார கூறினார்.\nஇலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது குறித்து ஐ நா கவலை\nஐக்கிய நாடுகள் சபை ஆசிய பசிபிக் பகுதிக்கான இந்த ஆண்டின் பொருளாதார சமூக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஆசிய பசிபிக் பகுதியில் பல நாடுகள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடைந்திருந்தாலும் விவசாயத்துறையில் பின்னடைவையே சந்தித்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பின்னடைவு கூடுதலாக உள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் விவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பற்றி கவலை வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கை, அது தொடர்பில் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தியுள்ளது.\nவிவசாயத்துறை புறக்கணிக்கப்படுவது பெருமளவில் வறுமைக்கு வழி செய்யும் எனச் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, இலங்கை அரசு விவசாயத்துறைக்கு புத்துயிரூட்ட வேண்டியதை வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன்\nஇலங்கையில் விவசாயத்துறைக்கு பல சலுகைகளை வழங்கியும் கூட விவசாயத்துறையில் உற்பத்தி திறன் அதிகரிக்கவில்லை என சுட்டிக் காட்டுகிறார் இலங்கை பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ண சர்வானந்தன். இதுதான் இலங்கை அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது எனவும் அவர் கூறுகிறார்.\nவிவசாயத்துறையில் பொருளாதார சீர்திருத்தங்களும், விவசாய அணுகுமுறையில் எந்தவிதமான சீர்திருத்தங்களும் ஏற்படாமாலிருப்பததுதான் இதற்கான அடிப்படை காரணம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார். விவசாய நிலங்கள் சீர்திருத்திருத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்றும் கலாநிதி சர்வானந்தன் கூறுகிறார்.\nஅரசும் விவசாயிகளும் நெல் உற்பத்தியில்தான் கூடுதலான கவனம் செலுத்தி வருவதும், பணப்பயிர்களில் கவனம் செலுத்தாததும் விவசாயத்துறையின் தேக்கத்திற்கான காரணங்களாக கருதலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார். விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் செய்வதற்கு தேவையான நீர் ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தி, சந்தை வாய்ப்புகளை அதிகரித்து கொடுத்து, நில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே உடனடி தேவை எனவும் கலாநிதி சர்வானந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் சுட்டுக்கொலை\nஇலங்கையின் மொனராகலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் டாக்டர் அண்ணாமலை நாராயணன் முத்துலிங்கம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொனராகலை நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணி முடித்து விட்டு அவர் திரும்பி கொண்டிருந்த வேளை, வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, இலங்கையின் கிழக்கு மாகாணசபை தேர்தலில், முஸ்லிம் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து முதலமைச்சர் பதவியை வெல்வதற்காக ஒன்றுபட்டு தனித்துவமான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், அல்லாத பட்சத்தில், மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தனித்துவமான முறையில் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று சனிக்கிழமை மூதூர் ஆனைச்சேனை திடலில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பி.கே கலில் தெரிவித்துள்ளார்.\nநீரில் தத்தளிக்கும் விவசாயம் – பெட்டகம்\nஇலங்கையின் வட மாவட்டங்களிலுள்ள விவசாய நிலங்கள் அண்மையில் பெய்த அடைமழையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவழமைக்குப் புறம்பாக அறுவடைக் காலத்தில் மழை பெய்து பெரும் நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் ஆற்றாற்றுகின்றனர்.\nமன்னார் மாவட்டத்தில் மட்டும் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரில் மூழ்கி நாசமடைந்ததாக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.\nவட இலங்கையில் மழைப் பாதிப்புகள் குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் தொகுத்தளிக்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 28 மார்ச், 2008\nமனம் மாறும் தற்கொலை குண்டுதாரிக்கு ரொக்கப் பரிசு – கொழும்பில் அனாமதேய சுவரொட்டி\n‘தற்கொலை குண்டுதாரியாக நினைப்பவர்கள் மனதை மாற்றிக்கொண்டால் ரொக்கப் பணம் பரிசாகக் கிடைக்கும்’ என்று கூறும் புதிய சுவரொட்டிகள் இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.\nகொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு பகுதியில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nஇந்தச் சுவரொட்டிகளில் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்டத் தலையைக் காட்டி, அதனருகே நீங்களும் வாழப் பிறந்தவர்தான்… ஏன் குண்டுதாரியாகி மடிய வேண்டும்\nகரும்புலிகள் என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையில் சேர எண்ணம் கொண்டுள்ளவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் 118 என்று துவங்கும் அரசாங்க தொலைபேசி இலக்கம் ஒன்றை அழைக்க வேண்டும் என்றும் அந்த சுவரொட்டி கூறுகிறது.\nஅப்படி மனதை மாற்றிக்கொள்பவர்களுக்கு உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கோடி ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க தொலைபேசி இலக்கம் இந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றிருந்தாலும், இப்படி ஒரு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை, இது ஏமாற்று வேலை என்று இராணுவம் கூறுகிறது.\nஇந்தச் சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருவதாகக் கூறிய இராணுவம் சார்பாகப் ப���சவல்ல பிரிகேடியர் உதய நாணயகார, அந்தச் சுவரொட்டியிலுள்ள தொலைபேசி எண்ணை தான் அழைத்தபோது பதிலே இல்லை என்றும் இது ஒரு ஏமாற்று வேலை என்று தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கை வெளியுறவுத்துறையிடம் தெரிவிக்காமல் யுனிசெஃப் தூதுவர் புலிகளைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சிக்குச் சென்று அந்த அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பினை தமது அமைச்சுக்கு அறிவிக்காது மேற்கொண்டார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சு, திங்களன்று அவரை தனது அமைச்சிற்கு அழைத்து இது குறித்த கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.\nஇது குறித்து இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில், வெளியுறவுச் செயலர் பாலித கொஹென இவருடனான இந்தச் சந்திப்பின்போது, வெளிநாட்டு இராஜதந்திரிகளோ அல்லது உயர்பிரதிநிதிகளோ இலங்கையின் வடமாகாணத்திலுள்ள கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்வது குறித்து தற்போது வெளிநாட்டமைச்சு அமுல்படுத்திவரும் நடைமுறைகளை, யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே கடைப்பிடிக்கவில்லை என்பதைனைச் சுட்டிக்காட்டி, தனது அதிருப்தியினையும், கண்டனத்தினையும் வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.\nவெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான இவ்வாறான சந்திப்புக்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதனால், வெளிநாட்டமைச்சு அமல்படுத்திவரும் இவ்வாறான நடைமுறைகளை யுனிசெஃப்பின் இலங்கைக்கான புதிய வதிவிடத் தூதுவர் பிலிப்பே டுவாமெல்லே மீறி நடந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் இலங்கையின் வெளியுறவுச் செயலர் பாலித கொஹென அவரிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇது குறித்து வெளியுறவு அமைச்சின் செயலரிடம் பதிலளித்த பிலிப்பே டுவாமெல்லே, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையில் தனது பதவியினைப் பொறுப்பேற்றுக்கொண்ட தான், வெளிநாட்டமைச்சின் இந்த ப��திய நடைமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்கவில்லை என்றும், தனது விஜயம் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினுடனான கலந்துரையாடலின் பின்னரே தான் இந்த விஜயத்தினை மேற்கொண்டதாகவும் இலங்கையின் வெளியுறவுச் செயலரிடம் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅத்துடன் புலிகள் சிறார்களை தமது படைகளில் சேர்ப்பது தொடர்பில் யுனிசெஃப்பிற்கும், புலிகள் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சியினை அவதானிப்பதற்காகவும், அங்கு பணியாற்றும் யுனிசெஃப் அமைப்பின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைகளை நடாத்துவதற்காகவுமே தான் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததாக அவர் தனது பக்க விளக்கத்தினை முன்வைத்தாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.\nஇவ்விவகாரம் குறித்து இலங்கையிலுள்ள யுனிசெஃப்ன் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி கோர்டன் வெய்ஸ் தமிழோசையில் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nவட இலங்கை வன்முறையில் விடுதலைப் புலிகள் 24 பேர், படையினர் 2 பேர் பலி: இலங்கை இராணுவம்\nஇலங்கையின் வடக்கே நாகர்கோவில், முகமாலை, பொன்னாலை, வவுனியா மற்றும் மன்னார் உயிலங்குளம், பரப்பாங்கண்டல், மாந்தை, நரிக்குளம் போன்ற இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், இரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nநாகர்கோவில், முகமாலை பகுதிகளில் செவ்வாயன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nவவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் இன்று காலை நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, செவ்வாய் அதிகாலை வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதிகளில் இராணுவத்தினரின் 20 பேர் கொண்ட சிறிய முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்ததாகவும், இதில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மின்னஞ்சல் வழியாக தெரிவித்திருக்கின்றார்.\nஇங்கிருந்து ஆயுதத் தளவாடங்கள் தங்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் முகாம் எரியூட்டப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் இளந்திரையன் கூறியிருக்கின்றார்.\nஎனினும் வவுனியா உலுக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் செவ்வாய் அதிகாலை இராணுவ காவலரண் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்து சில ஆயுதத் தளபாடங்களைக் கைப்பற்றித் தப்பிச்சென்றுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இதனையடுத்து, அப்பகுதியில் தப்பியோடிய விடுதலைப் புலிகளைக் கண்டு பிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கையொன்று நடத்தப்பட்டுள்ளது.\nதிங்களன்று யாழ்ப்பாணம் முகமாலை பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்தின் இராணுவ முன்னரங்கப் பகுதிகளிலும் இடம்பெற்ற சண்டைகளில் 18 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஇதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் எஸ்.தவராஜாவின் உடல் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொடரும் மோதல்களில் மேலும் பலர் பலி\nஇலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறமாகிய முள்ளிக்குளம் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியிலும் இந்த இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கிடையில் நேற்றும் இன்றும் வன்னிப்பிரதேசம் மற்றும் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 32 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் அறிவித்திருக்கின்றது.\nயாழ் முகமாலை, மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் வடபகுதி, அடம்பன் தெற்கு ஆகிய முன்னரங்க பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களின்போது 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, வவுனியா கல்மடு, நாவற்குளம், மன்னார் குறிசுட்டகுளம், விளாத்திக்குளம் போன்ற இராணுவ முன்னரங்க பகுதிகளில் நேற்று மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nஇதனிடையில் கல்மடு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சண்டையின்போது கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்கள் இன்று வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இலங்கையின் வடபகுதியிலிருந்து போர் சூழல் காரணமாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் ஆசியப் பிரிவுக்காக பேசவல்ல அதிகாரியான கார்லா ஹாடட் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி\nஇலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.\nமன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\nஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.\nவட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.\nகிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஅதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது\nஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.\nஅடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nகடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.\nஇலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.\nஇந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபோர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.\nலண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா\nசித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.\nமனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.\nஇப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.\nகருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அ���ிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.\nபிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.\nஇவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.\nசே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்\nகியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது.\nசே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார்.\nஇந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள்.\nஅர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர்.\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது.\nசே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.\nபொலிவிய ராணுவத்தை ஆட்டிப்படைத்த சே குவாராவின் 40}வது ஆண்டு நினைவு தினம்\nபொலி விய ராணு வத்தை ஆட் டிப்படைத்த கொரில்லாத் தலைவர் சே குவாராவின் 40வது ஆண்டு நி û ன வு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அந் நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.\nஆர்ஜென்டீனாவில் பிறந்து தொழில்ரீதியில் மருத்துவராக இருந்து பின்னர் கொரில்லாத் தலைவராக மாறிய சே குவாரா கடந்த 1967-ம் ஆண்டு அக் டோபர் 8-ம் தேதி பொலிவிய ராணுவத்தால் சுட்டுக் கொல் லப்பட்டார்.\nசமூக சிந்தனையா��ரான சே குவாரா, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர போராடி வந்தார். இந்நிலையில் பொலிவிய ராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்ட அவர், 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் இறந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யிலும் அந்நாட்டு மக்களில் சிலர் அவரை புனிதத் தலைவராகவே கருதிவருகின்றனர்.\nஆனால் ராணுவத்தினர் அவர் மீது கொண்டிருந்த ஆத்திரமும் வெறுப்பும் இன்னும் தணிந்தபா டில்லை. அவரைப் பிடிப்பதற் காக போராடிய ராணுவ வீரர்க ளில் சிலர் இன்னும் உயிருடன் உள்ளனர்.\n“சே குவாராவின் நினைவு தினத்தில் பொலிவிய அதிபர் ஈவோ மொராலேஸ் அவருக்கு அஞ்சலி செலுத்துவது நாட்டின் கெüவரத்துக்கும், ராணுவ வீரர் களுக்கும் இழைக்கப்படும் துரோ கமாகும்’ என்று சே குவாரை பிடித்த கமாண்டர் காரி பிராடோ (68) தெரிவித்தார்.\nநாட்டை பிடிக்க வந்தவரை கெüரவிப்பதைவிட எங்கள் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை கெüரவப்ப டுத்தலாம் என்றும் அவர் தெரி வித்தார்.\nலத்தீன் அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் வேறுபட்டு கிடந்த அடித்தட்டு மக்களுக்கு ஆயுத புரட்சி மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சே குவாரா திட்ட மிட்டார். அதன்படி பொலிவி யாவில் புரட்சிகர படையை ஏற்ப டுத்தி 11 மாதங்கள் ராணுவத்தை எதிர்த்து போராடி வந்தார்.\nஅதற்காக சே குவாராவின் தலைமையில் செயல்பட்ட போராளிகள், காடுகளில் மறைந்து வாழ்ந்து பயிற்சி பெற்று வந்தனர். ஆனால் அவர் களுக்கு உள்ளூர் மக்கள் போதிய ஆதரவும் உதவியும் அளிக்காததால் அந்த வீரர்களில் சிலர் சண்டையிலும், சிலர் பட் டினியாலும், நோய்வாய்ப்பட் டும் இறந்தனர்.\nஇராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு\nஇராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.\nஇராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள��� என்றும் அவர் தெரிவித்தார்.\nபாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.\nபாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது\nஇராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.\nஅடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.\nஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lk.e-scooter.co/carver/", "date_download": "2020-08-10T15:44:14Z", "digest": "sha1:GVOODND3INXBJJSXU6X6CUYV3D6WVLEZ", "length": 14103, "nlines": 154, "source_domain": "lk.e-scooter.co", "title": "Carver – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2020", "raw_content": "\nகார்வர் என்பது நெதர்லாந்தில் இருந்து ஒரு மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு புதுமையான மின் ஸ்கூட்டர்-கார் குறுக்கு. ஒரு வாகனத்தின் நன்மைகள் (நீர் ஆதாரம், கூடுதலான பாதுகாப்பான இடம், பைக் ஏஜெண்டுக்கான அறிகுறி) ஒரு ஸ்கூட்டரின் நன்மைகள் (வாகனம் ஓட்டும் உரிமம், ஹெல்மெட், இலவச வாகன நிறுத்தம்) ஆகியவற்றின் உதவியுடன் இயக்கிச் சுற்றியுள்ள வாகனம் அல்லது என்.வி. ).\nகார்வர் என்பது வெஸ்பா எலிட்ரிகா போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் சற்றே உயர்ந்த விலை உயர்ந்த தரமாகும்.\nகார்வர் ஒவ்வொரு சக்கரத்திலும் சக்தி வாய்ந்த 2,000 வாட் மின் மோட்டார் (4,000 வாட் மொத்தம்) அதிகபட்ச வேகம் 60 கிமீ / மணி ஆகும். ஸ்கூட்டர் 0-45km / h க்கு 8 விநாடிகளில் துரிதப்படுத்துகிறது.\n100 ���ிமீ ஒரு சிறந்த ஓட்டுநர் வரம்பிற்கு ஸ்கூட்டர் 5.6 kWh லித்தியம் பேட்டரி உள்ளது. 6.5 மணி நேரத்திற்கு ஒரு வழக்கமான சக்தி சாக்கெட் மூலம் பேட்டரி சார்ஜ் செய்யப்படலாம்.\nகார்வர் ஒரு 75 லிட்டர் பேக்கேஜ் பெட்டியாவை வழங்குகிறது, இது ஒரு சிறிய காரில் உள்ள சரக்குக் கிடங்கில் சிறியதாக உள்ளது.\nகார்வர் பின்புற பயணிகள் ஒரு விசாலமான இருக்கை வழங்குகிறது. இது ஒரு காபி வைத்திருக்கும் ஒரு வணிகர் பொருந்துகிறது மற்றும் அது பாதுகாப்பாக குழந்தைகள் போக்குவரத்து பயன்படுத்த முடியும்.\nகார்வர் ஒரு உண்மையான ஸ்மார்ட் ஸ்கூட்டர் மற்றும் ஸ்கூட்டர் பயன்பாடுகள், வழிசெலுத்தல் மற்றும் ஒரு இசை நாடகப் பட்டியல் அணுகுவதற்கான ஸ்மார்ட் ஃபோனோடு இணைக்கிறது. கார்வர் ஒரு உயர் இறுதியில் இசை அமைப்பு வழங்குகிறது உள்ளமைக்கப்பட்ட பேச்சாளர்கள் மற்றும் கைகளில் இலவச அழைப்பு ஒரு உகந்த தீர்வு.\nஸ்கூட்டரில் ஒரு புதுமையான சாய்-சிஸ்டம் உள்ளது, அது ஸ்கூட்டரை செங்குத்தான திருப்பங்களை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. இது டைனமிக் வாகன கட்டுப்பாடு (DVC ™) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சமநிலை முறைமை என பெயரிடப்பட்டது. இந்த இயந்திரம் ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு கூடுதல் எளிதாகிறது.\nDVC நம்பகமான, கணிக்கக்கூடிய மற்றும் மிகுந்த பதிலளிக்கக்கூடியது. இது எல்லா நேரங்களிலும் உங்கள் ஸ்திரத்தன்மைக்கு உதவுகிறது மற்றும் அற்புதமான உந்துதல் உணர்வை உருவாக்குகிறது.\nஸ்கூட்டர் முற்றிலும் நீர் ஆதாரம் மற்றும் மழை மற்றும் காற்று இருந்து இயக்கி பாதுகாக்கிறது. கார்வர் ஒரு மின்சார ஜன்னல் துடைப்பான் உள்ளது.\nஸ்கூட்டர் ஒரு 98 சதுர அகலம் கொண்டது, இது ஒரு மோட்டார் சைக்கிளுடன் ஒப்பிடத்தக்கது, அது ஸ்கூட்டரை நிறுத்த எளிதாக்குகிறது.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் தனிப்பயனாக்கத்திற்கான பல விருப்பங்களை வழங்குகிறது. ஸ்கூட்டரில் நெதர்லாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் தொழில்முறை / சரக்கு பயன்பாட்டிற்கான மாற்றியமைத்தல், விளம்பர பயன்பாடு அல்லது பிற சிறப்பு கோரிக்கைகளுக்கு உதாரணமாக, சிறப்பு கோரிக்கைகளை கையாள முடிகிறது.\nஸ்கூட்டர் 2 ஆண்டு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது.\nஸ்கூட்டர் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு உலகளாவிய அளவில் அனுப்பப்படும். கர்வர் எந்த நாட்டிற்கும் இலவச கப்பல் வழங்குகிறது மற்றும் விநியோகத்தை கவனித்துக்கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/news/5-planets-can-be-seen-without-telescope/", "date_download": "2020-08-10T15:14:45Z", "digest": "sha1:UB5NJKFAZNMFLSBOX6W6YG7BHMOX7U35", "length": 9636, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம்! வானில் நிகழும் அரிதான நிகழ்வு! - Newstamil.in", "raw_content": "\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nHome / NEWS / 5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் வானில் நிகழும் அரிதான நிகழ்வு\n5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம் வானில் நிகழும் அரிதான நிகழ்வு\nவரவிருக்கும் வாரத்தில், பூமியின் பல பகுதிகளிலிருந்து ஐந்து கிரகங்கள் வெறும் கண்களால் காணலாம் இது ஒரு தனித்துவமான நிகழ்வு என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார்.\nவிஞ்ஞானி பி.ஜி. சித்தார்த் கூறுகையில், “எதிர்வரும் நாட்களில் ஹைதராபாத்தில் இருந்தும் உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைக் காணலாம். நடக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த வாரம் மாலை முதல் காலை வரை ஐந்து கிரகங்களைக் வெறும் கண்ணால் காண முடியும் . “\n“இந்த கிரகங்கள் புதன், வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி. யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களை ஒரு தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும்” என்று அவர் கூறினார்.\n101 ராணுவ சாதனங்கள் இறக்குமதிக்கு தடை- ராஜ்நாத்சிங்\nவிஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; 7 பேர் பலி\nசஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக உயர்வு\nநடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ₹25 லட்சம் நிதியுதவி\nலெபானில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு; 234 கி.மீ. வரை உணரப்பட்டது : பெய்ரூட் அதிர்ந்தது\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nTag: 5 கோள்களை வெறும் கண்களால் பார்க்கலாம், Mars and Jupiter, mercury and Venus, Planets without telescope, Saturn, Scientist BG Siddharth, சனி, செவ்வாய் மற்றும் வியாழன், தொலைநோக்கி, பாதரசம் மற்றும் வீனஸ் இல்லாத கிரகங்கள், விஞ்ஞானி பி.ஜி சித்தார்த்\n← கருப்பர் கூட்டம் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கம்\nஅருள்நிதிக்கு கிடைத்த சுவாரஸ்யமான பட தலைப்பு →\nரயில் மோதிய ரயிலுக்கு அடியில் மூதாட்டி உயிருடன் மீட்பு\nஇந்த பூமி எவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது – கார்த்திக் சுப்புராஜ் அதிரடி\nகிறங்கடிக்கும் ‘பேச்சுலர்’ பட நாயகி திவ்யா பாரதி புகைப்படங்கள்\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\nSHARE THIS தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் ஆகியோரது திருமணம் கொண்டாட்ட வீடியோ டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/afghanistan-vs-zimbabwe", "date_download": "2020-08-10T15:13:38Z", "digest": "sha1:JFJJF755WGQUHXHMXQDH34NJIP4VJJJV", "length": 7152, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "afghanistan vs zimbabwe: Latest News, Photos, Videos on afghanistan vs zimbabwe | tamil.asianetnews.com", "raw_content": "\nதொடர்ச்சியாக 7 சிக்ஸர்கள்.. முகமது நபி, ஜட்ரானின் காட்டடி பேட்டிங்கால் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி\nவங்கதேசத்தில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மா���ில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம்: ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் கின்னஸ் உலக சாதனை முயற்சி..\nசிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti-ertiga.html", "date_download": "2020-08-10T16:50:20Z", "digest": "sha1:KUVUEOSYIS4FSNAZIOXTIFBZ4XFXVBEN", "length": 10509, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மாருதி எர்டிகா கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி எர்டிகா\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி எர்டிகாfaqs\nமாருதி எர்டிகா இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமாருதி எர்டிகா குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.08 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எர்டிகா வகைகள் ஐயும் காண்க\nஎர்டிகா மாற்றுகள் தவ���ான தகவலைக் கண்டறியவும்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nமாருதி எர்டிகா :- ISL ऑफर அப் to Rs. 5,... ஒன\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஎல்லா மாருதி சுசூகி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/madurai-aathinam-says-that-ttv-dinakaran-will-join-in-admk-soon-345575.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-10T16:48:32Z", "digest": "sha1:7LRZPUHIXICVDKBAP4AIVQGCSDDP7GD5", "length": 16802, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவில் மீண்டும் இணைவார்.. தினகரன் மறுத்தாலும் அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம் | Madurai Aathinam says that TTV Dinakaran will join in ADMK soon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவில் மீண்டும் இணைவார்.. தினகரன் மறுத்தாலும் அடித்து சொல்கிறார் மதுரை ஆதீனம்\nஅதிமுகவில் தினகரன் கண்டிப்பாக இணைவார்... அடித்து சொல்லும் ஆதினம்\nமதுரை: அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் இணைவார் என மதுரை ஆதீனம் ஆரூடம் கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமமுக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nஇதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. யார் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.\nவிடாமல் துரத்தும் வருமான வரித் துறை.. துரைமுருகன் வீட்டில் மீண்டும் சோதனையால் பரபரப்பு\nஎனவே தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுகவில் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள். அவர் நிச்சயம் அதிமுகவில் இணைவார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.\nஇதே கருத்தை இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் டிடிவி தினகரன் அந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். டிடிவி தினகரன் கூறுகையில் அதிமுகவுடன் இணைய எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.\nஅதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. எனவே மதுரை ஆதீனத்தின் கருத்து தவறானது என்றார் டிடிவி. இந்த நிலையில் மதுரை ஆதீனம் இதே கருத்தை தற்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஅதிமுகவில் தினகரனை இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு முடியாது என பதில் அளித்திருந்தது. மேலும் தினகரனை நம்பி போனவர்கள் மனம் திருந்தி அதிமுகவுக்கு வந்தால் அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறினர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\n���துரை சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா - ஆத்திக்குளம் ஆபிஸை கிளீன் பண்ணி 2 நாளுக்கு மூடிட்டாங்க\nஅன்று யாசகம்... இன்று டீ விற்பனை... ஆதரவற்றோருக்கு உணவு... கலக்கும் இளைஞர்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nநீதிமன்றத்தை எச்.ராஜா விமர்சித்த வழக்கு.. 2 மாதங்களில் குற்றப் பத்திரிக்கை.. ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇதென்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை வருவாய் இழப்பால் மூடப்படும் நிலையில் மதுரை டாஸ்மாக் கடைகள்\nபிரியாணி, பரோட்டா வாங்கப்போறீங்களா.. இன்ப அதிர்ச்சி காத்திருக்குங்க.. அதுவும் இந்த ஹோட்டல்ல மட்டும்\nஈகோ மோதல்..நான் பெருசா நீ பெருசா..நேருவின் தொடர் பஞ்சாயத்து.. தென் மாவட்ட திமுகவில் என்ன நடக்கிறது\nஆடி முளைக்கொட்டு திருவிழா 2020: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்\n\"சூப்பர்வைசருடன் உஷா\".. அடித்த கூத்தை பார்த்து அதிர்ந்த கணவர்.. அடுத்து நடந்த அதி பயங்கரம்\nகேட்டு கேட்டு செய்யும் உதவி... சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டுக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai aadheenam admk ttv dinakaran மதுரை ஆதீனம் அதிமுக டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/farmers-reasonable-demands-must-be-fulfilled-says-balakrishnan-337605.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-10T17:05:59Z", "digest": "sha1:W2PEHC7IBS7CICX6W3YRCESNNSERMFKS", "length": 18177, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கூடாது... அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை | Farmers' reasonable Demands Must be Fulfilled says Balakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப��பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க கூடாது... அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nதிருப்பூர்: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக மின்சாரம் கொண்டு வர விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் பகுதியில் 12-வது நாளாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது, விளைநிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டமும், 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது. விவ��ாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.\nமேலும், விளை நிலங்கள் பாதிக்க கூடாது என்பதே தவிர மின்சாரத்தை எடுத்து செல்ல வேண்டாம் என்பது அல்ல. பவர் கிரிட் நிறுவன பணிக்கு மின் கோபுரம் அமைக்க டெண்டர் எடுத்தவர்கள் ஆளும் கட்சி சேர்த்தவர்கள் என்றும், காண்ட்ராக்டர்கள் லாபத்திற்காக அரசு பிடிவாதமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.\nஉண்ணாவிரதம் இருப்பவர்களை யாரும் பார்க்க கூடாது. காவல்துறையினரை வைத்து அரசு தடுப்பது\nஉலகத்திலேயே எந்த நாட்டிலேயும் சட்டம் கிடையாது. இது போன்ற மூர்க்கதனமான அடக்கு முறை. இந்த போராட்டத்தை அடக்க எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் போராட்டத்தை மேலும் விரிவடைய செய்யும்.\nமேற்கு மாவட்ட அளவில் நடைபெறும் போராட்டம் தமிழகம் தழுவிய போராட்டமாக நடைபெற\nஅனைத்து கட்சிகளும் சேர்ந்து பேசி ஓரு பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த வேண்டும்.\nஅரசு அடக்கு முறையை கைவிட்டு விட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், வருகிற ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியாக நடக்க வேண்டுமா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தீர்மானித்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருப்பூரில் வெளுத்த மழை.. நொய்யல் ஆற்றில் தெறி வெள்ளம்... மக்கள் ஹேப்பி.. வாகன ஓட்டிகளுக்கு கஷ்டம்\n\"மானங்கெட்ட உலகம் இது\".. பேஸ்புக்கில் லைவ் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய டிரைவர்.. ஷாக்\nதண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி.. உயிரை பணயம் வைத்து, குட்டிகளை ஒன்னொன்னா மீட்டு.. சிலிர்க்க வைத்த ஜீவன்\nஅபாரம்.. தமிழே தெரியாமல் திருப்பூர் வந்த குழந்தை தொழிலாளி - +2வில் 85% மார்க் பெற்று அசத்தல்\nநடமாடும் ஏடிஎம் பார்த்திருக்கோம்.. நடமாடும் திருமண மண்டபம் பார்த்திருக்கீங்களா\nவாவ்.. திருப்பூரில் சாலையில் தோகையை விரித்தாடிய மயில்.. கண்களுக்கு விருந்தான காட்சி- வைரல் வீடியோ\nசெய்தியாளர் சந்தோஷ் வேலாயுதம் விபத்தில் அகால மரணம்: செய்தியாளர்கள் இரங்கல்\nமலைகிராமங்களுக்கு 7 கி.மீ. நடக்கும் திமுக எம்.எல்.ஏ... நெகிழும் மலைவாழ் மக்கள்\nஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. நித்யா செய்த காரியம்.. அதிர்ந்து போன திருப்பூர்\nக��டுமை.. 4 மணி நேரமாக ரோட்டில் கிடந்த முதியவர் சடலம்.. திருப்பூரில் பரபரப்பு\nபேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்.. ஷாக்\nவந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. அழகா பிறந்து.. அந்த வலி இருக்கே.. \"ரவுடிபேபி\" கண்ணீர்\nகொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupur marxist balakrishnan farmers திருப்பூர் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/861571", "date_download": "2020-08-10T17:12:29Z", "digest": "sha1:HJDSOZLN2KIDLTV4WDCZCXJ2MAUMYDVX", "length": 95789, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஊட்டச்சத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:38, 1 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:05, 21 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Диетолог)\n16:38, 1 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Nutrition label.gif|right|300px|thumb|\"ஊட்டச்சத்து உண்மைகள்\" அட்டவணையானது வரம்பு வைக்கவோ அல்லது போதுமான அளவிற்கு மட்டுமோ நுகரக்கூடிய ஊட்டச்சத்துக்களின் அளவை நிபுணர்கள் பரிந்துரைத்திருப்பதைக் காட்டுகிறது.]]\n'''ஊட்டச்சத்து''' அல்லது '''ஊட்டமளித்தல்''' என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான (உணவு வடிவத்தில்) அத்தியாவசிய மூலப்பொருள்களை செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.\nஉடலுறுப்பின் [[உணவு]] என்பது அது உண்ணும் உணவுதான், இது உணவுகளின் ஏற்புத்தன்மையால் உணரப்படுகின்றவற்றின் மூலமே பெருமளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது. உணவுமுறை நிபுணர்கள் என்பவர்கள் மனித ஊட்டச்சத்து, உணவு திட்டமிடுதல், பொருளாதாரம் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார தொழில்முறையாளர்கள் ஆவர். அவர்கள் பாதுகாப்பான, ஆதாரத்தின் அடிப்படையிலான உணவுமுறை ஆலோசனை வழங்கவும், தனிநபர்களுக்கும் (சுகாதாரம் மற்றும் நோய்), நிறுவனங்களுக்கும் நிர்வாகிகளாக இருப்பதற்கும் பயிற்சி பெற்றவர்களாவர்.\nஒரு மோசமான உணவுமுறை ஆரோக்கியத்தை சிதைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதோடு, சோகை, ஊட்டச்சத்து குறைவு மற்றும் குவாஷியோர்கர் போன்ற குறைபாட்டு நோய்களுக்கும்; [[உடல் பருமன்]] மற்றும் வளர்ச்சிதை குறைபாடு மற்றும் நாள்பட்ட படிப்படியாக ஏற்படும் நோய்களான கார்டியோவாஸ்குலர் நோய், [[நீரிழிவு நோய்]] மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களுக்கும் காரணமாக அமைகிறது.\nஊட்டச்சத்து அறிவியல் உணவிற்கு உடல் அளிக்கும் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உடலியல் பதிலுரைப்பை ஆய்வு செய்கிறது. மூலக்கூறு உயிரியல், [[உயிர்வேதியியல்]] மற்றும் [[மரபணு]] ஆகிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களால் ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு வளர்ச்சிதை மாற்றம் மற்றும்\nவளர்ச்சிதை பாதைவழிகள் குறித்த அக்கறைகளை அதிகப்படுத்தியுள்ளது: வாழும் உயிர்களிடத்தில் உள்ள துணைப்பொருள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகின்றவற்றின் மூலமான உயிர்வேதியியல் நிலைகளின் தொடர்.\nமனித உடலானது, [[தண்ணீர்]], கார்போஹைட்ரேட்கள் (சர்க்கரை, பச்சையம் மற்றும் இழைமம்), அமினோ அமிலங்கள் (புரதங்களில் உள்ளவை), கொழுப்பு அமிலங்கள் (கொழுப்புக்களில் உள்ளவை), மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் (டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ) போன்ற ரசாயனக் கலவைகளை உள்ளிட்டிருக்கிறது. இந்தக் கலவைகள் ஒரே வரிசையில் [[கார்பன்]], [[ஹைட்ரஜன்]], [[ஆக்ஸிஜன்]], [[நைட்ரஜன்]], [[பாஸ்பரஸ்]], [[கால்சியம்]], [[இரும்பு]], [[துத்தநாகம்]], மேக்னீசியம், மாங்கனிஸ், மற்றும் இன்னபிற போன்ற மூலக்கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த ரசாயனக் கலவைகள் மற்றும் மூலக்கூறுகள் அனைத்தும் மனித உடலில் இருந்தும், மனிதர்கள் உண்ணும் தாவரம் மற்றும் விலங்கு உறுப்புகளிலிருந்தும் பல்வேறு வடிவங்கள் மற்றும் கலவைகளில் கிடைக்கின்றன (உதாரணத்திற்கு. ஹார்மோன்கள், வி்ட்டமின்கள், பாஸ்போலிபிட்கள், ஹைட்ரோஸியாபடைட்).\nமனித உடல் உட்செலுத்தப்பட்ட, செரிக்கப்பட்ட, உறிஞ்சப்பட்ட, மற்றும் இரத்த ஒட்டத்தின் வழியாகச் சுழல்வதன் மூலம் உடலின் செல்களுக்கு ஊட்டமளிக்கிறது. பிறக்காத குழந்தை தவிர செரிமான அமைப்பு என்பது இதில் சம்பந்தப்பட்ட முதல் அமைப்பாகும்{{Vague|date=August 2009}}. ஒரு வகைமாதிரி பருவ வயதினரிடத்தில் செரிமான உறுப்பின் துளை வழியாக ஏறத்தாழ ஏழு லிட்டர்களுக்கான செரிமான திரவம் செல்கிறது.{{Citation needed|date=January 2009}} இது உட்செலுத்தப்பட்ட மூலக்கூறுகளில் உள்ள ரசாயன பிணைப்பைப் பிரிக்கிறது என்பதுடன் அவற்றின் கட்டமைப்பையும் ஆற்றல் நிலைகளையும் மேம்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தின் வழியாக மாற்றமடையாமல் சில மூலக்கூறுகள் உறி்ஞ்சப்படுகின்றன என்றாலும் செரிமான நிகழ்முறை உணவுகளின் அணி மூலமாக அவற்றை விடுவிக்கின்றன. உறிஞ்சப்படாத அம்சம், வளர்ச்சிதையின் சில வீணாம்ச பொருட்களுடன் சேர்ந்து உடலில் இருந்து மலத்தின் வழியாக நீக்கப்படுகிறது.\nஊட்டச்சத்து நிலை பற்றிய ஆய்வுகள் பரிசோதனைக்கு முன்னும் பரிசோதனைக்குப் பின்னரும் உடலின் நிலையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு, முழு உணவினுடைய ரசாயனக் கலவை மற்றும் உடலிலிருந்து ([[சிறுநீர்]] மற்றும் மலம்) வெளியேற்றப்படுகின்ற மற்றும் நீக்கப்படுகின்ற அம்சங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீணாம்சத்துடன் உணவை ஒப்பிட்டுப் பார்ப்பது உடலில் உறிஞ்சப்படுகின்ற மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அடைகின்ற குறிப்பிட்ட கலவைகளைத் தீர்மானிக்க உதவும். ஊட்டச்சத்துக்களின் விளைவாக எல்லா உணவும் வீணாம்சமும் பகுப்பாய்வு செய்யப்படுகின்ற நீட்டிக்கப்பட்ட காலத்திற்கும் மேலாக நுணுகி ஆராயக்கூடியதாக இருக்கலாம். இதுபோன்ற பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டிருக்கும் பல்வேறு மாறுபாடுகள் ஊட்டச்சத்து ஆய்வை நேரத்தை எடுத்துக்கொள்கிறவையாகவும் செலவு மிகுந்தவையாகவும் ஆக்குகின்றன, இதுவே மனித ஊட்டச்சத்து அறிவியல் ஏன் மெதுவாக வளர்ச்சியடைகிறது என்பதை விளக்குகிறது.\nபொதுவாக, பரந்த அளவிற்கு புதிய, முழுமையான (பதப்படுத்தப்படாத), உணவுகளை சாப்பிடுவது பதப்படுத்த உணவுகளின் அடிப்படையிலான சலிப்பான உணவுமுறையோடு ஒப்பிடுகையில் சாதகமானதாக இருக்கிறது.{{Citation needed|date=January 2009}} குறிப்பாக, முழு தாவர உணவையும் உட்கொள்வது செரிமானத்தை தாமதப்படுத்தி சிறந்த உறிஞ்சுதலுக்கு உதவுகிறது என்பதுடன், ஒரு கலோரிக்கான அத்தியாவசிய உணவுப்பொருள்களின் அதிக சாதகமான சமநிலையையும் அளிக்கிறது, இது உயிரணு வளர்ச்சி, பராமரி்ப்பு மற்றும் மிட்டோஸிஸ் (செல் பிரிதல்) மற்றும் பசியும் இரத்தச் சர்க்கரையும் சரியான முறையில் நெறிப்படுத்தப்படுவதற்கான சிறந்த நிர்வாகத்திற்கும் காரணமாக அமைகிறது{{Citation needed|date=August 2009}}. வழக்கமான முறையில் திட்டமிடப்பட்ட உணவுகள் (ஒவ்வொரு சிலமணி நேரத்திற்கும்) தொடர்ச்சியற்ற அல்லது ஒழுங்கற்றவற்றைக் காட்டிலும் மிகவும் ஆரோக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.{{Citation needed|date=January 2009}}\nஇந்த ஊட்டச்சத்து பிரிவுகளை பேரளவு ஊட்டச்சத்துக்கள் (பெரிய அளவிற்கு தேவைப்படுபவை) அல்லது நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் (சிறிய அளவுகளுக்கு தேவைப்படுபவை) என்று வகைப்படுத்தலாம். பேரளவு ஊட்டச்சத்துக்கள் என்பவை கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், இழைமம், புரதங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவையாகும். நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் என்பவை தாதுக்களும் விட்டமின்களும் ஆகும்.\nபேரளவு ஊட்டச்சத்துக்கள் (இழைமம் மற்றும் நீர் தவிர்த்து) கட்டமைக்கப்பட்ட மூலப்பொருள் (செல் மேலுறைகள் மற்றும் சில சமிக்ஞையளிக்கும் மூலக்கூறுகள் உருவாக்கப்படுமிடத்திலிருந்து புரோட்டீன்கள்களிலிருந்து உருவாக்கப்படும் அமினோ அமிலங்கள், லிபிட்கள்) ஆற்றலை வழங்குகின்றன. சில கட்டமைக்கப்பட்ட மூலக்கூறுகள் ஆற்றலை உட்புறமாகத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்பதோடு ஏதேனும் ஒரு வகையில் இது ஜூல்கள் அல்லது கிலோகலோரிகளில்அளவிடப்படுகின்றன (இது தொடர்ந்து \"கலோரிகள் (Calories)\" என்று அழைக்கப்படுவதோடு கலோரிகளைக் குறிக்கும் சிறிய 'c' இல் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக கேப்பிடல் ''C'' கொண்டே எழுதப்படுகிறது). கார்போஹைட்ரேட்டுகளும் புரதங்களும் ஒரு கிராமிற்கு ஏறத்தாழ 17 கிலோஜூல்களுக்கான (4 கிலோகலோரி) ஆற்றலை வழங்குகின்றன, கொழுப்பு ஒரு கிராமிற்கு 37 கிலோஜூல்களுக்கான (9 கிலோகலோரி) ஆற்றலை வழங்குகிறது,[{{cite book | author = Berg J, Tymoczko JL, Stryer L | title = Biochemistry | publisher = W.H. Freeman | edition = 5th | location = San Francisco | year = 2002 | isbn = 0716746840 |page= 603 }}] இருப்பினும் இவை எதனின்றும் கிடைக்கும் மொத்த ஆற்றலானது ஒவ்வொரு முறையும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபடுகின்ற உறி்ஞ்சுதல் மற்றும் செரிமானம் போன்ற காரணிகளைப் பொறுத்து அமைகிறது. விட்டமின்கள், தாதுக்கள், இழைமம் மற்றும் தண்ணீர் ஆகியவை ஆற்றலை வழங்குவதில்லை, ஆனால் மற்ற காரணங்களுக்காக தேவைப்படுகின்றன. மூன்றாம் தரமான உணவ��முறைப் பொருட்களான இழைமமும் (அதாவது, செல்லுலோஸ் போன்ற செரிமானமாகாத மூலப்பொருள்) துல்லியமான காரணம் அறியப்படாததாகவே இருக்கின்ற நிலையிலும் இயக்கரீதியான மற்றும் உயிர்வேதியியல் காரணங்களுக்காக தேவைப்படுவதாக தெரிகிறது.\nகார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களின் மூலக்கூறுகள் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டிருக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் எளிய மோனோசாக்கரைடுகளில் இருந்து (குளுக்கோஸ், ஃப்ருட்டோஸ், கெலக்டோஸ்) பாலிசாக்கரைடுகள் (பச்சையம்) வரை மாறுபடுகின்றன. கொழுப்புகள் என்பவை கிளிசரால் முதுகெலும்பிற்கென்று வரம்பிற்குட்படுத்தப்பட்ட கொழுப்பு அமில மோனமர்களின் கலவையால் உருவாக்கப்பட்ட டிரைகிளிசரைடுகள் ஆகும். சில கொழுப்பு அமிலங்கள், எல்லாமும் அல்ல, உணவுமுறைக்கு அவசியமானதாகும்; அவை உடலில் ஒன்றுகலக்க முடியாதவை. புரத மூலக்கூறுகள் கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனுக்கும் மேலாக நைட்ரஜன் அணுக்களை கொண்டிருக்கின்றன. புரதத்தின் அடிப்படை பாகங்கள் நைட்ரஜனைக் கொண்டிருக்கும் அமினோ அமிலங்களாகும், இவற்றில் சில மனிதர்களால் உட்புறமாக உருவாக்கிக்கொள்ள இயலாதவை என்ற அடிப்படையில் அத்தியாவசியமானவை. சில அமினோ அமிலங்கள் குளுக்கோஸிற்கு மாற்றப்படக்கூடியவை (ஆற்றல் செலவோடு) என்பதோடு ஒரு வழக்கமான குளுக்கோஸாக ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். இருக்கின்ற புரதங்களை உடைப்பதன் மூலம் சில குளுக்கோஸ்களை உட்புறமாக உருவாக்கிக்கொள்ளலாம்; மீதமிருக்கும் அமினோ அமிலமானது சிறுநீரில் இருக்கும் யூரியாவாக வெளியேற்றப்படும். இது நீண்டநேரமாக பசித்திருக்கும் போது மட்டுமே நடக்கிறது.\nசில உடல் அமைப்புகளில் தாக்கமேற்படுத்துபவையாக (அல்லது பாதுகாப்பவையாக) இருப்பவை என்று சொல்லப்படும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் (ஆண்டியாக்ஸிடன்ட்ஸ்) மற்றும் பைத்தோகெமிக்கல்ஸ் ஆகியவற்றை மற்ற நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டிருக்கின்றன. அவற்றின் அத்தியாவசியம் என்பது விட்டமின்கள் வகையில் சரியாக நிரூபிக்கப்பட்டவையாக இல்லை.\nடாக்ஸின்கள் அல்லது வெவ்வேறு வகைகளிலான மற்ற துணைப்பொருட்களுடன் சேர்ந்து சில அல்லது எல்லாவகையான ஊட்டச்சத்து வகைகளையும் பெரும்பாலான உணவுகளும் உள்ளிட்டிருக்���ின்றன. சில ஊட்டச்சத்துக்கள் உட்புறமாக சேமிக்கப்படக்கூடியவை (உதாரணத்திற்கு கரையக்கூடிய விட்டமின்கள்), அதேசமயம் மற்றவை குறைவான அல்லது அதிகமான அளவிற்கு தொடர்ந்து சேமிக்கப்படுகின்றன. மோசமான உடல்நிலை தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாததன் விளைவாகும், அல்லது உச்சகட்ட நிலைகளில் மிகவும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, உப்பு மற்றும் தண்ணீர் ஆகிய (இரண்டுமே முற்றிலும் தேவையானவை) இரண்டுமே உடல்நலமின்மைக்கு காரணமாகலாம் என்பதோடு பெரிய அளவுகளிலான மரணத்திற்கும் காரணமாக அமையலாம்.\nமோனோசாக்கரைடுகள் ஒரு சர்க்கரை யூனிட்டைக் கொண்டிருக்கிறது, டைசாக்கரைடுகள் இரண்டு மற்றும் பாலிசாக்கரைடுகள் மூன்றுக்கும் மேற்பட்டவற்றைக் கொண்டிருக்கிறது. பாலிசாக்கரைடுகள் ''சிக்கலான'' காபோவைதரேட்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன, ஏனென்றால் அவை சர்க்கரை யூனிட்டுகளின் நீண்ட பலவகை கிளைத்தொடர்களாக இருக்கின்றன. சிக்கலான காபோவைதரேட்டுகள் அவற்றின் சர்க்கரை யூனிட்கள் உறிஞ்சப்படுவதற்கு முன்பாக தொடரிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதால் செரிமானத்திற்கும் உறிஞ்சப்படுவதற்கும் அவை நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதே வித்தியாசம். எளிய சர்க்கரைகளை உட்செலுத்திய பின்னர் இரத்த குளுக்கோஸில் உள்ள முனையானது சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துவிட்ட இதயம் மற்றும் வாஸ்குலர் நோய்களோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. முன்னதாக இருந்ததைக் காட்டிலும் நவீன உணவுமுறைகளின் பெரிய பாகத்தை எளிய சர்க்கரைகள் உருவாக்குகின்றன, அநேகமாக இது நிறைய கார்டியோவாஸ்குலர் நோய்களுக்கு வழியமைக்கலாம். இருப்பினும் காரணத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.\nஎளிய காபோவைதரேட்டுகள் எளிதாக உறிஞ்சப்படுகின்றன, ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் மற்ற ஊட்டச்சத்துக்களைக் காட்டிலும் அதி வேகமாக உயருகின்றன. இருப்பினும், மிக முக்கியமான தாவர கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்து, பச்சையம், ஆகியவை அவற்றின் உறிஞ்சுதல்களில் மாறுபடுகின்றன. பசையாக்கப்படும் பச்சையம் (தண்ணீர் இருக்கும் நிலையில் பச்சையம் சில நிமிடங்களுக்கு வெப்பமேற்றப்படுவது) என்பது வெறும் பச்சையத்தைக் காட்டிலும் செரிமானத்திற்கு மிகவும் உகந்ததாகும். பதமான மூலப்பொருள்களாக பிரிக்கப்பட்ட பச்சையமும் செரிமானத்தின்போது அதிகம் உறிஞ்சப்படக்கூடியவையாக இருக்கிறது. இந்த அதிகரித்த முயற்சி மற்றும் குறைவுற்ற கிடைப்புத்திறன் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு பச்சைய உணவிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை குறைத்துவிடுகிறது என்பதுடன் பரிசோதனை ரீதியாக எலிகளிடத்திலும் நிகழ்வுத்தொகுதிகள் வகையில் மனிதர்களிடத்திலும் காணப்படக்கூடியவையாக இருக்கின்றன. மேலும், உணவுமுறை பச்சையத்தின் மூன்றாம் நிலை இயக்கநிலை அல்லது ரசாயன சிக்கல் காரணமாக கிடைக்காமல் போய்விடலாம்.\nஉணவுக் கொழுப்பின் மூலக்கூறு கிளைசராலுக்கென்று சேகரிக்கப்பெற்ற கொழுப்பு அமிலங்களைக் (நீளமான கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் தொடர்களை உள்ளிட்டிருப்பது) கொண்டிருக்கிறது. அவை டிரைகிளிசரைட்களாக அடையாளம் காணப்படுகின்றன (ஒரு கிளிசரைட் மஜ்ஜையோடு மூன்று கொழுப்பு அமிலங்கள் சேர்ந்திருக்கின்றன). கொழுப்புக்களை செறிவூட்டப்பட்டது அல்லது செறிவூட்டப்படாதது என்று அதில் தொடர்புடைய கொழுப்பு அமிலங்களின் விவரமான கட்டமைப்பைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள் ஹைட்ரஜன் அணுக்களுக்கென்று சேகரிக்கப்பட்ட அவற்றின் கொழுப்பு அமில தொடர்களில் உள்ள கார்பன் அணுக்கள் அனைத்தையும் கொண்டிருக்கின்றன, அதேசமயம் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் இரண்டு மடங்காக சேகரிக்கப்பட்ட இந்த கார்பன் அணுக்களில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன, ஆகவே அவற்றின் மூலக்கூறுகள் இதே அளவிற்கு உள்ள செறிவூட்டப்பெற்ற கொழுப்பு அமிலத்தைக் காட்டிலும் ஒருசில ஹைட்ரஜன் அணுக்களையே கொண்டிருக்கின்றன. செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மேற்கொண்டு ஒற்றை செறிவூட்டப்பெற்றதாக (இரண்டு மடங்கு சேகரிக்கப்பட்டது) அல்லது பலமடங்கு செறிவூட்டப்பெற்றதாக (பலமடங்கு சேகரிக்கப்பட்டது) வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், கொழுப்பு அமில தொடரில் இரண்டு மடங்கு சேகரிக்கப்பட்ட இடவமைப்பைப் பொறுத்து செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலங்கள் ஒமேகா-3 அல்லது ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள் ''ஹைட்ரஜனேற்ற'' -ஐசமர் பிணைப்புக்களுடன் உள்ள செறிவூட்டப்படாத கொழுப்புக்களாகும்; இ��ை இயற்கையாகவும் இயற்கை மூலாதாரங்களிலிருந்து கிடைக்கும் உணவுகளிலும் அரிதாகவே காணப்படுகின்றன; இவை ஹைட்ரஜனேற்றம் எனப்படும் தொழிலக நிகழ்முறையில் உருவாக்கப்படுகின்றன.\nசெறிவூட்டப்படாத கொழுப்புக்கள், குறிப்பாக ஒற்றை செறிவூட்டப்பெற்ற கொழுப்புக்கள் மனித உணவிற்கு மிகவும் உகந்தவை என்று பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. செறிவூட்டப்பட்ட கொழுப்புக்கள், விலங்கு மூலங்களிலிருந்து கிடைப்பவை ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள் தவிர்க்கப்படும் நிலைக்கு அடுத்ததாக வருகின்றன. செறிவூட்டப்பட்ட மற்றும் சில ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள் அறை வெப்பநிலையில் ([[வெண்ணெய்]] அல்லது பன்றிக் கொழுப்பு போன்றவை) கெட்டியாக இருக்கின்றன, செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் திரவமாகவே இருக்கின்றன (ஆலிவ் எண்ணெய் அல்லது ஆளிவிதை எண்ணெய் போன்றவை). ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்கள் இயற்கையாக மிகவும் அரிதானவை, ஊசிப்போதலை தடுப்பது போன்ற உணவு பதப்படுத்தல் தொழிலில் பயனுள்ள துணைப்பொருட்களைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன.{{Citation needed|date=July 2008}}\nஒமேகா-6 டிஜிஎல்ஏஇல் இருந்து ஏஏக்கு மாற்றப்படும் விகிதம் பெருளவிற்கு புரோஸ்டோகிளாண்டின்ஸ் பிஜிஇ1 மற்றும் பிஜிஇ1 இன் உற்பத்தியைத் தீர்மானிக்கிறது. ஒமேகா-3 இபிஏ மேலுறைகளிலிருந்து ஏஏ விடுவிக்கப்படுவதை தடுக்கிறது, இதனால் சாய்வுறும் புரோஸ்டோகிளாண்டின் சமநிலை சாதக-எரிச்சல் பிஜிஇ2 இல் இருந்து (ஏஏ இல் உருவானது) எதிர்-எரிச்சல் பிஜிஇ1 ஐ(டிஜிஎல்ஏயில் உருவானது) நோக்கி நகர்ந்து சென்றுவிடுகிறது. மேலும், ஏஏக்கான இந்த டிஜிஎல்ஏ மாற்றமானது (செறிவுநீக்கம்) [[இன்சுலின்]] (உயிரணு அதிகரிப்பு) மற்றும் குளுக்கோஜென் (உயிரணு குறைவு) போன்ற ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுவதற்கு மாற்றாக என்சைம் டெல்டா-5 செறிவூட்ட நீக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. நுகரப்படும் கார்போஹைட்ரேட்டின் அளவு மற்றும் வகையானது சில வகையான அமினோ அமிலங்களுடன் சேர்ந்து இன்சுலின், குளுக்கோஜென் மற்றும் பிற ஹார்மோன்களின் நிகழ்முறையில் தாக்கமேற்படுத்தலாம்; ஆகவே ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6க்கு இடையிலான விகிதம் பொது ஆரோக்கியத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நோயெதிர்ப்புச் செயல்பாடு மற்றும் எரிச்சல் மற்றும் மிட்டோஸிஸில் (எ.கா.செல் பிரிதல்) குறிப்பி���த்தக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஅத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலாதாரங்கள் காய்கறிகள், பருப்புக்கள், விதைகள் மற்றும் கடல் எண்ணெய்[{{Citation | last = Barker | first = Helen M. | year = 2002 | title = Nutrition and dietetics for health care | page = 17 | isbn = 0443070210 | publisher = Churchill Livingstone | location = Edinburgh | oclc = 48917971 }}] ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, [[மீன்]], ஆளிவிதை எண்ணெய்கள், சோயாபீன்ஸ், பரங்கி விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் வால்நெட்டுகள் ஆகியவை சிறந்த மூலாதாரங்களுள் சிலவாகும்.\nபுரதங்கள் என்பவை பல விலங்கு உடல் அமைப்புக்களிலும் அடிப்படையாக அமைந்திருப்பவையாகும் (உ.தா. தசை, தோல் மற்றும் தலைமயிர்). அவை உடல் முழுவதில் நடக்கும் வேதி வினைகளைக் கட்டுப்படுத்தும் என்சைம்களை உருவாக்குகின்றன. ஒவ்வொரு மூலக்கூறும் நைட்ரஜன் மற்றும் சிலபோது சல்பர் (இந்தக் கலவைகள் முடியில் உள்ள புரோட்டீன் துணைப்பொருள் போன்ற, புரோட்டீன்கள் எரிவதன் தனித்துவமான வாசனைக்கு பொறுப்பேற்பவையாக உள்ளன) உள்ளிட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் அமினோ அமிலங்களால் கலந்து உருவாகியிருக்கின்றன. உடலுக்கு புதிய புரதங்களை உருவாக்குவதற்கான (புரதத் தக்கவைப்பு) மற்றும் சேதமடைந்த புரதங்களை மாற்றியமைப்பதற்கான (பராமரிப்பு) அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. புரதம் அல்லது அமினோ அமில சேகரிப்பு அளிப்பு இல்லை என்றால் அமினோ அமிலங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். உபரியான அமினோ அமிலங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன, முக்கியமாக சிறுநீரகம் வழியாக. எல்லா விலங்குகளிடத்திலும், சில அமினோ அமிலங்கள் ''அத்தியாவசியமானவையாக'' இருக்கின்றன (உட்புறமாக உருவாக்கிக்கொள்ள இயலாத விலங்குகள்) என்பதோடு சிலவற்றிற்கு ''அவசியமற்றவையாக'' இருக்கின்றன (பிற நைட்ரஜன்-கொண்டிருக்கும் கலவைகளிலிருந்து உருவாக்கிக்கொள்ள முடிகின்ற விலங்கு). ஏறத்தாழ மனித உடலில் இருபது அமினோ அமிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதோடு, இவற்றில் பத்து வகையானவை அவசியமானவை என்பதால் அவை உணவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். போதுமான அளவிற்கு அமினோ அமிலத்தைக் (குறிப்பாக அத்தியாவசியமானவை) கொண்டிருக்கும் உணவு சில சூழ்நிலைகளில் முக்கியமான தேவையாக கருதப்படுகிறது: ஆரம்பகால வளர்ச்சி, கர்ப்பகாலம், தாய்ப்பால் வழங்கும் காலம் அல்லது காயமடைந்திருக்கும் காலம் (உதாரணத்திற்கு தீக்காயம்) போன்றவற்றின்போது. ஒரு ''முழுமையான'' புரத மூலாதாரம் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது; ''முழுமையல்லாத'' புரத மூலாதாரம் அத்தியாவசிய அமினோ அமிலங்களுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இல்லாதிருக்கிறது.\nஒரு முழுமையான புரத மூலாதாரத்தை உருவாக்க இரண்டு முழுமையடையாத புரத மூலாதாரங்களை (எ.கா.அரிசி மற்றும் பீன்ஸ்) ஒன்றிணைப்பது சாத்தியம்தான், அத்துடன் குணாதிசய கலவைகள் தனித்துவமான கலாச்சார சமையல் பாரம்பரியங்களின் அடிப்படையாக இருக்கின்றன. [[கறி]], டோஃபூ மற்றும் பிற சோயா-தயாரிப்புகள், முட்டைகள், [[தானியங்கள்]], பருப்பு வகைகள், [[பால்]] மற்றும் பாலாடைக்கட்டிகள் போன்ற பால்பொருள் தயாரிப்புகள் உள்ளிட்டவை உணவுப் புரதத்தின் மூலாதாரங்களாக இருக்கின்றன. புரதத்திலிருந்து பெற்ற ஒருசில அமினோ அமிலங்கள் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன என்பதுடன் குளுக்கோஜெனஸிஸ் எனப்படும் நிகழ்முறையின் வழியாக எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன; இது பசித்திருக்கும்போது மட்டும் பெரிய அளவிற்கு செய்யப்படுகிறது. இதுபோன்ற மாற்றுதல்களுக்குப் பிந்தைய இந்த அமினோ அமிலங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.\nமேலே விவாதிக்கப்பட்ட தாதுக்களோடு, சில விட்டமின்கள் உணவில் அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்றும், சிறந்த ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. (விட்டமின் டி விதிவிலக்காகும்: இது யுவிபி கதிரியக்கத்தின் இருப்பில் ஒரு மாற்றுமுறையில் தோலோடு ஒன்றுகலக்கிறது.) கார்னிடைன் போன்ற, உணவில் பரிந்துரைக்கப்படும் சில குறிப்பிட்ட விட்டமின் போன்ற கலவைகள் உயிர்வாழ்வதற்கும் ஆரோக்கியத்திற்கும் பயன்மிக்கதாக கருதப்படுகிறது, ஆனால் இவை \"அத்தியாவசிய\" ஊட்டச்சத்துக்கள் இல்லை ஏனென்றால் மற்ற கலவைகளிலிருந்து அவற்றை உருவாக்குவதற்கான சில திறன்களை மனித உடல் பெற்றிருக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான பைத்தோகெமிக்கல்கள் உணவில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (குறிப்பாக புதிய காய்கறிகளில்), இவை ஆண்டியாக்ஸிடண்ட் செய்ல்பாடு உள்ளிட்ட விரும்பத்தகுந்த துணைப்பொருட்களைக் கொண்டிருக்கலாம்; பரிசோதனைகள் யாவும் பரிந்துரைப்பனவையாகத்தான் இருக்கின்றனவே தவிர தீர்மானமற���றவையாக அல்ல. முந்தைய பிரிவில் விவாதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் (மேலே பார்க்கவும்), கோலைன், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (மேலே பார்க்கவும்) மற்றும் தாதுக்கள் விட்டமின்களாக வகைப்படுத்தப்படவில்லை.\nவிட்டமின் குறைபாடுகள் பின்வரும் நோய் நிலைகளுக்கு காரணமாகலாம்: தைராய்டு வீக்கம், சொறிகரப்பான், எலும்புச் சுருங்கல், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, உயிரணு வளர்ச்சிதை சிதைவு, குறிப்பிட்ட வகை புற்றுநோய், வயதாவதற்கு முன்பே மூப்படைதல், மற்றும் மோசமான உளவியல் ஆரோக்கியம் (சாப்பிடுவதில் குறைபாடு உள்ளிட்டவை), மற்றும் சில.[{{cite book | author=Shils et al. | year=2005 | title=Modern Nutrition in Health and Disease | publisher=Lippincott Williams and Wilkins | isbn=0-7817-4133-5}}] மிதமிஞ்சிய விட்டமின்களும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக இருக்கிறது (குறிப்பாக விட்டமின் ஏ), என்பதோடு குறைந்தது பி6 என்ற ஒரு விட்டமின் மட்டுமே தேவைக்கு அதிகமாக செல்லும்போது நச்சுத்தன்மையை உருவாக்கத் தொடங்குகிறது.\nமனித உடலின் கொழுப்பு அல்லாத திரட்சியின் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும்.{{Citation needed|date=April 2008}} முறையாகச் செயல்படுவதற்கு, உடல் உலர்ந்துபோவதைத் தவிர்ப்பதற்கு ஒரு நாளில் ஒன்று முதல் ஏழு லிட்டர்கள் தண்ணீர் வரை உடலுக்குத் தேவைப்படுகிறது; துல்லியமான அளவு செயல்பாடு, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து அமைகிறது.{{Citation needed|date=April 2008}} உடல் உழைப்பு மற்றும் வெப்பத்தில் இருத்தல் ஆகியவற்றால் தண்ணீரின் இழப்பு அதிகரிக்கிறது என்பதுடன் தினசரி நீர்மத் தேவைகளும் ஏறத்தாழ அதிகரிக்கின்றன.\nஆரோக்கியமானவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பது முற்றிலும் தெளிவுபடுத்தப்படவில்லை, இருப்பினும் சில நிபுணர்கள் முறையான உடல் நீர்மத்தைத் தக்கவைப்பதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8–10 கோப்பைகள் தண்ணீர் (ஏறத்தாழ 2 லிட்டர்கள்) வேண்டும் என்று கருதுகின்றனர்.[{{cite web |url=http://www.bbc.co.uk/health/healthy_living/nutrition/drinks_water.shtml |title=Healthy Water Living|producer=BBC|accessdate=2007-02-01}}] ஒரு நாளைக்கு ஒருவர் எட்டு கோப்பைகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கருத்து நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரங்களில் காணப்படுவதாக இல்லை.[[http://ajpregu.physiology.org/cgi/content/full/283/5/R993 \"ஒரு நாளைக்கு தினமும் எட்டு கோப்பை தண்ணீராவது அருந்திடுங்கள்.\" ][http://ajpregu.physiology.org/cgi/content/full/283/5/R993 உண்மையாகவா ][http://ajpregu.physiology.org/cgi/content/full/283/5/R993 \"8 × 8\" என்பதற்கு அறிவ��யல் ஆதாரங்கள் உள்ளனவா] ஹெய்ன்ஸ் வால்டின், உடலியல் துறை, டார்த்மோத் மெடிக்கல் ஸ்கூல், லெபனான், நியூ ஹாம்ஷையர்] எடை குறைப்பு மற்றும் மலச்சிக்கல் குறித்து கூடவோ குறையவோ உள்ளதன் விளைவான தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் இன்னும் தெளிவுபடுத்தப்படாததாகவே உள்ளது.[[http://www.factsmart.org/h2o/h2o.htm தண்ணீர் குடிப்பது - எவ்வளவு], Factsmart.org வலைத்தளம் மற்றும் அதற்குள்ளான பார்வைக்குறிப்புகள்] தேசிய ஆராய்ச்சி மையத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பால் 1945 இல் பரிந்துரைக்கப்பட்ட உண்மையான தண்ணீரின் அளவு பின்வருமாறு: \"வேவ்வெறு நபர்களுக்கான சாதாரண தரநிலை உணவின் ஒவ்வொரு கலோரிக்கும் 1 மில்லிலிட்டர் ஆகும். பெரும்பாலான இந்த அளவு தயார்செய்யப்பட்ட உணவில் அடங்கியுள்ளது.\"[உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம், தேசிய அறிவியல்கள் அகாடமி. பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கல்கள், திருத்தப்பட்டது 1945. தேசிய ஆராய்ச்சி மையம், மறுபதிப்பு மற்றும் சுற்று வெளியீடு எண். 122, 1945 (ஆகஸ்ட்), ப. 3-18.] அமெரிக்க தேசிய ஆராய்ச்சி மையம் பொதுவாக பரிந்துரைத்துள்ள அறிக்கையின் சமீபத்திய உணவுமுறைப் பார்வைக்குறிப்பு (உணவு மூலாதாரங்கள் உட்பட): பெண்களுக்கு மொத்தம் 2.7 லி்ட்டர்கள், ஆண்களுக்கு 3.7 லிட்டர்கள்.[[http://www.iom.edu/report.asp], Factsmart.org வலைத்தளம் மற்றும் அதற்குள்ளான பார்வைக்குறிப்புகள்] தேசிய ஆராய்ச்சி மையத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்து அமைப்பால் 1945 இல் பரிந்துரைக்கப்பட்ட உண்மையான தண்ணீரின் அளவு பின்வருமாறு: \"வேவ்வெறு நபர்களுக்கான சாதாரண தரநிலை உணவின் ஒவ்வொரு கலோரிக்கும் 1 மில்லிலிட்டர் ஆகும். பெரும்பாலான இந்த அளவு தயார்செய்யப்பட்ட உணவில் அடங்கியுள்ளது.\"[உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம், தேசிய அறிவியல்கள் அகாடமி. பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கல்கள், திருத்தப்பட்டது 1945. தேசிய ஆராய்ச்சி மையம், மறுபதிப்பு மற்றும் சுற்று வெளியீடு எண். 122, 1945 (ஆகஸ்ட்), ப. 3-18.] அமெரிக்க தேசிய ஆராய்ச்சி மையம் பொதுவாக பரிந்துரைத்துள்ள அறிக்கையின் சமீபத்திய உணவுமுறைப் பார்வைக்குறிப்பு (உணவு மூலாதாரங்கள் உட்பட): பெண்களுக்கு மொத்தம் 2.7 லி்ட்டர்கள், ஆண்களுக்கு 3.7 லிட்டர்கள்.[[http://www.iom.edu/report.aspid=18495 உணவு பார்வைக்குறிப்பு உள்ளெடுப்புகள்: தண்ணீர், பொட்டாஷியம், சோடியம், குளோரைடு மற்றும் சல்பேட்], உணவு மற்றும் ஊட��டச்சத்து கழகம்] குறிப்பாக, கர்ப்பமான மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நீர்மத்தைத் தக்கவைத்துக்கொள்ள கூடுதலான தண்ணீர் தேவைப்படுகிறது. மருத்துவ நிறுவனத்தின் கூற்றுப்படி-சராசரியாக பெண்களுக்கு 2.2 லி்ட்டர்கள், ஆண்களுக்கு 3.0 லிட்டர்கள் என்று பரிந்துரைத்த நிறுவனம்- கர்ப்பமடைந்த பெண்களுக்கு 2.4 லி்ட்டர்கள் (ஏறத்தாழ. 9 கோப்பைகள்) தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 3 லிட்டர்கள் (ஏறத்தாழ 12.5 கோப்பைகள்) பரிந்துரைக்கப்பட்டுள்ளன, ஏனென்றால் நர்ஸிங் செய்யப்படும்போது பெரும் அளவிற்கான நீர்மம் வீணடிக்கப்படுகிறது.[{{cite web|url=http://www.mayoclinic.com/health/water/NU00283 |title=Water: How much should you drink every dayid=18495 உணவு பார்வைக்குறிப்பு உள்ளெடுப்புகள்: தண்ணீர், பொட்டாஷியம், சோடியம், குளோரைடு மற்றும் சல்பேட்], உணவு மற்றும் ஊட்டச்சத்து கழகம்] குறிப்பாக, கர்ப்பமான மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நீர்மத்தைத் தக்கவைத்துக்கொள்ள கூடுதலான தண்ணீர் தேவைப்படுகிறது. மருத்துவ நிறுவனத்தின் கூற்றுப்படி-சராசரியாக பெண்களுக்கு 2.2 லி்ட்டர்கள், ஆண்களுக்கு 3.0 லிட்டர்கள் என்று பரிந்துரைத்த நிறுவனம்- கர்ப்பமடைந்த பெண்களுக்கு 2.4 லி்ட்டர்கள் (ஏறத்தாழ. 9 கோப்பைகள்) தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 3 லிட்டர்கள் (ஏறத்தாழ 12.5 கோப்பைகள்) பரிந்துரைக்கப்பட்டுள்ளன, ஏனென்றால் நர்ஸிங் செய்யப்படும்போது பெரும் அளவிற்கான நீர்மம் வீணடிக்கப்படுகிறது.[{{cite web|url=http://www.mayoclinic.com/health/water/NU00283 |title=Water: How much should you drink every day - MayoClinic.com |publisher=MayoClinic.com<\nஆரோக்கியமான சிறுநீரகம் உள்ளவர்கள் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது சிக்கலானதாகும்,{{Citation needed|date=July 2008}} ஆனால் (குறிப்பாக கதகதப்பான ஈரப்பத வெப்பநிலையிலும் உடற்பயிற்சி) மிகவும் குறைவாகக் குடிப்பதும் ஆபத்தானதாகும். உடற்பயிற்சி செய்யும்போது ஒருவர் தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிக்கலாம், இருப்பினும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தண்ணீர் நச்சடைதல் அபாயத்தை இது ஏற்படுத்தலாம். குறிப்பாக ஐயோனைஸ்டு நீக்கப்பட்ட பெரும் அளவிலான தண்ணீர் ஆபத்தானது.\nசாதாரணமாக, 20 சதவிகிதம் தண்ணீர் உணவிலிருந்தே கிடைக்கிறது, அதேசமயம் மீதமிருப்பவை அருந்தும் நீரிலிருந்தும் பிரிக்கப்பட்ட பானங்களிலிருந்தும் கிடைக்கிறது (காஃபினேற்றப்பட்டது உட்பட). தண்ணீர் உடலில் இருந்து பல வழ��களிலும் வெளியேற்றப்படுகிறது; [[சிறுநீர்]] மற்றும் மலங்கள், வியர்த்தல், வெளியிடப்படும் மூச்சுக்காற்றில் நீர் ஆவியாதல் உட்பட.\nமற்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்டியாக்ஸிடன்ஸ்(உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்) மற்றும் பைத்தோகெமிக்கல்ஸ் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. இந்தத் துணைப்பொருட்கள் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்பதுடன் இவை விட்டமின்களாகவோ அல்லது தேவைப்படுபனவாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. பைத்தோகெமிக்கல்கள் ஆண்டியாக்ஸிடன்ட்களாக செயல்படலாம், ஆனால் எல்லா பைத்தோகெமிக்கல்களும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் அல்ல.{{Citation needed|date=December 2009}}\n==== ஆண்டியாக்ஸிடண்ட்ஸ் (உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்)====\nஆண்டியாக்ஸிடண்ட்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளாகும் உயிரணு வளர்ச்சிதை மாற்றம்/ஆற்றல் உற்பத்திக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், சேதப்படுத்துவதற்கு (எ.கா. நிலைமாற்றக் காரணம்) வாய்ப்புள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் கலவை உருவாக வாய்ப்பிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை ஆக்ஸிடைசர்கள் (அதாவது, எலக்ட்ரான்களை ஏற்பவை) என்பதோடு சில மிகவும் வலுவாக எதிர்வினையாற்றுகின்றன. வழக்கமான உயிரணு பராமரிப்பு, வளர்ச்சி மற்றும் பிரிதலுக்கு இந்த ஃப்ரீ ரேடிக்கல்ஸ் ஆண்டியாக்ஸிடண்ட் துணைப்பொருட்களால் போதுமான அளவிற்கு சமன்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில், சில ஆராய்ச்சியாளர்கள் உணவுமுறை ஆண்டியாக்ஸிடன்ட்களின் பரிணாமம் குறித்த சுவாரசியமான கோட்பாட்டை அறிவித்துள்ளனர். இவற்றில் சில போதுமான அளவிற்கு முன்னோடி (குளுதாதையோன், விட்டமின் சி) பொருட்களிலிருந்து மனித உடலால் உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன, அவற்றை உடலால் உற்பத்தி செய்துகொள்ள முடியவில்லை என்றால் அவை நேரடி மூலாதாரங்களின் வழியாகவே உணவிலிருந்து பெற்றுக்கொள்ளப்படலாம் (மனிதர்களிடத்தில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் கே) அல்லது மற்ற துணைப்பொருட்களிலிருந்து உடலால் உருவாக்கிக்கொள்ளப்படலாம் (பீட்டா-கரோடின் உடலால் விட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது, விட்டமின் டி சூரிய ஒளியால் கொழுப்புக்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்படுகிறது). பைத்தோகெமிக்கல்கள் (''கீழேயுள்ள பிரிவு'' ) மற்றும் அவற்றின் துணைக்குழுக்களான பாலிபினல்களும் பெரும்பான்மை ஆண்டியாக்ஸிடண்ட்களாகும்; ஏறத்தாழ 4,000 தெரியவந்துள்ளது. பல்வேறுவிதமான ஆண்டியாக்ஸிடண்ட்கள் ஒருங்கிணைந்த நெட்வொர்க்கில் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளன, எ.கா. விட்டமின் சி ஆல் ஃப்ரீ-ரேடிகலை உள்ளிட்டிருக்கும் குளுதாதையோனை மறுவினையாற்றவைக்க முடியும் அல்லது விட்டமின் இ ஆல் ஃப்ரீ ரேடிகலை அதுவாகவே செயல்படுத்த வைக்க முடியும். சில ஆண்டியாக்ஸிடண்ட்கள் வெவ்வேறு ஃப்ரீ ரேடிக்கல்களை சமன்செய்யப்படும் நிலையில் மற்றவற்றைக் காட்டிலும் மிகுந்த பயன்மிக்கவையாக இருக்கின்றன. சிலவற்றால் குறிப்பிட்ட ஃப்ரீ ரேடிக்கல்களை சமன்செய்ய முடிவதில்லை. ஒருசில ஃப்ரீ ரேடிக்கல் வளர்ச்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்பட இயலாதவையாக இருக்கின்றன (விட்டமின் ஏ கொழுப்பில் கரையக்கூடியது என்பதுடன் கொழுப்புள்ள பகுதிகளைப் பாதுகாக்கிறது, விட்டமின் சி தண்ணீரில் கரையக்கூடியது என்பதுடன் அந்தப் பகுதிகளைப் பாதுகாக்கிறது). ஃப்ரீ ரேடிக்கலுடன் ஒருங்கிணைந்து செயல்படும்போது சில ஆண்டியாக்ஸிடண்டுகள் முந்தைய கலவையைக் காட்டிலும் குறைந்த அளவிற்கு ஆபத்தான அல்லது அதிக அளவிற்கு ஆபத்தான வெவ்வேறு ஃப்ரீ ரேடிக்கல் கலவைகளை உருவாக்கக்கூடியவையாகும். பல்வேறு வகையிலான ஆண்டியாக்ஸிடண்ட்களைக் கொண்டிருப்பது ஃப்ரீ ரேடிக்கல்களின் பட்டர்ஃபிளை எஃபெக்டை சமன்செய்யும் நிலையில் மிகவும் பயன்மிக்க ஆண்டியாக்ஸிடண்ட்களோடு பாதுகாப்பாக ஒருங்கிணைவதற்கு எந்த ஒரு துணைத்தயாரிப்புகளையும் அனுமதிக்கின்றன.\n| [[எல்லாவித கேப்ஸிகம் (சிறு) மிளகுகள்|எல்லாவித ''கேப்ஸிகம்'' (சிறு) மிளகுகள்]]\n| மேல்புற வலி நிவாரணி, புற்றுநோய் தடுப்பு, புற்றுநோய் உயிரணு அபடோஸிஸ்\n=== முழுமையான தாவர உணவு முறை ===\nஇதய நோய், புற்றுநோய், உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய்கள் ஆகியவை பொதுவாக \"மேற்கத்திய\" நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இந்தக் குறைபாடுகள் வளர்ந்துவரும் நாடுகளில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு சில பகுதிகளில் புற்றுநோயோ அல்லது இதய நோயோ இல்லை என்பதைக் கண்டுபிடித்துள்ளது. அதேசமயம் மற்ற பகுதிகளில், முற்றிலும் தாவரம் அடிப்படையானவற்றிலிருந்து விலங்கு அடிப்படையான உணவுகள் வரையிலானவை உணவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடன் நிகழ்வு \"100-மடங்கு வரை அதிகரித்��ுள்ளதையும் வெளிப்படுத்துகிறது\".][{{cite book | author=Campbell T., Campbell T. | title=The China Study | location=Dallas | publisher=Benella Books | year=2005}}] முரண்பாடாக, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற வசதிபடைத்தவர்களின் நோய்கள் அமெரிக்கா முழுவதிலும் பொதுவானதாகக் காணப்படுகின்றன. வயது மற்றும் உடற்பயிற்சியில் சரிசெய்யப்படுகின்ற, சீனாவில் காணப்படும் பெரிய பிரதேச குழுக்கள் இந்த \"மேற்கத்திய\" நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அரிதானதாகவே இருக்கிறது, ஏனென்றால் அவர்களின் உணவுமுறைகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் முற்றிலும் தானியம் சார்ந்தவற்றில் வளமானதாக இருக்கிறது.[< /ref>\nயுனைட்டட் ஹெல்த்கேர்/பசிபிகேர் ஊட்டச்சத்து வழிகாட்டி முற்றிலும் தாவர உணவுமுறையை பரிந்துரைக்கிறது என்பதுடன், புரதத்தை உணவில் ஒரு சுவையூட்டும் பொருளாக மட்டுமே பயன்படுத்தும்படியும் பரிந்துரைக்கிறது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் தேதியிட்ட, ''தி சீக்ரெட்ஸ் ஆஃப் லிவிங் லாங்கர்'' என்று தலைப்பிட்ட ஒரு ''நேஷனல் ஜியாகிரபி'' அட்டைப்பட கட்டுரையும் முற்றிலும் தாவர உணவுமுறையே பரிந்துரைக்கிறது. இந்தக் கட்டுரையானது, நீண்டகாலம் வாழ்கின்ற, \"முன்னேறிய நாடுகளின் மற்ற பகுதிகளில் பொதுவாக பாதிக்கப்படும் நோய்களால் சிறு அளவிலேயே பாதிக்கப்படுகின்ற, மற்றும் நீண்டகால ஆரோக்கிய வாழ்வு வாழ்கின்ற\" சார்தினாக்கள், ஒகினாவாக்கள் மற்றும் அத்வெண்டிஸ்ட்கள் ஆகிய மூன்று மக்கள்தொகையினரின் வாழ்க்கைமுறை கணக்கெடுப்பு ஆகும். மொத்தத்தில் அவர்கள் சமநிலை அடைவதற்கு மூன்று தொகுதியிலான 'சிறந்த பயிற்சிகளை' வழங்குகின்றனர். மீதமிருப்பவை உங்களைப் பொறுத்த விஷயம். இந்த மூன்று குழுக்களிலும் பொதுவாக உள்ளவை \"பழங்கள், காய்கறிகள் மற்றும் முற்றிலும் தானியங்களையே சாப்பிடுங்கள்\" என்பதே.\n:\"நல்ல முறையில் ஊட்டச்சத்து பெறும் குழந்தைகள் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம், இதற்குக் காரணம் அவர்கள் பள்ளிக்கு முன்னமே வந்துவிடுவதும் கற்பதற்கு அதிக நேரத்தைக் கொண்டிருப்பதும்தான் ஆனால் ஒரு வருடத்தில் பள்ளிக்கு செல்லுதலின் கற்றல் திறன் அதிகரிப்பதும் இதற்குக் காரணமாகும்.\"][{{cite journal |author=Glewwe P, Jacoby H, King E |title=Early childhood nutrition and academic achievement: A longitudinal analysis |journal=Journal of Public Economics |volume=81 |issue=3 |pages=345–68 |year=2001}}]\n:91 சதவிகித கல்லூரி மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் 7 சதவிகிதத்தை மட்டும் உண்ணும்போதே தாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கின்றனர்.[< /ref>\n:ஊட்டச்சத்துக் கல்வியானது உயர்கல்வி அமைப்பில் பயன்மிக்க வகையில் செயல்படுகின்ற ஒரு உருமாதிரியாக இருக்கிறது.][நிர்வகிக்கப்பட்ட உணவுச் சேவை ஒப்பந்ததாரர்கள் தங்களது வாடிக்கைதாரர்கள் சாதனைகளுக்கான தேவைகளுக்கு விரைவாக பதிலுரைக்கின்றனர்: ஒரு நீண்டகாலப் பகுப்பாய்வு. பொதுப் பொருளாதார பத்திரிக்கை, 81(3), 345-368.][{{cite journal |author=Guernsey L |title=Many colleges clear their tables of steak, substitute fruit and pasta |journal=Chronicle of Higher Education |volume=39 |issue=26 |pages=A30 |year=1993}}]\nஏறத்தாழ கிமு 475 இல், உணவு மனித உடலால் உறி்ஞ்சப்பட்டு ஹோமியோமெரிக்ஸைக் கொண்டிருப்பதாக அனாக்ஸாகோரஸ் குறிப்பிட்டிருக்கிறார், இது ஊட்டச்சத்துக்கள் இருந்திருப்பதைக் காட்டுகிறது.[< /ref> கிமு 400 ஆம் ஆண்டில், \"உணவு உங்கள் மருந்தாக இருக்கட்டும், மருந்து உங்கள் உணவாக இருக்கட்டும்\" என்று ஹிப்போகிரட்டஸ் கூறியுள்ளார்.][{{cite journal | url=http://bmj.bmjjournals.com/cgi/content/full/328/7433/0-g | title=Let food by thy medicine… | author=Richard Smith | journal=BMJ |date=24 January 2004| volume=328 | accessdate=2008-11-09}}]\n1500 ஆம் ஆண்டுகளில், அறிவியலாளரும் ஓவியருமான லியானார்டோ டா வின்ஸி வளர்ச்சிதை மாற்றத்தை எரியும் மெழுகுவர்த்தியோடு ஒப்பிட்டார். 1747ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த மருத்துவரான ஜேம்ஸ் லிண்ட், முதல் அறிவியல்பூர்வ ஊட்டச்சத்து பரிசோதனையை நடத்தினார், அவர் உயிராபத்தும் வலிமிகுந்த இரத்தப்போக்குக் குலைவு நோயுமான ஸ்கர்வியிலிருந்து பல வருடங்களுக்கு கடலில் பயணம் செய்யும் கடலோடிகளை [[எலுமிச்சை]] சாறு காப்பாற்றுகிறது என்று கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நாற்பது வருடங்களுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது, அதன்பிறகு தான் பிரிட்டிஷ் வீரர்கள் \"லிமிக்கள்\" என்று அறியப்பட்டனர். எலுமிச்சை சாற்றிற்குள்ளாக இருக்கும் அத்தியாவசிய விட்டமின் சி அறிவியலாளர்களால் 1930கள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஏறத்தாழ 1770ஆம் ஆண்டில், \"ஊட்டச்சத்து மற்றும் வேதியியலின் தந்தையான\" அண்டோனி லவாய்சியர் வளர்ச்சிதை மாற்றத்தின் விவரங்களைக் கண்டுபிடித்தார், உணவி்ன் ஆக்ஸிஜனேற்றமே உடல் வெப்பத்திற்கு காரணமாகிறது என்பதை நிரூபித்தார். 1790ஆம் ஆண்டில், காட்���ுக்கோழி உயிர்வாழ்வதற்கு [[கால்சியம்]] அத்தியாவசிமானது என்பதை ஜார்ஜ் ஃபோர்டைஸ் கண்டுபிடித்தார். 1800களின் முற்பகுதியில், [[கார்பன்]], [[நைட்ரஜன்]], [[ஹைட்ரஜன்]] மற்றும் [[ஆக்ஸிஜன்]] ஆகிய மூலக்கூறுகள் உணவின் முக்கியமான மூலப்பொருட்களாக அடையாளம் காணப்பட்டன என்பதோடு அவற்றின் அளவுகளை அளவிடுவதற்கான முறைகளும் உருவாக்கப்பட்டன.\n1816ஆம் ஆண்டில், ஃபிரான்சுவா மெஜந்தி கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்புக்களும் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்ட நாய்கள் தங்களுடைய உடல் புரதத்தை இழந்து ஒரு சில வாரங்களிலேயே இறந்துவிடுகின்றன, அத்துடன் புரதமும் சேர்த்து கொடுக்கப்பட்ட நாய்கள் உயிருடன் இருந்தன என்பதைக் கண்டுபிடித்தார், இதனால் புரதம் ஒரு அத்தியாவசியமான உணவுப் பொருள் என்று அடையாளம் காணப்பட்டது. 1840ஆம் ஆண்டில், ஜஸ்டஸ் லீபெக் கார்போஹைட்ரேட்டுக்கள் ([[சர்க்கரை]]), கொழுப்புக்கள் (கொழுப்பு அமிலங்கள்) மற்றும் புரதங்கள் (அமினோ அமிலங்கள்) ஆகியவற்றின் ரசாயன உருவாக்கத்தைக் கண்டுபிடித்தார். 1860களில், கிளாடா பெர்னார்ட் உடல் கொழுப்பானது கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்திலிருந்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார், இது இரத்த குளுக்கோஸி்ல் உள்ள ஆற்றல் கொழுப்பாகவோ அல்லது கிளைகோஜெனாகவோ சேமித்து வைக்கப்படலாம் என்பதைக் காட்டுகிறது.\n=== 1900 ஆண்டுகளில் இருந்து இப்போதுவரை ===\n1900 ஆண்டுகளின் முற்பகுதியில் கார்ல் வான் வொய்ட் மற்றும் மாக்ஸ் ரப்னர் ஆகிய இருவரும் வெவ்வேறு வகைப்பட்ட விலங்கினங்களிடத்தில் கலோரி ஆற்றலை தனியாக அளவிட்டனர், ஊட்டச்சத்தில் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தினர். 1906ஆம் ஆண்டில், வில்காக் மற்றும் ஹாப்கின்ஸ் ஆகியோர் டிரிப்தோபன் என்ற அமினோ அமிலம் எலிகளின் உயிர்வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது என்பதைக் கண்டுபிடித்தனர். உயிர்வாழ்க்கைக்கு அவசியமானது என்று கருதிய எல்லா ஊட்டச்சத்துக்களையும் கொண்ட உணவுக் கலவையை அவர் அவற்றிற்கு உணவாக அளித்தார், ஆனால் அவை இறந்துபோய்விட்டன. இரண்டாவது எலி குழுவிற்கு விட்டமின்களைக் குறிப்பிடத்தகுந்த அளவிற்குக் கொண்டிருக்கும் உணவையும் அவர் அளித்தார்.[ஹெய்ன்மேன் 2இ பயாலஜி ஆக்டிவிட்டி மேனுவல்- ஜூடித் பிரதர்டன் மற்றும் கேட் முண்டே] கோலண்ட் ஹாப்கின்ஸ் கலோரிகள் மற்றும் தாதுக்களுக்கும் மேலாக ஆரோக்கியத்திற்கு அவசியமான ஆர்கானிக் மூலப்பொருட்கள் என்று \"கூடுதல் உணவுக் காரணிகளை\" அங்கீகரித்தார், ஆனால் இவற்றை உடலால் ஒன்றிணைத்துக்கொள்ள முடியாது. 1907ஆம் ஆண்டில் ஸ்டீபன் எம்.பாப்காக் மற்றும் எட்வின் பி. ஹார்ட் ஒற்றை தானிய பரிசோதனையை நடத்தினர். இந்தப் பரிசோதனை 1911 ஆம் ஆண்டு முழுவதும் நடந்தது.\n1912ஆம் ஆண்டில், கஸிமிர் ஃபங்க் \"vital (இன்றியமையாத)\" மற்றும் \"amine (அமின்)\" ஆகிய வார்த்தைகளிலிருந்து உணவிற்கு இன்றியமையாததான vitamin (விட்டமின்) என்ற சொற்பதத்தை உருவாக்கினார், ஏனென்றால் இவை ஸ்கர்வி, பெரிபெரி மற்றும் பலேக்ரா ஆகியவற்றைத் தடுக்கின்ற அறியப்பெறாத துணைப்பொருட்களாக இருந்ததோடு இவை பின்னாளில் அமோனியாவிலிருந்து பெறப்படுபனவையாகக் கருதப்பட்டன. இந்த வி்ட்டமின்கள் இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆய்வுசெய்யப்பட்டன.\n1913ஆம் ஆண்டில், எல்மர் மெக்கல்லம் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் ஏ மற்றும் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின் பி என்ற முதல் விட்டமின்களைக் கண்டுபிடித்தார் (1915ஆம் ஆண்டில்; தற்போது சில தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் என்று அறியப்படுவது) என்பதோடு விட்டமின் சிக்கு ஸ்கர்வியைத் தடுக்கும் பெயர் தெரியாத துணைப்பொருட்கள் என்று பெயரிட்டார். லஃபாயேட் மெண்டல் மற்றும் தாமஸ் ஆஸ்போர்ன் ஆகியோரும் விட்டமின் ஏ மற்றும் பி ஆகியவற்றிலான முன்னோடியான ஆய்வுகளை செய்தவர்களாவர். 1919ஆம் ஆண்டில், சர் எட்டவர்ட் மெல்லன்பி விட்டமின் ஏ குறைபாடாக ரிக்கெட்களைத் தவறாக அடையாளம் கண்டார், ஏனென்றால் அவர் மீன் எண்ணெயைக் கொண்டு நாய்களிடத்தில் இந்த நோயை குணப்படுத்தியிருந்தார்.[[http://www.beyonddiscovery.org/content/view.txt.aspa=414 விட்டமின் டி இன் புதிகை வெளிக்கொணர்தல்] - அமெரிக்க தேசிய அறிவியல்கள் கழகம் நிதியளித்த ஆய்வுக் கட்டுரை.] 1922ஆம் ஆண்டில், மெக்கல்லம் மீன் எண்ணெயில் விட்டமின் ஏவை அழித்தார், ஆனால் இது அப்போதும் ரிக்கெட்களை குணப்படுத்துவதைக் கண்டுபிடித்து விட்டமின் டி என்று பெயரிட்டார். அத்துடன் 1922 இல், ஹெச்.எம்.ஈவன்ஸ் மற்றும் எஸ்.எஸ்.பிஷப் எலி கர்ப்பமடைவதற்கு விட்டமின் இ அத்தியாவசியமானது என்பதைக் கண்டுபிடித்தனர், உண்மையில் இதனை 1925 வரை \"உணவுக் காரணி எக்ஸ்\" என்றே அழைத்தனர்.\n* 5 ஒரு நாளைக்கு\n== வெள��ப்புற இணைப்புகள் ==\nஒரு உலக சுகாதார நிறுவன/எஃப்ஏஓ நிபுணத்துவ ஆலோசனை (2003) கூட்டு.\n* [http://www.nal.usda.gov/fnic/foodcomp/Bulletins/faq.html அமெரிக்க விவசாயத் துறை (யுஎஸ்டிஏ) தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறது]\n=== டேட்டாபேஸ் மற்றும் சர்ச் என்ஜின் ===\n* [http://www.recipenutrition.com/ உணவுக்குறிப்பு ஊட்டச்சத்து - பொதுவான இடுபொருட்களின் நட்புரீதியான பெயர்களோடு நீடிக்கும் யுஎஸ்டிஏ டேட்டாபேஸ், உணவுக்குறிப்பு ஊட்டச்சத்து கால்குலேட்டர் மற்றும் கூடுதல் சிறப்புவாய்ந்த இடுபொருட்கள் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/maan-ki-baat", "date_download": "2020-08-10T15:23:53Z", "digest": "sha1:BDBQP5O7HKGBOM4YJESG2BYMEVWZNOSS", "length": 5887, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: maan ki baat - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nமகளின் படிப்புக்காக சேமித்த பணத்தில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகொலப்பசியுடன் இருக்கிறேன்: ஓய்வு குறித்து கேட்டபோது கர்ஜித்த ‘ஸ்விங்’ சிங்கம் ஆண்டர்சன்\nஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பான்சராகிறதா சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கையை முன்னதாகவே எதிர்ப்பது முதிர்ச்சியின்மையானது: ஜவடேகர்\nதிடீரென அரசியல் குறித்து டுவிட் போட்ட லாரன்ஸ்\nசமந்தாவுக்கு தங்கையாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா\nஇந்தோனேசியாவில் வெடித்த எரிமலை: 16,400 அடி உயரத்திற்கு பறந்த துகள்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகு���்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-against-bharathiraja-vairamuthu-condemned", "date_download": "2020-08-10T16:22:54Z", "digest": "sha1:WGGAFYOT2KW2TCYIJAJTCLJDHFEOOXQQ", "length": 10686, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயல்: ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து | The case against Bharathiraja - Vairamuthu condemned | nakkheeran", "raw_content": "\nபாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயல்: ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து\nஇந்து கடவுள் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. நாராயணன் என்பவர் அளித்த புகாரில், “விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், ‘நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று பாரதிராஜா கூறியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து, ‘பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம்’ என்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊழல் குற்றச்சாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும் வயது வரம்பை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு... தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nகலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி\nபாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது... கும்பகோணத்தில் பரபரப்பு\nசிறுமி கடத்தல்... வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர���யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-23/", "date_download": "2020-08-10T15:13:57Z", "digest": "sha1:RUSSHW5YLFSJRV57ANLBQHCVTIK4KKDX", "length": 3143, "nlines": 24, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 23 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 23\n1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.\n2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.\n3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.\n4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.\n5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.\n6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.\nசங்கீதம் – அதிகாரம் 22\nசங்கீதம் – அதிகாரம் 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/yuvraj-singh-praises-stuart-broad/", "date_download": "2020-08-10T15:34:47Z", "digest": "sha1:M5INPKSOT2YNP23P3Y4FG2ZKI33KZ7QK", "length": 7610, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "என் ரசிகர்களும் பாராட்ட வேண்டியது இவரைத்தான்! யுவராஜ் சிங் சொல்வது யாரைத் தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nஎன் ரசிகர்களும் பாராட்ட வேண்டியது இவரைத்தான் யுவராஜ் சிங் சொல்வது யாரைத் தெரியுமா\nஇங்கிலாந்து நாட்டின் வேகபந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் என்றாலே இந்திய ரசிகர்களின் நினைவுக்கு வரும் ஆறு பந்துகள் என்ன தெரியுமா…\n2007 ஆம் ஆண்டில் நடந்த உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பிராட் வீசிய ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசியதுதான். பிராட் இப்போதும் தீவிரமாக பந்து வீசி வருகிறார். சமீபமாக, 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதித்தார்.\nபிராட்டின் இந்தச் சாதனைக்கு பல்வேறு நாட்டு வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.\nஇந்திய வீரர் யுவராஜ் சிங், பிராட் பற்றி சிலாகித்தும் வாழ்த்தியும் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ‘ஒவ்வொரு முறை பிராட் பற்றி ஏதாவது எழுதினாலே நான் அவர் ஓவரில் 6 சிக்சர்களை அடித்ததையே பேசுகின்றனர்.\nஎன் ரசிகர்கள் பிராடை பாராட்ட வேண்டும், அவர் ஒரு சாம்பியன் பவுலர். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்பது சாதாரணமல்ல.\nஇது அவரது மன உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்குக் கிடைத்த பரிசு. பிராட் நீங்கள் ஒரு சாம்பியன், உங்கள் சாதனை தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...\nதமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...\nசெப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை\nநாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dravidiankural.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-08-10T15:21:55Z", "digest": "sha1:7N7HXNVVGK673WRISPZMSOI3H22TQ3QU", "length": 3696, "nlines": 49, "source_domain": "dravidiankural.com", "title": "ராஜாஜி – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nமதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்\nதேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும். ராஜாஜியின் கவிதை “சாராய சகாப்தம்’ ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்; வீழ்ந்தவர்கள் முன்போல் வாட ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8Da-river-for-jaffna/", "date_download": "2020-08-10T14:59:17Z", "digest": "sha1:E7YBOLXMVDI2XGOLYLY2463HQZ5VEP7F", "length": 5850, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "ஆறுமுகம் திட்டம்(A River for Jaffna) – Sooddram", "raw_content": "\nஆறுமுகம் திட்டம்(A River for Jaffna)\nயாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் / ஆறுமுகம் திட்டத்தின் அறிமுகம்:\nஇந்த திட்டத்தின் முதற்படியாக ஆனையிறவு நீரேரியை கடல்நீருடன் கலக்கவிடாமல் தடுப்பது. இதற்கான அணை ஒன்றை பலமாக அதன் கிழக்குப்புறம் அமைக்க வேண்டும். ஆனையிறவு நீரேரியில் கலக்கும் கனகராயன் ���ற்றின் நீரை ஆனையிறவு நீரேரியில் சேமிக்கவேண்டும்.\nஇப்படியாக ஆனையிறவு நீரேரியை ஒரு மிகப்பெரிய நன்னீர்த்தேக்கமாக மாற்றமுடியும். இது ஓரிரு வருடங்களில் நடந்து நன்னீராக மாறும் ஆனையிறவு நீரேரியை முறையாக பராமரிக்கவேண்டும்.\nPrevious Previous post: உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்\nNext Next post: இந்தியாவிடம் ஏன் தோற்றது அவுஸ்திரேலியா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2020-08-10T16:18:08Z", "digest": "sha1:I35DVDLARXVU42BHD2FYLKAIV2XS457E", "length": 13055, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில் | Athavan News", "raw_content": "\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nகொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்\nகொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்\nநாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, தனது ருவிட்டர் பக்கத்தில் காணொளியொன்றை பதிவேற்றியுள்ளார்.\nகுறித்த ருவிட்டர் காணொளி பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளங்காண்பதற்காக நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் நடவடிக்கையில் இருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் விலகியுள்ளது.\nஇவ்வாறு அவர்கள் விலகியிருப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக உண்மையான தகவலை அரசாங்கம் வெளியிட வேண்டும்.\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையே தற்போது ஆரம்பமாகியிருக்கின்றது.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு என்னால் முன்மொழியப்பட்ட விடயங்களை அரசாங்கத்துடன் டீல் செய்வதாக கூறினர். இப்போது அனைவருக்கும் நான் கூறிய விடயங்கள் குறித்து விளங்கியிருக்கும்.\nவைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான நாளொன்றுக்கு 5000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம். அரசாங்கம் அதனை செய்யவில்லை.\nநாம் கூறியபோதே நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தால், இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு\nதமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nபிரித்தானியாவின் நான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் என ப\nUPDATE :நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சி – ராகுல் காந்தி\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என\nசெப்டெம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து நீட்டிப்பு – ரயில்வே\nபயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்ப\nமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nஇலங்கையில் நோர்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களை காப்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான பிரட் பிண்டர்\nபெயிரூட் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்தது: நீதி அமைச்சர் இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தத\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nஇலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட\nநான்கு நாடுகளை இணைத்த ஒன்றிப்பு சீர்குலையுமானால் பிரித்தானியா பலமிழந்து போகும் – பிரதமர் பொரிஸ் எச்சரிக்கை\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் செக்குடியரசு பிரிக்ஸ் பந்தயம்: பிரட் பிண்டர் முதலிடம்\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது\nகாமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்\nபிரிந்து செயற்படுவதால், தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடையமுடியாது – இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/big-boss-actress-oviya-bold-answer-about-masturbation-going-viral-qd8y5m", "date_download": "2020-08-10T15:17:35Z", "digest": "sha1:5YTCCAJARELUUTRLOPQ4YLITGVXPSHKJ", "length": 12964, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“சுய இன்பம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்”... அதுக்கு இது பரவாயில்லை என நெத்தியடி பதில் கொடுத்த ஓவியா...! | Big boss actress Oviya bold answer about masturbation going viral", "raw_content": "\n“சுய இன்பம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்”... அதுக்கு இது பரவாயில்லை என நெத்தியடி பதில் கொடுத்த ஓவியா...\nஅவர்கள் கேட்கும் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் ஓபனாக பதிலளித்து வருகிறார்.\n“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது.\nஇதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி\nமுதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் தனது ரசிகர்களை ஏமாற்றாத ஓவியா அவ்வப்போது சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் ஓபனாக பதிலளித்து வருகிறார்.\nஇதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...\nஅப்படித்தான் சமீபத்தில் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் தற்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூற, “ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக, சுயஇன்பம் நல்லது நான் சொல்வது சரியானதா மேம்” என்று அதற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக “உண்மை\nஇதையும் படிங்க: “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...\nமற்றொரு ரசிகர்.. 'உங்கள் வருங்கால கணவரைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா என்று கேட்டதற்கு “எனக்கு கணவர் தேவையில்லை” என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு \"அரசியலில் நுழைவது குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா என்று கேட்டதற்கு “எனக்கு கணவர் தேவையில்லை” என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு \"அரசியலில் நுழைவது குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா என்று கேட்க அது தேவைப்பட்டால்.. என்று சுருக்கமாக பதிலளித்துள்ளார் ஓவியா.\n45 வயதிலும்... செம்ம மாடர்னாக விதவிதமான உடையில் கலக்கும் உமா ரியாஸ்..\nசுஷாந்த் தற்கொலைக்கு முதல் நாள் நடந்த பகீர் சம்பவம்... காதலி ரியா மீது அடுத்தடுத்து திரும்பும் சந்தேகம்...\nதுளியும் கவர்ச்சி இன்றி ரசிகர்களை ஈர்க்கும் மீனாட்சி\n“உங்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் வரப்போகுது”... வனிதாவுக்கு சவால் விட்ட நாஞ்சில் விஜயன்... காரணம் என்ன\nமுன்னணி ஹீரோயின்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் ஷாருக்கான் மகள்.. டவல் போன்ற உடையில் தெறிக்கவிடும் கவர்ச்சி\nநெற்றில் அழகாய் பொட்டு வைத்து, சேலையில் குடும்ப குத்து விளக்காய் மின்னும் ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள்... பாஜக தலைவரைச் சந்தித்த பிறகு திமுக எம்எல்ஏ செல்வம் ஸ்டாலினுக்கு தில் சவால்\n“உங்களுக்கு இன்னும் நிறைய பிரச்சனைகள் வரப்போகுது”... வனிதாவுக்கு சவால் விட்ட நாஞ்சில் விஜயன்... காரணம் என்ன\nஎஸ்.எஸ்.ராஜமெளலியைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி இயக்குநருக்கும் கொரோனா... பதற்றத்தில் டோலிவுட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/riya-sen-latest-still-set-fire-on-internet-073429.html", "date_download": "2020-08-10T15:24:12Z", "digest": "sha1:ANQ435EFQLD6DPDLTPJQYDTOAOH7PQFG", "length": 19396, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஆஹா..பார்வை ரொம்ப உக்கரம்மால்லடா இருக்கு..' பிரபல ஹீரோயினை ஏடாகூடமாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்! | Riya Sen's latest still set fire on Internet - Tamil Filmibeat", "raw_content": "\n51 min ago பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \n2 hrs ago சூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\n2 hrs ago பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ\n3 hrs ago மூச்சுத் திணறல் காரணமாக.. மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நடிகர் சஞ்சய் தத் வீடு திரும்பினார்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nNews பாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nFinance இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை NBFC கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஆஹா..பார்வை ரொம்ப உக்கரம்மால்லடா இருக்கு..' பிரபல ஹீரோயினை ஏடாகூடமாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்\nமும்பை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசமூக வலைதளப் பக்கங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள், பல ஹீரோயின்கள்.\nஅதுவும் இந்த லாக்டவுன் நேரத்தில் இப்படி போட்டோக்களை பதிவு செய்வது அதிகரித்து இருக்கிறது.\nஒட்டி.. உரசி.. காதலருடன் வெறும் உள்ளாடையுடன்.. டிவி நடிகை கொடுத்த ஹாட் போஸ்.. வேற லெவல் வைரல்\nபெரும்பாலான நடிகைகள் இதை வேலையாகவே செய்கிறார்கள். தங்கள் வீட்டில் இருந்தபடி சமையல், நடனம் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட் வேறு நடத்துகிறார்கள். சிலர் தங்கள் த்ரோபேக் போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் நடிகைகளுக்கு பாலோயர்களாக இருக்கின்றனர்.\nஇன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், நடிகை ரியா சென். இவரையும் இவர் சகோதரி ரைமாவையும் இன்ஸ்டாவில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு பஞ்சமில்லாமல் கிளாமர் போட்டோக்களை அள்ளி வீசுகிறார்கள் இவர்கள். இந்நிலையில் இப்போது ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்களையும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.\nசமீபத்தில் ரியா அளித்த பேட்டியில், நான் குட்டை பாவாடை அணிந்தால், அதை பெரிய விஷயமாக்குவார்கள். சினிமா படங்களில் முத்தக்காட்சியில் நடித்தால், அதை போல்டான காட்சி, செம கிளாமர் என்று வர்ணிப்பார்கள். இதையே, சில முன்னணி ஹீரோயின்கள் செய்தால் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். எனக்கு மட்டும் ஏனிந்த இந்த கிளாமர், போல்ட் இமேஜ்\nஆனால் இப்போதும் கிளாமரை இமேஜை மெயின்ம்டெய்ன் பண்ணுவது போலவே ஸ்டில்ஸ் வெளியிட்டுள்ளார். தனது ஸ்பெஷல் கிளாமர் போட்டோஸ் மற்றும் பேட்டிகளுக்காக தனியாக ஆப் ஒன்றை வைத்திருக்கிறார் ரியா. அது பணம் கட்டிப் பார்க்க வேண்டிய ஆப். அதில் பதிவிடும் சில ஹாட் போட்டோக்களை இதிலும் பதிவிடுவார். அப்படி இப்போது ஹாட் ஸ்டில்களை பதிவிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கருத்துக��களை தெரிவித்துள்ளனர்.\nஒருவர், உங்க கண்ணு இருக்கே அதுதாங்க.. முடியலை என்று கூறியுள்ளார். பார்வை உக்ரமால்ல இருக்கு என்று தெரிவித்துள்ளார். இன்னொருவர் பார்பி பொம்பைக்கு உயிர் இருந்தால் அது உங்களைப் போல்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த 40 வயசுலயும் அப்படியே இருக்கீங்களே எப்படி என்று வியந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nநடிகை ரியா சென், தமிழில் தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தி மற்றும் பெங்காலி நடிகை மூன் மூன் சென்னின் மகள். அர்ஜுனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்தியில் சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.\nஆத்தாடி காம பார்வையால இருக்கு... ரியா சென் வெளியிட்ட ஹாட் பிக்ஸ் \nகண்களை இப்படி மூடி.. அடடா இது எந்த நிலைன்னு தெரியலையே.. பிரபல நடிகையை கேட்கும் ஃபேன்ஸ்\nவேற லெவல்.. நீங்கலாம் ஹாலிவுட்ல இருக்க வேண்டிய ஹீரோயின்.. பிரபல நடிகையை புகழும் நெட்டிசன்ஸ்..\n'வேற லெவல் கண்கள்..என்னமோ சொல்லுதே..' பிரபல ஹீரோயினை பொயட்டிக்காக வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபாலிவுட் என்றாலே பிரச்சனை தான் ..இதனால் தான் நான் நடிப்பதை குறைத்துக் கொண்டேன்.. பிரபல நடிகை பளிச்\nகுட்டை பாவாடை, முத்தக்காட்சி.. என்னைக் குறி வைத்து தாக்குகிறார்கள்.. பிரபல நடிகை திடீர் பாய்ச்சல்\nமுன்னழகு பாதி தெரிய போஸ்.. ஷாக் கொடுத்த பாரதிராஜா பட நடிகை\nபூனம் பாண்டே மாதிரி போஸ் மட்டும் இல்ல.. அதுவும் இருக்காம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரபல நடிகை\nரெட் ஒயினாம், விஸ்கியாம்.. ஐயையே.. என்ன, பிரபல ஹீரோயினை இப்படி வர்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க..\nசன்னி லியோன், கியாராவை தொடர்ந்து.. நிர்வாண போட்டோவை வெளியிட்ட ரியா சென்.. என்ன காரணம் தெரியுமா\nஅச்சச்சோ.. இப்படியெல்லாமா டிரெஸ் போடுவாங்க பிரபல தாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nஅக்காவுக்கும் தங்கச்சிக்கும் கிளாமரில் போட்டி.. இன்ஸ்டா போட்டோ பார்த்து கிர்ர்ராகும் ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாழ்க்கைல நடிக்காதவங்களை பாகுபாடு பார்க்காம ஆதரிக்கிறேன்.. கருப்பு- வெள்ளை சவாலில் பிரபல நடிகை\n கார் கதவைத் திறந்துகொண்டு கண்ணீர் விட்டபடி ஓட���ய எமி ஜாக்சன்.. ஆடிப்போன இயக்குனர்\nசத்தமே இல்லாமல் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/malavika-mohanan-latest-photo-book-reading-viral/", "date_download": "2020-08-10T16:22:30Z", "digest": "sha1:RAT6MDOHILWUWQAOTWY4A7LW4CDD3CAJ", "length": 4322, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரை டவுசரில் தொடை தெரிய ஒய்யாரமா போஸ்.. மாளவிகா மோகனை வெறிக்க பார்க்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரை டவுசரில் தொடை தெரிய ஒய்யாரமா போஸ்.. மாளவிகா மோகனை வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்\nஅரை டவுசரில் தொடை தெரிய ஒய்யாரமா போஸ்.. மாளவிகா மோகனை வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்\nகேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிரபல சினிமடோகிராஃபர் மோகனன் அவரின் மகள் ஆவார்.\nமலையாளத்தில் தான் இவரது முதல் படம் வெளிவந்தது, மலையாள மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.\nதளபதி விஜயுடன் விரைவில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்ற உடன், இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஸ்கூலில் படிக்கும்போது போட்ட டிரவுசரை போட்டுக்கொண்டு, புத்தகம் படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇவர் தற்போது ஹீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க வில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் அடுத்தபடியான படங்களில் இவர் இன்னும் கமிட் ஆகவில்லை.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், பேட்ட, மாளவிகா மோகனன், மாஸ்டர், லோகேஷ் கனகராஜ்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/05/08105845/Hindi-actress-Malaika-Arora.vpf", "date_download": "2020-08-10T16:43:37Z", "digest": "sha1:SSHXIFNBUQRDPCSXUQVA7W6NGUTZ63US", "length": 7348, "nlines": 111, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hindi actress Malaika Arora || இந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை | ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை நடத்த இந்திய அரசு அனுமதி - பிரிஜேஷ் பட்டேல் | இடுக்கி நிலச்சரிவில் 22 பேரை காணவில்லை - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் |\nஇந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்... + \"||\" + Hindi actress Malaika Arora\nஇந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...\nஇந்தி நடிகை மலைகா அரோரா 14 வயது குறைந்தவருடன்...\nஇந்தி நடிகை மலைகா அரோரா, தன்னை விட 14 வயது குறைந்தவரை மணக்க சம்மதித்து, காதலுக்கு கண்ணில்லை என்று நிரூபித்து இருக்கிறார். இவர், மணிரத்னத்தின் ‘உயிரே’ படத்தில், ரெயில் கூரை மீது ஏறி, ‘தக தைய தைய..’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர். இவர் ஏற்கனவே திருமணமாகி, கணவரை விவாகரத்து செய்தவர்.\nஇவருடைய காதலரின் பெயர், அர்ஜுன் கபூர். பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகன். மலைகா அரோராவுக்கு முதல் கணவர் மூலம் 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த ஜோடிக்கு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி 2 முறை திருமணம் நடைபெற இருக்கிறது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Q-misc.html", "date_download": "2020-08-10T15:54:38Z", "digest": "sha1:JEP5H44RNCNXUL3IMNRFLDKMK3OSN7SE", "length": 7034, "nlines": 51, "source_domain": "www.gotquestions.org", "title": "இதர வேதாகமக் கேள்விகள்", "raw_content": "\nஇயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு (12) சீஷர்கள் / அப்போஸ்தலர்கள் யார்\nமுழுமையான சத்தியம் / உலகளாவிய சத்தியம் என்கிற ஒன்று இருக்கிறதா\nஏன் யூதர்கள் மற்றும் அரேபியர்கள் /முகமதியர்கள் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர்\nகிறிஸ்தவர்கள் தேசத்தின் சட்டங்களுக்கு கீழ்படியவேண்டுமா\nஇஸ்ரவேலரை அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாக இருக்கும்படிக்கு தேவன் ஏன் தெரிந்து கொண்டார்\nஅப்போஸ்தலர்களுடைய மரணத்தை வேதாகமம் குறிப்பிடுகிறதா ஒவ்வொரு அப்போஸ்தலர்களும் எப்படி மரித்தார்கள்\nசெல்லப் பிராணிகள்/ மிருகங்கள் பரலோகத்திற்கு செல்லுமா பிராணிகள்/ மிருகங்களுக்கு ஆத்துமாக்கள் உண்டா\nதேவன் இன்றும் தரிசனங்களை ஜனங்களுக்கு கொடுக்கிறாரா\nகுறிசொல்லுதல் மற்றும் ஜாதகம் பார்ப்பதைக் குறித்து கிறிஸ்தவர்களின் கருத்து என்ன\nவேற்றுக்கிரகவாசிகள் அல்லது யுஎஃப்ஓக்கள் (UFOs) என்பவர்கள் இருக்கிறார்களா\n நம்முடைய சொப்பனங்கள் தேவனிடத்திலிருந்து வருகின்றனவா\nஈசாக்கை பலியிடும்படி தேவன் ஏன் ஆபிரகாமுக்கு கட்டளையிட்டார்\nஇரண்டு ஏற்பாடுகளின் இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது\nஇயேசு இறந்தபோது தேவாலய திரைச்சீலை இரண்டாக கிழிக்கப்பட்டதன் முக்கியத்துவம் என்ன\nதேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன\n\"பிரதான ஆணை என்றால் என்ன\nகட்டுதல் மற்றும் கட்டவிழ்த்தல் என்பதன் மூலம் வேதாகமம் என்ன அர்த்தம் கொண்டிருக்கிறது\nமாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பவுல் கூறின முள் என்ன\nகிறிஸ்தவ சிலுவைப் போர்கள் யாவை\nகிறிஸ்தவ பெண்கள் அலங்காரம் அல்லது நகைகளை அணிய வேண்டுமா\nஒரு கிறிஸ்தவர் உலகப்பிரகாரமான இசையைக் கேட்க வேண்டுமா\n சீயோன் மலை என்றால் என்ன சீயோனின் வேதாகம அர்த்தம் என்ன\nகிறிஸ்தவ தொல்பொருளியல் – இது ஏன் முக்கியமானது\nஉடன்படிக்கைப் பெட்டிக்கு என்ன ஆனது\nதேவன் ஏன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார்\nசதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன\nஇயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார், ஆனால் அதை ஒழிக்கவில்லை என்பதன் அர்த்தம் என்ன\nயூதாஸ் இயேசுவை ஏன் காட்டிக் கொடுத்தார்\nபவுலின் வெவ்வேறு சுவிசேஷப் பயணங்கள் யாவை\nஆரம்பகால திருச்சபை பிதாக்கள் யார்\nநாம் பாவியை நேசித்து ஆனால் பாவத்தை வெறுக்க வேண்டுமா\nசங்கீதம் 82:6 மற்றும் யோவான் 10:34 ஆகியவற்றில் “நீங்கள் தேவர்கள்” என்று கூறுவதில் வேதாகமம் என்ன அர்த்தம் கொண்டுள்ளது\nஒரு கிறிஸ்தவர் சபிக்கப்பட்டிருக்க முடியுமா ஒரு விசுவாசி மீது தேவன் சாபத்தை அனுமதிப்பாரா\nவேதாகம ஆலோசனையுடன் உளவியல் எவ்வாறு செயல்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/one-kg-fish-one-rs-only-sivagangai-shop-owner-announced-new-offer", "date_download": "2020-08-10T16:51:37Z", "digest": "sha1:6TP4LJJFREKXGLEFOPD5EMFAETN6X3OT", "length": 10304, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "1 கிலோ மீன் 1 ரூபாய்க்கு... வரிசையில் குவிந்த அசைவ பிரியர்கள்! | one kg fish one rs only sivagangai shop owner announced new offer | nakkheeran", "raw_content": "\n1 கிலோ மீன் 1 ரூபாய்க்கு... வரிசையில் குவிந்த அசைவ பிரியர்கள்\nசந்தையில் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்க, கடை உரிமையாளர்கள் அவ்வப்போது தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தனது கடை திறப்பு விழாவில் 1 கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தியுள்ளார் வியாபாரி ஒருவர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மீன்கடை திறப்பு விழா இன்று (10/11/2019) நடைப்பெற்றது. திறப்பு விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தனது கடைக்கு முதலில் வரும் 100 நபர்களுக்கு 1 கிலோ மீன் ரூ 1 க்கு விற்பனை எனவும், அடுத்த 100 நபர்களுக்கு 100 டிபன் பாக்ஸ் இலவசம் என விளம்பரம் செய்யப்பட, காலை 06.00 மணிக்கு முன் பிருந்தே அசைவ பிரியர்கள் கடை முன் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழக மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை தேவை\nஅதிகரித்த நீர் வரத்து... ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு\n'இன்னமும் கண்டிக்கவில்லை;ஸ்டாலினின் நிலைப்பாடுதான் என்ன\n'அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம்'- அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியம் அறிக்கை\nதேனியில் 8,000ஐ கடந்த கரோனா பாதிப்பு... இன்று ஒரே நாளில் 357 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த கரோனா... 5041 பேர் பலி\n56 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் - ஆட��சியர் அறிவிப்பு\nஊராட்சிமன்றத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க. பிரமுகர்கள்; மன்னார்குடி பரபரப்பு\nவிஜய், சூர்யா தயாரிப்பாளர் மட்டுமல்ல, வடிவேலுடன் காமெடியும் செய்தவர்\nஇந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா\n24X7 செய்திகள் 15 hrs\nகரோனாவால் காமெடி நடிகர் மரணம்\n'நாங்கள் விக்ரம் படத்தை விற்கவில்லை' - தயாரிப்பாளர் விளக்கம்\n'பதக்கங்களை தாயிடம் கொடுத்து, நான் நாட்டிற்காகச் சாதித்ததாகக் கூறுங்கள்'-ஒரு போர் வீரனின் கவிதை\nதரையிறங்குவதை விமானி தாமதப்படுத்தியது ஏன்..\n\"இது என் கணவர் இல்லை, அவர் எனக்காக மருத்துவமனையில் காத்திருக்கிறார்\" விபத்தில் உயிரிழந்த விமானியின் மனைவி...\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n\"கெட்ட பையன் சார் இந்த மைக்கு...\" களத்துல இறங்கிட்டா நான்தான் கடவுள் மைக் டைசன் | வென்றோர் சொல் #9\n”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.olaa.in/tamil-news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-10T16:21:18Z", "digest": "sha1:3AMIESUMYEXVQ4OQ3HX56LTD5I4VNAVX", "length": 17704, "nlines": 100, "source_domain": "www.olaa.in", "title": "சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்!", "raw_content": "\nசீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nசெய்திகள் உலகம் சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத்: சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக கூடாது, இது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது.\nஇந்தியாவுடன் மட்டுமின்றி சீனா தற்போது உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகள் உடன் மோதலில் ஈடுப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வருகிறது.\nஇன்னொரு பக்கம் இந்தியாவுடன் மிக தீவிரமாக சீனா மோதி வருகிறது. லடாக்கை எப்போது மொத்தமாக ஆக்கிரமிக்கலாம் என்ற குறிக்கோளுடன் சீனா மோதி வருகிறது.\nஇதனால் சீனாவிற்கு எதிராக உலக நாடுகள் கொந்தளிக்க தொடங்கி உள்ளது. சீனாவை உலக நாடுகள் தனிமைப்படுத்த தொடங்கி இருக்கிறது. முக்கியமாக ஏசியன் குழுவில் இருக்கும் பத்து நாடுகள், குவாட் குழுவில் இருக்கும் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா ஆகிய வல்லரசு நாடுகள் சீனாவை ஓரம்கட்டி வருகிறது. இங்கிலாந்தும் கூட சீனாவை எதிர்த்து வருகிறது.\nஉலக நாடுகள் இப்படி சீனாவை எதிர்க்கும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் சீனாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. சீனாவை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஆதரித்து வருகிறது. சீனாவின் விமானப்படைக்கு பாகிஸ்தான் ராணுவம் தனது எல்லையில் இடம் கொடுத்துள்ளது. இந்தியாவை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு பாகிஸ்தான் இப்படி செய்துள்ளது. ஆனால் இதுவே தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக முடிந்துள்ளது.\nபாகிஸ்தானை தற்போது உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்க்க தொடங்கி உள்ளது. அதன் முதல் அறிகுறி, ஐரோப்பா நாடுகள் பாகிஸ்தானின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டு விமானிகளிடம் போலி லைசன்ஸ் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இப்படி செய்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் மீது இருக்கும் கோபம்தான் இதற்கு முதல் காரணம். லைசன்ஸ் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். சீனாவை ஆதரித்ததால் பாகிஸ்தான் மீது ஐரோப்பா கடும் கோபத்தில் உள்ளது என்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு இரண்டு நாட்கள் முன் ஐநாவிலேயே குட்டு வைக்கப்பட்டது. கராச்சி குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் பேசிய அனைத்து விஷயத்திற்கும் ஐநாவில் உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவை தவிர பாகிஸ்தானை யாரும் ஆதரிக்கவில்லை. கராச்சி குண்டு வெடிப்பு தொடங்கி பல விஷயங்களில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ராஜாங்க ரீதியாக பலமுறை தோற்றுவிட்டது.\nஎங்கே சீனாவை ஆதரிக்க போய் உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்குமோ என்று பாகிஸ்தான் கடும் அச்சத்தில் இருக்கிறது. இதனால் சீனாவுடன் பாகிஸ்தான் நெருக்கமாக கூடாது, இது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்று பாகிஸ்தானை பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வருகிறது. சீனாவுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதிலும் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனையில் சீனா தேவையில்லாமல் தலையாடுகிறது. சீனாவால் தற்போது பாகிஸ்தானை அரபு நாடுகள் எதிர்க்க தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் சீனா இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது.தங்கள் நாட்டு உய்கூர் இஸ்லாமியர்களுக்கு எதிராக சீனா செயல்படுகிறது. அப்படி இருக்கும் போது பாகிஸ்தான் சீனாவை ஆதரிப்பது சரி இல்லை என்று அந்நாட்டு அரசியல் வல்லுநர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.\nஇதனால் சீனாவுடன் உறவை பரிசீலிக்கும் முடிவில் இம்ரான் கான் இருக்கிறார் என்கிறார்கள். சீனாவுடன் நெருக்கமாக இருக்க வேண்டாம். இலங்கை போல நட்பு நாடாக மட்டும் இருக்கலாம். நடுநிலையாக இதில் செயல்படலாம் என்று பாகிஸ்தான் நினைப்பதாக கூறுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் விரைவில் சீனாவிற்கு பெரிய ''கராச்சி பேக்கரி அல்வா'' கொடுக்க போகிறது என்கிறார்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசொன்னபடி செய்த அமெரிக்கா.. எல்லைக்கு விமானப்படையை அனுப்பியது.. சீனாவிற்கு எதிராக ஷாக்கிங் மூவ்\nதப்பு கணக்கு போடாதீர்கள்.. பாக்.சொன்ன அதே வார்த்தை.. இந்தியாவிற்கு எதிராக சீனா வெளியிட்ட ஷாக் மெசேஜ்\nஇந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது\n\"நாங்க இருக்கோம் மோடி\" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு\nஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று.. இறப்பு 24 மணி நேரத்தில் 442 ஆக உயர்வு\nஇது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nபிரதமர் மோடிக்கு நன்றி.. இந்த குறளையும் இதயத்தின் ஓரத்தில் எழுதிவையுங்கள்.. வைரமுத்து டிவிட்\nஎங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nதிடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்\nகிரீன் சிக்னல் காட்டிய புடின்.. முதல்நாள் போன் கால்.. மறுநாளே லடாக் விசிட்.. மோடியின் ராஜதந்திரம்\nஎன்னாச்சு.. நடுவுல கொஞ்சம் மழையை காணோமே.. காலை வாரிவிடுகிறதா தென்மேற்கு பருவமழை\nYour in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nOlaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » சீனா வேண்டாம்.. பெரிய சிக்கல் வரும்.. இம்ரான் கானுக்கு பறந்த வார்னிங்.. பின்வாங்கும் பாகிஸ்தான்\nTamil News – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439736057.87/wet/CC-MAIN-20200810145103-20200810175103-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}