diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1296.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1296.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1296.json.gz.jsonl" @@ -0,0 +1,401 @@ +{"url": "http://globaltamilnews.net/2017/23397/", "date_download": "2020-09-29T04:25:22Z", "digest": "sha1:B4AQXQTAZIEFY2ROXYOMPB6H3WIHT6EX", "length": 12590, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் - தமிழ் முற்போக்கு கூட்டணி-பிரதமர் சந்திப்பில் முடிவு - GTN", "raw_content": "\nதென்னிலங்கை மலையக தமிழர் விவகார குழு ஸ்தாபிதம் – தமிழ் முற்போக்கு கூட்டணி-பிரதமர் சந்திப்பில் முடிவு\nஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அரசு தரப்பில் இடம்பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.\nஇன்று பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், எம். திலகராஜ் ஆகியோர் கொண்ட குழுவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இக்குழு அமைக்கப்பட்டது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nஎமது பேச்சுவார்தையையடுத்து இன்று அமைக்கப்பட்ட பதின்மூன்று பேர் கொண்ட இக்குழுவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (தலைவர்), அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியல்ல, கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், நவீன் திசாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, ஹரின் பெர்னாண்டோ, எம்பீக்கள் எம். திலக்ராஜ், அரவிந்தகுமார், வேலு குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை ஆகியோர் இடம்பெறுகின்றனர். குழுவின் செயலாளராக பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க பணியாற்றுவார்.\nTagsதமிழர் தென்னிலங்கை பேச்சுவார்த்தை மலையகம் விவகார குழு ஸ்தாபிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப��பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல்- போக்குவரத்து வழமை போல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் குழாய் நீரில் இருப்பதாக எச்சாிக்கை\nமீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா கரிசனை – மஹிந்த அமரவீர\nகுற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம்.\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி September 28, 2020\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு September 28, 2020\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய் September 28, 2020\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை September 28, 2020\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள் September 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி ���ிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/c-mr-murugadoss-releases-sixer-movie-trailer-when-do-you/c77058-w2931-cid312249-su6200.htm", "date_download": "2020-09-29T03:36:55Z", "digest": "sha1:24OYDVCUS37ZV4ULCUHLBRGBZXEYUSOE", "length": 3670, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "ஏ. ஆர். முருகதாஸ் வெளியிடும் 'சிக்ஸர்' பட டிரைலர்: எப்போது தெரியுமா?", "raw_content": "\nஏ. ஆர். முருகதாஸ் வெளியிடும் 'சிக்ஸர்' பட டிரைலர்: எப்போது தெரியுமா\nஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள சிக்ஸர் படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர்.\nவைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.\nஅதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'எங்கவேனா கொஞ்சிக்க' என்னும் பாடலை பாடியுள்ளார். ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடவுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1990.06&oldid=78817", "date_download": "2020-09-29T05:51:04Z", "digest": "sha1:FDGTYDUUUY5ERZLAO232QWZ6VBNH6VK2", "length": 4236, "nlines": 76, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1990.06 - நூலகம்", "raw_content": "\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:17, 18 டிசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 9.7 (3.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1990 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/10/blog-post_21.html", "date_download": "2020-09-29T04:20:09Z", "digest": "sha1:6EUSMTU3FW3FVM44ETVFGGSOJZ25L4AF", "length": 13663, "nlines": 233, "source_domain": "www.kummacchionline.com", "title": "அடங்கா இடுப்பழகி........நடுங்கா நாக்கழகி | கும்மாச்சி கும்மாச்சி: அடங்கா இடுப்பழகி........நடுங்கா நாக்கழகி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅம்மாவும் ஐயாவும் தேர்தல் நேரத்தில் தங்கள் அறிக்கைப் போரை தொடங்கிவிட்டார்கள்.சமீபத்தில் ஐயா அம்மாவை எதிர்த்து விட்ட பதிலறிக்கை இது. தொடக்கத்திலேயே நடுங்கா நாக்கழகி என்று வசைகளுடன் ஆரம்பித்து விட்டார். இரண்டு கட்சித்தளைவர்களுக்கும் வயது அறுபதுக்கு மேலாகிறது. வாழ்க்கையில் நிதானமும், வார்த்தைகளில் அடக்கமும் வருகிற வயசு. அந்த அடக்கத்தை இருவரிடமும் எதிர்பார்த்தால் வீண்.\nநாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு \"நடுங்கா நாக்கழகி\" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.\nஎன்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்\nமேலே இருப்பது அந்த அறிக்கையின் தொடக்கம்.\nபதிலுக்கு அம்மா ஒரு அறிக்கை விடுவார். அதில் கோபம் கொப்பளிக்கும்.\nகலீனறு மேலும் ஒரு அறிக்கை தயார் செய்ய பின் வரும் பட்டப்பெயர்களை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.\nஇது போன்று இன்னும் பல வசை பெயர்கள் ஸ்டாக்கில் உள்ளன.\nஆனால் தலீவரே இதையெல்லாம் உபயோகப்படுத்த நள்ளிரவு கைதுக்கு தயாராக இருக்கவேண்டும்.அ,ஆ,இ.ஈ............எல்லாம் இன்னும் ஒரு முறை சொல்லிப் பார்த்துக்கோங்க.\nபோன முறை வெட்கத்த விட்டு சொன்னீங்க அண்ட்ராயர் கூட போடவில்லை என்று.\nஇந்த முறை பட்டா பட்டி போட்டுக்கோங்க, இல்ல அரை வேட்டியை அவுத்துடுங்க, மறுபடியும் வெட்கத்த விட்டு அறிக்கை விட ஏதுவாக இருக்கும்.\nஅம்மா பதிலறிக்கை வந்தவுடன் அம்மாவிற்கு ஐயா மேல் பாய வசவுகள் இலவசமாக தயாரித்து அனுப்பப்படும்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஹா... ஹா... இனிமேல் தான் ஆரம்பம்...\nஇந்த காமெடி ஃபீசுங்களாஇ இன்னுமா வாட்ச் பண்ணுறீங்க\nஎதுக்கும் ஜாக்கிரதையா இருங்க ...வாசல்லே ஆட்டோ சத்தம் கேட்டா பின் வாசல் வழியா ஓட தயாரா இருங்க \n“அடங்கா இடுப்பழகி“.... ஹா ஹா ஹா\nயோசித்துப் பார்த்தேன். சிரிப்பை அடக��க முடியவில்லை.\nபகவான்ஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\n அப்புறம் போலீஸ் உங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கப்போவுது\nஉங்களுடைய பதிவு தூங்கி எழுந்து போட்ட பதிவு மாதிரி இருக்கு ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ன விதைக்கிறாரோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்\nஅன்பு இரு தலைவர்களும் பேச்சிலும், அறிக்கையிலும் ஒரு கண்ணியத்தை காக்கலாம் என்பதே என் கருத்து.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅம்மா உணகவகம், அம்மா நீரகம், அம்மா குடிப்பகம்........\nநைட்டிய கண்டுபுடிச்சவன் நாசமா போவ\nபாய்லின் பறந்துட்டா, ஹெலன் எப்போ வருவா\nஊழல் என்பார் ஒழிப்பேன் என்பார்.......\nஅக்டோபர் 2 காந்திக்கு மட்டும்தானா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-06-08-2020/?vpage=0", "date_download": "2020-09-29T04:27:03Z", "digest": "sha1:UIYRXHEDLRTHRPF4OFTSQ4JODR3TELMP", "length": 2675, "nlines": 48, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 06 08 2020 | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களைக் காவுகொள்ளும் இதய நோய்\nதமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன – ஈ.சரவணபவன்\nஆறு மெகா திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு\nமழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்\nபத்திரிகை கண்ணோட்டம் 06 08 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 28- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 27- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 26 09 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 09 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 22- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 21 – 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 20- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 19- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 18-09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 09- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 14- 09 -2020\nபத்திரிகை கண்ணோட்டம் 13- 09 -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:42:57Z", "digest": "sha1:GF2GD2P5CXVUH7XFR5LQAPD7X2BKK2VA", "length": 4802, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரக்குச்சாயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மே 2013, 10:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/vidya-balan-about-her-decision-making", "date_download": "2020-09-29T04:23:07Z", "digest": "sha1:VOGCCU6E5PXDECCM4ZKT65FPY4MYWUJX", "length": 9716, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"எனக்கு அப்படி எந்த ஒரு நோக்கமும் கிடையாது\" - வித்யா பாலன் திட்டவட்டம்! | vidya balan about her decision making | nakkheeran", "raw_content": "\n\"எனக்கு அப்படி எந்த ஒரு நோக்கமும் கிடையாது\" - வித்யா பாலன் திட்டவட்டம்\nமனித கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி வாழ்க்கையை மையமாக வைத்து வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் திரைத்துறையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில்...\n\"நான் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து என் மனம் சொல்வதை கேட்டுப் பின்பற்ற ஆரம்பித்தேன். அது முடிவெடுக்க எனக்கு எளிதாக இருந்தது. நான் என்னை எந்த விதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாக பார்க்கவில்லை. தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை செய்யாமல் தங்களுக்கு பிடித்ததை செய்யும் போது அவர்கள் புரட்சி முடிவு எடுப்பதாக கூறுகிறோம் என நினைக்கி���ேன். எனக்கு அப்படி எந்த ஒரு புரட்சி நோக்கமும் கிடையாது. எனக்கு பிடித்ததை செய்தேன்\" என கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்களை சமைக்க சொல்வது சரியா..\n“அஜித் வந்தாலும் வரவிட்டாலும், அது பிரச்சனை இல்லை” - எஸ்.பி. சரண்\n‘பூமி’ படம் ஓடிடி ரிலீஸா\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n\"பல வருடங்களுக்கு முன் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது\" -எஸ்.பி.பி குறித்து அமிதாப் உருக்கம்...\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n“ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார்”- எஸ்.பி.பி. சரண்\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/129322-tamil-chair-in-university-of-toronto", "date_download": "2020-09-29T05:43:32Z", "digest": "sha1:3G7XT2MX355PPQLNZZLCED53J6IFM2XV", "length": 10345, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "ஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை! | Tamil chair in University of Toronto", "raw_content": "\nஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை\nஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை\nஹார்வர்டைத் தொடர்ந்து டொரான்டோவிலும் தமிழ் இருக்கை\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றியைத் தொடர்ந்து, டொரான்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழு���்தானது.\nகனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக டொரான்டோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்ற அவர்களது விருப்பம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று, கனடா தமிழ்ப் பேரவையுடன் இணைந்து இதை நடத்தியது பாராட்டுக்குரியது. மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்து, நன்கொடை கொடுத்து விழாவைத் தொடக்கிவைத்தனர்.\nஇந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன். நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார், முனைவர் ஆறுமுகம். கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.\nகனடா தேசிய கீதத்தை `செந்தூரா’ பாடல் புகழ் லக்‌ஷ்மி பாட, அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தைப் பாடினார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனமாடினர். கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி, தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ்ப் பற்றாளர்கள், மேடையிலே தங்கள் நன்கொடைகளை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டியிடம் அளித்தனர்.\nஏறக்குறைய 6,00,000 கனடா டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 3.12 கோடி) சேர்ந்ததை அமைப்பாளர்களே எதிர்பார்க்கவில்லை. பல்கலைக்கழகத்தின் உப தலைவர் புரூஸ் கிட்,``ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 6,00,000 கனடா டாலர்கள் திரட்டியது, கனடா வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை’’ என்றார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி, அவர்களின் எழுச்சியை நிரூபித்தது. தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.\nகடந்த 30 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி வருபவர். குங்குமம், குமுதம், தினமணி போன்ற தமிழகத்தின் முன்னணி இதழ்களில் பணியாற்றியவர். எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசு விருதுகளை இரண்டுமுறை பெற்றவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதை தொகுப்புக்காகவும் அந்த விருதுகள் பெற்றவர். ஏராளமான இலக��கிய விருதுகளை பெற்ற இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் ஜூனியர் விகடன் இதழில் உதவி பொறுப்பாசிரியராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2016/12/", "date_download": "2020-09-29T04:00:47Z", "digest": "sha1:7J6UFFEQ5TDIH36CWVMD266RM4UNE55N", "length": 78243, "nlines": 242, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: டிசம்பர் 2016", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2016\nதேவனூர் புதூர் நரிகடிச்சான் கோயில்\nகொங்கு நாடு பழங்காலத்தில் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தைப் பெருமளவில் கொண்டிருந்தது. எனவே, கொங்குச்சமுதாயமும் நீண்ட காலம் கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. வேளாண்மை பெருமளவில் இல்லை. பத்து-பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர் கொங்குநாட்டைக் கைப்பற்றிக் கொங்குச்சோழரைக்கொண்டு ஆட்சி நடத்தியபின்னரே வேளாண்மை பெருகியது. கால்நடை வளர்ப்பில் அவற்றைப் பேணுதல் என்பது தலையாய பணி. அவற்றை அடைத்து வைக்கப் பட்டிகள் இருந்தன. ஆனால், ஊரைச் சூழ்ந்துள்ள காடுகளிலிருக்கும் புலிகளால் கால்நடைகளுக்கு மிகுந்த ஆபத்தும் இருந்தது. புலிகளால் வேட்டையாடப்படுவதனின்றும் கால்நடைகளைப் பாதுகாக்க வீரர்கள் காவலிருந்தனர். அவ்வீரர்கள் காவல் பணியின்போது புலிகளை எதிர்கொண்டு அவற்றுடன் சண்டையிட்டுக் கால்நடைகளைக் காத்தனர். சிலபோது, வீரர்கள் இறந்துபடுதலும் நிகழும். அவ்வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்மக்கள் அவர்க்குக் கல் நாட்டி வழிபாடு செய்தனர். அவ்வகைக் கற்கள் நடுகற்கள் எனப்பட்டன. அவற்றில், புலியுடன் போரிடும் தோற்றத்தில் வீரனின் சிற்பங்களை வடித்தனர். கோவைப்பகுதியில், இவ்வாறான நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில ஊர்களில், இவற்றை நரிகடிச்சான் கல் எனவும் அழைக்கின்றனர்.\nஅது போன்ற நரிகடிச்சான் கல் ஒன்று, திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தேவனூர்புதூரில் இருக்கின்றது. கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து. சுந்தரம், அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது இராவணாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவரும் உடனிருந்தார். இந்தப்பகுதி மக்கள் இக்கோயிலை நரிகடிச்சான்கோயில் என அழைக்கின்றனர் என்னும் த��வலை அவர் தெரிவித்தார். ஆய்வு விவரங்களாவன.\nதேவனூர் புதூரில், நவக்கரை பாலத்தருகில் மேற்சொன்ன நரிகடிச்சான் கோயில் அமைந்துள்ளது. சாலையோரத்தில் ஒரு வேப்பமரத்தின் அருகில் அமைந்துள்ள இக்கோயில் ஆறடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய கருவறை அமைப்பைக்கொண்டுள்ளது. கருவறைபோன்ற இந்தக்கட்டுமானம் முழுதும் கற்களால் அமைக்கப்பெற்றது. கருவறையின் வாயில் போன்ற முன்புறத்தில், ஐந்தடி உயரமுள்ள இருகற்கள் இருபுறம் நிற்கவைக்கப்பட்டு, நடுவில் ஒருவர் உள்ளே நுழையுமளவு வாயில் திறப்பு அமைக்கப்பட்டிருந்தது. கருவறையின் இரு பக்கவாட்டுப்பகுதிகளிலும் பின்புறத்திலும் ஐந்தடி உயரமுள்ள மூன்று மூன்று கற்கள் இணைக்கப்பட்டிருந்தன. கருவறையின் கூரைப்பகுதி சற்றே பெரிய அளவிலான ஐந்தரை அடி உயரமுள்ள மூடுகற்கள் மூன்றைக்கொண்டு அடுக்கப்பட்டிருந்தது. எல்லாக்கற்களும் சுண்ணாம்புக் காரைப்பூச்சு கொண்டு நன்கு இணக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் புலிகுத்திக்கற்கள் திறந்த வெளி நிலத்தில் ஒரு பலகைகல்லில் புடைப்புச் சிற்பமாகவே காணப்படும். ஆனால், இங்கே பெரிய கற்களாலான ஒரு கட்டுமானத்துக்குள் சிற்பம் காணப்படுவது சிறப்பானது. கருவறையைச் சுற்றிலும் திறந்த வெளியும் அதை அடைத்தவாறு கற்களை அடுக்கிச் சுற்றுச்சுவரும் அமைத்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டுமானத்திலும் முன்புறத்தில் இரு கல் தூண்களைக்கொண்டு ஒரு வாயிலை அமைத்திருக்கிறார்கள்.\nகற்களால் அமைந்த மேற்கண்ட அறைக்குள் மூன்று அடி நீளமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட புடைப்புச்சிற்பத்தில், வீரன் ஒருவன் தன் இடது கையால் புலியின் வாய்க்குள் சிறிய வாளைப் பாய்ச்சியவாறும், தன் வலது கையால் நீண்டதொரு வாளைப்புலியின் வயிற்றுப்பகுதியில் பாய்ச்சியவாறும் காணப்படுகிறான். இரண்டு வாள்களுமே புலியின் உடலைத்துளைத்து உடலுக்கு மறுபுறம் வெளிவந்துள்ளவாறு உள்ளன. புலி தன் பின்னங்கால்களால் நின்றவாறு முன்கால்களைத் தூக்கி வீரனின் வலது கையைப்பற்றிக்கொண்டு தாக்கும் நிலையில் காணப்படுகிறது. வீரனின் கால்களும், புலியின் பின்னங்கால்களும் நாம் பார்க்க இயலாதவாறு பலகைச் சிற்பம் சற்றே நிலத்தில் புதைந்துபோய்விட்டது. வீரன் தலையில் தலைப்பாகை இருப்பதுபோல் தோன்றுகிறது. தலையின் வல��்பக்கம் கொண்டை காணப்படுகிறது. கழுத்திலும் காதிலும் அணிகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு காணப்படுகிறது. இடைக்கச்சில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் புலப்படுகிறது. நீண்ட நாள்களாகச் சிற்பத்துக்கு எண்ணை பூசப்பட்டுவருவதன் காரணமாகச் சிற்பநுணுக்கங்களை அறிய முடியவில்லை. வீரனுக்கும் புலிக்கும் இடையில் ஒரு நீண்ட தண்டு காணப்படுகின்றது. புலிக்கெனத் தனிச் சிற்பம் அமைத்து வெளியே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவீரன் புலியைக் குத்தும் சிற்பம்\nமொத்தத்தில், ஒரு கோயிலின் தோற்றத்தைக் கற்களைக்கொண்டே அமைத்திருப்பதை நோக்கும்போது புலியைக் கொன்ற வீரன் அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒரு குறுந்தலைவனாக இருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. மக்கள் இந்த நடுகல் சின்னத்தைக் கோயிலாக வழிபடுவதனால் பல நூற்றாண்டுகளைக் கடந்த தொல்லியல் தடயமான நடுகல் அழிவினின்றும் காக்கப்பட்டு வருதல் மகிழ்வையே அளிக்கிறது. இப்பகுதி மக்கள், வழிபாட்டோடு நின்றுவிடாமல், ஒரு தொல்லியல் சின்னம் நம் பகுதியில் உள்ளது என்னும் பெருமையை உணர்ந்து இந்த நடுகல் கோயிலைப் பாதுகாப்பார்களாக.\nது.சுந்தரம், கல்வெட்டு அராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 3:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 டிசம்பர், 2016\nகங்கப்பெருவழியில் சில வரலாற்றுத் தடயங்கள்\nகோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் வரலாற்று உலாவாகக் கொங்குப்பகுதியின் வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். நோக்கம் நம் பகுதியின் வரலாறு தெரிந்துகொள்ளுதல். அவ்வகையில் 2016, நவம்பர் மாதம் நாங்கள் சென்ற பயணம் பற்றிய பதிவு இங்கே தரப்படுகிறது.\nகோவையிலிருந்து பயணப்பட்ட நாங்கள் முதலில் சென்ற இடம் கோயில்பாளையம். கோவை-சத்தியமங்கலம் வழித்தடத்தில் அமைந்த ஊர். கோவையிலிருந்து சத்தியமங்கலம் வழியாகக் கங்கநாடு சென்ற பெரு வழியே கங்கப்பெருவழி என அழைக்கப்பெற்றது. கங்க நாடு என்பது தற்போதைய கருநாடகத்தின் மைசூர்ப்பகுதியாகும். கங்கப்பெருவழியில் அமைந்த கோயில்பாளையம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சர்க்கார் சாமக்குளம் என்னும் பெயர் பெற்றிருந்தது. இவ்வூரின் அருகிலேயே அக்கிரகார சாமக்குளம் என்னும் சிற்றூரும் அமைந்திருந்தது. இ���்றும் அக்கிரகார சாமக்குளம் சிற்றூர் இருக்கிறது. கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில்-12,13-ஆம் நூற்றாண்டில் இச் சிற்றூர் ஒரு பிராமணக் குடியிருப்பாகப் புதிய ஊர் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் கூட இங்கு பிராமணர் நிறைந்திருந்தனர் என்பது இவ்வூர் மக்கள் சொல்லும் செய்தி. இந்த சாமக்குளம் என்னும் பெயரையே கோயில்பாளையம் பகுதிக்கும் இணைத்து ஆங்கிலேயர் சர்க்கார் சாமக்குளம் என்று பெயரிட்டிருக்கக் கூடும்.\nஆங்கிலேயர் காலத்தில், வரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு சில ஊர்களை சர்க்கார் என்றும், இனாம் என்றும் அடைமொழியிட்டு அழைத்தனர். வரி இருப்பது, வரி இல்லாமலிருப்பது ஆகிய்வற்றை இவை குறிக்கும். இங்கு கொங்குச் சோழர் காலத்தில் கட்டப்பெற்ற பெரிய கோயில்களில் ஒன்று உள்ளது. காலகாலீசுவரர் கோயில் எனப்பெயர் பெற்ற இக்கோயிலைச் சார்ந்து இவ்வூர் பிற்காலத்தில் கோயில்பாளையம் என்னும் பெயர் பெற்றிருக்கக் கூடும். கல்வெட்டுகளில் இவ்வூர் கவையன் புத்தூர் எனக் குறிக்கப்பெறுகிறது. கொங்கு நாட்டின் நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான வடபரிசார நாட்டில் இவ்வூர் இருந்தது. இவ்வூரைச் சேர்ந்த மசக்காளி வேலன் மன்றாடி என்பவர் தமிழ்ச்சங்கம் வைத்தவர் என்றும், கம்பரின் பல்லக்குச் சுமந்தவர் என்றும் கொங்குமண்டல சதகம் நூல் குறிப்பிடுகிறது. இவர் மன்றாடி பட்டம் பெற்ற, பால வேளாளர் குலத்தலைவர் ஆவார். கொங்கு மண்டல சதகத்தில், கோயில்பாளையம் ஊர், கவசை என்று குறிப்பிடப்படுகிறது.\nகாலகாலீசுவரர் கோயிலில் 12, 13 –ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுகள் இருந்துள்ளன. கொங்குச்சோழரில் வீரநாராயணன், வீரராசேந்திரன், மூன்றாம் விக்கிரம சோழன், கொங்குப்பாண்டியரில் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், போசளரில் (ஹொய்சளர்) மூன்றாம் வீரவல்லாளன் ஆகிய பல அரசர்களின் கல்வெட்டுகள் மொத்தம் பத்தொன்பது உள்ளன. கி.பி. 1145-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1327-ஆம் ஆண்டுவரையிலான இருநூறுஆண்டுக் காலஅளவில் இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை 1922-ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு கல்வெட்டுகூட இல்லை. கல்வெட்டுகளில் வெள்ளாளர், பூலுவர், வேட்கோவர், வாணியர் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். கோயில் எழுநூறு ஆண்டுப்பழமை வாய்ந்தது என்பது பெறப்படுகிறது.\nஇங்குள்ள சில கல்வெட்டுகள், வழக்கமான கோயில் கொடைகள் பற்றியன என்றில்லாமல் மாறுபட்ட செய்திகளைக் கொண்டவையாக விளங்குகின்றன. ஒரு கல்வெட்டுச் செய்தியைப் பார்ப்போம். பிராமணர்க்கு நிலம் கொடையாக வழங்குவது மரபு. இக்கொடை நிலம், பிரமதேயம் என அழைக்கப்பெற்றது. அவ்வாறு கொடை பெற்ற பிராமணர் யாருக்கேனும் குழந்தைகள் இல்லை என்னும் சூழ்நிலையில், கொடை நிலம் அரசுக்கே உரிமையாகிவிடும். அதாவது அரசே நிலத்தை எடுத்துக்கொள்ளும். மீண்டும் வேறொருவருக்கு அரசு அதை விற்பதும் உண்டு. இச் செய்தியைச் சொல்லும் கல்வெட்டில் “கால்” என்னும் சொல் பயிலுகிறது. கால் என்பது வழி என்னும் பொருள் கொண்டது. அதாவது, குடிவழியைக்குறிக்கும். அதன்வழி, குழந்தையையும், பரம்பரையையும் குறிக்கும். கல்வெட்டின் சில வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\n1 ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவந சக்கரவத்தி கோநேரின்மைகொண்டாந்....................\nநம்மோலை குடுத்தபடியாவது வடபரிசார நாட்டு கவையந்புத்தூரும் இவூர்\n2 சிவஸ்தநங்களில்காணியுடை சிவப்பிராமணன் காலற்று இது நம்முதாநமையில் ..\nமற்றொரு கல்வெட்டு, அரசு நிருவாகம் எவ்வாறிருந்தது, உள்ளாட்சி நிருவாகம் எவ்வாறு ஆற்றல் வாய்ந்ததாக இருந்தது என்னும் நிலையினைக் கூறுவதாக அமைகிறது. உள்ளாட்சி என்பது ஊர், ஊரார் என்னும் ஊர்ச் சபை நிருவாகத்தைக் குறிக்கும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் செப்பனிடப்படுகிறது. அப்போது, கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள் அனைத்தையும் படியெடுத்து மீண்டும் பதிப்பிககப்படவேண்டும் என்று ஆணையிடும் அரசன், இந்தப்பணியை நகரத்தார்(வணிகர்கள்) ஏற்றுச் செய்யவேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அதை நேரடியாக நகரத்தார்க்கு ஆணையாகத் தெரிவிக்காமல் ஊர்ச்சபைக்கு ஆணை ஓலை அனுப்புகிறான். ஊர்ச்சபை, பணியை நகரத்தாரிடம் ஒப்படைக்கிறது. நிருவாகம் படிநிலை மாறாமல் நடைபெற்றது என இக்கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.\nஇன்னொரு கல்வெட்டு தரும் செய்தி. 13-ஆம் நூற்றாண்டில், கோனேரிமேல்கொண்டான் என்னும் அரசனின் கல்வெட்டு. கொங்குப்பகுதியில் இடிகரை, துடியலூர், கூடலூர், கவையன்புத்தூர், சூரலூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவப்பிராமணர்கள் தங்கள் கோயில் காணியை (பூசை உரிமை) விற்றனர். இவ்வூர்க் கோயில்களில் பூசை நின்றுபோனது. அரசனும் முதல் இழந்ததாகக் கல்வெட்டு குறிக்கிறது. எனவே மீண்டும் பூசை நடைபெறவேண்டும் என்று அரசன் ஆணை வெளியிட்டு வரிக்கொடை அளிக்கிறான். சிவப்பிராமணர் தங்கள் காணியை (பூசை உரிமை அல்லது காணி நிலத்தை) விற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் தெளிவாகவில்லை. ஒரு சில கல்வெட்டுகளில் பஞ்சம், படையெடுப்பு ஆகியவை காரணமாகப் பூசை நின்றுபோனதாகச் செய்திகள் இருந்துள்ளன. ஆனால், இக்கல்வெட்டில் சரியான பின்னணி தெரியவில்லை. பூசை நின்றுபோதலைப் “பூசை முட்டுகையில்” என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கல்வெட்டின் வரிகள் சில கீழே காண்க.\n2 திரிபுவன சக்கரவர்த்தி கோ\n6 கூடலூர் கவையன்புத்தூர் சூரலூரான அரி\n7 ய பிராட்டி நல்லூர் இவ்வூர்களில் சி\n8 வப்பிராமணக் காணியாளற்கும் நம்\n9 ஓலை குடுத்தபடியாவது ..........\n15 .... இன்னாட்டு நாயன்மார் சீபண்டாரத்\n16 திலே விற்றுக்குடுத்து ஆற்றாமை\n17 யால் இக்கோயில்கள் பூஜை முட்டு\n18 கையில் நமக்கு நன்றாக மூன்றாவது முதல் இம்\n19 முதல்கள் இழந்தோம் இப்படிக்கு நாயன்\n20 மார் கோயில்கள் பூஜை முட்டாமல் செ\n22 இப்படிக்கு செம்பிலுஞ் சிலையிலு\nஅரசனுடைய நன்மைக்கு வேண்டியும் பூசை தொடரவேண்டும் என்னும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. இதை “நமக்கு நன்றாக” என்னும் தொடர் சுட்டுகின்றது.\nகவையன்புத்தூர் பழமையானதோர் ஊர். பெருங்கற்காலம் என வரலாற்றாளர் வகுத்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஊர் இது என்பதற்கான தடயங்கள் இங்கு கிடைத்துள்ளன. கோயிலுக்குப் பின்புறம் சாம்பல் மேடு என்னும் பகுதியில், பெருங்கற்கால எச்சங்களான, இரும்பு உருக்கியதால் ஏற்பட்ட இரும்புக்கசடுகள் இங்கு கிடைதுள்ளன. நிறைய மணிகள் கிடைத்துள்ளன. கோவை கிழார் இதைப்பற்றி எழுதியுள்ளார்.\nசாம்பல் மேடு என்னும் பெயர் பல ஊர்களில் காணப்படுகிறது. அவ்வகைப்பகுதிகளில் பெரும்பாலிம் பழங்கால எச்சங்கள் கிடைக்கின்றன. புதிய கற்காலத்தில் மக்களின் முழுத் தொழிலாக அமைந்தது கால்நடை மேய்த்தலே. கால்நடை மேய்த்தலுக்கு ஒரு நிலையான இடம் இருந்ததில்லை. எங்கெங்கு மேய்ச்சல் நிலம் உள்ளதோ அங்கங்கு பட்டி போட்டு மக்கள் தங்குதல் வழக்கம். மேய்ச்சல் முடிந்ததும் வேறு மேய்ச்சல் நிலம் நோக்கிப் பயணப்படுவர். இதுபோன்ற இடப்பெயர்ச்சியின்போது இம்மக்கள் ஒரு மரபைப் பின்பற்றினர். கால்நடைகளின் சாணம் ஓ���ிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும். இடம் பெயரும்போது இச்சாணக்குவியலைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். வேறிடம் போகும் காலநடைகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தீயிடல். தீ நோய்களை அழிக்கும்; தூய்மைப்படுத்தும் என்பதான ஒரு நம்பிக்கை. அந்த அடிப்படையில், தீ வைத்த சாம்பல் பரப்பின்மீது கால்நடைகளை ஓட்டி இந்த இடத்தைக்கடந்து செல்வர். கால்நடைப் பட்டி அமைத்திருந்த இடங்களிலெல்லாம் இவ்வகைச் சாம்பல் மேடுகள் உருவாகின. (Ash mound என அழைக்கப்படும்). இந்தப் பண்பாடு உலகம் முழுதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரபின் எச்சம் இன்றும் காணப்படுகிறது. மதுரைப்பகுதியில், மாட்டுப்பூசையன்று, பட்டிக்கு முன்புறத்தில் வைக்கோலால் தீ மூட்டி அந்தச் சாம்பலின்மீது கால்நடைகளை ஓட்டும் வழக்கம் உண்டு. இந்த மரபின் திரிந்த வடிவமே, கொங்குப்பகுதியில் காணப்படும் – குண்டம் என்று அழைக்கப்படும்- தீ மிதித் திருவிழாவாகும். இங்கே, பூக்குழி என்றழைக்கப்படும் தீக்குழியில் மக்கள் இறங்கிக் கடந்து போவார்கள்.\nகவையன்புத்தூர் காலகாலீசுவரர் கோயிலில் இருந்த பத்தொன்பது கல்வெட்டுகள் எங்கு போயின தெரியவில்லை. பல்வேறு காலங்களில் நடைபெற்ற, கோயில் புதுப்பிக்கப்படும் திருப்பணிகளின்போது என்ன நிகழ்ந்தது தெரியவில்லை. பல்வேறு காலங்களில் நடைபெற்ற, கோயில் புதுப்பிக்கப்படும் திருப்பணிகளின்போது என்ன நிகழ்ந்தது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற திருப்பணிகளின்போதுதான், கல்வெட்டுகளின் சிறப்பும் பெருமையும் உணரப்படாமல் அழிக்கப்பட்டன. வரலாற்று அறிவு இல்லாதவர் இந்தியர்; எனவே வரலாற்றைப் பேணததவறியவர் என்று கருதப்பட்டது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஏராளமான வரலாற்றுத் தடயங்களும் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மேற்படி கருத்து பொய்யாய்ப்போனது உண்மை. ஆனால், கல்வெட்டுகளைப் பேணிப்பாதுகாகும் கடமையுணர்வு தற்காலம் நம்மிடையே மறைந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் அதைத்தொடர்ந்த நம் சொந்த ஆட்சியிலும் படியெடுத்துப் பதிவு செய்த கல்வெட்டுகளை நேரில் காணலாம் என்றால், பலகோயில்களில் அது நிறைவேறாது.\nகோயில்பாளையம் கோயில் தற்பொழுது தன் பழமையின் சுவடு சிறிதும் இன்றி, இன்றைய கட்டுமானத்தில் பொலிவின்றித் தோற்��மளிக்கிறது. ஒரு கல்வெட்டைக் கூடக் கோயில் சுவரில் காண இயலவில்லை. நான்கு வரிகளைக் கொண்ட கல்வெட்டுத் துண்டு ஒன்று படிக்கல்லாகப் பதிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள எழுத்துகளைப்படிக்க இயலவில்லை. மற்றொரு சிறிய துண்டு (இரு வரிகளைக் கொண்டது) கோயிலின் வளாகத்து மண்ணில், இடுகாட்டில் சிதறுண்டு காணப்படும் எலும்புத்துண்டாகக் கிடந்தது. ”ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோ” என்று மட்டுமே படிக்க இயன்றது. கல்வெட்டுகள் மீது பாசம் கொண்டோர் மனம் கனத்துப்போவது உறுதி. “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை” என்னும் நிலையாமைக் குறளுக்குத் தக்கதொரு சான்று. கோயிலுக்குள் ஓரிடத்தில் பழங்கோயிலின் எச்சமாக ஒரு துண்டுத் தூண் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று சதுரப்பகுதிகளையும், அவற்றின் இடையில் இரண்டு எண்பட்டைப் பகுதிகளையும் கொண்ட இத்தூண் கல்லில், முதலைவாய்ப் பிள்ளை உருவம் செதுக்கப்பட்டுள்ளது.\nசிறிய துண்டுக்கல்லில் ”ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோ”\nதுண்டுத் தூண் - முதலைவாய்ப் பிள்ளைச் சிற்பத்துடன்\nகோயில்பாளையம் காலகாலீசுவரர் கோயிலுக்கருகில், ஓரிரு கல் தொலைவில் அமைந்துள்ள கோவில் கவையகாளியம்மன் கோயிலாகும். 12-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கவையன்புத்தூர் என வழங்கியதாகக் கல்வெட்டுச் சான்றினைப் பார்த்தோம். கவையகாளியம்மன் என்னும் பெயர், இப்பகுதியில் பழங்காலத்து இருந்த தாய்த்தெய்வ வழிபாட்டு மரபினை உணர்த்துகிறது. சைவம், வைணவம் போன்ற பெருஞ்சமயங்களின் தாக்கம் நிகழும் வரை நாட்டார் வழக்கில் தாய்த்தெய்வ வழிபாடே ஓங்கியிருந்தது. சோழன் பூர்வபட்டயத்தில், உறையூர்ச் சோழன் கரிகால்ன் என்பவன் (கல்லணை கட்டிய கரிகாற் சோழன் அல்லன்) கொங்குப்பகுதியில் நிறையக் பெருஞ்சமயக் கோயில்களைக் கட்டுவித்தான் என்னும் செய்தி கூறப்படுகிறது. அவ்வாறு கோயில் கட்ட முனையும்போது, காடழித்தல் நடைபெறுகிறது. காடழித்துக் கோயில் எழுப்பப் படுவதை ஊர்த்தெய்வமான அம்மன் எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பு தெய்வம் எதிர்ப்பதல்ல என்றும், உருவகமாக ஊர்மக்கள் எதிர்க்கிறார்கள் என்றும் இங்கே கொள்ளவேண்டும். உடனே, அம்மனுக்குச் சிறப்பான வகையில் வழிபாடு, பலியிடுதல் பரிகாரம் ஆகிய செயல்கள் மூலம் அரசன் நாட்டார் சமுதாயத்துடன் இணக்கம் ஏற்படுத்திக்கொள்கிறான். இது மண்ணின் தெய்வத்தைப் பெருஞ்சமயத்தோடு இணைக்கும் வேலை. இது போன்ற நிகழ்கதை பேரூர் பட்டீசுவரம் கோயில் எழுப்புகையில் நடந்தது என்று தலபுராணச்செய்தி கூறுகிறது. இன்றும் பேரூர்க் கோயில் திருவிழாவின்போது, பேரூர் வனபத்ரகாளியம்மன் கோயிலிலிருந்தே விழாச் சடங்குகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகவையகாளிய்ம்மன் கோயில், பழங்காலக் கொற்றவை வழிபாட்டுடன் தொடர்புடையது. நாட்டார் வழிபாட்டுத் தாய்த்தெய்வக் கோயிலின் தொடர்ச்சி எனலாம். இதை உறுதிப்படுத்துவது போல, இங்கு கோயிலுக்குள் நுழைந்ததுமே ”ஆதி அம்மன்” என்னும் பெயரில் ஒரு கல் வழிபடப்படுவதைக் காணலாம். பழங்கோயிலாக இருப்பினும் இங்கு கோயில் கட்டுமானப்பகுதியில் கல்வெட்டுகள் இல்லை. கவையகாளியம்மன் கோவில் பற்றிய செய்திகள் கோயில்பாளையம் காலகாலீசுவர்ர் கோயிலில் கல்வெட்டுகளிலும் காணப்படவில்லை. ஆனால், கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் வடக்குபார்த்த நிலையில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றில் கல்வெட்டு ஒன்று காணப்பட்டது. இது ஒரு மண்டபத்தின் நிலைக்கால் தூணாகும். இந்த நிலைக்கால் கல்வெட்டு, நண்பர் ஒருவர் தெரிவித்த தகவலின்படி இக்கட்டுரை ஆசிரியர் 2015-ஆம் ஆண்டு சென்று பார்த்த கல்வெட்டாகும். இந்த நிலைக்கால் தூண், கோயிலின் வெளிப்புறவளாகத்தில் அதன் எல்லையோரமாக மண்ணில் கேட்பாரற்றுக்கிடந்தது. கல்வெட்டு இக்கட்டுரை ஆசிரியரால் படிக்கப்பட்டுச் செய்தி நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. தற்போது, இக்கல்வெட்டு பாதுகாப்பாகக் கோயிலுக்குள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கோயிலார் செய்த நற்செயல்.\nகவையகாளியம்மன் கோயில் –நிலைக்கால் கல்வெட்டு\nஇது, ஒரு நிலைவாசல் கல்லாகும். ஆறடிக்கு மேல் உயரம் கொண்டது. மொத்தம் இருபத்திரண்டு வரிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இறுதி ஆறுவரிகளில் எழுத்துகள் தேய்ந்துபோய்விட்டன. கல்வெட்டின் தொடக்கத்தில் இருந்த சில வரிகள் காணப்படவில்லை. கல்லின் தொடக்கப்பகுதி உடைந்துபோனதே காரணம்.\nகல்வெட்டுகளின் தொடக்கவரிகளில் பெரும்பாலும் அரசனின் பெயர் அல்லது கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு ஆகிய செய்திகள் காணப்படும். இச்செய்திகளின் அடிப்படையில் கல்வெட்டின் காலத்தைக் கணிக்கலாம். கல்வெட்டின் முதல் வரிகள் கிடைகாததால் வேறு ��ழியில் காலம் கணிக்கப்படுகிறது. அவிநாசிக் கோவில் கொடிக்கம்ப மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டு கி.பி. 1648-ஆம் ஆண்டைச்சேர்ந்தது. இதில், “நாலூர்பற்று நாட்டு கவையம்புத்தூரில் இருக்கும் வெள்ளாளர் பிள்ளந்தைக் குலத்தில் பெரிய காழியப்ப கவுண்டர்....” என்னும் தொடர் வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கவையகாளியம்மன்கோவில் கல்வெட்டிலும் “நாலூற்பற்று நாட்டுக் கவையம்புத்தூரில் வெள்ளாளர் பிள்ளந்தைகளில் இராக்குதப்பெருமாள்..” என்று வருகிறது. இவ்விரண்டு தொடர்களையும் ஒப்பிடும்போது, அவிநாசிக்கல்வெட்டில் வெள்ளாளர் பிள்ளந்தைக் குலத்தோடு சேர்ந்து “கவுண்டர்” என்னும் சொல் வந்துள்ளதையும், கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டில் “கவுண்டர்” என்னும் சொல் வராததையும் கருத்தில் கொண்டால், கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டு கி.பி. 1648-ஆம் ஆண்டுக்கு முந்தையது என்னும் முடிவுக்கு வரலாம். எனவே, கவையகாளியம்மன் கோவில் கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது அல்லது கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது. மேலும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டுவரையுள்ள கல்வெட்டுகளில் கவையன்புத்தூர் வடபரிசார நாட்டில் இருந்துள்ளதாயும், அதன்பின்னர் கி.பி. 15-16 நூற்றாண்டுகளில் நாலூர் பற்று நாடு என்னும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளதாயும் அறிகிறோம்.\nகோயில் வளாகத்தில் கல்வெட்டு - கவனிப்பாரின்றி\nகல்வெட்டின் அணுக்கத்தோற்றம் - எழுத்துகள் மீது சுண்ணம்\nதற்போது கோயிலினுள் - பாதுகாப்பாக\nகவையம்புத்தூரில் இருந்த வெள்ளாளரில் பிள்ளந்தைக் குலத்தைச் சேர்ந்த இராக்குதப்பெருமாள் என்னும் பிறவிக்கு நல்லார் என்பவர் கவையகாளியம்மை கோயிலுக்கு முன்மண்டபம் கட்டித்தந்துள்ளார்.\nகாளியம்மன் என்று தற்போது வழங்கும் வழக்கு, கல்வெட்டின் காலத்தில் (கி.பி. 16-17 நூற்றாண்டுகளில்) காளியம்மை என்றும் அமைந்ததைக் காண்கிறோம்.\n2 மீ 20 உ நாலூ\n3 ற் பற்று நா\nமேற்குறித்த கல்வெட்டுக்கருகில், தென்மேற்குப்பகுதியில் கிழக்கு நோக்கியவாறு ஒரு மேடையில் மூன்று நவகண்டச் சிற்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொற்றவை வழிபாட்டு மரபில் நவகண்டம் என்னும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. கொற்ற்வைத் தெய்வத்துக்குத் தங்கள் தலையை அரிந்து கொடையாகக் கொடுக்கும் மரபு. மூன்று சிற்பங்களிலும் வீரர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரர்களின் தோற்றத்தில் காணப்படும் அணிகலன்கள், அவர்கள் மேம்பட்ட நிலையில் இருந்த வீரர்கள் என்பதைக் காட்டுகின்றன. வீரர்கள் தம் வலக்கையால் வாளைக் கழுத்தின் பின்புறம் வைத்துள்ளனர். முதல் இரு வீரர்கள், ஆயத்த நிலையில் இருப்பது போல் காணப்படுகையில், மூன்றாவது வீரனின் தலை சற்றே சாய்ந்து தோற்றமளிப்பது, அரியப்படுகின்ற நிலையில் தலை சரிவது போல் உள்ளதாக எண்ணவைக்கிறது.\nகாலகாலீசுவரர் கோயிலுக்கு அருகிலேயே ஒரு பிள்ளையார் கோயில் காணப்படுகிறது. அந்த மேடையில், தியானத்தில் அமர்ந்த சமணத் துறவி ஒருவரின் சிற்பம் உள்ளது. கங்கப்பெருவழியில் வணிகரின் போக்குவரத்து இருந்துள்ளது. வணிகரில் பலர் சமணத்தைச் சார்ந்தவராய் இருந்தனர். அவ்வணிகர்கள் நிறுவிய சமணச் சிற்பமாக இருக்கக் கூடும். இப்பெருவழியில் இது போன்ற பல சிற்பங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. எஞ்சியிருப்பது இது எனக் கருதலாம். இதே பெருவழியில் யானை வணிகர்கள் நிறுவிய அத்திகோசத்தார் கல்வெட்டு, சமணம் சார்ந்த வணிகரின் தடயங்களுக்குச் சான்றாய் அமைகிறது.\nஅத்திகோசத்தார் கல்வெட்டு - நல்லூர்\nகவையன்புத்தூர்ப் பகுதியில் மேற்குறித்த வரலாற்றுத் தடயங்களைத் தொடர்ந்து, அடுத்து நாங்கள் சென்றது புன்செய்ப்புளியம்பட்டிக்கருகில் இருக்கும் விண்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நல்லூர். பள்ளி என்பது சமணம் சார்ந்த சொல்லாக இருப்பினும், சமணப்பள்ளி எதுவும் இங்கிருந்தது என்பதற்கான தடயங்கள் இல்லை. ஆனால், நல்லூரில் அத்திகோசத்தார் என்பவர்களின் கல்வெட்டு ஒன்று உள்ளது. பெருவழியின் மேற்கு ஓரத்தில் ஒரு மரத்தடி மேடையில் பலகைக்கல் பதித்து வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுள்ள இக்கல்லை ஊர்மக்கள் வழிபட்டுவருகின்றனர். பெரும்பாலான கல்வெட்டுகள், அவை வழிபடும் கற்களாக இருப்பதனாலேயே பாதுகாக்கப் படுகின்றன என்பது ஆறுதலான செய்தி. அதன் கீழ்ப்பகுதி புதைந்த நிலையில் கல்லின் முன்புறம் புடைப்புச் சிற்பமாகச் சில ஆயுதங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. தடித்த கொடுவாள், அங்குசம், நீண்ட தண்டு, சுருள்வாள், வளைதடி, சூலம் போன்றதொரு ஆயுதம் ஆகியவை தென்படுகின்றன. கல்லின் பின்புறம், பொறிக்கப்பட்டுள்ள எ���ுத்துகளில் பதினொரு வரிகள் காணப்படுகின்றன. கல்வெட்டின் நடுப்பகுதி சிதைந்துள்ளதால் வரிகள் முழுமையான பொருள் தரும் வகையில் அமையவில்லை. மேடையில் புதைந்துபோன பகுதியில் மீதமுள்ள நான்கு வரிகளையும் சேர்த்துக் கல்வெட்டின் பதினைந்து வரிகள் படிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டைக் கண்டறிந்தவர் கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள். ”கொங்கு நாடும் சமணமும்” என்னும் அவருடைய நூலில் அவர் குறிப்பிடுவதாவது:\nமரத்தடி மேடையில் அத்திகோசத்தார் கல்வெட்டு\nஅத்திகோசத்தார் கல்வெட்டு - முன்புறத்தோற்றம்\nஅத்திகோசத்தார் கல்வெட்டு - பின்புறத்தோற்றம்\n”இது கி.பி. 10-ஆம் நூற்றாண்ட்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு. இக்கல்வெட்டில், கோலார் நாடு, புந்நாடு ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. சேர மன்னன் இரவிகோதை காலத்தில் இவ்வூர்ச் சமணப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையைக் கல்வெட்டு குறிக்கிறது. இக்கல்வெட்டில் அத்திகோசம் என்ற தொடர் காணப்படுகிறது. அத்திகோசத்தார் என்பவர் பண்டைய தமிழகத்தில் இருந்த வணிகக் குழுவினரைக் காக்கும் யானைப்படையினர் ஆவர். கல்வெட்டின் பின்புறம் யானைப்படை, குதிரைப்படை உட்பட வணிகக் குழுவின் குறிகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. நல்லூரிலோ அல்லது அருகிலுள்ள விண்ணப்பள்ளியிலோ கி.பி. 10-ஆம் நூஊற்றாண்டில் சமணப்பள்ளி ஒன்று இருந்திருக்கவேண்டும். சேர மன்னர் கோ இரவிகோதை காலத்தில் வணிகக் குழுவினரும் அவர்களின் காவல் படையினரான அத்திகோசத்தாரும் அதற்குக் கொடை வழங்கியிருக்கலாம் என்பது கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.”\nஅத்திகோசத்தார், யானை வணிகம் செய்பவர்கள் என்னும் ஒரு கருத்தும் உண்டு. எவ்வாறெனினும், இந்தப்பகுதியில் வணிகர் இருந்துள்ளமைக்கு இக்கல்வெட்டு சான்று அத்திகோசத்தாரின் கல்வெட்டு ஒன்று ஆனைமலையிலும் உள்ளது. இவற்றைதவிர இப்பகுதியில் அத்திகோசத்தார் குறிபுகள் எவையுமில்லை.\nஏற்கெனவே இருந்த ஓர் ஊர், அழிந்துபோகும் நிலையில் (நோய், பஞ்சம் காரணமாய் இருக்கலாம்), அரசன் கொடைகள் வழங்கி ஊரைக் காப்பாற்றுகிறான். புதிய ஊர் உருவாகிறது. மக்கள் ஊரைவிட்டு இடம்பெயராவண்ணம் நல்லூராக ஆக்கம் பெறுகிறது. இவ்வாறு நல்லூர் உருவாகும்போது, அரசனுடைய அல்லது அரசியுடைய பெயரை இணைத்துப் பெயர அமையும். எடுத்துக்காட்���ாக, கோவை, கோவன் புத்தூர் எனவும், வீரகேரள நல்லூர் எனவும் இரு பெயர்களைக் கொண்டிருந்தது. வீரகேரளன் அரசன். அவிநாசிக்கருகிலுள்ள சேவூர், செம்பியன் கிழானடி நல்லூர் எனப் பெயர் கொண்டிருந்தது. செம்பியன் கிழானடி என்பது அரசியின் பெயர். இங்கே நாம் குறிப்பிடும் நல்லூருக்கும் ஒரு அடைமொழி இருந்திருக்கவேண்டும்.\nகல்வெட்டின் பாடம் (புலவர் செ.இராசு அவர்கள் படித்தவாறு)\n1 ஸ்வஸ்திஸ்ரீ .... இரவிகோதைக்கி\n2 விவ ... வு ஆன\n3 அன .... தெவகி\n4 ழமை பர ... ன்னதில\n5 பநாளிற் ... ரதகோ\n6 லார் நாட்டு ... சார்திப்\n7 படர்ந்து ... சமணப\n8 ள்ளிக்கு ... உள்பட்டா\n9 லிதெவ்வெ ... மைலாஞ்சி\n10 ளிழன் ... டவர ... புந்நாட\n11 த நல்லோள உ கோலா ரவி\n13 ட வலான் அத்திகோசமும்\nகல்வெட்டில் வரும் புந்நாடு பற்றி மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் ”கொங்குநாடும் துளு நாடும்” என்னும் தம் நூலில் குறிப்பிடுகிறார். இது வடகொங்கு நாட்டில் இருந்தது. இக்காலத்தில் இது மைசூர் மாவட்டத்தில் ஹெக்கட தேவன வட்டத்தில் உள்ளது. கபினி ஆற்றைச் சூழ்ந்த நாடு. புந்நாட்டில் அக்காலத்தில் Beryl என்னும் நீலக்கல் கிடைத்தது. யவன வணிகர் இந்த நீலக்கல்லை வாங்கிச் சென்றனர். தாலமி (Ptolemy) என்னும் யவனர் தம் நூலில், இக்கல் புந்நாட்டில் கிடைத்தது என்று எழுதியுள்ளார். புந்நாட்டை, கிரேக்க மொழித் திரிபாக “பௌன்னாட” (Pounnata) என்று குறிப்பிடுகிறார்.\nபயணத்தின் இறுதியாக, நாங்கள் சென்றது கொடிவேரி அணை. இது சத்தியமங்கலத்துக்கு அருகில் உள்ள ப்வானி ஆற்றின் ஓர் அணை. இந்த அணையை, மைசூர்ப்பகுதியில் உம்மத்தூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த உம்மத்தூர் அரசர்களில் ஒருவரான வீரநஞ்சராயர் காலத்தில் கட்டப்பெற்றது. கொடிவேரியும் வடபரிசார நாட்டில் சேர்ந்திருந்தது. கொடிவேரிக்கோயிலில் கொங்குச் சோழர் வீர ராசேந்திரன், குலோத்துங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில், இந்த ஊர், கொடுவேலி எனக் குறிப்பிடப்படுகிறது. கோயில் இறைவன் பெயர் முன்னையாண்டவர். கொடுவேலி என்பது ஒரு தாவரத்தின் பெயர். முன்னை என்பது ஒரு மரம். எனவே, இறைவன் பெயர் முன்னையாண்டவர் அல்லது முன்னைக்கீசுவரர் என்பதாகும். குலோத்துங்கன் காலத்தில், இங்கு வேட்டுவக் க்வுண்டர்கள் மிகுதியும் இருந்தனர். கோயிலுக்கு இவர்கள் கொடை கொடுத்துள்ளனர். பழங்குடிகளான வேட்டுவர்களை அவர்களின் தொழிலிலிருந்து விடுபடச் செய்து வேளாண்மையில் நுழைக்கிறார்கள். கோயிலுக்கு ஒரு பிராமணப்பெண் கொடை கொடுத்துள்ளார். அண்டநாட்டுப் பெண்ணான அவள், ஸ்ரீயக்கி புதுச் சலாகை என்னும் காசு கொடையாக அளிக்கப்பட்டது. கல்வெட்டு பிராமணப்பெண்ணை மனைக்கிழத்தி என்று குறிப்பிடுகிறது. அண்ட நாடு என்பது பழநிப்பகுதியாகும். ஸ்ரீயக்கி என்பது சமணப் பெண்தெய்வத்தைக் குறிப்பது. இப்பகுதியில் நிலவியிருந்த சமணத்தின் தாக்கமே ஸ்ரீயக்கி பெயரில் காசு வெளியிடக் காரணம்.\nகங்கநாட்டில் தோன்றிய சமணம் அங்கிருந்து இந்தக் கங்கவழியினூடே வந்தது எனலாம். இப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ள விசயமங்கலம் சமணத்தின் மையமாக விளங்கியது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கங்க அரசன் சீய கங்கன் என்பான் கொங்குநாட்டை ஆட்சிசெய்தான். அவன் சமணத்தைத் தழுவியவன். அவனது ஆட்சிக்காலத்தில், அவன் வேண்டிக்கொள்ள பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார். பவணந்தி முனிவர், விசயமங்கலத்தருகில் உள்ள சனகாபுரத்தவர். அது தற்போது சீனாபுரம் என்று திரிந்து வழங்குகிறது. சனகை என்றும் அழைக்கப்பட்டது. கார்மேகக் கவிஞர் பாடிய கொங்கு மண்டலச் சதகத்தில் இக்குறிப்புகள் உள்ளன. சீயகங்கன் கொங்குநாட்டை ஆண்ட செய்தி மேல்பாடிக்கல்வெட்டில் காணப்படுகிறது. கங்கர் ஆட்சி, சமணத்தின் வீச்சு ஆகியவை காரணமாக இப்பகுதியில், கங்கநாட்டிலிருந்து மக்களின் பெயர்ச்சி நடைபெற்றது என்பதை அறியலாம். இப்பெயர்ச்சி கி.பி. 14,15 நூற்றாண்டுகளில் மிகுதியும் நிகழ்ந்திருக்கவேண்டும். இதை, ஒரே ஊரின் பெயர் இருவகையாக வழங்குவதனின்றும் அறியலாம். பவானி ஆற்றின் கரையில் கொடிவேரி, அக்கரைக் கொடிவேரி, இக்கரைக் கொடிவேரி எனவும், நெகமம் என்னும் ஊர் அக்கரை நெகமம், இக்கரை நெகமம் எனவும் வழங்குகிறது. கங்கநாட்டிலிருந்து பெயர்ந்து வந்தவர் பார்வையில் இக்கரை என்பது அவர் வந்த பாதையில் அமைவது; அக்கரை என்பது ஆற்றைக் கடந்த கொங்குப்பகுதி நோக்கிய பாதையில் அமைவது.\nகி.பி. 15-ஆம் நூற்றாண்டின் காலத்தில் கன்னட நாட்டைச் சேர்ந்த வீரநஞ்சராயர் தமிழகத்துக் கொடிவேரியில் அணை கட்டித் தந்துள்ளார். ஆனால், காலமாற்றத்தால், இன்று கன்னடத்து ஆட்சியாளர் நமக்குக் காவிரி நீர் கிடைக்கவொட்டாமல் அணை போடுகின்றனர். இது இலக்கிய முரண் அணியல்ல; அரசியல் முரண்.\n1. கொடிவேரிக் கோயில் கல்வெட்டுகளின் பாடங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, கல்வெட்டுகள் இங்கு சுட்டப்படவில்லை.\n2. கோயிலின் பெயர்ப்பலகையில் ”கோவில்பாளையம் (கௌசிகாபுரி)” எனக்\nகுறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், கல்வெட்டுகளில் ”கௌசிகாபுரி இல்லை”.\nவலிந்த சமற்கிருதத் திணிப்பு. இதற்கு மாறாகக் “கவையன்புத்தூர்” என\nநன்றி : எங்களை இந்தப்பயணத்தில் அழைத்துச் சென்று, பார்வையிட்ட இடங்களின் செய்தி விளக்கம் அளித்த முனைவர் இரா.ஜெகதீசன் அவர்களுக்கு.\nதுணை நின்ற நூல்கள் : 1 கொங்கு நாடும் சமணமும் – புலவர் செ.இராசு.\n2 கொங்கு நாடும் துளு நாடும் – மயிலை சீனி.\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 9:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவனூர் புதூர் நரிகடிச்சான் கோயில் கொங்கு...\nகங்கப்பெருவழியில் சில வரலாற்றுத்தடயங்கள் வரலாற்று ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21810", "date_download": "2020-09-29T04:31:58Z", "digest": "sha1:GNKWKO43DMWTCILAVO7MRT3WIWYRZZ26", "length": 15952, "nlines": 200, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 29 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 425, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:45\nமறைவு 18:09 மறைவு 04:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலர் காலமானார் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 678 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலாளர் எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத், இன்று 22.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 57.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை 11.00 மணியளவில், அப்பள்ளி மையவாடியிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 23 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலர் காலமானார் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியை காலமானார் மரைக்கார் பள்ளியில் நல்லடக்கம்\nCOVID 19: மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nரமழான் 1441: இன்று ரமழான் முதல் இரவு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nரமழான் 1441: ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nCOVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nCOVID 19: SSLC அரசுப் பொதுத்தேர்வு ஊரடங்குக்குப் பிறகு நடத்தப்படலாம்\nCOVID 19: ஊரடங்கு உத்தரவு மே 03 வரை கால நீட்டிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/women_articles_13.html", "date_download": "2020-09-29T03:12:12Z", "digest": "sha1:O4U3GD7V2SP3M5LEDCTXT2AY4Z4L55UF", "length": 20530, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சின்ன வயசில் பெரிய மனுஷி, இளம், இப்படி, பூப்பெய்தி, பெண், வயதில், மருத்துவ, காரணம், பெண்களுக்கு, ஹார்மோன்களின், வளர்ச்சி, பெரிய, பருவ, பெண்கள், வயதிற்கு, இயற்கை, Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், செப்டெம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nம��குந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள் » சின்ன வயசில் பெரிய மனுஷி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nசின்னஞ்சிறு மொட்டாக இருக்கிற ஒரு பூ மலர்வதற்கு என்று இயற்கை ஒரு காலத்தை நிர்ணயித்திருக்கிறது. அது போன்றே... ஒரு பெண்ணும் பெரிய மனுஷியாக ஒரு குறிப்பிட்ட காலத்தை இயற்கை நிர்ணயித்திருக்கிறது. அதனால் தான் பொருத்தமாக அந்த மலரும் பருவத்தை பருவ காலம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் இயற்கைக்குமாறாக சில பெண் குழந்தைகள் மிக மிக இளம் வயதிலேயே பெரிய மனுஷியாகி விடுவதும் உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் பருவம் எய்துவது 14 வயதிற்கு மேல்தான் நிகழ்ந்தது. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக போய்விட்டது. இதன் காரணமாக பல பெண்கள் 11, 12 வயதி லேயே பூப்பெய்தி விடுகிறார் கள். இதற்கு இன்றைய காலக்கட்ட நவ நாகரிக உணவுப்பழக்கம், சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம், சத்துக்கள் இல்லாத ரசாயண மயமாகிவிட்ட உணவும், நொறுக்குத் தீனிகளும் தான் காரணம் என்றாலும் சில குறிப்பிட்ட மருத்துவ காரணமும் இதனைத் தூண்டுகிறது.\nமனித மூளையானது - விசித்திரமானது. ஹார்மோன்களின் கட்டுப்பாட்டில் வளர்ச்சி மாற்றத்தை, பாலுறுப்புகளின் வளர்ச்சி நிலையை மூளை அடக்கியே வைத்திருக்கும். பத்து வயதிற்கு மேல் ஹார்மோன்களின் திருவிளையாடலால் பெண் குழந்தைகள் பருவத்தை எய்துவார்கள். ஆனால் சில பெண் குழந்தைகளுக்கு என்ன காரணம் என்று கண்டறிய முடியாமலே ஹார்மோன்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி பத்து வயதிற்குள் பூப்பெய்தி விட நேரிடலாம். பிட்யூட்டரி சுரப்பி கோளாறினாலும், தைராய்டு குறைபாடு களினாலும்கூட இப்படி நிகழலாம்.\nஇப்படி மிக இளம் வயதில் பூப்பெய்தி விடுவதற்கு மக்யூன் ஆல்பிரைட் சின்ட்ரோம் என்கின்ற ஒரு வகை பாதிப்புத்தான் காரணம் என்று அண்மைக் கால மருத்துவ அறிவியல் கண்டுபிடித்துள்ளது. இது நோயா இல்லை முன் கூட்டியே ஹார்மோன்கள் தங்கள் செயல்களை ஆரம்பித்துவிடுவதுதான் காரணமா இல்லை முன் கூட்டியே ஹார்மோன்கள் தங்கள் செயல்களை ஆரம்பித்துவிடுவதுதான் காரணமா என தீவிரமாக மருத்துவ உலகம் ஆராய்ந்து வருகின்றது. மரபணுக்களின் பாதிப்பினால் கூட இப்படி நிகழலாம் என்கின்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.\nசரி... கொஞ்சம் காலம் தள்ளி பெரிய மனுஷியாக ஆக வேண்டியவள் முன்கூட்டியே பருவம் எய்தி விட்டாள்... அவ்வளவுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்தானே, இதற்கு போய் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.\nஇப்படி இயற்கைக்கு மாறாக மிக இளம் வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு எலும்பில் உள்ள கால்சியத்தில் குறைபாடு ஏற்படலாம். இதனால் இவர்கள் பல இயற்கை உபத்திரவங்களுக்கு உள்ளாக நேரிடும். இத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, அதிக ரத்தப்போக்கு, பிரசவ சமயத்தில் குறைபாடுகள், அரிதாக சில பெண்களுக்கு பாலியல் உறவில் கூட சிக்கல்கள் ஏற்படலாம். இவ்வாறு இளம் வயதில் பூப்பெய்துவிடுகிற பெண்கள் ஹார்மோன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது. சுண்ணாம்பு சத்து நிறைந்த பால், முட்டை, மற்றும் காய்கறிகள், கனிகள், தானியங்கள் போன்ற வற்றை இ��ர்கள் பருவ வயதில் நிறைய உட்கொள்ள வேண்டும். தாய் மிக இளம் வயதில் பூப்பெய்தி இருந்தால் அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பருவ வயதிற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசின்ன வயசில் பெரிய மனுஷி, இளம், இப்படி, பூப்பெய்தி, பெண், வயதில், மருத்துவ, காரணம், பெண்களுக்கு, ஹார்மோன்களின், வளர்ச்சி, பெரிய, பருவ, பெண்கள், வயதிற்கு, இயற்கை, Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/varaha_puranam_6.html", "date_download": "2020-09-29T05:36:54Z", "digest": "sha1:JJ4SRAICASTZ2DYABSDXWAVPBVDGYL4C", "length": 23798, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வராக புராணம் - பகுதி 6 - Varaha Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - அரசன், நான், இல்லை, அந்த, சென்றான், உருவம், வேடன், வந்து, பிராமணன், பார்த்து, எல்லா", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், செப்டெம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை த���ண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » வராக புராணம் - பகுதி 6\nவராக புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்\nகங்கைக் கரையில் சம்யமனா என்ற பிராமணன் வசித்து வந்தான். வேதங்கள் படித்து, அறிவு வளர்த்து ஒரளவு ஞானம் பெற்றவனாகவே இருந்தான். பக்கத்தில் குடியிருந்த வேடன் நிஷ்டுரகா, எந்தக் கலையையோ, ஞானத்தையோ கற்கவில்லை. பறவைகளை வேட்டையாடுவதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தான். ஒருநாள் இந்த பிராமணன் அந்த வேடனைப் பார்த்து இத்தனை உயிர்களைக் கொல்கிறாயே, நீ செய்வது பாவமில்லையா என்றார். அதற்கு நிஷ்டுரகா வேடன் விடை கூறினான்.\n யார் யாரைக் கொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்த்தீரா எல்லா உடல்களிலும் தங்கி இருக்கும் ஆன்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. உடம்பு செய்கின்ற செயல்களுக்கு ஆன்மா பொறுப்பாவதும் இல்லை. எல்லா உடம்புகளிலும் பரவி இருந்தாலும் ஆத்மா ஒன்றே ஆகும் அல்லவா எல்லா உடல்களிலும் தங்கி இருக்கும் ஆன்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை. உடம்பு செய்கின்ற செயல்களுக்கு ஆன்மா பொறுப்பாவதும் இல்லை. எல்லா உடம்புகளிலும் பரவி இருந்தாலும் ஆத்மா ஒன்றே ஆகும் அல்லவா எந்த ஒரு தனிப்பட்ட உயிருடன் கூடிய உடம்புக்குத் தீமை செய்தால், அது எல்லா உடம்பிலுள்ள உயிர்களுக்கும் சேரும். ஆகவே ஒரு தனிப்பட்ட உயிரை உடம்புடன் கூடிய உயிரைப் பிரிக்க முடியாது. இதை நீர் புரிந்து கொள்வதற்கு நான் ஒரு செயல் செய்து காட்டுகிறேன் என்று கூறி நெருப்பைப் பற்ற வைத்தான். அது கொழுந்து விட்டு எரியும் பொழுது பிராமணனைப் பார்த்து இந்தத் தீ இத்தனை நாக்குகளோடு எரிகிறதே, ஏதாவது ஒரு நாக்கை மட்டும் எடுத்து அணைத்துப் பார் என்றான். பிராமணன் முயன்றபொழுது எந்த நாக்கில் தண்ணீர் பட்டாலும் அது தீ முழுவதையும் அனைத்துவிடக் கண்டான். இப்பொழுது வேடன் சொன்னான், எந்தச் செயலையும் நான் செய்கிறேன் என்று நினைத்தால் அது ஆணவத்தின் எல்லையாகிவிடும், நாராயணன் என்னைக் கருவியாகக் கொண்டு செய்கிறான் என்று நினைத்தால் இதில் கோபிப்பதற்கு, அகங்காரம் கொள்வதற்கு இடமே இல்லை என்று கூறியவுடன், தேவ உலகினின்று விமானம் வந்து அவ்வேடனை அழைத்துச் சென்றுவிட்டது.\nஇக்கதையைக் கூறிவிட்டு பிரகஸ்பதி, அரசன், முனிவன் ஆகிய இருவரையும் பார்த்து உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா என்று கேட்க அவர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி விட்டனர். இக்கதையினைக் கேட்ட அஷவசீரா தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுக் காட்டிற்குத் தவம் புரியச் சென்றான்.\nதன் மகன் விவஸ்வானிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு புஷ்கரா தீர்த்தம் சென்று யாகம் ஒன்றினைச் செய்தார். அந்த யாகத்தினின்று ஒர் உருவம் வந்து, 'நான் என்ன செய்ய வேண்டும் என்று வசுவைப் பார்த்துக் கேட்டது. வசுவும், நீ யார் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டான். அந்த உருவம் கீழ்க்கண்ட கதையினைச் சொல்லத் துவங்கியது.\nமுற்பிறப்பில் ��சு காஷ்மீரத்தில் அரசு செலுத்தி வந்தான். அவன் ஒருமுறை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அப்பொழுது ஒரு முனிவர், மான் வடிவத்தில் இங்கும் அங்கும் உலவிக்கொண்டிருந்தார். மானை முனிவர் என்று அறியாத வசு, அம்மானைக் கொன்றுவிட்டான். உண்மையை அறிந்து வருந்திய அரசன், பிராயச்சித்தங்கள் பல செய்தான். ஒருநாள் வசு அரசன் தாங்கொணா வயிற்றுவலி காரணமாக இறந்து போனான். அவ்வாறு இறக்கும் சமயத்தில் 'நாராயணா' என்று கூறியபடி உயிர் துறந்தான். யாக குண்டத்தில் இருந்து வெளிவந்த உருவம் \"நான் ஒரு ராட்சசன். வசு அரசனின் பிரம்மஹத்தி தோஷத்தால் நான் உன் உடம்பில் புகுந்து கொண்டேன். அதனாலேயே மிகுந்த வயிற்றுவலியினால் நீ துன்பமுற்று இறந்து போனாய்\" என்று கூறிற்று. அவ்வாறு இறந்த மன்னன் நாராயணா என்று கூப்பிட்டதால் வைகுண்ட வாசிகள் வந்து, ராட்சசனிடமிருந்து அரசனை மீட்டு அழைத்துச் சென்றனர். அரசன் வைகுண்டத்தில் நீண்ட ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் இருந்து பின் மீண்டும் காஷ்மீரத்து அரசனாகப் பிறந்தான். பிரம்ம ராட்சசனும் மீண்டும் அரசன் உடம்பில் புகுந்து கொண்டான். அரசன் ஒரு யாகம் செய்து விஷ்ணுவின் பெயரைக் கூறியவுடன், ராட்சசன் அரசன் உடம்பிலிருந்து வெளியே வரும்படி ஆயிற்று. ஆனால் இம்முறை விஷ்ணுவின் நாமத்தைக் கேட்டதால், பிரம்ம ராட்சசனின் பாவங்கள் அனைத்தும் விலகி, அவன் நேர்மையானவனாக மாறினான். வசு அரசன் அவனைப் பாராட்டி அவனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினான். அந்த வரத்தின்படி பிரம்மராட்சசன் ஒரு வேடனாகப் பிறந்து தர்மவியாதா என்ற பெயருடன், நேர்மையானவனாகத் திகழ்வான் என்று கூறினான். வரத்தைக் கொடுத்த வசு அரசன், வைகுந்தலோகம் சென்றான்.\nவராக புராணம் - பகுதி 6 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அரசன், நான், இல்லை, அந்த, சென்றான், உருவம், வேடன், வந்து, பிராமணன், பார்த்து, எல்லா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்���த்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=48491", "date_download": "2020-09-29T04:25:17Z", "digest": "sha1:OBIZSWXZIBTA3LW5RTJMITK2VB3ZNVWK", "length": 11635, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "வயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திக���் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவயல் எலிகளை கட்டுப்படுத்த எளிய வழிகள்\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 14:41\nவயல் வெளிகளில் பயிர்களை பல வகையான பூச்சிகளும், நோய்களும் பல பருவங்களில் தாக்கி சேதம் விளைவித்தாலும், எலிகள் பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையிலும், அதற்கு முன்னரும் சேதப்படுத்தி பெரும் பொருளாதார இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும். எலிகள் இந்திய மக்கள் தொகையைப் போல் ஆறு மடங்கு அதிகம் உள்ளதால் மிக அதிகமான சேதம் விளைவிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம்.\nவயல் வெளிகளில் அதிக தண்ணீர்; பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத் திணறச் செய்து கொல்லலாம். தங்க அரளிச்செடியின் கிளைகளை வெட்டி வயல் வெளியைச் சுற்றிலும் போட்டு வைத்தால் எலிகள் வராது. வயலைச் சுற்றிலும் நொச்சி மற்றும் எருக்கு ஆகிய இரு செடிகளையும் மிக நெருக்கமாக நட்டு வளர்த்து உயிர் வேலி அமைத்தால் எலிகளின் நடமாட்டத்தை ஒரு வயலில் இருந்து மறுவயலுக்கு செல்வதைக் குறைக்கலாம். ஆந்தைகள் மற்றும் பருந்துகள் வயல்களில் உள்ள எலிகளைப் பிடித்து உண்பதற்கு வசதியாக 'டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.\nநெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள வயலில் ஏந்தப்பனை அல்லது சாலானை அல்லது காட்டுத்துவை என்று சொல்லக்கூடிய பனையின் இலைகளையும், ஆண் பூக்களையும் சிறு, சிறு துண்டுகளாக்கி ஆங்காங்கே போட்டு வைத்தால் அப்பூவிலிருந்து வரும் கெட்ட வாசனையால் எலிகள் அவ்வயலை விட்டு ஓடி விடும்.\nபெரிய உருளை வடிவ மண்பானைகளை வயலில் தரை தளத்திற்கு குழி தோண்டி புதைத்து பாதி மண்பாணைக்கு களிமண்ணை நிரப்பி அதன் மேல் எலிகளைக் கவர தேங்காய் சிரட்டையை வைக்க வேண்டும். இதனால் கவரப்படும் எலிகள் மண்பானையில் உள்ள களிமண்ணில் விழுந்து மேலே வரமுடியாமல் இறந்து விடும்.\nபனை மரத்தின் காய்ந்த இலைகளை ஒரு குச்சியில் கட்டி வயலில் ஆங்காங்கு வைத்தால், காற்றிற்கு அவை அசையும் போது உருவாகும் சத்தம் எலிகளை விரட்டும்.\nபசுஞ்சாணத்தை வயல்களிலும், வரப்புகளிலும் போட்டு வைப்பதால் எலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கலாம். தஞ்சாவூர் மூங்கில் பொறி, வில் பொறி மற்றும் பானை பொறி ஆகியவற்றில் வறுத்த நிலக்கடலை அல்லது தேங்காய் ஆகியவற்றை வைத்து ��லிகளைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம்.\nபயிர்; அறுவடை முடிந்தவுடன் ஆழமாக உழுவதன் மூலமும் எலி வளைகளை வெட்டி எடுப்பதன் மூலமும் எலிகளை அழிக்கலாம். இறுதியாக எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பின் ப்ரோமடியலோன் என்ற எலிக்கொல்லியைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.\n- மா.விஷ்ணுப்பிரியா, உதவி பேராசிரியை\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» விவசாய மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\nவரப்பை வெட்டி பூசுது நவீன கருவி\nஏக்கருக்கு 8 கிலோ விதை... 600 கிலோ பாசிப்பயறு\nநிலக்கடலையில் கந்தக, சுண்ணாம்புச்சத்தை அதிகரிக்க என்ன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/09/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-09-29T05:33:14Z", "digest": "sha1:SM4IJKTX6HQSJMPP45262THFWLN7L3FD", "length": 18922, "nlines": 98, "source_domain": "vishnupuram.com", "title": "குருகுலமும் கல்வியும் – 3 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகுருகுலமும் கல்வியும் – 3\nகுருகுலமும் கல்வியும் – 3 [நிறைவுப்பகுதி]\n[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]\nஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது\n[கவிஞர் தேவதேவன் கவிதையரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]\nநாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது\nஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பே���ிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர்.\nஇவ்வுரையாடல்களில் மூன்று கூறுகள் காணப்படுகின்றன. ஒன்று நடராஜ குருவின் அன்றாட செயல்பாடுகள், அதைச்சார்ந்த உரையாடல், வேடிக்கையாகவும் தத்துவார்த்தமாகவும் அவர் கூறும் சொற்கள். இரண்டு ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை அவர் பிறரிடம் விவாதிக்கும் தருணங்கள். மூன்று அவர் பிற நூல்களை ஒட்டியும் வெட்டியும் சொல்லும் கருத்துக்கள். இம்மூன்றிலும் தொடர்ந்து நடராஜ குரூ வெளிப்படுகிறார். அவரது தரிசனம் விவரிக்கப்படுகிறது.\nநடராஜகுருவின் நோக்கு அடிப்படையில் முரணியக்கம் சார்ந்தது. [டைலடிக்கல்] இதை அவர் யோகாத்ம நோக்கு என்கிறார். இந்திய ஞானமரபு பல்லாயிரம் வருடங்கள் முன்னரே விரிவாக்கம் செய்து எடுத்த இந்த ஆய்வுமுறை மிகவும் பிற்பாடுதான் மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு புரிந்தது. மானுட உணர்வுகள், சிந்தனைகள், இயற்கையின் இயக்கம், வரலாற்று இயக்கம் எல்லாமே ‘நேர் Xஎதிர்’ இயக்கங்களால் நிகழ்பவை என்பது அவரது கோட்பாடு. இந்நூலில் அவர் அதுசார்ந்து ஆராயும் இடங்களை வாசகர் தொட்டுச்செல்லலாம். தத்துவ ஆய்வு சம்பத்தமான சில பகுதிகள் வாசகர்களுக்கு புரியாமல் போகலாம். அதற்கு நடராஜ குருவின் மூலநூல்களையே நாடவேண்டும். இவை ஒரு தத்துவ ஞானி எப்படி தன் மாணவனுக்கு கற்பிப்பார் என்பதைக் காட்டும் இடங்களாக அவற்றை காண்பதே நலம்.\nதத்துவ ஆய்வு என்பது நிலையான உயர்விழுமியங்களை அடையும் நோக்கு கொண்டதாகவும் அதன் விளைவு பயனளிப்பதாகவும் இருக்கவேண்டுமென சொல்லும் நடராஜ குரு தத்துவம் என்பது தர்க்கம் மூலம் முழுமையாக ஆராயக்கூடியதல்ல என்று சொல்கிறார். தத்துவத்தின் அடிப்படையான தரிசனத்தை நாம் யோகாத்ம உள்ளுணர்வு மூலமே உணர முடியும். அது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அதாவது தரிசனங்களை விளக்கவே தத்துவம் பயன்படும். தரிசனம் தியானம் மூலம் பெறப்படுவதாகும். இந்நோக்குடன் இங்கே அவர் தன் ஆய்வுகளையும் முடிவுகளையும் அளித்துள்ளார்.\nநித்ய சைதன்ய யதி ஒருமுறை இக்குறிப்புகள் எழுதிய காலங்களை நினைவுகூர்ந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் குருகுல நி��ழ்ச்சிகளை மகேந்திரநாத தத்தர் விரிவாக எழுதியதை [ ராமகிருஷ்ண கதாம்ருதம்] படித்த நித்யா அதைப்போல எழுத ஆசைப்பட்டு இவற்றை எழுதினார். ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முக்கியமாக நடராஜ குரு சொன்னவற்றின் மேலான தன்னுடைய எதிர்வினைகளை தவிர்க்க அவரால் இயலவில்லை. இரண்டாவதாக நடராஜ குரு சொன்னவை மிகமிகச் சிக்கலான தத்துவக் கோட்பாடுகள். ஏற்கனவே தத்துவ விவாதத்தில் அவற்றின் மூலங்களை கற்று அறிந்துள்ள மாணவர்களுக்கு சொல்லப்பட்டவை. பொதுவான மனிதர்களுக்காக அவர் பேசியது குறைவுதான். அதாவது குருகுலப் பதிவுகள் என்பவை குரு மட்டும் செய்யும் உபதேசங்கள் அல்ல. அவை சீடர்களும் சம அளவில் பங்கு பெறுபவை. அவற்ரை பதிவுசெய்வது அரைகுறைப்பதிவாகவே அமைய முடியும். ஆகவே நித்யா இரண்டாம் கட்டமாக எழுதிவைத்த குறிப்புகளை ஒருமுறை ரயிலில் செல்லும்போது அப்படியே பறக்கவிட்டுவிட்டார். இக்குறிப்புகள் அரைகுறையானவையாக இருப்பது அதனாலேயே.\nஆயினும் இக்குறிப்புகள் ஒருகுருகுலம் எப்படி இருக்கும், ஒரு மகாகுருவின் ஆளுமை எப்படி மாணவன் மீது கவியும் என்பதற்கான சிறந்த ஆவணமாக கொள்ல இயலும் என்று எனக்குப்படுகிறது. அவ்வண்னம் சில வாசகர்களுக்காவது இவை தூண்டுதலாக இருக்கும்.\nபேராசிரியர் ஜேசுதாசனை நான் சில வருடங்கள் நன்கறிந்திருந்தேன். அவரது வீட்டில் அவரது குரு கோட்டாறு குமரேசபிள்ளை அவர்களின் பெரிய படம் ஒன்று எப்போதும் துடைத்து சுத்தமாக இருக்கும். தன் ஆசிரியர் பற்றி சொல்லும்போது முதிர்ந்த வயதில் பேராசிரியர் கண்ணீர்விட்டு அழுததை நினைவுகூர்கிறேன். ஆசான் கம்பராமாயணத்தை கற்பிக்கும் விதத்தை பெரும்பரவசத்துடன் அவர் எனக்கு நடித்துக்காட்டினார். [பேராசிரியரின் பேட்டி ஒன்றை நான் எடுத்தேன். அது என் ‘உரையாடல்கள்’ என்ற பேட்டித் தொகுப்பில் உள்ளது] ஜேசுதாசனின் பிரியத்துக்குரிய மாணவர்கள் எம்.வேத சகாய குமார், அ.கா.பெருமாள், ராஜ மார்த்தாண்டன் ஆகியோர் இன்று தமிழில் தங்கள் இடத்தை நிறுவிக்கொண்டவர்கள்\nஎம்.வேதசகாய குமாரை நான் பத்து வருடங்களாக அறிவேன். எந்நிலையிலும் அவர் ஆசிரியர்தான். எனக்கும் அவர் ஆசிரியர் எனற நிலையில் இருப்பவரே. தமிழ் இலக்கிய மரபு குறித்து அவரிடம் எப்போதும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் தன் ஆசிரியரிடம் கொண்டிருந்த மட்டற்ற காதலை அருகே நின்று கண்டிருக்கிறேன். மரணம் வரை பேராசிரியர் ஜேசுதாசன் தன் மகன்களைவிட மேலாக வேதசகாய குமாரையே அனைத்துக்கும் நம்பியிருந்தார். அதற்கு இணையாகச் சொல்லவேண்டுமென்றால் குமார் தன் மாணவர்களிடம் கொண்டுள்ள அன்பைச் சொல்லவேண்டும். சஜன், மனோகரன் போன்ற அவரது மாணவர்கள் எதிர்காலத்தில் பேசப்படுவார்கள்.\nஎம்.வேதசகாயகுமாரின் பிரியத்துக்குரிய மாணவியான ப.சாந்தி இந்தச் சிக்கலான நூலை மிகக் கடுமையான உழைப்பின் விளைவாக மொழியாக்கம்செய்தார். அந்த விடாப்பிடியான சிரத்தை என்னை பிரமிக்கச்செய்தது. அது ஒருவகையான குருகுலக்கல்வியின் விளைவென்றே எனக்குப் படுகிறது. தலைமுறைகளின் வழியாக நீளும் ஒரு பண்புநலன் அது. நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டாம் உலகப்போரின் பங்களிப்பு என்ற தலைப்பில் எம்.வேதசகாயகுமாரின் வழிகாட்டலில் திருவனந்தபுரம் பல்கலைகழகக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nThis entry was posted in இந்திய சிந்தனை, பொது, வாசிப்பனுபவங்கள்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/06/blog-post_11.html", "date_download": "2020-09-29T04:34:37Z", "digest": "sha1:SABVKB6KGOLZEUWBLPWQ6MKSJI6CXA2S", "length": 8995, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "எல்ஜசி பாலிசி செய்தி உண்மையா - ADMIN MEDIA", "raw_content": "\nஎல்ஜசி பாலிசி செய்தி உண்மையா\nJun 05, 2019 அட்மின் மீடியா\nஎல்ஐசி பாலிசி செலுத்துவோர், ஓரிரு தவணை செலுத்திவிட்டு, பின்னர் எதிர்பாராத காரணங்களால், அதனை தொடர முடியாமல் பாதியிலேயே பாலிசியை கைவிடுவது வழக்கம். இது இந்தியா முழுவதும் நடைபெறும் கதைதான்.\nஇந்நிலையில், அப்படி பாதியில் கைவிடப்படும் பாலிசிகளுக்கு, பாலிசி முதிர்வுக் காலம், நீங்கள் இதுவரை செலுத்தியுள்ள பிரிமீயம்கள் இப்படி பலவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கமாகும்.\nஎல்ஐசி பாலிசி குறைந்தபட்சம் ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு வரை பிரிமீயம் செலுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும் என பல விதிமுறைகள் ஆரம்ப நிலையிலேயே சொல்லப்படும்.\nநீங்கள் பிரிமீயம் செலுத்த தவறும்பட்சத்தில், அந்த பாலிசி கைவிடப்பட்டதாக, கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஎனினும், உங்களின் பாலிசி பணம் செலுத்திய வரையிலும், குறைந்தபட்ச பாதிப்புடன் திரும்ப கையில் கிடைக்க 2 வழிகள் மட்டுமே உள்ளன. பிரிமீயம் தொகை முழுவதையும் செலுத்தி, பாலிசியை நிறைவு செய்ய வேண்டும்.\nமுடியாத பட்சத்தில், உங்களின் பாலிசியை சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சரண்டர் செய்து, குறிப்பிட்ட கட்டணத்தில், சரண்டர் தொகை பெற்றுக் கொண்டு, பாலிசியை விட்டு விலகலாம். இதுதான், பாலிசி செலுத்த முடியாத நிலையில் நீங்கள் செய்ய வேண்டியவை.\nமற்றபடி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய வதந்திகளை நம்பாதீர்கள்.\nஉண்மை இப்படியிருக்க, ஐஆர்டிஏ, எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாகவும், இதன்படி, சில பாலிசிகள் செலுத்தி பணத்தை ஏமாந்தவர்கள் உடனடியாக, உரிய பாண்ட்களை சமர்பித்து, பேங்க் வட்டியுடன் பிரிமீயம் தொகையை திரும்பப் பெறலாம் எனவும், இல்லை எனில் நீதிமன்ற வழக்கு தொடரலாம் என்று எந்த உத்தரவும் இதுவரை ஐஆர்டிஏ வெளியிடவில்லை.\nஇந்த வதந்தி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பரவி வருகிறது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/06/blog-post_372.html", "date_download": "2020-09-29T04:40:54Z", "digest": "sha1:K3FLIBLRJXN2PRHWFDLGD2J2FMIKOMZC", "length": 6376, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "புதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் புது கட்டுபாடுகள் அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை மறுநாள் முதல் புது கட்டுபாடுகள் அறிவிப்பு\nJun 21, 2020 அட்மின் மீடியா\nபுதுச்சேரியில் கொரானா பரவலை தடுக்க நாலை மறுநாள் முதல் 23.06.2020\nபுதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் 200 ரூபாய் அபராதம்\nஹோட்டல்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடவும், இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கவேண்டும்\nபால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்\nமேலும் புதுச்சேரியில் கடற்கரை சாலைகள் 10 நாட்கள் மூடப்படும்.\nஅனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.\nமேலும் பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி அங்காடி நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/jaico/jaico00029.html", "date_download": "2020-09-29T05:13:30Z", "digest": "sha1:HGXQKAHALDW3EK6MN7SFZZD4KHTYEDJC", "length": 8429, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } Curious Lives - Self Improvement Books - Jaico Publishing House - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/09/Online%20classes%20%20not%20compulsory.html", "date_download": "2020-09-29T04:08:16Z", "digest": "sha1:5NG7S7KXCNHWLE2ECVS4FFRND6O7D3Y7", "length": 9082, "nlines": 363, "source_domain": "www.kalviexpress.in", "title": "பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல-Commissioner Of School Education", "raw_content": "\nHomeProceedingபள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல-Commissioner Of School Education\nபள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல-Commissioner Of School Education\nபள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல\nமாணவர்களை எந்த காரணம் கொண்டும் வற்புறுத்தக்கூடாது\nஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது\nகுடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இணைய வழி வகுப்பு நடந்தால் அவர்களுக்கு சாதனங்களின் பற்றாகுறை இருப்பின் மூத்த குழந்தை அச்சாதனத்தை பயன்படுத்திக் கொள்ளலாமென்ற ஒரு நெறிமுறையினை பின்பற்றலாம .இதன் பொருட்டு குடும்பத்தில் எழும் மனபோராட்டம் குறைக்கப்படும்.\nஅனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகராக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.\nமாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தொடர்பான ஆலோசனை பெற பள்ளிக்கல்வித்துறையின் தொலைபேசி உதவி எண் 14417 பயன்படுத்துமாறு பள்ளிக்கல்வி ஆணையர் தனது செயல்முறையில் தெரிவித்துள்ளார்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_15.html", "date_download": "2020-09-29T03:38:18Z", "digest": "sha1:VMZRH6BJ4OLQTSUDM6JJ64VNHVMGXCWW", "length": 10413, "nlines": 42, "source_domain": "www.vannimedia.com", "title": "கிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி – சாவுக்கு காரணம் என்ன? - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS கிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி – சாவுக்கு காரணம் என்ன\nகிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி – சாவுக்கு காரணம் என்ன\nபணகுடி அருகே கிணற்றில் பிணமாக சிறுமி மிதந்ததால் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்த பாலகிருஷ்ணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாள். பல இடங்களில் தேடியும் அபிராமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணன் போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காணாமல் போன சிறுமி அபிராமி என்பது தெரியவந்தது. அவள் கொலை செய்யப்பட்டாளா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). அவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்த பாலகிருஷ்ணன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு காணாமல் போய்விட்டாள். பல இடங்களில் தேடியும் அபிராமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாலகிருஷ்ணன் போலீசிலும் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கிணற்றில் சிறுமியின் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காணாமல் போன சிறுமி அபிராமி என்பது தெரியவந்தது. அவள் கொலை செய்யப்பட்டாளா அல்லது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாளா அல்லது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தாளா ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிணற்றில் பிணமாக மிதந்த சிறுமி – சாவுக்கு காரணம் என்ன\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள��� கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21811", "date_download": "2020-09-29T03:55:24Z", "digest": "sha1:QJ4NF33NW5VYELTHTH6O765PTLWDRVRQ", "length": 16228, "nlines": 199, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 29 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 425, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:45\nமறைவு 18:09 மறைவு 04:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 19, 2020\nCOVID 19: மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 357 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் வரும் மே மாதம் 03ஆம் நாள் வரையும், பின்னர் மே 17 வரையும் தொடர் ஊரடங்குக்கு நடுவண் அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது அது மே 31ஆம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎன்றாலும், இதுநாள் வரை 13.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் 17.00 மணி வரையில் திறக்கும் வகையிலும், இதுவரை திறக்க அனுமதிக்கப்படாத சில கடைகளைத் திறக்கும் வகையிலும் விதிமுறைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளன.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 23 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலர் காலமானார் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியை காலமானார் மரைக்கார் பள்ளியில் நல்லடக்கம்\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலர் காலமானார் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nரமழான் 1441: இன்று ரமழான் முதல் இரவு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nரமழான் 1441: ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nCOVID 19: ரமழான் மாதம் ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நாட்களில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் காவல்துறையால் அறிவிப்பு “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nCOVID 19: SSLC அரசுப் பொதுத்தேர்வு ஊரடங்குக்குப் பிறகு நடத்தப்படலாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2016/post-613.php", "date_download": "2020-09-29T03:53:08Z", "digest": "sha1:MPH4KRHEPWOYTHASGO5E33HRSATWDVIN", "length": 2727, "nlines": 79, "source_domain": "knrunity.com", "title": "கூத்தாநல்லூர் சென்ட்ரல் மார்க்கெட் – KNRUnity", "raw_content": "\nநமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது,\nஎனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3227628.amp", "date_download": "2020-09-29T04:15:37Z", "digest": "sha1:F2OEANMTDS2XEQNTUD332HXRFACCTJBG", "length": 4183, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "சுரண்டை அருகே கோயிலில் வரி வாங்க மறுப்பு: ஆட்சியரிடம் புகார் | Dinamani", "raw_content": "\nசுரண்டை அருகே கோயிலில் வரி வாங்க மறுப்பு: ஆட்சியரிடம் புகார்\nசுரண்டை அருகேயுள்ள இடையார்தவனை, கன்னியம்மன் கோயில் பகுதியில் உள்ள நாராயண சுவாமி கோயிலில் ஒரு தரப்பினர் வரி வாங்க மறுப்ப��ாகக் கூறி, மற்றொரு தரப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇது தொடர்பாக அவர்கள் அளித்த மனு: எங்கள் ஊரில் உள்ள நாராயண சுவாமி கோயிலின் மூத்த நிர்வாகிகள், எங்கள் தரப்பைச் சேர்ந்த 70 பேரிடம் வரி வாங்க மறுக்கின்றனர். நாங்கள் பல தலைமுறைகளாக இந்த கோயிலுக்கு வரி கொடுத்து வருகிறோம். இந்நிலையில் திடீரென வரி வாங்க மறுப்பதோடு, கோயிலில் எங்கள் பெயரில் உள்ள கல்வெட்டுகளையும் உடைத்து அத்துமீறி செயல்படுகின்றனர்.\nஇதுதொடர்பாக சுரண்டை காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளித்துள்ளோம். எனவே, எதிர் தரப்பினரை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவள்ளியூரில் மழைக்கால பேரிடா் மேலாண்மைப் பயிற்சி\nதூய்மைப் பணியாளா்களுக்கு உர வருவாய் ஊக்கத் தொகை\nவேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மனு\nவள்ளியூரில் பனைவிதை ஊன்றும் பணி\nபாளையங்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஅகா்வால் அதிரடி வீண்: பஞ்சாபை வென்றது ராஜஸ்தான்\nபாளை.யில் விஷம் குடித்த பாலிடெக்னிக் மாணவா் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-09-29T04:56:22Z", "digest": "sha1:QMX3UKOKI23ZK6SBZJMNTKSGSKJO2GLR", "length": 8036, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெண்டெர்சன், நெவாடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹெண்டெர்சன் (Henderson) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 279 சதுர கிலோ மீற்றர் பரப்பலவைக்கொண்டுள்ளது.\n2013 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 270,811 ஆகும்.[1] 2010 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 257,729 ஆகும். 2010 இல் இருந்ததை விட 2014 இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 270,811 குடிமக்களால் அதிகரித்துள்ளது. ஹெண்டெர்சன் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 924 குடிமக்கள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக���கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/may/16/how-sabbir-rahman-avoided-being-stumped-in-india-vs-bangladesh-world-cup-2019-match-3416293.html", "date_download": "2020-09-29T04:40:28Z", "digest": "sha1:GCPTYWLKN4ZK2R2FEYKRR3MYTYSW7K6Z", "length": 9529, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nநீங்கள் அடித்தால் மட்டும் பந்து சிக்ஸருக்குப் பறப்பது எப்படி: தோனியிடம் ரகசியம் கேட்டறிந்த வங்கதேச வீரர்\nசிக்ஸர் அடிக்கும் ரகசியத்தை வங்கதேச வீரர் சபிர் ரஹ்மானிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் எம்.எஸ். தோனி.\nஃபேஸ்புக் உரையாடல் ஒன்றில் தோனி பற்றி சபிர் ரஹ்மான் கூறியதாவது:\nபெங்களூரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் என்னை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. கடந்த வருடம் இங்கிலாந்தில் மீண்டும் என்னை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவர் ஸ்டம்பிங் செய்யும் முன்பே நான் உள்ளே வந்துவிட்டேன். இன்று கிடையாது என்று அவரிடம் சொன்னேன்.\nஉங்களுடைய பேட்டில் உள்ள ரகசியம் என்ன அவரிடம் ஒருமுறை கேட்டேன். நாங்கள் சிக்ஸர் அடிக்க மிகவும் சிரமப்படுகிறோம். ஆனால் நீங்கள் அடித்தால் மட்டும் பந்து சிக்ஸருக்குப் பறப்பது எப்படி என்று அதற்கான காரணத்தைக் கேட்டேன். எல்லாம் தன்னம்பிக்கையில் தான் உள்ளது என்று தோனி பதில் அளித்தார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட அவருடைய பேட்டைக் கேட்டேன். நான் பேட்டைத் தருகிறேன். ஆனால் இந்தியாவுக்கு எதிராக அதைப் பயன்படுத்தக் கூடாது, இதர அணிகளுக்கு எதிராக விளையாடிக் கொள்ளலாம் என தோனி சொன்னார் என்று சபிர் ரஹ்மான் கூறினார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்��டங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/01/blog-post_41.html", "date_download": "2020-09-29T03:22:59Z", "digest": "sha1:T3473ZRILIXGCJV4ZH76F2MOCEZN77Y7", "length": 13584, "nlines": 182, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கறம்பக்குடியில் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்கறம்பக்குடியில் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...\nகறம்பக்குடியில் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்...\nபல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல், தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சம்பவங்கள் சாதாரணமாக தொடங்கிவிட்டது. அதனால் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து போராட்டக் களமாக மாறி வருகிறது.\nடெல்லியில் பல்கலைக் கழக மாணவர்களை முகமூடிக்கும்பல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சம்பவம் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை தூண்டியுள்ளது.\nஇந்த சம்பவத்தை எதிர்கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் எதிர் கட்சிகள் தான் முடிமூடி அணிந்து கொண்டு தாக்கி இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கப்பார்க்கிறார்கள். ஆனால் மாணவர்கள் மீது கொடூரமாக தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருதன்கோன்விடுதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மாணவர்கள் மது தாக்குதல், குடியிரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்தி���ளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/sony-mdr-g45lp-headphone-price-pwn0D5.html", "date_download": "2020-09-29T04:15:49Z", "digest": "sha1:W3AAWK6XM72QMSOYQHBT2OUCDM2KTY4S", "length": 12266, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசோனி ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nச���னி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே சமீபத்திய விலை Sep 14, 2020அன்று பெற்று வந்தது\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனேஸ்னாப்டேப்கள், அமேசான், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 2,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே விவரக்குறிப்புகள்\nதலையணி வகை On the Ear\nஅதிர்வெண் பதில் 16 - 20000 Hz\nசக்தி வெளியீடு 100 mW\nஇணக்கமான ஜாக் 3.5 mm\nஇணைப்பான் முலாம் Gold Plating\nகம்பி / வயர்லெஸ் Wired\nடிடிஷனல் பிட்டுறேஸ் Powerful Bass Sound\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther சோனி ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All சோனி ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 2739\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 2739\nசோனி ம்டர் தஃ௪௫ல்ப் ஹெடிபோனே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24065/", "date_download": "2020-09-29T05:44:06Z", "digest": "sha1:TU4GDA2J6QXDAYIW34OSU37I72TXZBMB", "length": 13704, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nசகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – ஜனாதிபதி\nசகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம் என அவர் கோரியுள்ளார்.\nமனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆத்மார்த்தமான நீண்ட நெடிய உறவுகளையே இந்த புத்தாண்டு பறைசாற்றி நிற்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nமனிதனின் நன்றி பாராட்டுதலை எடுத்தியம்பும் விதமாக புத்தாண்டு மரபுகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள ஜனாதிபதி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொளபாக்கியமும், சமாதானமும் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ற்கு எதிரான 39 மனுக்கள் விசாரணைக்கு வருகிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலக இருதய நோய் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி குடியிருப்புகள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“20 ஆவது திருத்தத்தில் எனது அதிகாரம் குறையாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது:\n‘ஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம்’, என்ற ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியானது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்துள்ளது இந்நன்னாளில் கூட, ‘ஈட்டப்பட்ட ���ெற்றி’, குறித்தே பிரஸ்தாபிக்கின்றாரேயன்றி இன்னோரன்ன பல வித நியாயமான சாத்வீகப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை\nபதவிக்கு வந்து இற்றைக்கு இரண்டரை வருடங்கள் ஆகின்ற நிலையிலும், தேர்தல்கால வாக்குறுதிகளில் தமிழர் தரப்புக்குக் கூறப்பட்ட எதையுமே இன்று வரை பூரணமாகச் செய்து முடிக்கவில்லை ஏற்கனவே வாழ்வாதாரழந்து வாழும் மக்கள், சொந்தக் காணி நிலங்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்குமாகப் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு ஆளாகி வீதிகளில் அலையும்போது, நுனிநாக்கு நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதி கதையளக்கின்றார்\nதமிழர் தம் தலைவிதியை எண்ணும்போது, நல்லாட்சி, நல்லிணக்கம் என்று பேசி மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட, வெளிப்படையாகவே இனவாத அரசியல் செய்த திரு. மகிந்த ராஜபக்ஷ எவ்வளவோ மேல், என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது\nஇதே மன உணர்வுகளிலேயே பெரும்பான்மைச் சிங்கள மக்களும் இருக்கின்றார்கள் போல் தெரிகின்றது ஆக, முதுகெலும்பற்ற இவர்கள் கைகளில் இருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை ஆக, முதுகெலும்பற்ற இவர்கள் கைகளில் இருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை தமிழர் தலைவிதி, ‘கண்ணீரில்தான் வாழ்வு’, என்று ஆகிவிட்டதொரு நிலையில், நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன\nஅபிவிருத்தி நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்\nபன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2 பேர் பலி\nமாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு September 29, 2020\n20ற்கு எதிரான 39 மனுக்கள் விசாரணைக்கு வருகிறது… September 29, 2020\nஉலக இருதய நோய் தினம் விழிப்புணர்வு ஊர்வலம் September 29, 2020\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி குடியிருப்புகள். September 29, 2020\n“20 ஆவது திருத்தத்தில் எனது அதிகாரம் குறையாது” September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என���னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2019/02/", "date_download": "2020-09-29T04:09:04Z", "digest": "sha1:ROZVPZ6ANVLNO6ATAJRFR2FV2PU6GVF4", "length": 44107, "nlines": 249, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: பிப்ரவரி 2019", "raw_content": "\nவியாழன், 28 பிப்ரவரி, 2019\nதஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-7\nதமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:\nகுறிப்பு: அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படா விட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.\nமுதலாம் இராசராசன் தஞ்சைக் கோயிலில் எழுந்தருளுவித்த (செய்தளித்த) பிள்ளையார் செப்புத்திருமேனிகள் ஏழு. அவற்றுள் ஒன்று, ஒன்றரை விரல் உயரத்தில் நான்கு கைகளுடன் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் தோற்றத்தில் செய்யப்பட்ட திருமேனியாகும். கீழ்க்காணும் கல்வெட்டு இதைப்பற்றி விளக்குகிறது.\n1 து கவித்த ப்ரபை ஒன்\n3 ஒரு விரலரை உசர(த்)\n4 து நாலு ஸ்ரீஹஸ்த\n5 ம் உடையராக ஸுகாஸ\n6 நம் எழுந்தருளி இருந்தாராகக்\n8 த பிள்ளையார் கண\nகுறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.\nபாதாதிகேசாந்தம் - அடி முதல் முடி வரை\nஒரு விரலரை - ஒரு விரலும் அரை விரலும் சேர்ந்த;\nஅதாவது ஒன்றரை விரல் உயரம் கொண்ட கைகள்.\nஉயரம், உசரம் எனப் பேச்சு வழக்கில் அமைந்துள்ளது.\nநாலு ஸ்ரீஹஸ்தம் - நான்கு திருக்கைகள்\nசுகாசனம் - ஒரு காலைக் கிடைமட்டத்தில் இருத்தி, இன்னொரு காலைத்\nதரை நோக்கித் தொங்கவிட்ட நிலையில் அமரும் இருக்கையைக் குறிக்கும்.\nகனமாக எழுந்தருளுவித்த - செப்புத்திருமேனி, உட்புறத்தில் பொள்ளல்\n(பொக்கு) இன்றிக் கனமாகச் செய்யப்பட்டதைக் குறிக்கிறது. செப்புத்திருமேனிகள், உட்புறப் பொள்ளல் கொண்டதாகவும், பொள்ளலின்றிக்\nகனமாகவும் என இரு வகைத் தொழில் நுணுக்கத்தோடு செய்யப்பட்டமை\nகல்வெட்டுப் படத்தின் பாடம் :\n3 ன்று பொன் அறு\n5 டி ||- இவனே கோ\n7 ரான ஸ்ரீ ராஜேந்த்ர\n9 ண்டு மூன்றாவது வ\n10 ரை குடுத்தன || மத்\n12 பொன் பதின் கழ\nஇக்கல்வெட்டு, மேற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ள தூணில் இருக்கின்றது. தூணின் ஒரு பகுதியை அணுக்கப் பார்வையாகக் கொண்டு பெரியகோயிலின் விமானத்தைப் பின்னணியில் மங்கலாகத் தெரியும் வண்ணம் எடுத்த ஒளிப்படம் இது. கல்வெட்டின் சில வரிகளே பார்வைக் கட்டத்தில் அடக்கம். விரிவான கல்வெட்டுச் செய்தி வித்துவான் வே. மகாதேவன் அவர்கள் எழுதிய ”சிவபாத சேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்” நூலில் காணப்படுகிறது. இராசேந்திர சோழனின் மூன்றாவது ஆட்சியாண்டில்\n(கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி -2 எண்: 86).\nஇராசராசன் எடுப்பித்திருந்த பரிவார ஆலயத்துப் பிள்ளையாருக்கு, பெரியகோயிலின் ஸ்ரீகார்யநாயகமாக இருந்த பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் வழங்கிய அணிகலன்களை இக்கல்வெட்டு கூறுகிறது. பொய்கை நாட்டுத் தலைவனின் இயற்பெயர் ஆதித்தன் சூரியன் என்பதாகும். தென்னவன் மூவேந்த வேளான் என்பது அமைச்சு, படை, நாட்டு நிருவாகம் ஆகிய துறைகளில் கல்விப்பயிற்சியில் தேர்ந்து பெற்ற பட்டப்பெயராகும். (ICS, IAS ACADEMY பயிற்சியோடு ஒப்பிடலாம்) இவன் இராசராசன் காலத்திலும் இராசேந்திரனின் மூன்றாவது ஆட்சியாண்டு வரையிலும் இப்பதவியில் இருந்துள்ளான்.\nமுதல் ஐந்து வரிகளில், கொடையாளி ஏற்கெனவே கொடுத்த திருக்கைக்காறை என்னும் அணிகலன் பற்றிய செய்தி உள்ளது. அணிகலனின் மதிப்பு ஆறு கழஞ்சும் மஞ்சா��ியுமான பொன்னாகும். அதே கொடையாளி கொடுத்த இன்னொரு அணிகலன் பற்றிய செய்தியைக் கல்வெட்டு தொடருகிறது. அதே கொடையாளி என்னும் கருத்து ஐந்தாவது வரியில் உள்ள “இவனே” என்னும் சொல் வழி புலப்படுகிறது. கொடைப்பொருளான இந்த அணிகலனுக்குப் பெயர் “மத்தகத் தகடு” என்பதாகும். இவ்வணிகலன், செப்புத் திருமேனியில் எவ்விடத்தில் அணியத்தகுந்தது என்பது தெரியவில்லை. கல்வெட்டு அகராதி, இது ஒரு அணிகலனைக் குறிக்கும் என்பதாக மட்டுமே குறிப்பிடுகிறது.\nஇப்பொய்கைக் கிழவன், கொம்பின் கொள்கை, கும்பத்தகடு, திருப்பொற்பூ, திருநயனம், மாம்பழமாகச் செய்த தகடு, திருக்கைக்காறைகள் ஆகியவற்றை இராசராசனின் காலத்திலும், மத்தகத் தகட்டினை இராசேந்திரனின் காலத்திலும் தந்துள்ளான். மேற்குறித்த அணிகளில், திருநயனம் என்பது இறைவற்குச் சாத்தும் கண்மலர் என்றும், கொம்பின் கொள்கை என்பது தந்தத்தின் பூண் என்றும் கல்வெட்டு அகராதி குறிப்பிடும்.\nஇறைவரின் திருமேனியில் கண்மலர் சாத்துவது இன்றைக்கும் தொடரும் மரபு. பிள்ளையாருக்கு அளிக்கப்பட்ட அணிகலன் என்பதால், தந்தத்தின் பூண் என்பதைப் பிள்ளையாரின் தந்தத்தின்மீது பூட்டிய தந்தப்பூண் எனக்கொள்ளலாம்.\nதுணை நின்ற நூல் : வித்துவான் வே. மகாதேவனின் “சிவபாத சேகரனின்\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 பிப்ரவரி, 2019\nஇராஜசிம்மேசுவரம் - காஞ்சி கைலாசநாதர் கோயில்\nநண்பர்கள் திரு. வீரராகவன், திரு. சுகவன முருகன் ஆகிய இருவரின் தொல்லியல் சார்ந்த பணிகளில், கல்லூரி மாணவர்களுக்குக் கல்வெட்டு எழுத்துகள் பயில்விக்கும் பணியும் ஒன்று. அண்மையில், அவர்கள் காஞ்சியில் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளில் கட்டுரை ஆசிரியரையும் ஈடுபடுத்தினர். கிரந்த எழுத்துகளை மாணவர்க்கு அறிமுகம் செய்துவைக்கும் பணி. அது போழ்து, காஞ்சியில் உள்ள கைலாச நாதர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் நோக்கில் மாணவர்களை அழைத்துச் சென்ற நிகழ்வில், கட்டுரை ஆசிரியருக்கும் காஞ்சிக்கோயிலையும் அங்கிருக்கும் கிரந்தக் கல்வெட்டுகளையும் கண்டு மகிழும் வாய்ப்பு கிட்டியது. அது பற்றிய ஓர் ��கிர்வு இங்கே.\nகல்வெட்டியல் அறிஞர் ஹுல்ட்ஸ் (E.HULTZSCH)\n1886-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், 21-ஆம் நாள். முன்னாள் மதராஸ் அரசின் கல்வெட்டு ஆய்வாளராக (EPIGRAPHIST TO THE GOVERNMENT OF MADRAS) ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள் பணியேற்றதும், அடுத்த ஆண்டே 27-09-1887 முதல் 19-10-1887 வரை காஞ்சியில் தங்கியிருந்து கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகளைத் தாமே படியெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். 1883-ஆம் ஆண்டு டாக்டர் பர்கஸ் (Dr. BURGESS) அவர்கள் இக்கோயிலைக் கண்டு சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுவரை, மற்ற கோயில்களோடு ஒப்பிடுகையில் அவ்வளவு முதன்மை பெறாத நிலையில் கருதப்பட்ட கைலாசநாதர் கோயில் பல்லவர் கலைப்பாணியில் கட்டபெற்றது என்பதோடு, பெரும் எண்ணிக்கையில் பல்லவர் எழுத்தில் (கிரந்தம்) சமற்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பெற்றிருக்கிறது எனக்கூறியுள்ளார். 1884-85 –ஆம் ஆண்டில் எஸ்.எம். நடேச சாஸ்திரி அவர்கள் இக்கோயிலின் பல்லவர் கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளார். ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள், நடேச சாஸ்திரியார் எடுத்த படிகளை 1887-ஆம் ஆண்டில் படித்துச் எழுத்துப்பெயர்ப்பு (TRANSLITERATION), மொழிபெயர்ப்பு (TRANSLATION) ஆகிய பணிகளைச் செய்துள்ளார். அவர் இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றிக் கூறும் பல்வேறு செய்திகளைக் கீழே ‘கோயிலின் கல்வெட்டுகள்’ தலைப்பில் காண்க.\nபல்லவ மன்னன் இராஜசிம்மனும் கைலாசநாதர் கோயிலும்\nகாஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் கட்டுவித்தது. மகேந்திரவர்மன் முதன்முதலில் செங்கல், சுண்ணம், உலோகம் ஆகியவை இன்றிக் கோயில் கட்டுவித்த பெருமையைக் குடைவரைக் கோயில் எழுப்பிப் பெற்றான் எனில், முதல் கட்டுமானக் கற்கோயிலைக் கட்டிய பெருமையை இராஜசிம்மன் கைலசநாதர் கோயிலைக் கட்டுவித்துப் பெறுகிறான். இக்கட்டுமானக் கோயிலின் காலம் கி.பி. 685-705. கோயிலின் அடித்தளம் (அதிட்டானப்பகுதி) கருங்கல்லால் அமைக்கபெற்றது. அதன்மேல் எழுப்பப்பட்ட கட்டுமானமும், பிற சிற்பங்களும் மணற்கல்லால் அமைக்கப்பட்டவை. சுற்றாலை முழுதுமாக ஐம்பத்தெட்டு திருமுன்களை (சன்னதி) உடைய தனிக்கோயில்களைக்கொண்டு தனித்த அழகு பெற்ற கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. கட்டுமான அழகும், சிற்பக் கலை அழகும் பெற்ற இக்கோயிலின் தோற்றத்தில் மகிழ்ந்துபோன சோழப்பேரரசன் முதலாம் இராசராசன் இக்கோயிலுக்குப் பலமுறை வருகை தந்ததாகவ��ம், தஞ்சைப் பெருங்கோயிலை எழுப்ப இக்கோயிலே ஓர் உந்துதலை அவனுக்கு அளித்ததாகவும் கூறுவர். கோயிலில் உள்ள கோட்ட அமைப்பும், கோட்டங்களில் காணப்பெறும் சிற்பங்களும் இக்கூற்று மெய் என்பதாக நம்மை உணரவைக்கின்றன. தஞ்சைக் கோயில் சிற்பங்களைக் காண்பதுபோல உணர்கிறோம். பல்லவ அடிச்சுவட்டைச் சோழன் தொடர்ந்தமை கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில், இக்கோயிலின் பெயர் “இராஜசிம்ம பல்லவேசுவரம்” என்றும், “இராஜசிம்மேசுவரம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.\nஐம்பத்தெட்டு தனிக்கோயில்களையும் சுற்றிவருகையில் ஒரு வெள்ளோட்டப் பார்வையாகவே சிற்பக் கலை அழகினைக் கண்டு மகிழ முடிந்தது. முழுதும் கண்டு மகிழப் பல நாள்கள் வந்து போகவேண்டும். ஒரு கலைக்கருவூலமாகத் திகழும் இக்கோயிலில் பல்லவப்பாணியை நிலை நிறுத்தும் சிம்மச் சிற்பங்களும், இரு சிம்மங்களுக்கிடையில் உள்ள சிறு இடைவெளியில் அமைக்கப்பட்ட சிற்பங்களும், கோட்டச் சிற்பங்களும் – கோட்டச் சிற்பங்களில் சிவனின் பல்வேறு தோற்றங்களும், தொல்கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை விளக்கும் வேறு பல சிற்பங்களும் - நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. சிற்பங்கள் அனைத்தையும் ஆய்வு நோக்கில் பார்வையிட்டுப் பலர் நூல்கள் எழுதியிருப்பர். அவற்றைப் பெற்று அவற்றின் துணையுடன் கோயிலின் முழு அழகையும் சிறப்பையும் கண்டுணரக் காலம் வேண்டும்.\nகோயிலின் அதிட்டானப்பகுதி முழுதும் கருங்கல்லால் அமைக்கப்பட்டது முன்னரே சுட்டப்பட்டது. இக்கருங்கல் பகுதி முழுதும் பெரும்பாலும் கல்லெழுத்துகள் காணப்படுகின்றன. இக்கருங்கல் பகுதி ஜகதி என்னும் உறுப்பாகவும், இதன் மேல் பகுதி – மணற்கல்லால் அமைக்கப்பட்டது - குமுதப்பகுதியகவும் தோன்றுகிறது. (இந்தக் குறிப்புகள் உறுதி செய்யப்படவேண்டியவை. பார்வையிடும் நேரத்தில் விரைவாகக் கல்வெட்டுப் பகுதிகளையும், ஆங்காங்கே சில பல சிற்பங்களையும் ஒளிப்படம் எடுக்கும் ஓர் ஓட்டத்தில், கட்டிடக் கலை நுணுக்கங்களில் எல்லாம் உள்ளம் ஊன்றவில்லை.) கல்லெழுத்துகள் அனைத்தும் கிரந்த எழுத்துகள் என்பதே இங்கு குறிக்கப்படவேண்டுவது. பல்லவ கிரந்த எழுத்துகள் தனித்தன்மையைப் பெற்றவை. தொடக்கத்தில் காணப்படும் சில கல்வெட்டு எழுத்துகள், எழுத்துகளாகத் தோற்றம் காட்டா. ஓவிய வடிவில் அவை உள்ளன. மற்ற கல்வெட்டுப்பகுதிகள், படிக்கும் வண்ணம் எழுத்துகளைப் பெற்றிருந்தாலும், அவையும் ஓர் ஓவிய வடிவைக்கொண்டுள்ளன எனலாம்.\nகோயிலின் ஒரு கல்வெட்டு பல்லவர் குடிவழியைக் குறிப்பிடுகிறது.\nபல்லவ (பல்லவர் குடிமரபின் முதல் தோன்றல்)\nஇதே கல்வெட்டு, இரணரஸிக(ன்) என்னும் அரசனை அழித்தவன் உக்3ரத3ண்டன் எனவும், உக்3ரத3ண்டனின் மகன் இராஜசிம்மன் எனவும் குறிக்கிறது. இன்னொரு கல்வெட்டு, முதல் துணைக்கோயிலின் பெயர் ”நித்ய விநீதேச்0வர(ம்)” என்று குறிக்கிறது. மற்றொரு கல்வெட்டு, சிவனுக்கான சிறு கோயிலைக் (மூன்றாம் துணைக்கோயில்) கட்டுவித்தவர் ”ரங்கபதாகை” என்பதாகவும், இவர் ”காலகாலா” என்னும் விருதுப்பெயரையுடைய பல்லவ அரசன் ”நரசிம்மவிஷ்ணு”வின் அரசியார் என்பதாகவும் குறிக்கிறது. மீதமுள்ள கல்வெட்டுகள், இராஜசிம்மனின் நூற்றுக்கணக்கான விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. இவ் விருதுப்பெயர்கள் நான்கு அடுக்குகளில் பொறிக்கப்பட்டுள்ளன. கருங்கல் பகுதியில் ஓர் அடுக்கும், மணற்கல் பகுதியில் மூன்று அடுக்குகளும் இப்பெயர்களைக் கொண்டுள்ளன. கருங்கல் அடுக்கிலும், மணற்கல் அடுக்குகளில் ஒன்றிலும் மட்டும் எழுத்துகள் படிக்கும் வண்ணம் உள்ளன. மற்றவை அழிந்துவிட்டன.\nஇராஜசிம்மனின் விருதுப்பெயர் தாங்கிய கல்வெட்டுகள்\nஅதிட்டானப்பகுதியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இராஜசிம்மனின் விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. மொத்தம் இருநூறு விருதுப்பெயர்களுக்கு மேல் உள்ளன. அனைத்தும் சமற்கிருதப் பெயர்கள்; பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டவை. எடுத்துக்காட்டுக்காகக் கீழே சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதிரணசண்ட போரில் கடும் வலிமை\nஆஹவ கேசரி போரில் சிங்கம்\nகாஞ்சி மகாமணி காஞ்சியின் அணிகலன்\nநித்யவர்ஷ (என்றும்) மழை போல் கொடை\nஸங்க்ராம ராம போரில் இராமன்\nபார்த்த விக்ரம வலிமையில் பார்த்தன் (அர்ஜுனன்)\nஇதிஹாசப்ரிய புராண, இதிகாசங்களில் விருப்பு\nஆதோத்3ய தும்பு3ரு இசைக்கருவிகளில் தும்புருவை ஒத்த\nவீணா நாரத3 வீணையில் நாரத3ர்\nஇப4வத்ஸராஜே யானையைப்பற்றிய அறிவில் வத்சராசனை ஒத்த\nஇப4வித்4யாத4ர யானையைப்பற்றிய அறிவில் வல்ல\nகோயிலில் நேரடியாகப் பல கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுத்தவற்றுள்\nசில கல்வெட்டுப் பொறிப்புகளை ஹுல்ட்ஸ் அவர்களின் மொழிபெயர்ப்���ுச்சொற்களில் இனம் காண இயன்றது. அவை இங்கு சிறியதோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.\n”அத்யதா3ர” என்னும் விருதுப்பெயரை “The extremely Noble” என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். ”அத்ய” என்பது நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் “அதிகம்” என்னும் சொல்லின் வடிவம் என்று புலனாகிறது.\nபல்லவ கிரந்தம் தனித்தன்மை பெற்றது என முன்னரே பார்த்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களும் அவ்வெழுத்துகளில் உண்டு. “அ” எழுத்தும் இரு வகையாக எழுதப்படுகின்றது. கீழே காண்க.\nஇவை எளிய, இயல்பான வடிவங்கள்; கைலாசநாதர் கோயில் கல்வெட்டு எழுத்துகள் மிகவும் அழகுணர்வோடு ஓவியத்தின் வடிவ அழகினைச் சேர்த்து எழுதப்பட்டவை.\nபல்லவர் வடபுலத்துச் சாதவாகனருடன் தொடர்பு கொண்டவர்கள். சாதவாகனரின் மேலாண்மையை ஏற்று அவரின் கீழ் ஆட்சி செய்த குறு மன்னர்கள். சாதவாகனரின் எல்லைப் புறக் காவலர்களாகவும் பதவியில் இருந்தவர்கள். காஞ்சியைக் கைப்பற்றிய பின்னரும் பல்லவ அரசர்கள் வடபுலத்துத் தலைநகர்களில் இருந்தவாறே பல செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர். இச்செப்பேடுகள் பெரும்பாலும் சமற்கிருத மொழியில், வடபுலத்தில் வழக்கிலிருந்த எழுத்துகளில் எழுதப்பட்டவை. இவ்வெழுத்துகள் கி.பி. நான்காம் நூற்றாண்டு அளவில் வ்ழக்கில் இருந்தவை. அசோகர் பிராமி எழுத்துகள் வளர்ச்சியுற்று வடிவ மாற்றம் பெற்ற எழுத்துகள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் குப்தர்கால எழுத்துப் பட்டியல் பல்லவர் பயன்படுத்திய எழுத்துகளோடு ஒத்துப்போகின்றன. மகேந்திர பல்லவனுக்கு முன்பு இந்நிலைமை. அவ்வகையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில், தமிழ் பிராமியின் வளர்ச்சி நிலையைக் கட்டிலும் வடபுலத்து பிராமியின் வளர்ச்சி மிகுதி என்பது புலனாகிரது. இந்த வடபுலத்து எழுத்துகளின் தாக்கத்தாலேயே கிரந்த எழுத்துகளைப் பல்லவர் உருவாக்கியுள்ளனர் எனலாம். இந்த ஒற்றுமையைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் ஒருவாறு உணர்த்தும்.\nஸ்ரீ உக்3ரப்ரதாப என்னும் விருதுப்பெயரை “He who is endowed with terrible bravery” என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். உக்கிரம், பிரதாபம் ஆகியவை நம் இயல்பு வாழ்க்கையில் நமக்கு அறிமுகமாயுள்ள சொற்களே.\nஸ்ரீ உந்நதராம என்னும் விருதுப்பெயரை “The exalted and lovely” என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். இங்கு, “ராம” என்னும் சொல், இராம���ைக் குறிக்கவில்லை என்றாகிறது.\nஸ்ரீ உக்ர வீர்ய்ய என்னும் விருதுப்பெயரை ”He who possesses terrible prowess. “ என\nஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். வீரியம் என்னும் சொல்லும் நமக்கு\nஸ்ரீ உதிதோதித என்னும் விருதுப்பெயரை \" He who is rising ever and ever\" என\nஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். உதித் என்பது உதயம் என்னும் எழுச்சியைக் குறிக்கும் வட சொல். இரண்டு முறை “உதித்” என்பதால் மீண்டும் மீண்டும் எழுச்சியுறுகின்ற என்னும் பொருள் அமைந்துள்ளது எனலாம்.\n6 ஸ்ரீ அநுநய ஸாத்4ய\nஸ்ரீ அநுநயஸாத்4ய என்னும் விருதுப்பெயரை \"He who is to be conquered (only)\nby submissiveness\" என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.\n7 ஸ்ரீ ராஜஸிம்ஹ - ஸ்ரீ அத்யந்த காம\nஸ்ரீ ராஜசிம்ஹ - ஸ்ரீ அத்யந்தகாம\nஇக்கல்வெட்டுப்படத்தில், மணற்கல்லின் தேய்மானம் காரணமாக முழுச் சொற்களும் புலப்படவில்லை.\nஇக்கல்வெட்டை அடையாளம் காட்டியவர் கோயிலில் காவல் பணியில் இருந்த தனியார் காவலர் ஆவார். கட்டுரை ஆசிரியர் சுற்றாலையில் கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ’ராஜஸிம்ஹன்’ பெயர் காணப்படுகின்ற கல்வெட்டைக் காண்பிப்பதாக அழைத்துச் சென்று காட்டினார். இது எப்படி அவரால் முடிந்தது என்னும் கேள்விக்கு அவர் தந்த விடை வியப்பை அளித்தது. தொல்லியல் அறிஞர்\nதிரு. நாகசாமி அவர்கள் இக்கல்வெட்டைச் சுட்டிக்காட்டி விளக்கியதை நேரில்\nகண்டு உள்ளத்தில் பதிவு செய்துவிட்டார் அக்காவலர். .\nஒளிப்படம் உதவி : swamisblog\n1 தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி-1\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 7:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகள்-7 தமிழ்நாடு சு...\nஇராஜசிம்மேசுவரம் - காஞ்சி கைலாசநாதர் கோயில் முன்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1986.12&action=history", "date_download": "2020-09-29T03:03:34Z", "digest": "sha1:BFI5JAX5PB3S2E7COQGCOIAR4E5W6ZLS", "length": 4013, "nlines": 38, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Tamil Times 1986.12\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி ���ார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 04:50, 8 ஆகத்து 2017‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,935 எண்ணுன்மிகள்) (+153)‎\n(நடப்பு | முந்திய) 03:25, 27 ஜனவரி 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,782 எண்ணுன்மிகள்) (+10)‎\n(நடப்பு | முந்திய) 12:12, 16 டிசம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,772 எண்ணுன்மிகள்) (+1,147)‎\n(நடப்பு | முந்திய) 11:42, 18 அக்டோபர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (625 எண்ணுன்மிகள்) (0)‎ . . (Tamil Times 6.2, Tamil Times 1986.12 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n(நடப்பு | முந்திய) 00:27, 14 சூலை 2009‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (625 எண்ணுன்மிகள்) (+9)‎\n(நடப்பு | முந்திய) 02:03, 3 சூன் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (616 எண்ணுன்மிகள்) (+616)‎ . . (3394)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=1822:30-2013-sp-15518&catid=12:min-as&Itemid=134", "date_download": "2020-09-29T04:24:11Z", "digest": "sha1:UL5G6OKUE7GXEGBHQ4B62JN56RP5NQT3", "length": 5044, "nlines": 63, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nவட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார் – 30 ஒக்ரோபர் 2013\nகௌரவ பேரவைத் தலைவர் வடமாகாண சபை\nமாகாண சபைச் செயலகம், கண்டி வீதி,\nபேரவைச் செயலகம் கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nவட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார் – 30 ஒக்ரோபர் 2013\nவட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக 30 ஒக்ரோபர் 2013 அன்று கடமையேற்றுக் கொண்டார்.\nவட மாகாண சபையின் பேரவைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி தவிசாளரினை அலுவலக வாயில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து ஆவணத்தில் கையொப்பமிட்ட தவிசாளர் அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.\nஉள்ளூராட்சி செயலாளர் திரு.ஆர். வரதீஸ்வரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.\nசனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங���குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maayon.in/parthiban-directs-simbu-new-film/", "date_download": "2020-09-29T05:19:26Z", "digest": "sha1:DI7FZ5DPQOOZYHUFHC436ZRPNR5ETBFX", "length": 10762, "nlines": 152, "source_domain": "maayon.in", "title": "பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nபா���்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nசமீபத்திய யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பாரத்திபனிடம் சிம்புவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன் சிம்பு ஒரு சுயம்பு என்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞன் அவர் என்றும் கூறினார்.மேலும் அவர் விரைவில் அதிரடி நட்சத்திரமாக வலம் வருவார் எனவும் நபிக்கையாக சொன்னார்.\nஇந்த காணொளி சிம்பு பார்வைக்கு போக அதை கண்டு பூரித்த சிம்பு உடனே ஒரு பூங்கொத்துடன் சாக்லேட் பாக்ஸ் பரிசு ஒன்றை தனது உதவியாளருக்கு மூலமாக கொடுத்து அனுப்பினார். பின்னர் தொலைபேசியில் பேசிய இருவரும் நிறைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டனர்.\nவிக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திற்கு சிம்புவிடம் பேசிய போது வில்லன் கதாபாத்திற்கு பார்த்திபன் தான் பொருத்தமாக இருக்கும் என நான் தான் சொன்னேன் என சிம்பு சொல்ல, நானும் உங்களை வைத்து படம் இயக்க எண்ணினேன் என பார்த்திபன் ஒரு போடு போட்டார்.\nஅதாவது சிம்புவின் கெட்டவன் படத்திற்கு முன்பாகவே பார்த்திபன் கெட்ட்டவன் என ஒரு படம் என எண்ணியதாக சொன்னார்.\nநாம் இப்போதும் படம் எடுக்கலாம் என சிம்பு சொல்ல அதற்கு பார்த்திபனும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். விரைவில் இருவரும் இணைத்து ஒரு திரைவிருந்தை நமக்கு அளிக்க இருக்கிறார்கள்.\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nசுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஉலகில் தலை சிறந்த 10 போலிஸ் படைகள் கொண்ட நாடுகள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nRead Part 1 of this List here மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1 FightClub (1999) வார்த்தைகளால் இந்த திரைப்படத்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/08/thambi.html", "date_download": "2020-09-29T04:40:38Z", "digest": "sha1:CAYTKTYQCBVI4DREX5ZBBPBHSEBTCFJD", "length": 16364, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி ஒரு சிறந்த நடிகர் என்கிறார் தம்பிதுரை | karunanidhi, a good actor says thambidurai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அற���வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஎல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nஎன் கூடவே வா.. தோழனாக.. தோழியாக\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nகங்கை தூய்மை திட்டம்.... 6 புதிய திட்டங்கள்... காணொளி மூலம் இன்று பிரதமர் துவக்கி வைப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nAutomobiles டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...\nMovies தலைமறைவு டிவி நடிகைக்கு இடைக்கால ஜாமீன்.. ஷூட்டிங் இருப்பதால் 6 ஆம் தேதிவரை கைது செய்யக் கூடாது\nSports தோனியால் மட்டுமே முடியும்.. மூச்சு கூட விட முடியவில்லை.. மிக மோசமாக கஷ்டப்பட்ட ஏபிடி.. என்ன நடந்தது\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி ஒரு சிறந்த நடிகர் என்கிறார் தம்பிதுரை\nகைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களை வைத்து, கருணாநிதி ஒரு பெரும் நாடகத்தையே நடத்தி, தான் ஒருநல்ல நடிகர் என்று நிரூபித்துள்ளார் கருணாநிதி என்றார் தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை.\nஇதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nதிரை உலகத்தில் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய பல படங்கள் வெற்றிகளைக் குவித்துள்ளன. தற்போதுஅவர் தன்னுடைய வாழ்க்கையிலும் நடிப்பை அரங்கேற்றியுள்ளார்.\nஅவரைக் கைது செய்வதற்காகப் போலீஸார் சென்றபோது, முதலில் நன்றாகத்தான் ஒத்துழைத்தார். இடையில்,உடை மாற்றிக் கொண்டு வருவதற்காகப் போனார் பாருங்கள். அப்போதுதான், அவருடைய அரங்கேற்றம்ஆரம்பமானது.\nஉடை மாற்றச் சென்ற அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் முரசொலி மாறனுக்கும், திமுகவின் சொந்த டி.வியான சன்டி.விக்கும் செல் மூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நல்ல பிள்ளை மாதிரி வெளியே வந்தார். அதற்குஅப்புறம்தான் அவருடைய உண்மையான நடிப்பே ஆரம்பித்தது.\nசிறையில் அவருக்கு உடம்பு சரியில்லை. அவரை இப்படியே சிறையில் கொன்று விடுவார்கள் என்றெல்லாம்கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன சிறையில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே, பத்திரிகையாளர்கூட்டத்தைக் கூட்டிய கருணாநிதி, ஒரு மணி நேரம் இடைவிடாது பேட்டி கொடுத்துள்ளார். எப்படி\nஉடல்நிலை சரியில்லாத ஒருவர் எப்படி தொடர்ந்து ஒரு மணி நேரம் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்என்பதிலிருந்தே அவருடைய நடிப்பை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.\nகருணாநிதியைக் கைது செய்ய ஏன் இரவில் சென்றீர்கள் என்று எல்லோருமே கேட்கிறார்கள். இரவிலேயே இப்படிநடிப்பவர், பகலில் எந்த அளவிற்கு நடித்திருப்பார் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.\nஏதோ செய்யப் போய், ஏதேதோ நடந்து விட்டது. இது எங்களுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள அடிதான்.திமுகவினரும் ஏதோ பெரிய வெற்றி கிடைத்துவிட்டதாகக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள்மீண்டும் எழுந்திருப்போம் என்று கூறினார் தம்பிதுரை.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்ப���தல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு\nதென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்\nகுஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/07/19/park.html", "date_download": "2020-09-29T05:43:32Z", "digest": "sha1:MXUOKK4KRN4R6SDCZQGTZV3E25S4QB4I", "length": 14291, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி வளாகத்தில் நினைவு பூங்கா: ஆட்சியர் | Memorial park to be established on school campus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்- பங்கேற்காத துணை முதல்வர் ஓபிஎஸ்\nகாட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை\nஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்\nலாக்டவுனால் ரயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n 45 புள்ளிகள் ஏற்றத்தில் சந்தை\nMovies எ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nSports ஓநாய் டாட்டூ.. பும்ர��வால் கூட முடியாததை செய்து காட்டிய ஹீரோ.. யார் இந்த \"சைனி\".. உருக்கமான கதை\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி வளாகத்தில் நினைவு பூங்கா: ஆட்சியர்\nகும்பகோணத்தில் தீவிபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நினைவுப் பூங்கா அமைப்பது தொடர்பாகதமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.\nகும்பகோணத்தில் இன்று கிருஷ்ணா பள்ளி வளாகம் அருகே 90 குழந்தைகளின் நினைவாக அஞ்சலிக் கூட்டம்நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிருஷ்ணா பள்ளிவளாகத்தில் நினைவுப் பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள்கருத்து தெரிவித்துள்ளன.\nஇதேபோன்ற கருத்துடன் பல வெளிநாட்டு அமைப்புகளும் என்னைத் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளன.இந்த கருத்துக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துதமிழக அரசுக்குப் பரிந்துரைத்து ஆவண செய்யப்படும் என்றார்.\nபின்னர் ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணனும் மற்ற அதிகாரிகளும் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களைசந்தித்து ஆறுதல் கூறினர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்- பங்கேற்காத துணை முதல்வர் ஓபிஎஸ்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை\nஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்க���் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/08/muslim1.html", "date_download": "2020-09-29T05:13:23Z", "digest": "sha1:FBTGJVT6I4545U2WMLBQQCPA43IMDTUX", "length": 15019, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லீம்கள் 36%, இந்துக்கள் 20.3 % | Census of India 2001: A report - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஎல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nஎன் கூடவே வா.. தோழனாக.. தோழியாக\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nகங்கை தூய்மை திட்டம்.... 6 புதிய திட்டங்கள்... காணொளி மூலம் இன்று பிரதமர் துவக்கி வைப்பு\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nMovies அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nSports தோனியால் மட்டுமே முடியும்.. மூச்சு கூட விட ��ுடியவில்லை.. மிக மோசமாக கஷ்டப்பட்ட ஏபிடி.. என்ன நடந்தது\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுஸ்லீம்கள் 36%, இந்துக்கள் 20.3 %\n1991-2001க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகைபெருக்கம் 36 சதவீதமும், இந்துக்களின் மக்கள் தொகை பெருக்கம் 20.3 சதவீதமாகவும் இருப்பதாகமத்திய கணக்கெடுப்பு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளுக்கு முன் 34.5 சதவீதமாகஇருந்ததாகவும், இந்துக்கள் மக்கள் தொகை வளர்ச்சி 24.8 சதவீதாக இருந்ததாகவும் சென்சஸ்ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.\nமத அடிப்படையில் மக்கள் தொகை குறித்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ள முதல் சென்சஸ்அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.\n2001ம் ஆண்டு வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1,027,015,247 என்றும், கடந்த10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 21.34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்தெரிவித்துள்ளது.\nநாட்டில் பெண்களின் எண்ணிக்கை 1000 ஆண்களுக்கு 933 என்ற விகிதத்தில் இருப்பதாகவும்கூறியுள்ளது.\nகல்வியறிவு பெற்ற இந்தியர்களின் விகிதம் 65.38 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது. ஆண்கள்75.85 சதவீதமும், பெண்கள் 54.16 சதவீதமும் கல்வியறிவு பெற்றவர்கள்.\nதமிழகத்தின் மக்கள் தொகை 62,110,839. இதில் ஆண்கள் 31,268,654 பேர். பெண்கள் 30,842,185.\nகடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மக்கள் தொகை பெருக்கம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது தேசிய அளவில் உள்ள மக்கள் தொகை பெருக்கத்தில் பாதியளவே ஆகும்.\nதமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் உள்ளனர். இது தேசிய விகிதமான 933யை விடஅதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு\nதென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/varumai-tangala-athan-kulathila-kuthichittom-uyirudan-meedkappatta-ben-vakkumoolam-dhnt-1132348.html", "date_download": "2020-09-29T04:03:44Z", "digest": "sha1:MGXUTDCYC2PJ5KY7IGSECMOQGNE32G4K", "length": 8249, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "வறுமை தாங்கல... அதான் குளத்தில குதிச்சிட்டோம்: உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவறுமை தாங்கல... அதான் குளத்தில குதிச்சிட்டோம்: உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்\nவறுமை தாங்கல... அதான் குளத்தில குதிச்சிட்டோம்: உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்\nவறுமை தாங்கல... அதான் குளத்தில குதிச்சிட்டோம்: உயிருடன் மீட்கப்பட்ட பெண் வாக்குமூலம்\n28-09-2020 - கோவிட்-19 அப்டேட் - தமிழ்நாடு - சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு\nசென்னை: பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nபுதுச்சேரி: 1 கிலோ எடை கொண்ட இரட்டை குழந்தைகள்: அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை\nத���முதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை: எஸ்.பி.பியின் மருத்துவ செலவு விவரம்: எஸ்.பி.பி சரண் விளக்கம்\nகோவை: வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு: திமுகவினர் போராட்டம்\nமும்பை அணியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் கண்கலங்கிய புகைபடங்கள் வைரல்\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு\nஇண்டிகோ விமானம் தரையிறக்கம்: பறவை மோதியதன் எதிரொலி\nசென்னை: 5 மணி நேரம் நீடித்த அதிமுக செயற்குழு: அக்.7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு\nவேளாண் சட்டத்துக்கு தொடரும் எதிர்ப்பு: டிராக்டரை கொளுத்திய விவசாயிகள்\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/05/blog-post_22.html", "date_download": "2020-09-29T05:33:15Z", "digest": "sha1:BKT47HPJAKSJBU6YYYOIQL7NIVSY23SO", "length": 13699, "nlines": 184, "source_domain": "www.gopalappattinam.com", "title": "துபை ஷார்ஜா அப்கோ கோபுரத்தில் பெரும் தீ விபத்து..! (படங்கள்)", "raw_content": "\nHomeவெளிநாட்டு செய்திகள்துபை ஷார்ஜா அப்கோ கோபுரத்தில் பெரும் தீ விபத்து..\nதுபை ஷார்ஜா அப்கோ கோபுரத்தில் பெரும் தீ விபத்து..\nஷார்ஜா கோபுரத்தில் பெரிய தீ விபத்து அருகிலுள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.\n05.05.2020 செவ்வாய்க்கிழமை இரவு ஷார்ஜாவில் ஒரு குடியிருப்பு கோபுரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.\nசெவ்வாய்க்கிழமை இரவு ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு குடியிருப்பு கோபுரத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஷார்ஜா சிவில் பாதுகாப்பு குழுக்களின் விரைவான பதில் ஒரு பெரிய பேரழிவைத் தவிர்த்தது. தீக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நேற்று 05.05.2020 இரவு 9.04 மணிக்கு அப்கோ கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மினா மற்றும் அல் நஹ்தா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள், தீயைக் கட்டுப்படுத்த போலிஸ் செயல்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீ அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர்.\n2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் பார்க்கிங் உட்பட 45 தளங்கள் உள்ளன, அவற்றில் 36 குடியிருப்பு தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 12 குடியிருப்ப��கள் உள்ளன.\nஉள்ளே யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று சோதிக்க போலீசார் ட்ரோனைப் பயன்படுத்துகின்றனர். என்று ஷார்ஜா காவல்துறையின் மத்திய நடவடிக்கைகளின் துணை இயக்குநர் ஜெனரல் கேணல் டாக்டர் அலி அபு அல் சoud த் தெரிவித்தார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nவளைகுடா செய்திகள் வெளிநாட்டு செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T03:10:35Z", "digest": "sha1:R3HIF3ORZY6GTH3JKH7ERQIJPR4EYQG5", "length": 15515, "nlines": 148, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: வானிலை ஆய்வு மையம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவானிலை ஆய்வு மையம் செய்திகள்\nஇந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2020 22:33\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 28, 2020 15:37\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 27, 2020 14:12\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 26, 2020 15:20\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 26, 2020 12:43\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 25, 2020 12:53\nதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 23, 2020 14:22\n4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 22, 2020 15:59\nநீலகிரி, கோவைக்கு ‘ரெட் அலர்ட்’- வானிலை மையம் அறிவிப்பு\nவடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 21, 2020 15:57\nநீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 21, 2020 07:42\nகேரளாவில் கனமழை நீடிப்பு- 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு\nகேரளாவில் மழை காரணமாக இடுக்கி, கண்ணூர், மலப்புரம், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நிலச்சரிவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nசெப்டம்பர் 20, 2020 12:22\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nசென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2020 10:32\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nசெப்டம்பர் 19, 2020 00:01\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 18, 2020 14:33\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 16, 2020 15:49\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 15, 2020 12:23\n6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 14, 2020 12:39\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 12, 2020 15:28\nநீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 10, 2020 13:37\n8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 08, 2020 15:49\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஇனி இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இப்படியும் வாங்கலாம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி\nசெப்டம்பர் 28, 2020 15:44\nஐபிஎல் உலகின் சிறந்த லீக்: பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டிக்குப் பிறகு கங்குலி பெருமிதம்\nசெப்டம்பர் 28, 2020 16:41\nவலைப்பயிற்சியில் நாங்கள் பார்த்ததை டெவாட்டியா காட்ரெலுக்கு எதிராக செய்தார்: ஸ்மித்\nசெப்டம்பர் 28, 2020 20:58\nபிக்பாஸ் முகினின் முதல் படம் ‘வெற்றி’\nசெப்டம்பர் 28, 2020 21:04\nலோகேஷ் கனகராஜ் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்\nசெப்டம்பர் 28, 2020 13:16\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nசெப்டம்பர் 28, 2020 21:02\nஜெயம் ரவியின் 25-வது படம்.... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்\nசெப்டம்பர் 28, 2020 11:40\nமீண்டும் இணையும் ‘கும்கி’ கூட்டணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/toframine-p37112833", "date_download": "2020-09-29T05:23:57Z", "digest": "sha1:BQ3YDMCVMGHULG5H24SLQYZ6VMDXL5MO", "length": 22345, "nlines": 404, "source_domain": "www.myupchar.com", "title": "Toframine in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Toframine payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Toframine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வ���யாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Toframine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Toframine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Toframine மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Toframine-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Toframine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Toframine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Toframine-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Toframine எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Toframine-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Toframine முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Toframine-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Toframine எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Toframine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Toframine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Toframine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Toframine உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nToframine-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Toframine உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Toframine-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Toframine மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Toframine உடனான தொடர்பு\nToframine உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Toframine உடனான தொடர்பு\nToframine உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Toframine எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Toframine -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Toframine -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nToframine -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Toframine -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/blog-post_134.html", "date_download": "2020-09-29T05:22:05Z", "digest": "sha1:THRZWHSBKQR3XKMHSLN4QKSIVRN7ETUT", "length": 7735, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "ஜனாதிபதி கோத்தாபயவின் உயிரை காப்பாற்றியது நானே - நாமல் குமார - News View", "raw_content": "\nHome அரசியல் ஜனாதிபதி கோத்தாபயவின் உயிரை காப்பாற்றியது நானே - நாமல் குமார\nஜனாதிபதி கோத்தாபயவின் உயிரை காப்பாற்றியது நானே - நாமல் குமார\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உயிரை காப்பாற்றியது நானே என நாமல்குமார தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார மேலும் தெரிவித்துள்ளார்.\nஅன்றையதினம் தான் வெளியிட்ட தகவல்கள் காரணமாக தற்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகவும் இது சம்பந்தமாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச பாதுகாப்பு மிகவும் பலவீனமாக இருந்தது எனவும் இதன் காரணமாகவே ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தைக்கூட தன்னால் வெளியிட முடிந்தது எனவும் நாமல் க���மார குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசாங்கத்தின் கீழ் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியும். ஆனாலும் மிக முக்கிய தகவலை வெளியிட்ட தனக்கு இதுவரை பாதுகாப்பு கிடைக்கவில்லை எனவும் இலங்கையின் சட்டத்தில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் எனவும் நாமல் குமார தெரிவித்துள்ளார்.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என‌ கூச்ச‌லிட்ட‌மை மிக‌ பெரிய‌ த‌வ‌றாகும் அதற்காக ம‌ரிக்கார் எம்.பி ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ்.எம். ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரை போல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nநூருல் ஹுதா உமர் சுனாமியில் பாதிக்கப்பட்டு அன்றையதினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/france-mull-mavee-2019.html", "date_download": "2020-09-29T05:20:33Z", "digest": "sha1:3MUQ3R6J7PXOZ6DQUKA5NPFAGP6Y25XS", "length": 6582, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் நாள் - பிரான்ஸ் முலூஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரான்ஸ் / மாவீரர் நாள் - பிரான்ஸ் முலூஸ்\nமாவீரர் நாள் - பிரான்ஸ் முலூஸ்\nகனி November 15, 2019 எம்மவர் நிகழ்வுகள், பிரான்ஸ்\nபிரான்ஸ் முலூஸ் நகரில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/akshara-haasan-for-london-olympics-in.html", "date_download": "2020-09-29T03:22:22Z", "digest": "sha1:4O7QK4NHMASU32X2U7OA226PWI5PTGNK", "length": 6952, "nlines": 106, "source_domain": "www.spottamil.com", "title": "Akshara Haasan for London Olympics in 2012:Latin Ball Room competitive dance - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப���பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://chennaispartans.co.in/news/spartans-confident-of-making-the-cut-tamil/", "date_download": "2020-09-29T05:07:24Z", "digest": "sha1:PN4AJP4NSGHLCXIGGPKQKWNWQE22TD2G", "length": 4571, "nlines": 36, "source_domain": "chennaispartans.co.in", "title": "அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் – சென்னை ஸ்பார்டன்ஸ் நம்பிக்கை – Pro Volleyball", "raw_content": "\nஅடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் – சென்னை ஸ்பார்டன்ஸ் நம்பிக்கை\nPro Volleyball > News > அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் – சென்னை ஸ்பார்டன்ஸ் நம்பிக்கை\nரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என சென்னை ஸ்பார்டன்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. புரோ வாலிபால் தொடரில் லீக் பிரிவில் சென்னைக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இதில் ஒன்றில் வென்றால் பிளே ஆஃபில் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. இதை சாதிக்க முடியும் என கருதுகிறது ஷெல்டன் மோசஸ் தலைமையிலான அணி. புரோ வாலிபால் லீக்கில் முதல் கட்ட போட்டி கொச்சியில் நடந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் சென்னையில் நடக்கிறது. சனிக்கிழமை முதல் நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு சென்னைக்கு கிடைப்பது அந்த அணிக்கு பெரிய பலம். சென்னை அணி 3 போட்டியில் ஆடி ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது. 2 புள்ளி எடுத்துள்ளது. அடுத்து யு மும்பாவுடன் 16ம் தேதியும் அகமதாபாத்துடன் 17ம் தேதியும் மோதுகிறது. இந்த 2 அணிகளுமே இதுவரை ஜெயிக்கவில்லை. காலிகட் ஹீரோஸ் 11, கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் 8, பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத் 4 புள்ளியுடன் ஏற்கனவே நாக்அவுட்டில் நுழைந்துவிட்டன.\nகொச்சியுடனான போட்டியில் காயமடைந்த அகின் ஜி.எஸ் தேறி வருகிறார். இவர் நாளை விளையாட உள்ளார். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி பற்றி பேசிய பயிற்சியாளர் குமரா, இது நடப்பதுதான்…அது ஒரு பாடம் என்கிறார். கால்ஸ் குழுமத்தை சேர்ந்த்து சென்னை ஸ்பார்டன்ஸ். இக்குழுமம் கடந்த 30 ஆண்டிகளாக தமிழகத்தில் வாலிபால் விளையாட்டை வளர்க்க பாடுபட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-3/", "date_download": "2020-09-29T04:15:20Z", "digest": "sha1:KQCZIVG6SDJTBXVRMLBRZSQUE33CCT7H", "length": 30826, "nlines": 156, "source_domain": "new-democrats.com", "title": "என்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்\nயமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர் கைது – ஐ.டி ஊழியர்கள் கண்டனம்\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nFiled under அனுபவம், அம்பலப்படுத்தல்கள், அரசியல், தமிழ்நாடு, போராட்டம், மோசடிகள், விவசாயம்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 3\nதொண்டு நிறுவனங்கள் பிரச்சனையை பிரித்துப் பார்க்கும் போக்கு\nஇப்போது இவர்களை வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வர உதவி செய்த தொண்டு நிறுவனங்கள் பற்றி பார்க்கலாம். இவங்க பாதிக்கப்பட்ட நிறைய பேரை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர்றாங்க. கொண்டு வந்து உதவி செய்றாங்க. குடும்பத்துக்கு ஆதரவாக இருக்காங்க. ஒரு வேளை ஒருவர் வெளிநாட்டில் இறந்து போனாலும் உடலை கொண்டு வர உதவி பன்றாங்க. இந்த தொண்டு நிறுவனங்கள் செய்வதை கண்டிப்பா பாராட்டணும்.\nஆனால், எந்த ஒரு சூழ்நிலையிலுமே தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மாற்றாக இருக்க முடியாது. இது ஒரு எல்லாருக்குமே தெரிந்த ஒன்று.\nஒரு விசயத்த எடுத்தால் அந்த விசயத்துக்கு மூலமா இருக்கிற ஒரு காரணத்தை போய் தீர்க்கிறதுதான் நோய்க்கு மருந்தா இருக்கும். இப்போ எனக்கு அடி பட்டிருச்சு. அடிக்கு மருந்து மட்டும் போட்டிட்டிருந்தா, அடி வேற எங்கயும் பரவாம இருக்க மருந்து மட்டும் போட்டா போதாது. அந்த அடி ஏன் பட்டுச்சு, இனிமே மத்தவங்களுக்கு படாம ���ருக்கனும்.\nஅதுக்கான முயற்சிகளில் இந்தத் தொண்டு நிறுவனங்கள் எப்போதுமே இறங்கிறதே கிடையாது. பயமா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் பணமே இந்த மாதிரி குற்றவாளிங்க கிட்ட இருந்து வருதா என்ற ஒரு கேள்வியை நான் இங்க எழுப்புகிறேன். இது இரண்டுமே காரணமாக இருக்கலாம். சில தொண்டு நிறுவனங்கள் பயத்தின் காரணமாக விலகி நிற்கலாம். பெரிய தொண்டு நிறுவனங்கள் அவங்களுக்கு வர வேண்டிய நிதியே அங்க இருந்து வர்ரதுனால வாங்கிகிட்டு பிரச்சனையை பெரிசாக்காம நான்கு பேருக்கு தெரியாம முடிக்கிறதா இருக்கலாம்.\nஉதாரணமா வெளிநாட்டில் இருந்து மீட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் இது மாதிரி ஒருத்தர் அங்க மாட்டிக்கிட்டார்ன்னு தெரிஞ்சா அவங்க குடும்பத்துக்கு ஆதரவு, அவரை கொண்டு வர்ரதுக்கான ஆவணங்கள், தகவல் தொடர்பு இது மாதிரி நிறைய விசயங்கள்ள உதவி பண்றாங்க. உதவி செய்து கொண்டு வர்ராங்க. ஆனா கொண்டு வந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சட்ட உதவி, “இது மாதிரி செய்திருக்கீங்க, உங்களுடைய தவறு என்ன ஏஜென்சியோட தவறு என்ன ஏஜென்சியை தண்டிக்க என்ன செய்யணும், உங்களுடைய சட்ட உதவிக்கு அடுத்த தேவைக்கு என்ன செய்யணும்.” என்ற உதவியை கொடுக்கிறது கிடையாது.\nவந்தவுடனே ஒரு பேச்சு வார்த்தை, புள்ளி விபரம் கணக்கு போட்டுக் கொள்கிறார்கள். போலீசுக்கு தகவல் சொல்றாங்க. அதுக்கு அப்பறம் அதைத் தொடர்ந்து கவனித்து “இது மாதிரி குற்றத்திற்கு என்ன ஆச்சு அது என்ன ஆச்சு இதை பார்த்தீங்களா என்கிற ஆலோசனையும். சட்ட உதவியும் கொடுக்கிறதும் கிடையாது. (அதை மட்டும் செய்வதற்கு இன்னொரு தொண்டு நிறுவனம் இருக்கலாம், அவர்கள் வெளிநாட்டில் இருந்து மீட்பது பற்றி கவலைப்படுவது கிடையாது)\nஅவங்க கொண்டு வந்து அவங்க கொண்டு வந்து அவங்க வீட்ல சேர்த்து ஒன்று இரண்டு நாட்களில் அவங்க கடமையை முடிச்சுக்கிறாங்க. அதுக்கப்பறம் அடுத்த கேஸ் பார்க்க போயிறாங்க. இது சரியா என்பது கேள்வி.\nஒரு புற்றுநோயாளி என்றால் ஒரு நாள் வயிற்று வலி வரும். வயித்து வலிக்கு மருந்து ஒரு பெயின் கில்லர் மட்டும் கொடுத்தா போதுமா அந்த புற்றுநோயாளியை குணப்படுத்த வேண்டாமா அந்த புற்றுநோயாளியை குணப்படுத்த வேண்டாமா அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டாமா\nஇந்த வகையில வந்து தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது கிடையாது. அத�� ஏன் என்பதற்கு மேலே இரண்டு காரணங்களைச் சொன்னேன்.\nஇப்போது திரும்பிகொண்டு வரப்பட்ட 6 பேர் வந்த அன்றுதான் நம்ம மாண்புமிகு துணை முதலமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சரை பார்க்கிறதுக்காக ஏர்போர்ட் போனார். இந்த 6 பேரை பார்க்கிறதுக்காக வரும் போது போலீசுகிட்ட ஸ்பெசல் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தோம் வரேன்னு சொல்லியிருந்தாங்க ஆனா கடைசியில வரவே இல்லை. “தகவலை கேட்டு வாட்ஸ் ஆப்ல (whatsapp) அனுப்பிரூங்க நாங்க பார்த்துக்கிறோம்” அப்பிடீன்னு சொல்லி விலகி போயிட்டாங்க.\nஇங்க எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுது பாதிக்கப்பட்ட அதாவது ஒரு தவறு ஒரு குற்றம் அந்த குற்றத்தால பாதிக்கப்பட்ட ஒரு 6 பேர் நாடு கடந்து வர்ராங்க. அவங்களுக்கு கவனம் குடுக்கனுமா இல்ல இங்க இருக்கிற ஒரு அமைச்சர் ஒரு சொந்த விசயத்துக்காக டெல்லி போறார். எதுக்கு கவனம் குடுக்கனும். இங்க போலீசுக்கு வந்து அந்த முன்னுரிமை தெரியலையா இல்ல அந்த முக்கியத்துவம் தெரியலையான்னு தெரியலை.\nஒருத்தன் இங்க வந்து ஏமாந்து போயி குடும்பமே நிர்கதியா நிற்கும் நிலையில் வந்துட்டிருக்கான் இவனை வந்து கவனிக்க வேண்டியது தான் போலீசு துறை. பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டியது தான் முதல் கடமை, இரண்டாவது தான் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு. ஆனா இங்க பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பதோ இல்லை அவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவி செய்வதை விட அரசாங்கத்துக்கு பாதுகாப்பு குடுக்கிறதுக்குத்தான் போலீசுக்கு முதல் கடமையா இருக்கு, இந்த விசயத்தில. கடைசி வரை போலீஸ் வரவேயில்லை.\nஆசைக்கு யார் வெளிநாடு போகிறார்கள்\nகேசு எடுக்கும் போதுபோலீசு சொன்னாங்க இல்லையா , “உங்க ஆசைக்கு நீங்க போய் மாட்டிகிட்டீங்க”ன்னு.\nஇப்போ நீரவ் மோடியை எடுத்துப்போம், மல்லையாவ எடுத்துப்போம். இவங்க எல்லாம் கோடி கோடியா பணத்தை இங்க இருந்து ஏமாத்திட்டு அங்க போய் உட்கார்ந்திருக்காங்க. அவங்க பேராசையால் பெரும் தவறுகள் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடி சுகபோகமாக வாழ்பவர்கள்.\nஆனால், வெளிநாட்டில் உழைக்க போகும் தொழிலாளிகளோ வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்பத்தை காப்பாத்துறதுக்காக கையில் இருக்கும் பணத்தை குடுத்துட்டு போறாங்க. அங்க சம்பாதிக்கவும் முடியாம, உயிரை காப்பாத்திக்கிறதே பெரிய பிரச���சனையா வந்திருக்காங்க. இவங்களை போய் ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்வதுதான் போலீசின் இயல்பு.\nசமீபத்துல கார்த்திக் ராஜ் அப்பிடின்னு திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தர் மலேசியால இறந்துட்டார். அவரோட பாஸ்போர்ட்-ன் கடைசி ஒரு பக்கம் மட்டும் வச்சு மருத்துவமனை வாசல்ல போட்டுட்டு போயிட்டாங். அதுக்கப்பறம் உலக மனித சங்கத்தில அவரை எடுத்து அவரோட குடும்பத்தை கண்டு பிடிச்சு, தகவல் போய் சேர்வதற்குள் 2 நாள் ஆகி விட்டது. அதற்குள் அவருக்கு ஈமச் சடங்கு எல்லாம் முடிச்சிட்டாங்க.\nஇது மாதிரி குற்றங்கள் தொடர்ந்து நடந்திட்டுதான் இருக்கு. அரசு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு உதவியோ இல்ல அடுத்து அவங்களுக்கான ஒரு ஆலோசனை என்ன செய்யலாம் என்ற மாதிரி திட்டமிட வேண்டும்.\nஇன்னோன்னு அரசு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டும் போது உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது.\nஎன் கைய கால உடைச்சுட்டு “உனக்கு பிரியாணி பாக்கெட் குடுத்திட்டேன், கை கால் இழந்ததுக்காக உனக்கு ஒரு லட்சம் குடுத்திட்டேன்.” என்று சொன்னால் என்ன பொருள். “கை கால் உடைஞ்சதுக்கப்பறம் நான் ஒரு லட்சம் வச்சு என்ன பன்ன முடியும். வச்சு பாத்திட்டிருக்க முடியும் ஒன்னும் செய்ய முடியாது.”\nஅதுமாதிரி திட்டங்கள் வேலை இல்லாத இளைஞர்களை உருவாக்குவதாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று இது மாதிரி போய் பணத்தை குடுத்து ஏமாறுவார்கள், இல்லை பணத்தை ஏமாத்துற மோசடிகாரனாக மாறுவான்.\nஏன்னா அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்புகளை பிரித்து பரவலாக்கவில்லை. வளர்ச்சியை பரவலாக்கினா எல்லா ஊர்லயும் வேலை வாய்ப்புகள் இருக்கும். இப்போது வேலை வாய்ப்புகள் பெரு நகரங்களில் மட்டுமே உள்ளன.\nSeries Navigation << வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்புவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும் – நிலம், விவசாயம், வேலை வாய்ப்புவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nகலிலியோவின் வாழ்க்கை – பிரெக்ட்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ ��� என்ன செய்ய வேண்டும்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் பிறந்த நாள் - 28 செப். 2019\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nவாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா – நிலம், விவசாயம், வேலை வாய்ப்பு\nஎன்.ஜி.ஓ முட்டுச் சந்தும், உழைக்கும் மக்களுக்கு இல்லாத போலீசும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபுரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nபாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nதோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியாத்தோப்பு ஆர்ப்பாட்டம் \nவிவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டி மொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் மக்கள் விரோத விவசாய மசோதாக்களை ஒழிக்க தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nதொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை\nஇந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது....\nஇந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:29:57Z", "digest": "sha1:2UWTFX6DTJNUC2ZGYFTMOK2LDOWLDOCJ", "length": 8260, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "இயற்கை எரிபொருள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : இயற்கை எரிபொருள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி மொத்த செய்தி ஊடகத்தையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.அன்றைக்கு பெட்ரோல் விலை 35 ரூ (உங்களில் யாரேனும்......\ninnovation tamilramar pillai news in tamilramar pillai petrolScience news in Tamilஇயற்கை எரிபொருள்தமிழரின் கண்டிபிடிப்புகள்தமிழ் தேவி மூலிகை எரிபொருள்மூலிகை பெட்ரோல்ராமர் பிள்ளை எரிபொருள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதமிழ்நாட்ட���ல் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nபர்மா தமிழர்களுக்கு என்ன நடந்தது\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/06/25/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-29T04:06:57Z", "digest": "sha1:LAXA4CDNOIZK4SJOP6SXPHGER3G55USS", "length": 17555, "nlines": 256, "source_domain": "sarvamangalam.info", "title": "அதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் | சர்வமங்களம் | Sarvamangalam அதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஅதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள்\nஅதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஅன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில….\nஅம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.\nவடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் தக்கோலம். அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.\nகிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.\nதுர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில், மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.\nஅம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.\nபிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு\nதிருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.\nதிருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.\nகொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.\nஅமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்\nதிருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் ��ெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.\nபொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.\nதிருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளாள்.\nகாஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.\nதஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.\nபொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.\nநாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.\nசிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.\nசிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.\nகும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.\nஎதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் ஆஞ்சநேய சுப்ரபாதம்\nவியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா\namman temple அதிசய கோலத்தில் அதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் அம்மன் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள் ஆதிகாமாட்சி கோயிலில் சிவன் நீலோத்பலாம்பாள் பெரியநாயகி சன்னதி\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன�� செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_30", "date_download": "2020-09-29T05:06:27Z", "digest": "sha1:UATKL2M3S6W6XJZ6RWSYE5KVLJO6G5EG", "length": 22173, "nlines": 732, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 30 (July 30) கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.\n762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது.\n1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார்.\n1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது.\n1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.\n1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.\n1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர்.\n1733 – முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது.\n1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பா��்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.\n1811 – மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.\n1865 – அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.\n1866 – அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\n1871 – நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.\n1912 – சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.\n1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.\n1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.\n1962 – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.\n1966 – இங்கிலாந்து அணி மேற்கு செருமனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.\n1969 – வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.\n1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.\n1971 – சப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.\n1980 – பிரான்சு, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.\n1981 – கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.\n1995 – ஈழப்போர்: இலங்கை, வாழைச்சேனையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் கிழக்கிலங்கை இராணுவத் தளப��ி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.[1]\n1997 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் \"திரெட்போ\" என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.\n2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.\n2012 – தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.\n2014 – மகாராட்டிரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.\n1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)\n1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)\n1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)\n1898 – ஹென்றி மூர், ஆங்கிலேய சிற்பி (இ. 1986)\n1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)\n1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)\n1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)\n1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்\n1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்\n1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்\n1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்\n1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்\n1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்\n1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)\n1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை\n1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்\n1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்\n1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்\n1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்\n1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்\n1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)\n1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)\n1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)\n1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)\n1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்\n2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)\n2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)\n2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)\n2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)\nமாவீரர் நாள் (தெற்கு சூடான்)\nவிடுதலை நாள் (வனுவாட்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: செப்டம்பர் 29, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2020, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/14042234/The-new-restrictions-came-into-effect-today-as-the.vpf", "date_download": "2020-09-29T04:03:38Z", "digest": "sha1:FWSDGD4TMO56KMVXRJCRQJH4Y76RPFXI", "length": 18911, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new restrictions came into effect today as the corona death toll in the state of Pondicherry has crossed 100 || புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்\nபுதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. புதிதாக 305 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.\nஉலகையே மிரட்டும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதொற்றை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்பேரில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உயிர்ப் பலியும் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇதனால் கவலை அடைந்த அரசு தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுவது போல் புதுச்சேரியிலும் வாரம் ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இது குறித்து முடிவு செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, ஓட்டல்கள், கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது என தீர்மானித்து அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.\nபுதுவை மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,082 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 305 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 50 ஆயிரத்து 92 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 43 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.\n6 ஆயிரத்து 680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 576 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. தற்போது 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,504 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,246 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 ஆயிரத்து 828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநேற்று காலை நிலவரப்படி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர், ஜிப்மரில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுவை தந்தை பெரியார் நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர், லாஸ்பேட்டை அன்னை நகர் 53 வயது ஆண், முதலியார்பேட்டை பட்டமாள் நகர் 50 வயது மூதாட்டி ஆகிய 3 பேரும் தொற்று பாதிப்புக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளனர்.\nமுதலியார்பேட்டை அனிதா நகரில் 85 வயது முதியவர், பங்கூர் மகாலட்சுமி நகரில் 49 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் பலியானார்கள். ஏனாம் பரம்பேட்டாவைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி கடந்த 8-ந்தேதி இறந்தார். ஏற்கனவே அவருக்கு செய்யப்பட்டிருந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களை சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 86 பேரும், ஏனாமில் 10 பேரும், காரைக்கால���ல் 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57.31 சதவீதமாகவும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 1.53 சதவீதமாகவும் உள்ளது. கொரோனாவினால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பது புதுவை மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா\nவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது.\n2. வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி\nவாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.\n3. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதியானது.\n4. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி\nதிருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசா��ி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n4. சஞ்சய் ராவத்துடன் சந்திப்பால் பரபரப்பு: மராட்டியத்தில் புதிய ஆட்சி அமையுமா\n5. ரெயில் விபத்தில் கைகளை இழந்த மும்பை இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் கைகள் பொருத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/telo_48.html", "date_download": "2020-09-29T04:01:00Z", "digest": "sha1:VAGVKKFAR3UTPDDF43HNXZGJ5OT3Y6VM", "length": 11373, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "தூக்கிய வீசப்படுகின்றார் நெடுந்தீவு பிரதேசசபை தலைவர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தூக்கிய வீசப்படுகின்றார் நெடுந்தீவு பிரதேசசபை தலைவர்\nதூக்கிய வீசப்படுகின்றார் நெடுந்தீவு பிரதேசசபை தலைவர்\nடாம்போ November 12, 2019 யாழ்ப்பாணம்\nகட்சிகளை உடைப்பதும், சிதைப்பதுமே பெரமுனவின் கைங்கரியம். அவர்களின் சூழ்ச்சி வலையில் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை கட்சியிலிருந்தும், தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன என தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணம்.\nரெலோவை சேர்ந்த நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளரான ரொஷான் இன்று கட்சி தாவி, கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளார். பிரதேச மக்கள் இந்த தீர்மானத்தால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ள நிலையில், ரெலோ கட்சியின் நிலைப்பாடு தொடர்பில், அந்த கட்சியின் முக்கியஸ்தர் விந்தன் கனகரட்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டோம்.\n“முன்னாள் போராளியான அவர், புனர்வாழ்வின் பின்னர் பிரதேசத்தில் அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருந்தார். எமது கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து உறுப்பினராக்கப்பட்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.\nநெடுந்தீவில் த.��ே.கூ 4, ஐ.தே.க 1, சுயேட்சை 2 உறுப்பினர்களுடன் ஆட்சியிலிருந்தது. ஈ.பி.டி.பி 6 உறுப்பினர்களுடன் இருந்தது. உப தவிசாளர் மரணமானதை தொடர்ந்து, அதற்கான தெரிவை மேற்கொள்ள மாகாண உள்ளூராட்சிசபை ஊடாக முயற்சித்தபோதும், எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அது தொங்குசபையாகவே இயங்கியது.\nஇலங்கையிலுள்ள சபைகளில் வருமானம் குறைந்தசபை நெடுந்தீவுதான். அதனால் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சபையில் நிதியில்லாவிட்டாலும், சிறிதரன் எம்.பியின் கம்பெரலிய நிதியின் ஊடாக பல வீதிகளை அமைத்து கொடுத்துள்ளார்.\nமாதாந்த அமர்வுகள் குழப்பங்களுடன், கொடுப்பனவுகளை அங்கீகரிப்பதாகத்தான் நடந்தன.\nபொதுஜன பெரமுனவினர் கட்சிகளை உடைப்பதும், சிதைப்பதும், தமிழர் வாக்குகளை பேரம்பேசுபவர்கள். தமிழர்களின் வாக்குகளை உடைப்பது அவர்களின் கைவந்த கலை. பணத்தை கொடுத்து, பேரம் பேசி பலரை உடைக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் வலையில் இவர் விழுந்துள்ளார்.\nஅவரை கட்சியிலிருந்தும், தவிசாளர் பதவியிலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்ப�� இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2019/10/8-60.html", "date_download": "2020-09-29T03:05:26Z", "digest": "sha1:IVVSRDASTZSINJWHVMQ2MOSZJQGNLLXS", "length": 9245, "nlines": 74, "source_domain": "www.thamizhkadal.com", "title": "8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திகள் 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nசென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதி : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு குறைந்தது 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.07.2019 அன்று 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nநேரடியாக விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2019 தேதி பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் டிரைவிங் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.tnrd.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/86221", "date_download": "2020-09-29T02:53:45Z", "digest": "sha1:X76SETLFJGOWPIDN2ZL37OHBB7MR35EG", "length": 12981, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\nதமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல்\nசுனாமியில் காணாமல்போன மகன் 16 வருடங்களின் பின் கிடைத்தார் ; பல மாறுவேடமிட்டு மகனை மீட்ட தாயின் பரவசம்\nமகேலவின் மும்பையை வீழ்த்திய உதானவின் பெங்களூர்\nஇலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஜனாதிபதி\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nவீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.\nவீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.\nஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை 17.07.2020 மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅந்தக் கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா (வயது 22) என்பவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த இளம் பெண் திருமணமாகி மூன்று மாதங்களேயாவதாக அவரது உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கணவன் மதுபோதைக்குட்பட்டவர் என்றும் ஆகையினால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இவ்வாறு நேர்ந்திருக்கலாமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு, நண்பர்களையும் அழைத்து வந்து வீட்டில் வைத்தே, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் மூழ்கிக் கிடப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஏறாவூர் பொலிஸ் பிரிவு வீடு சடலம் பெண் கணவர் மதுபோதை\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-09-29 05:53:20 இருதய நோய் இரத்தக்குழாய் பிரச்சினை தொற்றா நோய்\nதமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல்\nதமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம் எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை உரிமையுடன் கூறிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார்\n2020-09-29 05:24:27 தமிழ்க் கட்சிகள் தேர்தல் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை\nசுனாமியில் காணாமல்போன மகன் 16 வருடங்களின் பின் கிடைத்தார் ; பல மாறுவேடமிட்டு மகனை மீட்ட தாயின் பரவசம்\n16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என சுனாமியில் காணாமல் போன மகனை ���ண்டுபிடித்த தாயான அபுசாலி சித்தி ஹமாலியா என்பவர் தெரிவித்தார்.\n2020-09-29 05:18:51 சுனாமி மகன் மாறுவேடம்\nஇலங்கை மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஜனாதிபதி\nகொவிட்-19 அடக்குமுறையின் செயற்பாட்டில் சர்வதேச ரீதியில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் 900 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு ; ஒருவர் கைது\nமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தில் கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கட்டி மூடைகள் கடற்படையினரின் உதவியுடன் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\n2020-09-28 21:25:16 மன்னார் 900 கிலோ கிராம் மஞ்சள்\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\nதமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல்\nசுனாமியில் காணாமல்போன மகன் 16 வருடங்களின் பின் கிடைத்தார் ; பல மாறுவேடமிட்டு மகனை மீட்ட தாயின் பரவசம்\nபின்ஞ்ச் ஆரம்பிக்க சிவம் டூப் முடித்து வைத்தார்; 200 ஓட்டங்களை கடந்த பெங்களூரு\nயாழில் குடும்ப தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20190528-29189.html", "date_download": "2020-09-29T03:41:39Z", "digest": "sha1:7QDLLZPN4XSQND7BF2LSVUHWA7E3NZEU", "length": 12757, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கோஹ்லி: பின்வரிசை வீரர்கள் ஓட்டங்கள் குவிப்பது முக்கியம், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகோஹ்லி: பின்வரிசை வீரர்கள் ஓட்டங்கள் குவிப்பது முக்கியம்\nகோஹ்லி: பின்வரிசை வீரர்கள் ஓட்டங்கள் குவிப்பது முக்கியம்\nவிராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி\nலண்டன்: பன்னிரண்டாவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.\nஉலகக் கிண்ண போட்டிக்கு முன்பு 10 நாடுகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடத் திட்டமிட்டு இருந்தன. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்துடன் இந்திய அணி நேற்று முன்தினம் பொருதிய பயிற்சி ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது.\nபயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கூறிய இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, \"முக்கிய இங்கிலாந்தின் தட்பவெட்ப நிலையும் ஆடுகளத் தன்மையும் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லை,\" என்றார்.\nதட்பவெப்ப நிலையைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை. எனவேதான் கடுமையான சவால்கள் இருந்தன.\n“50 ஓட்டத்தில் 4 விக்கெட் என்ற நிலை 180 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது அருமையான முயற்சியாகும்.\n“உலகக் கிண்ணம் போன்ற முக்கியமான போட்டிகளில் முன்னிலைப் பந்தடிப்பாளர்கள் ஆடாதபோது பின்கள வீரர்கள் ஓட்டங்களைக் குவிப்பது முக்கியம். இதற்கு அவர்கள் இங்குள்ள ஆடுகளத்தில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஜடேஜா நம்பிக்கை அளிக்கும் வகையில் பின்கள வரிசையில் ஆடினார். எங்களது பந்து வீச்சும் நன்றாக இருந்தது,” என்றார்.\nவெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும் போது, \"வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்,\" என்றார்.\nஇந்திய அணி 2வது பயிற்சி ஆட்டத்தில் பங்ளாதேஷை இன்று சந்திக்கிறது. அதே நாளில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசை சந்திக்கிறது.\nநேற்று நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ஓட்டங்களில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.\nநேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - பங்ளாதேஷ், தென்னாப்பிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பொருதின.\nலண்டனில் நடைபெற்ற நியூசிலாந்துடனான பயிற்சி ஆட்டத்தில் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘விஜயகாந���த் நாளை வீடு திரும்புவார்’\nசிராங்கூன் ரோடு வட்டாரத்தில் கொள்ளை: இன்று குற்றச்சாட்டு\nவிலங்கியல் தோட்ட பராமரிப்பாளரைத் தாக்கிய கொரில்லா\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 மலேசியர்கள் வேலையிழக்கும் அபாயம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190504-27950.html", "date_download": "2020-09-29T03:39:36Z", "digest": "sha1:HNOIVQJIQDT3VTLQM5VVCGQYNMCD3DHX", "length": 11243, "nlines": 102, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாண்டவர் இலங்கையில் உயிரோடு திரிகிறார், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமாண்டவர் இலங்கையில் உயிரோடு திரிகிறார்\nமாண்டவர் இலங்கையில் உயிரோடு திரிகிறார்\nபரதனின் இப்போதைய, பழைய தோற்றங்கள். படம்: ஊடகம்\nசென்னை: ராமேசுவரத்தைச் சேர்ந்த பரதன் என்ற மீனவர், 1996ஆம் ஆண்டு கடலில��� மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போய்விட்டார். அப்போது 42 வயதான பரதன், 1996 ஏப்ரல் மாதம் இதர ஐந்து பேருடன் மீன் பிடிக்கச் சென்றபோது அவருடைய படகு புயலில் சிக்கிவிட்டது.\nநால்வரும் தப்பிவிட்டனர். பரதன் மாயமானார். அவரைப் பற்றிய தகவலே இல்லை. கடலிலேயே பரதன் மாண்டுவிட்ட தாகக் கருதிய அவருடைய மனை வியும் இரண்டு புதல்விகளும் ஒரு மகனும் சேர்ந்து பரதனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.\nபரதன், ராஜூ என்ற வேறு ஒரு மீனவரின் பெயரில் மீன்பிடிக்கச் சென்றதன் காரணமாக அரசாங்கத் திடமிருந்து குடும்பத்தினர் இழப் பீடு எதையும் கோரமுடியவில்லை.\nபரதனின் தூரத்து உறவின ரான ராஜேஷ் என்பவர் ராமேசு வரத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்.\nஅவர் யுடியூப்பில் யாழ்ப்பாண தொலைக்காட்சியில் யாசகர் களைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட ஒரு காட்சியைப் பார்த்தார்.\nஅதில் காணப்பட்ட ஒருவர், பரதன் போன்று இருப்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சர்ய மும் வியப்பும் அடைந்த ராஜேஷ், அந்தப் படத்தை குடும்பத்தின ருக்குக் காட்டினார். படத்தில் கொழும்பு வீதியில் யாசகம் கேட்டு திரிந்து கொண்டிருந்தவர் பரதன் தான் என்பதை எல்லாருமாக உறுதிப்படுத்தினர்.\nஆனால் பரதனின் மனைவி மட்டும் மனநிலைப் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரால் உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை.\nமாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பரதனை திரும்பக் கொண்டுவர குடும்பத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமறைந்த ஜஸ்வந்த் சிங்கிற்கு இரங்கல்\n$100 பற்றுச்சீட்டின் பயன்பாடு குறித்து கேள்வி, விளக்கம்\n15 ஆவது மாடி வீட்டின் மாடத்திலிருந்து தப்பித்த பணிப்பெண்; குற்றங்களை ஒப்புக்கொண்ட முதலாளி\nமூளையைத் திண்ணும் நுண்ணுயிரி; ஆறு வயது சிறுவன் பலி\nமத்திய சேம நிதி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190611-29823.html", "date_download": "2020-09-29T03:50:45Z", "digest": "sha1:2LQJUKLOU25WTMXSBRVXIFMW7DY5DXZ7", "length": 10493, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இலவச குடத்துடன் இலவச குடிநீரும் வழங்கிய ஸ்டாலின், தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇலவச குடத்துடன் இலவச குடிநீரும் வழங்கிய ஸ்டாலின்\nஇலவச குடத்துடன் இலவச குடிநீரும் வழங்கிய ஸ்டாலின்\nகொளத்தூர்„ தொகுதியில் வீதி வீதியாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் இலவச பிளாஸ்டிக் குடங்களை வழங்கி லாரிகள் மூலம் கொண்டுவரப் பட்ட குடிநீரை விநியோகித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம்\nசென்னை: தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவசமாக பிளாஸ் டிக் குடங்களை வழங்கி தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீரையும் விநியோகம் செய்தார்.\nதமிழகம் முழுவதும் பொது மக்களின் குடிநீர்„ தேவையைப் பூர்த்தி செய்ய திமுகவினர் முன் வரவேண்டும் என்று மு.க.ஸ்டா லின் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர் கள், கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டிருந்தார்.\nஇந்நிலையில், அதன்படி பேப்பர் மில் சாலை, பெரியார் நகர், ஜி.கே.எம்.காலனி, ஜம்புலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இல வச குடங்கள் வழங்கப்பட்டு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, கொளத் தூர் தொகுதி மக்களின் பிரச் சினைகள் குறித்தும் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\n‘விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்’\nசிராங்கூன் ரோடு வட்டாரத்தில் கொள்ளை: இன்று குற்றச்சாட்டு\nவிலங்கியல் தோட்ட பராமரிப்பாளரைத் தாக்கிய கொரில்லா\nஜோகூர் முதலமைச்சர்: சிங்கப்பூருடனான எல்லை திறப்பு தாமதமானால் 100,000 மலேசியர்கள் வேலையிழக்கும் அபாயம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ���ன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlosai.com/news/5902/view", "date_download": "2020-09-29T05:16:10Z", "digest": "sha1:XL4KFSW62AHHF7RPKG4YTNFXGNQPF2SJ", "length": 15346, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - தந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்...!", "raw_content": "\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு..\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய பற்கள்\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்...\nதந்தைக்கு தலைவணங்கி 1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்...\nதோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nகொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 14.08.2020 அன்று க��லை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.\nஅந்தவகையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.\nஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.\nபெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.\nஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்\nஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.\nஅவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது\nவடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இந்த தேசிய பல்கலைகழகம் அமையப்பெறும். அங்குள்ள இளைஞர்கள் மீதும் அக்கறை கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க..\nதரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளு..\nஸ்ரீலங்கா அரசின் திடீர் தீர்மானம்\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில்..\nதரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு தனியார் கல..\nஸ்ரீலங்கா அரசின் திடீர் தீர்மானம்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும..\nதேசிய விருது வரை பேசப்பட்ட நடிகை ஆனால் ஏற்பட்ட பரிதாப நிலை\nசூர்யாவிற்கு துரோகம் செய்தாரா பிரபல இயக்குநர்.. 9 வருடங்களாக சேராமல் இருக்க இதுதான் காரணமா\nகண்ணம்மாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள் - மீம் புகைப்படங்கள் இதோ\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் என கலாய்த்த ரசிகர்- ஷிவானியின் பதில் என்ன தெரியுமா\nஅஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன- சர்ச்சை குறித்து எஸ்.பி. சரண் அதிரடி பேட்டி\nவறண்ட சருமத்தினை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் \nஉடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை\nவீட்டை அழகாக பராமரிக்க பெண்களுக்கான டிப்ஸ்\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்...\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க..\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய ப..\nஊதியத்திற்கு பதிலாக ஊழியர்களுக்கு ஹ..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்த..\nஇன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுக..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில்..\nதரம் 01 இல் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு தனியார் கல..\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை 7.12 கோடியாக உயர்வு- ந..\nஸ்ரீலங்கா அரசின் திடீர் தீர்மானம்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்தத்தில்..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21814", "date_download": "2020-09-29T04:39:06Z", "digest": "sha1:VZYVJX76DMUA3IH3JZGWF2GGRZ5DESYZ", "length": 21887, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 29 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 425, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:45\nமறைவு 18:09 மறைவு 04:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின�� நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மே 22, 2020\nநோன்புப் பெருநாள் 1441: மே 23 சனிக்கிழமை நோன்புப் பெருநாள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 498 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமே 23 சனிக்கிழமையன்று – ஹிஜ்ரீ 1441ஆம் ஆண்டின் நோன்புப் பெருநாள் என ஹிஜ்ரீ கமிட்டி அறிவித்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் தகவலறிக்கை:-\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்\nஇவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத 'உர்ஜூஃனில் கதீம்' இறுதிப் பிறையை இன்று 21-05-2020 வியாழக்கிழமை அதிகாலை (ஃபஜ்ரு) வேளையில் பார்த்தோம்.\n22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.\nஇவ்வருடத்தின் ரமழான் மாதம் (மே 22) வெள்ளிக்கிழமை அன்றோடு 29 தினங்களோடு நிறைவடைகிறது.\nஎனவே மே 23-ஆம் தேதி (23-05-2020) சனிக்கிழமை அன்றுதான் ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைப் பெருநாள் தினம்.\nபெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடைசெய்துள்ளது. எனவே பெருநாள் தினமான சனிக்கிழமை (23-05-2020) அன்று இறைவனைப் புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து ஈகைப் பெருநாளை தாங்களும் சிறப்பாக கொண்டாடிட பிராத்திக்கிறோம்.\nவருடம்தோரும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் சுமார் நாற்பதுக்கும் அதிகமான இடங்களில் பெருநாள் தொழுகை, திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். தற்ப��து அரசின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஹிஜ்ரி கமிட்டியின் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடுகள் இவ்வருடம் ரத்து செய்யப்படுகிறது. பெருநாள் தொழுகையை தங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுமாறு வேண்டுகிறோம்.\n பிறைகளின் கணக்கீடான ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றுவதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஒரு மாதத்தின் முடிவை, மாதம் முடிவடைவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே அறிந்திருந்ததை விளக்கியுள்ளோம். நபித்தோழர்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை தீர்மானிக்க 'இஜ்மாவுஸ் ஸஹாபா' செய்த வரலாற்றை சமர்ப்பித்துள்ளோம். மேலும் மூத்த தாபியீன்களும், முற்கால குர்ஆன் விரிவுரையாளர்களும், மத்ஹபு இமாம்களும் பிறை கணக்கீட்டை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதை அறியத் தந்துள்ளோம்.\nசூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படி அமைந்துள்ளன (55:5, 6:96). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இதன் அடிப்படையில் ஷவ்வால் முதல் நாள் சனிக்கிழமை (23-05-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).\nஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்க வேண்டும். சத்தியத்திற்கே சான்று பகர வேண்டும். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திட, ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலைபெறச் செய்திட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலர் காலமானார் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியை காலமானார் மரைக்கார் பள்ளியில் நல்லடக்கம்\nCOVID 19: மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலர் காலமானார் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nரமழான் 1441: இன்று ரமழான் முதல் இரவு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நோன்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1406964.html", "date_download": "2020-09-29T04:52:34Z", "digest": "sha1:P5SFOMT5EFL56HO7SX4MQ5DDYJP6JFU4", "length": 16394, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "ஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி !! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி \nஆணுறுப்பை நசுக்கி.. அரை நிர்வாணமாக ரோட்டில் வீசப்பட்ட மாப்பிள்ளையின் பிணம்.. பதற வைக்கும் தருமபுரி \nகாதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சடலம் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளது.. அவரது கழுத்தில் காயங்கள் இருந்தனவாம்.. ஆணுறுப்பையும் நசுக்கி, அடித்து கொன்று ரோட்டோரம் வீசியும் உள்ளனர்.. இது சம்பந்தமாக 6 பேரிடம் தருமபுரி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ளது ஓட்டர்திண்ணை என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் விஜி.. இவர் அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார்.. அந்த பெண்ணும் விஜியை விரும்பினார்.. விஷயம் ராஜேஸ்வரி வீட்டுக்கு தெரிந்து கொந்தளித்து விட்டனர்.\nஇதனால், கடுமையான எதிர்ப்பையும் மீறி, 6 மாசத்துக்கு முன்பு ராஜேஸ்வரியை விஜி கல்யாணம் செய்து கொண்டார்.. பெங்களூருவில் தங்கள் குடும்ப வாழ்வை தொடங்கி இவர்கள், ஒரு காய்கறி கடையை நடத்தி வந்தனர். அதற்குள் லாக்டவுன் போட்டுவிடவும், அந்த கடையும் மூடப்பட்டது. அதனால் வருமானத்துக்கு வழியில்லாமல் தம்பதி தவித்தனர்.\nஇந்த நிலையில் 3 நாளைக்கு முன்பு ராஜேஸ்வரியின் தந்தை விஜிக்கு போன் செய்தார்.. காய்கறி வியாபாரம் எதுவும் வேணாம், ஊருக்கு வந்து தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்யுமாறும், அது சம்பந்தமாக பேசலாம் கிளம்பி வரும்படியும் சொல்லி உள்ளார்.\nஅதனால், மாமனாரை பார்த்து பேச, 2 நாளைக்கு முன்பு விஜி ஊருக்கு வந்துள்ளார்.. ஆனால் அதற்கு பிறகு விஜி பெங்களூர் வந்து சேரவில்லை.. மாமனார் வீட்டிலேயே இருப்பார் என்றுதான் அவரது வீட்டினர் நினைத்தனர்.. அதேசமயம் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.\nஇந்நிலையில்தான், கும்மனூர் அருகே ரோட்டோரம் விஜியின் சடலம் கிடந்ததை பஞ்சப்பள்ளி போலீசார் மீட்டனர்… அரை நிர்வாண நிலையில் அந்த சடலம் கிடந்தது.. அவரது கழுத்து உட்பட பல பகுதிகளில் காயங்கள் இருந்தன.. மர்ம உறுப்பு மிக மோசமாக நசுக்கப்பட்டு இருந்தது.. விஜியின் சடலத்தை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.\nஇதையடுத்து கைபற்றிய போலீசார் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப���பி வைத்தனர். பின்னர் துரிதமாக விசாரணையையும் தொடங்கினர். அதற்குள் விஜியின் மாமனார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவர்தான் மருமகனை கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் முனிராஜ்.\nபதுங்கி ஒளிந்து கொண்டிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.. மாமனார் மட்டுமல்லாமல் மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருமகனை மாமனார் எப்படி கொன்றார், ஏன் கொன்றார் என்ற விசாரணை தீவிரமாகியும் வருகிறது.. தருமபுரியில் இந்த இளைஞர் இறந்து 3 நாட்களுக்கு மேலாகியும், சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் உள்ளது.\nநர்ஸை நாசம் செய்து.. அபார்ஷனும் செய்த எஸ்ஐ.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண்.. ஷாக்கடிக்கும் குமரி\nவாழை இலை அறுக்க கணவனை அனுப்பிவிட்டு.. பாத்ரூமில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்த சுகன்யா.. திகில் தி.மலை\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும் மிரட்டலான மேஜிக் டிரிக்\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46…\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை –…\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும்…\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள்…\nநியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியான���ு..\nஅமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட்…\nரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா \nதியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு…\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/04/blog-post_7.html", "date_download": "2020-09-29T05:06:18Z", "digest": "sha1:VLKMFDKED56FCKHOLHIP7BRHI2TH4YAF", "length": 16017, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "தேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது - TamilLetter.com", "raw_content": "\nதேர்தல்முறை மாற்றத்தை மட்டும் கொண்டுவர சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது\nஅரசியல் அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களிலும் சமச்சீராக சீர்திருத்தங்கள் வேண்டும். அதைவிடுத்து தேர்தல் முறையில் மட்டும் தமக்கு வேண்டிய திருத்தங்களை கொண்டுவந்து அரசியலமைப்பு கடையை மூட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கு இடம் கொடுக்க சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பாடாது. இந்த நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கின்றது. இந்த எம் உறுதியான நிலைப்பாட்டை நாம் பலமுறை ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இரண்டு கட்சிகளுக்கும் தெரிவித்து விட்டோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தமைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து கூறிய ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nகடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற, ஸ்ரீலசுக, ஐதேக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் போது, புதிய அரசியலமைப்பை உருவாக்கவோ, அதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தவோ தாம் ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல், பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தீர்மானிக்க கூடிய விடயங்களை மாத்திரமே முன்னெடுக்க தாம் உடன்பட முடியும் என அக்கட்சி பிரதிநிதிகள் கூறிவிட்டார்கள். அதை அந்த கலந்துரையாடலுக்கு தலைமை வகித்த, ஸ்ரீலசுக தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆமோதித்தார். ஐதேக தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய காலம் இதுவல்ல என்ற தன் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிவிட்டார்.\nபொது வாக்கெடுப்புக்கு சென்றால், புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை மறந்து வேறு காரணங்களுக்காகவே சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள். இது அரசுக்கு தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதுவே ஸ்ரீலசுக, ஐதேக கட்சிகளின் அச்சமாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் புதிய அரசியலமைப்பு, பொதுவாக்கெடுப்பு இரண்டையுமே எதிர்க்கிறார்கள். ஆனால், ஏற்கனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது திருத்தம் உயர் நீதிமன்றத்தில், ஒன்பது நீதியரசர்களில், ஐந்து பேர் அளித்த தீர்ப்பின் காரணமாக மயிரிழையில் நிறைவேறியது ஆகும். இந்நிலையில் இன்றைய சட்டரீதியான அதிகார பகிர்வு ஒரு அங்குலம் கூட்டப்பட வேண்டுமானால்கூட, புதிய ஒரு அரசியலமைப்பு தேவை. இந்த அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. இந்த உண்மை மறுக்கப்பட முடியாதது.\nஇப்படியே போனால், ஒருபுறம், அதிகாரப்பகிர்வும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை. மனிதவுரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறலும் இல்லை. மறுபுறம் முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமங்கள் வில்பத்து வன சரணாயலயம் என்று அபகரிக்கப்படுகிறது. மலையக மக்களின் காணி பகிர்ந்தளிப்பு விவகாரத்தில் அரச உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமுல் செய்ய அரச அதிகாரிகள் அசிரத்தை காட்டுகிறார்கள். எனவே அரசிலும், எதிர்கட்சியிலும் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தம் பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை முன் வைக்க வேண்டிய வேலை வந்துவிட்டதாக நான் நினைக்கின்றேன்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து மனு\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை வரை (29) உயர் நீதிமன...\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\nநான்கு சக்திமிக்க அரபு அண்டை நாடுகள் கத்தார் மீது விதித்துள்ள தடைகளை சுமூகமாக தீர்ப்பதற்காக கத்தாரின் அமீர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ...\nஅதாஉல்லா சாத்தியமில்லை - தவம் சாத்தியமா\nபர்விஸ் எஸ்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தோல்வியடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான அவர் ...\nமறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும் பற்றிய ஓர் கண்ணோட்டம் - சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nமுன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இப்பகுதிக்கு பல சேவைகள் செய்திருந்தாலும...\nதமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் -சிறிமதன்\nஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்கள் வாக்குறுதிகளை பெரும்பாண்மையி...\nகாசிக்காகவே பொத்துவில் மக்கள் வாக்களித்தனர் - ஜவாத் நக்கல்\nதேர்தல்கள் வரும் போது குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தீர்கள் எ...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.அமீன் விடுத்துள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து செய்தி\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியான ஹஜ்ஜூப் கடமையை தொடர்ந���து முஸ்லிம்கள் ' ஈதுல் அழ்ஹா ' எனப்படும் தியாகத் திருந...\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய நகைச்சுவையும், நையாண்டியும் தேவை: பிரதமர் மோடி பேச்சு\nவாழ்க்கை, சந்தோஷமாக அமைய நகைச்சுவையும், நையாண்டியும் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.‘துக்ளக்’ பத்திரிகையின் 47-வது ஆண்டு வி...\nபுங்குடுதீவு 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம்..\nswiss ranjan புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/5900/view", "date_download": "2020-09-29T05:33:07Z", "digest": "sha1:P2WLK4HQSU5JKUSSRQU52FXVL55QB5UW", "length": 12020, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது!", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம்\nஇசுரு உதான வீசிய இறுதி ஓவரில் நடந்தது என்ன.. பெங்களூரு அணியின் வெற்றி இரகசியம்\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்..\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது\nஉலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகில் மொத்தமாக ஏழு இலட்சத்து 53ஆயிரத்து 493பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் இரண்டு கோடியே 10இலட்சத்து 67ஆயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், ஒரு கோடியே 39இலட்சத்து 17ஆயிரத்து 827பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nஉலகளவில் அதிக கொவிட்-19 பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்தபடியாக பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.\nகோர விபத்து; மரண ஓலமிட்ட பயணிகள்: 1..\nசர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்ல..\nஉலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள..\n1.07 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா ப..\nசீனா��ில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்ப..\nகோர விபத்து; மரண ஓலமிட்ட பயணிகள்: 13பேர் உடல் கருக..\nசர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்..\nஉலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுக்கவுள்ள முக்கிய வேலை..\nபிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதி..\n1.07 கோடியாக உயர்ந்தது உலக கொரோனா பாதிப்பு: அமெரிக..\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்தத்தில்..\nதேசிய விருது வரை பேசப்பட்ட நடிகை ஆனால் ஏற்பட்ட பரிதாப நிலை\nசூர்யாவிற்கு துரோகம் செய்தாரா பிரபல இயக்குநர்.. 9 வருடங்களாக சேராமல் இருக்க இதுதான் காரணமா\nகண்ணம்மாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள் - மீம் புகைப்படங்கள் இதோ\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் என கலாய்த்த ரசிகர்- ஷிவானியின் பதில் என்ன தெரியுமா\nஅஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன- சர்ச்சை குறித்து எஸ்.பி. சரண் அதிரடி பேட்டி\nவறண்ட சருமத்தினை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் \nஉடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை\nவீட்டை அழகாக பராமரிக்க பெண்களுக்கான டிப்ஸ்\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்...\nஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான மதுவ..\nஇசுரு உதான வீசிய இறுதி ஓவரில் நடந்த..\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க..\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய ப..\nஊதியத்திற்கு பதிலாக ஊழியர்களுக்கு ஹ..\nஇசுரு உதான வீசிய இறுதி ஓவரில் நடந்தது என்ன..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிற..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில்..\nபொது தேர்தல் 2020 - பென்தர எல்பிட்டிய தொகுதிக்கான..\nபெயரில்லாமல் வரும் ஊழல் முறைப்பாடுகள் மீது நடவடிக்..\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் ��ுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/indian-stock-market-starts-with-a-gain-of-300-points/", "date_download": "2020-09-29T04:25:36Z", "digest": "sha1:FFEEV47H4KYZKJM2QW5BOS6T64KSR67S", "length": 12085, "nlines": 184, "source_domain": "in4net.com", "title": "இந்திய பங்குச்சந்தையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவக்கம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஇந்திய பங்குச்சந்தையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவக்கம்\nவர்த்தக வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமையில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தன.\nகொரோனா நோயின் தாக்கத்தால் உலகளவில் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையில் உள்��து. இருப்பினும் தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதால் பொருளாதாரமும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வர தொடங்கி உள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வெள்ளியன்று சிறு உயர்வுடன் முடிந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 1- வர்த்தக வாரத்தின் முதல்நாளில் சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்ந்து 38,358ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து 11,306ஆகவும் வர்த்தகமாகின.\nஆசிய மற்றும் உலகளாவிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல் ஆட்டோமொபைல் மற்றும் பார்மசி தொடர்பான நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகமாகின.\nதொடர்ந்து உயர்ந்த நிலையில் இருக்கும் பங்குச்சந்தைகள் மதியம் 2:00 மணியளவில் சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 75 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகின. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறு உயர்வுடன் ரூ.74.89ஆக வர்த்தகமானது.\nகானல் நீராய் மாறுகிறதா மதுரை எய்ம்ஸ் \nகேஎஃப்சி வழங்கும் ஒரு வார சிறப்புத் தள்ளுபடிகள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nஅன்றும் இன்றும் என்றும் 40 வருட குழந்தை பருவ நட்பின் தனித்துவமாக விளங்கும் மில்க்…\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2015/5-plants-to-keep-in-your-bedroom-for-better-sleep-008605.html", "date_download": "2020-09-29T05:26:44Z", "digest": "sha1:7ZTCMMYRUTKSHS73CVAUJOKFV3LL36KA", "length": 19423, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்!!! | Five Plants To Keep In Your Bedroom For Better Sleep - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்தெந்த வயதை சார்ந்த பெண்கள் எவ்ளவு ஊட்டசத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா\n4 hrs ago சைவ உணவு சாப்பிடும்போது இந்த தவறை தெரியாம கூட செஞ்சிடாதீங்க... ஜாக்கிரதை...\n5 hrs ago நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா\n6 hrs ago உங்கள் உடலுறவு அனுபவங்களை மேம்படுத்த காமசூத்ராவில் கூறியுள்ள இந்த ஒரு விஷயத்தை பண்ணுனா போதும்...\n6 hrs ago பிரெஞ்சு ப்ரைஸ்\nSports அடிச்சா இப்படி அடிக்கணும்.. நம்பர் 1 பவுலரை குறி வைத்த டிவில்லியர்ஸ்.. மிரண்டு போன ரோஹித்\nNews முதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nAutomobiles இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்... என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nMovies எங்களுக்கு வலிக்குமேனு கை கால் பிடிச்சி விட்டார் எஸ்பிபி.. தலைவாசல் விஜய் நெகிழ்ச்சி \nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nவீட்டுத் தாவரங்கள் உங்கள் வீட்டிலுள்ள காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜெனை வழங்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு அவைகள் வண்ணம் சேர்க்கும் வகையிலும், உயிரோட்டத்தையும் அளிக்கும். அதனால் நம் படுக்கையறைக்கு நாம் தேர்வு செய்யும் சரியான செடிகள் உங்களை ஆசுவாசப்படுத்தி ஒரு அருமையான இரவை அமைத்துக் கொடுக்கும்.\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nஇவ்வகை செடிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க மிகப்பெரிய பட்டியலே உள்ளது. அவற்றில் பல வகை ச���டிகள் பொதுவாக புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதனை படிப்பதன் மூலம் அவ்வகை செடிகளில் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவற்றை உங்கள் வீட்டிற்கும், படுக்கையறைக்கும் கொண்டு வாருங்கள்.\nவீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள்\nஇங்கு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், நன்றாக தூக்கம் வருவதை உறுதி செய்யவும் உதவியாக விளங்கும் 5 செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீலிங் ஜெஸ்யுட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் மல்லிகை இயற்கையாக உறக்கத்தை ஏற்படுத்த உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமான தூக்கம், குறையும் பதற்றம் மற்றும் விழிக்கும் போது மேம்பட்ட மனநிலை போன்ற நேர்மறையான தாக்கங்களை இது ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஜாஸ்மினம் பாலியாந்தம் என்ற வகை எப்போதும் மலராது. ஆனால் மற்ற தாவரங்களுடன் ஒப்பிடும் போது இதனை பராமரிப்பது சுலபமாகும். மேலும் இதன் வாசனையும் கூட அற்புதமாக இருக்கும்.\nபல விஷயங்களுக்கு மனிதன் பயன்படுத்தும் பொதுவான இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது லாவெண்டர். சோப்புகள், ஆடைகள், ஷாம்பு போன்ற பலவற்றில் வாசனையை ஏற்படுத்த இது பயன்படுத்தப்படுகின்றது. மிகச்சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாகவும் இது செயல்படுகிறது. ஆனால் அதன் சக்தி இதோடு நின்று விடுவதில்லை. தூக்கமின்மை மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் கூட லாவெண்டர் செடி உதவுகிறது. இந்த வாசனையை நுகரும் போது இதமாக இருக்கும் என்றும், இதன் வாசனையை சுவாசிக்கும் போது நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்தாகவும் அமையும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nகேப் மல்லிகை என அழைக்கப்படும் கார்டனியா ஜாஸ்மினாய்ட்ஸ் தூக்கத்தை தூண்டும் வல்லமையை கொண்டுள்ளதால் இவற்றை தூக்க மாத்திரைகளாக பரிந்துரைக்கின்றனர். எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், காபா என்றொரு நரம்பணு மீதான வேலியத்தின் அதே தாக்கங்களை இந்த மலர்கள் கொண்டுள்ளது என்பது ஜெர்மானிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மிக தூய்மையான வாசனையுடன் கூண்டில் வைக்கப்பட்ட அந்த எலிகள் அதிக முனைப்புடன் இல்லாமல், ஒரு மூலையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதே விளைவுகளை மனிதர்களின் மீதும் இது ஏற்படுத்துகிறது. உங்களையும் கனவு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமையை இது கொண்டுள்ளது.\nபாம்பு தாவரம் (Snake plant)\nமாமியாரின் நாக்கு என அருமையான செல்லப்பெயரை கொண்டுள்ள இந்த செடி, வீட்டிலுள்ள ஆக்சிஜென் தூய்மையை மேம்படுத்த சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. படுக்கை அறையில் இதனை வைப்பதற்கு குறைந்த பராமரிப்பும் குறைந்த செலவே ஆகிறது. நாசா நடத்திய ஆய்வில் காற்றை சுத்தப்படுத்தும் 12 தாவரங்களில் இதையும் ஒன்றாக இணைத்துள்ளது. அறிவியல் அனைத்தையும் வென்று விடும்; நாசாவின் பரிந்துரைப்படி இந்த பட்டியலில் நாம் இதனை சேர்க்க வேண்டும்.\nஅழற்சி, தழும்புகள் மற்றும் எரிந்த சருமம் போன்றவைகளுக்கு இதமளிக்க மற்றொரு இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கும். அது மட்டுமல்லாது சுத்தப்படுத்தும் பொருட்களில் உள்ள மாசுப்படுத்தும் ரசாயனங்களை இது நீக்கும். அதனால் படுக்கையறை மற்றும் வீட்டின் பிற பகுதிகளில் காற்றை தூய்மைப்படுத்தும். உங்கள் வீட்டில் தீமையான ரசாயனங்கள் அதிகளவில் இருந்தால் இந்த செடியில் பழுப்பு நிற திட்டுக்களை காணலாம். மேலும் இது உங்களுக்கு நிலைமையை தெளிவாக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதீபாவளி 2019: தூக்கி எறியும் பொருட்களைப் பயன்படுத்தி வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்...\nதீபாவளியன்று வீட்டில் லட்சுமி கடாட்சம் பெற சில அலங்கார டிப்ஸ்கள்\nஇந்த 7 பொருளும் வீட்ல இருந்தா தூக்கி வீசிடுங்க... இல்லன்னா துரதிஷ்டம் உங்கள துரத்த ஆரம்பிச்சிடும்...\nதெற்கு பார்த்த வீடு நல்லதா\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா\nதீபாவளி அலங்கரிப்பு கலக்கல் டிப்ஸ் \nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்\nவீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவெள்ளை நிற சுவற்றை வசீகரிக்கும் வகையில் அலங்கரிக்க சில வழிகள்\nசிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்\nகண்களைக் கவரும் வித்தியாசமான சில பூஜை அறை டிசைன்கள்\nபண்டிகை காலத்தில் உங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்\nபுரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வ��்தால் நீங்களும் குபேரன் தான்….\nசிறுநீரக செயலிழப்பு மற்றும் எலும்பு பிரச்சனை ஏற்படுவதற்கு இந்த சத்து அதிகமாக இருப்பதுதான் காரணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Rewari/cardealers", "date_download": "2020-09-29T05:09:56Z", "digest": "sha1:WJMWHKDTEIS22EX4AGLBBBQIAUCAMUA5", "length": 5808, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரிவாதி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ரிவாதி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ரிவாதி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ரிவாதி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ரிவாதி இங்கே கிளிக் செய்\nகருணா ஃபோர்டு 42, டெல்லி சாலை, தொழிற்சாலை பகுதி, near rao tularam ஸ்டேடியம், ரிவாதி, 123401\n42, டெல்லி சாலை, தொழிற்சாலை பகுதி, Near Rao Tularam ஸ்டேடியம், ரிவாதி, அரியானா 123401\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/06/velainu-vandhutta-vellaikaaran-tamil.html", "date_download": "2020-09-29T04:36:53Z", "digest": "sha1:S7PFLZK4GLUKUDAGQPKIUUL2GTKX4JV3", "length": 5476, "nlines": 128, "source_domain": "www.gethucinema.com", "title": "Velainu Vandhutta Vellaikaaran Tamil Movie Review and Rating | Velainu Vandhutta Vellaikaaran Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\nகதை இல்லாத நகைச்சுவையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.\nஇந்த படத்தில் விஷ்ணுவிற்கு நடிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் கொடுத்த கதாப்பாத்திரத்தில் எந்த குறையும் வைக்க வில்லை. படத்தின் கதாநாயகியாக வரும் நிக்கி கல்ராணி நடிப்பில் ஓகே.\nபடத்தின் முக்கிய பங்காக இருப்பவர்கள் சூரியும் ரோபோ ஷங்கர்ரும். இவர்களது நடிப்பு நன்று.\nஇரண்டாம் பாதி, ரோபோ ஷங்கர் காமெடி, மற்றும�� சூரியுன் காமெடியும் கொஞ்சம் கைகொடுத்துள்ளது.\nகதை, லாஜிக் மற்றும் முதல் பாதி.\nஎந்த கதையும் இல்லாமல் சும்மா நகைச்சுவைக்காக படம் பார்பவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/09/12th-english-practice-book-full-guide.html", "date_download": "2020-09-29T03:31:36Z", "digest": "sha1:L3R3LIJAWT3JBEGRM4BRI3L2QR6FJ5TH", "length": 6962, "nlines": 366, "source_domain": "www.kalviexpress.in", "title": "12TH ENGLISH PRACTICE BOOK FULL GUIDE", "raw_content": "\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n10 to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வரலாம் - அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 )..\nOct 1 முதல் பள்ளி திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்-தமிழாக்கம்\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/alaipayuthe", "date_download": "2020-09-29T05:40:29Z", "digest": "sha1:5IKLDXEWB3KQHJDJMHLQKKOCYEK4NTJ4", "length": 5122, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "alaipayuthe", "raw_content": "\n\"மாதவன், ஷாலினிகிட்ட லவ் சொல்ற அந்த ட்ரெய்ன் சீன்...\"- ஸ்வர்ணமால்யா ஷேரிங்ஸ் #20YearsofAlaipayuthey\nலொக்கேஷன் லீலா பேலஸ்... ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்\n`மினி, மோகனா, சக்தி, நித்தி...' - `லவ்அண்ட் லவ் ஒன்லி' ஷாலினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்\n‘அலைபாயுதே’ நடிக்கும்போது 17 வயசுதான்\n``சினிமா வாய்ப்புகளை ஏன் தவிர்த்தேன்னா..’’ - சொர்ணமால்யா பெர்சனல்ஸ்\nஎன்றென்றும் புன்னகைக்க வைக்கும் ‘அலைபாயுதே’ ஆச்சர்யத் தகவல்கள்\nமழையினூடே மஞ்சள் போர்வைக்குள் நிகழ்ந்த காதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21815", "date_download": "2020-09-29T04:10:21Z", "digest": "sha1:66BKM3LMPX4SF6KZRLZ2KZA354QV5NMI", "length": 16631, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 29 செப்டம்பர் 2020 | துல்ஹஜ் 425, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:45\nமறைவு 18:09 மறைவு 04:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 509 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஉலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நோன்பு, பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.\n22.05.2020. வெள்ளிக்கிழமையன்று 29 நோன்புகள் பூர்த்தியானதையடுத்து, அன்றிரவு ஷவ்வால் மாத (நோன்புப் பெருநாளுக்கான) தலைப்பிறை காணப்பட்ட தகவலுக்காகக் காத்திருந்த அவர்கள், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அப்படித் தகவல் பெறப்படாததால், 23.05.2020. சனிக்கிழமையன்று 30ஆவது நோன்பைப் பூர்த்தி செய்தனர்.\nஅதன் தொடர்ச்சியாக, 23.05.2020. சனிக்கிழமையன்று நேற்று இரவில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஒலிபெருக்கி வழியே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரமழான் 30 நோன்புகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதால், 24.05.2020. ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் என தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதலைப்பை பார்த்ததும் பகீர்னு ஆயிட்டு.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்���ுக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள் 1441: மே 25 திங்கட்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு தூ-டி. மாவட்ட காழீ அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 24 ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1441: மே 23 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலர் காலமானார் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 16.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியை காலமானார் மரைக்கார் பள்ளியில் நல்லடக்கம்\nCOVID 19: மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் செயலர் காலமானார் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம் நாளை 11.00 மணிக்கு நல்லடக்கம்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1441: இன்று ரமழான் இரவு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு ஏப்ரல் 25 சனி அன்று ரமழான் முதல் நோன்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக்கூட்டத்தில் அறிவிப்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வு\nரமழான் 1441: இன்றிரவு ரமழான் தலைப்பிறை தென்பட்டால் தெரிவிக்க வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/peppin.html", "date_download": "2020-09-29T05:42:24Z", "digest": "sha1:POKE5U2N6NZDGAONWBD5LQ2MJQJQ5X7K", "length": 14937, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "புன்னகையில்... | peppins Poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nகாட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை\nஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்\nலாக்டவுனால் ரயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n 45 புள்ளிகள் ஏற்றத்தில் சந்தை\nMovies எ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nSports ஓநாய் டாட்டூ.. பும்ராவால் கூட முடியாததை செய்து காட்டிய ஹீரோ.. யார் இந்த \"சைனி\".. உருக்கமான கதை\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் நெஞ்சில் பல மின்னல்கள்\nபுதிது புதிதாய் பல உறவுகள்\nயுத்தத்தில் காதல் வென்று விட்டது\nபரந்து விரிந்த காதல் சாம்ராஜ்யத்தின்\nநாமும் பதிப்போம் நமது சுவடுகளை\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என���பதை அறியத் தரவும்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை\nஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிவசாய சட்டங்களுக்கு எதிராக காங். ஆளும் மாநிலங்கள் புது ஆயுதம்.. சோனியா காந்தி கொடுத்த அதிரடி ஐடியா\nகுஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன\nவிவசாய மசோதாக்களை ஏன் எதிர்க்கவேண்டும்.. நச்சென 3 பாயிண்ட் சொல்லி ட்வீட் போட்ட திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/04/29/candidate.html", "date_download": "2020-09-29T03:52:20Z", "digest": "sha1:OMM2MU722O2D5K6JZDEEUVIFF4QXB6NA", "length": 11669, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுயேச்சை வேட்பாளருக்கு துடைப்பக்கட்டை அடி | Case filed against candidate for abusing woman - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்���வும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகுஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nMovies பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. மை பூசி விளாசிய சினிமா டப்பிங் கலைஞர்.. யூடியூபர் திடீர் கைது\nSports இப்படி ஒரு காரணமா இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன் இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன்\nAutomobiles இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுயேச்சை வேட்பாளருக்கு துடைப்பக்கட்டை அடி\nமுன் பகையை மனதில் வைத்து, தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடும்பப்பெண்ணை தாறுமாறாக விமர்சித்துப் பிரசாரம் செய்த சுயேச்சை வேட்பாளர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nபூங்கா நகர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுபவர் நாகராஜன். இவர் காந்திகாமராஜர்மூப்பனார் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவரும் ஆவார். ஒருஆட்டோவை வாடகைக்குப் பிடித்து அதில் தொகுதி முழுவதும் சுற்றி வந்து பிரசாரம்செய்கிறார் நாகராஜன்.\nகேசவபிள்ளை பார்க் குடியிருப்பு என்ற இடத்தில் பிரசாரம் செய்த ��ாகராஜன்,அப்பகுதியில் குடியிருக்கும் ரமணி (வயது 25) என்ற பெண்ணை கடுமையாகவிமர்சித்து பேசத் தொடங்கினார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.\nஇதையடுத்து ரமணியும், அவரது கணவரும், மற்றும் அப்பகுதியில் வசிப்போரும்நாகராஜனுடன் வாக்குவாதம் செய்தனர்.\nஅடி விழும் சூழல் ஏற்பட்டதைடுத்து நாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பிஓடிய அவருக்கு துடைப்பக் கட்டை அடி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. பதிலுக்கு நாகராஜனும் தன்னைவிளக்குமாறால் ரமணி அடித்ததாக புகார் கொடுத்தார். ரமணி தன்னைத் தாக்கியதாகஅவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇரு புகார்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.\nமுன் பகை காரணமாக நாகராஜன் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/14072018-astrology-video-323614.html", "date_download": "2020-09-29T04:10:27Z", "digest": "sha1:AP7NE5WFD3BZH6DEX2YGWRS3YIFW5NDJ", "length": 7159, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "14072018இன்றைய ராசி பலன் Astrology Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன். நமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.ஆர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக. இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n03-04-2020 இன்றைய ராசி பலன்\n14-03-2020 இன்றைய ராசி பலன்\n12-03-2020 இன்றைய ராசி பலன்\n11-03-2020 இன்றைய ராசி பலன்\nமும்பை அணியில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் கண்கலங்கிய புகைபடங்கள் வைரல்\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vsu-online.info/ta/raspberry-review", "date_download": "2020-09-29T02:58:46Z", "digest": "sha1:62HZ5FHKP4WJUSSCQU4SLFZ5YZ3D6TWV", "length": 35335, "nlines": 118, "source_domain": "vsu-online.info", "title": "Raspberry ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகா���ாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nRaspberry முடிவுகள்: எடை குறைப்பைப் பெறுவதற்கான மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nகடைசியாக வரும் எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் தங்கள் எடையைக் குறைக்க Raspberry பயன்படுத்துவதில் வெற்றி Raspberry. பிரீமியம் தயாரிப்பு மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை. நீங்கள் மீண்டும் கண்ணாடியில் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் நிச்சயமாக நீண்ட காலத்திற்கு உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா\nRaspberry பற்றி பல வலைப்பதிவுகள் கருத்துக்களை Raspberry நிச்சயமாக நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். Raspberry உண்மையில் எடையைக் குறைக்க உதவ முடியுமா\nஎல்லா கொழுப்பும் இல்லாமல், விலா எலும்புகளில் குறைந்த எடை இல்லாமல், நீங்கள் நன்றாக உணருவீர்கள், மேலும் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்களா\nநாம் எப்போதுமே ஏதாவது செய்யப் போவதில்லை, நம்மோடு முற்றிலும் நேர்மையாக இருப்போம்: அதுவும் யார் அல்ல\nஇந்த சிக்கலை நீங்கள் நன்கு அறிவீர்கள், ஆனால் உங்களிடம் இன்னும் இல்லாதது சரியான வடிவமைப்பு, பவுண்டுகளை திறம்பட இழக்க எந்த உத்தி சரியானது.\nநீங்கள் எப்போதும் விரும்பிய அனைத்தையும் அலங்கரித்தல் - உங்களைப் பார்த்து, முற்றிலும் அழகாக உணர்கிறீர்கள், நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், அதை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள். மூலம்:\nமூலம், நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவதால் நீங்கள் மேலும் கவனிக்கப்படுவீர்கள்.\nபெரும்பாலும் சாதாரண உணவு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவு என்னவென்றால், உங்களுக்கு மிக விரைவாக அதிக ஆசை இல்லை, மோசமான நிலையில், உண்மையான இலக்கை அடைவது மிகப்பெரிய சுமையாகும்.\nRaspberry க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nபல விஞ்ஞான ஆவணங்கள் ஏற்கனவே காட்டியுள்ளபடி, Raspberry உங்கள் இலக்கை மிக விரைவாக அடைவதற்கான வழி. சம்பந்தப்பட்ட கூறுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அவை வெற்றிக்கு முக்கியமானவை அல்ல. எடை இழப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்கள் பெறும் அதிகரிக்கும் உந்துதல் இது.\nஇந்த உந்துதல் ஊக்கத்துடன், நீங்கள் இறுதியாக தயக்கமின்றி எதிர்நோக்கி அவர்களின் வெற்றிகளில் பணியாற்றலாம். நீங்கள் தொடர்ந்து அதனுடன் ஒட்டிக்கொண்டால், உங்களை உங்கள் கனவு உடலுக்கு கொண்டு வர முடியும்.\nஅதனால்தான், எங்கள் கருத்துப்படி, நீங்கள் நிச்சயமாக Raspberry முயற்சிக்க வேண்டும்.\nபரிகார விளைவுகளை சாதகமாக பயன்படுத்தி, இயற்கை பொருட்கள் மட்டுமே இந்த தீர்வு தயாரிக்கப்படுகின்றன. Raspberry எடை குறைக்க குறைந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் மற்றும் செலவு குறைந்த திறனுடன் தொடங்கப்பட்டது. Vimax மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகூடுதலாக, மொபைல் போன் அல்லது நோட்புக் மூலம் பரிந்துரைக்கப்படாமல் எவரும் தயாரிப்புகளை ரகசியமாக ஆர்டர் செய்யலாம் - நிச்சயமாக, கொள்முதல் முக்கியமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு தனியுரிமை மற்றும் பல) ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த நிலைமைகளின் கீழ் நீங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாரிப்பு முயற்சிக்க முடியாது:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்றால், நீங்கள் நிச்சயமாக தீர்வைப் பயன்படுத்த முடியாது. முழு காலத்திற்கும் Raspberry பயன்படுத்த நீங்கள் நிச்சயமாக நிற்க முடியாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா அந்த விஷயத்தில் நீங்கள் அதை தனியாக விடலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பண வழிகளைப் பயன்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள், இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு கொழுப்பை இழக்கிறீர்கள், நீங்கள் முழு பொடுகு நிலையில் இருக்கிறீர்களா அந்த விஷயத்தில் நீங்கள் அதை தனியாக விடலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பண வழிகளைப் பயன்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள், இறுதியில் நீங்கள் எந்த அளவிற்கு கொழுப்பை இழக்கிறீர்கள், நீங்கள் முழு பொடுகு நிலையில் இருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், Raspberry சரியான முறை அல்ல.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் பிரச்சினையை அகற்றவும், அதற்காக சிலவற்றை உருவாக்கவும் நீங்கள் தயாராக உ���்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nஇந்த விஷயத்தில் எங்கள் உதவிக்குறிப்பு: இந்த விஷயத்தில் இந்த தீர்வு மிகவும் உதவியாக இருக்கும்.\nஎனவே, Raspberry பெரிய நன்மைகள் Raspberry வெளிப்படையானவை:\nநிச்சயமற்ற மருத்துவ பரிசோதனைகள் புறக்கணிக்கப்படுகின்றன\nநீங்கள் மருந்தாளரிடம் செல்வதைத் தவிர்க்கிறீர்கள் & எடை இழப்புக்கு ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nஇது ஒரு இயற்கையான தீர்வாக இருப்பதால், அதை வாங்குவது செலவு குறைந்ததாகும் & வாங்குவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல்\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவு மூலம் உங்கள் நிலைமை பற்றி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nRaspberry உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள, இது பொருட்கள் தொடர்பான ஆய்வு நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஇந்த பணியை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். பயனரின் அறிவை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, எங்களால் செருகப்பட்ட தொகுப்பு மூலம் விளைவின் முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.\nபசி எளிதாகவும் வெற்றிகரமாகவும் அடக்கப்படுகிறது\nதயாரிப்பில் ஆரோக்கியமான எடை இழப்பை ஆதரிக்கும் மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன.\nபசியின்மை குறைகிறது, இது உங்களை தொடர்ந்து சோதனையிடச் செய்யாது & அவற்றின் சோதனையெல்லாம் அந்த சோதனையை மீறுவதற்குப் பயன்படுகிறது\nநீங்கள் உடலின் சொந்த கொழுப்பை கணிசமாக அதிகமாக உட்கொள்கிறீர்கள், எனவே உங்கள் அதிகப்படியான கிலோவை இன்னும் குறைக்கிறீர்கள்\nஎனவே உடல் கொழுப்பைக் குறைப்பதில் கவனம் தெளிவாக உள்ளது. Raspberry உங்கள் எடை இழப்பை முடிந்தவரை வசதியாக Raspberry முக்கியம். பல கிலோகிராம் உடல் கொழுப்பைக் குறைப்பதற்கான அனுபவ அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - பல முறை படிக்கலாம்.\nஅனைத்து முக்கியமான Raspberry பரிந்துரைகளும் உத்தியோகபூர்வ மற்றும் பங்குதாரர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இணையத்திலும் பத்திரிகைகளிலும் படிக்கலாம்.\nRaspberry என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nதேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படாது\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் கலவை குறித்து, தயாரிப்பு கவுண்டரில் கிடைக்கிறது.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுய���்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், பல மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி, தயாரிப்பு எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஎவ்வாறாயினும், டோஸ், பயன்பாடு மற்றும் இது போன்ற இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் தயாரிப்பு சோதனைகளில் அசாதாரணமாக வலுவாக இருப்பதாகத் தெரிகிறது, இந்த மகத்தான நுகர்வோர் முன்னேற்றத்திற்கான தர்க்கரீதியான விளக்கம்.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது பெரும்பாலும் சிக்கலான பொருட்களுடன் கவலைப்படும் நகல்களை ஏற்படுத்துகிறது. பின்வரும் இடுகையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nRaspberry பொருட்களை ஒருவர் மிகவும் உற்று Raspberry, பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nதுரதிர்ஷ்டவசமாக, இது பெரிதும் உதவாது, எடுத்துக்காட்டாக, அந்த பிரிவின் அத்தகைய தயாரிப்பு பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டுள்ளது, இருப்பினும், இது பல மடங்கு குறைவாக உள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்கள் ஆய்வுகளின் அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்த முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.\nமேலதிக சலசலப்பு இல்லாமல் நீங்கள் சபையை கடைபிடிக்க வேண்டும்: நிறுவனத்தின் ஆலோசனை தவிர்க்க முடியாமல் தீர்க்கமானது.\nமிகவும் கடினமாக சிந்திக்கவும், உட்கொள்வது பற்றி தவறான எண்ணத்தைப் பெறவும் தேவையில்லை. HGH Energizer மதிப்பாய்வையும் பாருங்கள். எனவே, வழங்கப்பட்ட தயாரிப்பு தினசரி வழக்கத்தில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.\nஎடை இழப்புக்கு Raspberry முயற்சித்த பயனர்களிடமிருந்து பல திருப்திகரமான அறிக்கைகள் உள்ளன.\nபயன்பாட்டிற்கான அனைத்து வழிமுறைகளும், அதிகபட்ச தொகை மற்றும் ஆற்றல் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் தொகுப்பிலும் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.\nRaspberry ஆண்கள் நடந்துக��ள்வது அப்படித்தான்\nRaspberry பயன்பாட்டின் மூலம் நீங்கள் கொழுப்பை இழக்கும் வாய்ப்பு மிக அதிகம்\nஎனது கருத்துப்படி, ஏராளமான சான்றுகள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்கள் ஏற்கனவே இதைக் கூறியுள்ளன.\nமுதல் அத்தியாயங்களை யாராவது கவனிக்க சிறிது நேரம் ஆகலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் இது உங்கள் சொந்த அனுபவத்தில் இருக்க வேண்டும் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு Raspberry நம்பிக்கையை நீங்கள் உணருவது மிகவும் நன்றாக இருக்கும்.\nஇப்போதிருந்த மாற்றத்தை ஒரு சிலரால் கவனிக்க முடியாது. மறுபுறம், மாற்றத்தைப் பற்றி அறிய சிறிது நேரம் ஆகலாம்.\nபெரும்பாலும் முடிவுகளுக்கு முதலில் சாட்சியமளிக்கும் உடனடி சுற்றுப்புறம் இது. உங்கள் நண்பர்கள் உங்கள் வாழ்க்கைக்கான கூடுதல் காமத்தை நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்.\nRaspberry மூலம் பரிசோதனை செய்தவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்\nRaspberry பற்றி அனைத்து வகையான மகிழ்ச்சியான முடிவுகளும் இருப்பதாக ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. இதற்கு மாறாக, தயாரிப்பும் அவ்வப்போது சற்று எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் திருப்திகரமான வகைப்பாடு பெரும்பாலான சோதனைகளில் வெற்றி பெறுகிறது.\nஆயினும்கூட, நீங்கள் Raspberry பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், சிரமங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஊக்கமும் உங்களுக்கு இல்லை.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்டும் விஷயங்களை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்:\nஇவை தனிநபர்களின் செயலற்ற முன்னோக்குகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆயினும்கூட, இவற்றின் தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் நினைப்பது போல், மக்களுக்கு மாற்றக்கூடியது - மற்றும் உங்கள் நபருக்கும்.\nஎனவே நீங்கள் பின்வரும் தயாரிப்பை எதிர்நோக்கலாம்:\nஉங்கள் புதிய சிறந்த, மெலிதான உருவம் உங்களுக்கு உயிர்ச்சக்தியைக் கொண்டுவருகிறது, மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி போராடுகிறது.\nRaspberry க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஉடலில் எடை இழப்புக்கான முதல் முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் உடல் உணர்வு வெறுமனே மனதைக் கவரும்.\nRaspberry பயன்பாட்டில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்: வெற்றிக்கான வாய்ப்புகள் சராசரிக்கு மேல்.\nநெருக்கமான சூழலிலும், செய்தித்தாள்களிலும் கோர்பூலெண்டனில் இருந்து ஒருவர் மீண்டும் மீண்டும் கேட்கிறார், நீங்கள் வெளிப்படையாக உணர்கிறீர்கள், ஆனால் எடையைக் குறைத்த அனைவருமே புதிய உடல் உணர்வு மிகவும் இனிமையானது என்று கூறுகிறார்கள்.\nஉங்கள் சொந்த பாத்திரத்தில் இறுதியாக திருப்தி அடைவதற்கான சாத்தியக்கூறு மிக முக்கியமான நன்மை. ஆனால் நேர்மறையான பக்க விளைவுகளையும் சிந்தியுங்கள் புதிய தன்னம்பிக்கை உங்கள் சூழலில் சாதகமான விளைவையும் ஏற்படுத்தும். கவர்ச்சிகரமான அந்தஸ்தின் காரணமாக மற்ற ஆண்கள் மற்றும் பெண்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப்பட வேண்டிய அவசியம் இல்லாதவுடன் நீங்கள் மிகப் பெரிய கண்களைப் பெறுவீர்கள்.\nஒரே சோதனையுடன் எண்ணற்ற பிற மகிழ்ச்சியான ஆண்கள் மற்றும் பெண்களின் சிறந்த கருத்துக்களை இது தெளிவாக நிரூபிக்கிறது. பெரும்பாலும் முன்னர் அதிக எடை கொண்ட நுகர்வோர், மேலும், கவர்ச்சிகரமான எண்ணிக்கை புதிய நபருடன் வாழ்க்கையைத் தொடங்கியது என்று தெரிவிக்கிறது. Slimmer ஒப்பிடும்போது அது கவனிக்கத்தக்கது\nஒரு வருங்கால வாங்குபவர் Raspberry முயற்சி செய்வதற்கான விருப்பத்தை தவறவிடக்கூடாது, அது நிச்சயம்\nஎனவே ஆர்வமுள்ள ஒவ்வொரு தரப்பினரும் அதிக நேரம் கடக்க விடக்கூடாது, இதனால் நிதி மருந்தகம் மட்டுமே அல்லது உற்பத்தி நிறுத்தப்படும். இயற்கையிலிருந்து பயனுள்ள பொருட்கள் கொண்ட தயாரிப்புகளுக்கு இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎனது முடிவு: Raspberry வாங்க முன்மொழியப்பட்ட சப்ளையரைப் பாருங்கள், எனவே நிதியை மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் ஆர்டர் செய்ய முடியும் வரை நீங்கள் அதை மிக விரைவில் சோதிக்கலாம்.\nஅந்த பயன்பாட்டை நீண்ட காலம் நீடிப்பதற்கான சரியான ஒழுக்கம் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் அதைச் செய்யலாம். இறுதியில், இது இன்றியமையாத அம்சமாகும்: பெரிய படைப்புகள் சக்தியால் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இருப்பினும், Raspberry மூலம் உங்கள் நோக்கத்தை செயல்படுத்த உங்கள் நிலைமை உங்களை அதற்கேற்ப உயிரூட்டுகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.\nநீங்கள் எந்த வகையிலும் பின்பற்றக்கூடாது என்று பல்வேறு பொதுவான தவறான வழிகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஎந்தவொரு சந்��ர்ப்பத்திலும், சைபர்ஸ்பேஸில் உள்ள மோசடி இணையதளங்களில் பேரம் தேடும் போது தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் தவறான தயாரிப்புகளை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம், அவை அனைத்தும் பயனற்றவை மற்றும் மோசமான நிலையில் குறைபாடுள்ளவை. Super 8 ஒப்பிடுகையில், இது மிகவும் உதவியாக இருக்கும். கூடுதலாக, நுகர்வோர் வெற்று சிறப்பு சலுகைகளுடன் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் அகற்றப்படுவீர்கள்.\nஅதன்படி, ஒரு இறுதி குறிப்பு: நீங்கள் நிதியைப் பெற்றால், அங்கீகரிக்கப்படாத மாற்று வழிகளைக் கடந்து செல்கிறீர்கள் அதற்கு பதிலாக, இணைக்கப்பட்ட சப்ளையரைப் பாருங்கள்.\nபிற சப்ளையர்கள் பற்றிய எனது விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் எனது முடிவு: அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் பெறும் சரியான தயாரிப்பு.\nதயாரிப்பை நீங்கள் எளிதாக வாங்குவது இதுதான்:\nதைரியமான ஆராய்ச்சி முயற்சிகளை முடிவில் விட்டு விடுங்கள், இது எப்படியும் ஒரு போலியுடன் முடிவடையும் .. இங்குள்ள இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்க. சரக்கு, நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை தொடர்ந்து சிறந்தவை என்பதை இவை தொடர்ந்து சரிபார்க்கின்றன.\nஇருப்பினும், Green Coffee ஒரு முயற்சியாக Green Coffee.\nRaspberry -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Raspberry -ஐ முயற்சிக்கவும்\nRaspberry க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/to.html", "date_download": "2020-09-29T03:44:21Z", "digest": "sha1:2LN2R74P5F54IBNSPZPVB4OA5PMDWJEM", "length": 5770, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "மதுரை To துபாய் இடையே தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை : புக்கிங் தொடக்கம்..!! - ADMIN MEDIA", "raw_content": "\nமதுரை To துபாய் இடையே தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை : புக்கிங் தொடக்கம்..\nAug 30, 2020 அட்மின் மீடியா\nமதுரை, துபாய் இடையே தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை : புக்கிங் தொடக்கம்..\nமதுரைக்கும் துபாய்க்கும் இடையே தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தினசரி சர்வதேச விமான சேவை, வரும் செப்டம்பர் மாதம் 10 ம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்த விமானங்களுக்கான டிக்கெட் புக்கிங் செய்ய:\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/karbonn-aura-note-play-price-65296.html", "date_download": "2020-09-29T03:40:37Z", "digest": "sha1:CHV766TWZIOQMSW63PNOHUVTTINMQWGB", "length": 14812, "nlines": 383, "source_domain": "www.digit.in", "title": "Karbonn Aura Note Play | கார்பான் Aura Note Play இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 29th September 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Karbonn\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nகார்பான் Aura Note Play Smartphone HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 245 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. கார்பான் Aura Note Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகார்பான் Aura Note Play Smartphone August 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு\nகார்பான் Aura Note Play Smartphone HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 245 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையு���ன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. கார்பான் Aura Note Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகார்பான் Aura Note Play Smartphone August 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3300 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nகார்பான் Aura Note Play இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 8 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி J2 4G\n5000MAH பேட்டரி கொண்ட புதிய INFINIX NOTE 7 அறிமுகம்.\nடிரான்சிஷன் நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இரு\nRedmi Note 9 Pro மற்றும் Note 9 Pro Max இரண்டு ஒரே நேரத்தில் வாங்க அசத்தலான வாய்ப்பு.\nஇன்று, Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max விற்பனைக்கு உள்ளன. விற்பனை அமேசான் இந்தியா மற்றும் Mi.com யில் மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும். ரெட்மி நோட் 9 ப்ரோவின் ஆரம்ப விலை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி...\nREDMI NOTE 9 PRO MAX ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனை.\n64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்ட ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி.காம் ஆகி\nநீங்க REDMI NOTE 8 PRO ஸ்மார்ட்போன் வச்சு இருக்கீங்களா, MIUI 12 அப்டேட் மஜா தான் .\nRedmi Note 8 Pro இந்திய பயனர்கள் விரைவில் புதிய சாப்ட்வெர் MIUI 12 ஐ அனுபத்தை பெறுவார்கள் . நிறுவனம் ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனங்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது, பின்னர் தகவல்களை MIUI இந்தியாவின் சோசியல் மீடியா சேனல் பகிர்ந்துள்ளது. ரெட்ம\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nகார்பான் Titanium 3D ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556297", "date_download": "2020-09-29T04:09:15Z", "digest": "sha1:UEANDCMWMTD5HQ3FWRAEJYCQAWQ3EUCU", "length": 13914, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவெளிநாட்டு பயணத்துக்கு முன்பே அமைச்சரவை விஸ்தரிக்கப்படும் : முதல்வர் எடியூரப்பா உறுதி\nபெங்களூரு: உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு முன் அமைச்சரவை விஸ்தரிப்பு நடத்தப்படும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உறுதியளித்தார். நெருக்கடியான காலகட்டத்தில் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள முதல்வர் எடியூரப்பாவுக்கு அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜ ஆட்சி அமைய அடித்தளமாக இருந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதின் மூலம் தனது நன்றி உணர்வை காட்ட வேண்டும் என்பது முதல்வர் எடியூரப்பாவின் நோக்கமாக உள்ளது. அதனிப்படையில் தான், புதியதாக வெற்றி பெற்றவர்கள் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.\nகர்நாடக சட்டபேரவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 15 சதவீதம் பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்து கொள்ள முடியும். அதன்படி மாநிலத்தில் முதல்வர் உள்பட 34 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். தற்போது முதல்வர் எடியூரப்பா, 3 துணைமுதல்வர்கள் உள்பட 17 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இன்னும் 17 பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்து கொள்ள வாய்ப்புள்ளது. அதில் புதியதாக வெற்றி பெற்றுள்ள 12 பேரை சேர்த்துக் கொண்டால் மீதி 5 இடங்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அதை பிடிக்க 20க்கும் மேற்பட்ட மூத்த எம்எல்ஏக்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது தேன்கூட்டில் கை வைத்த கதையாகி விடும் என்று அச்சத்தில் முதல்வ���் மவுனம் காத்து வருகிறார். ஆனால் அமைச்சரவை விஸ்தரிப்பு செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு பல வழிகளில் நெருக்கடி முற்றி வருகிறது. இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகிறார். அந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்தபின் அமைச்சரவையை விஸ்தரிக்கும் யோசனையில் இருந்தார். ஆனால் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வேறு வழியில்லாமல் அமைச்சரவையை விஸ்தரிக்–்க முடிவு செய்துள்ளார்.\nஇதுகுறித்து பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சரவையை விஸ்தரிப்பு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றதால், அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று (நேற்று) டெல்லி வரும்படி அழைத்திருந்தார். இடையில் வேறு நிகழ்ச்சி இருந்ததால், சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ஹுப்பள்ளியில் நடக்கும் ேதசிய குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் அமித்ஷாவுடன் கலந்தாலோசித்து அமைச்சரவை விஸ்தரிப்பு செய்வது இறுதி செய்யப்படும். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டபேரவை இடைத்தேர்தலின்போது நான் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். பாஜ ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்கள் கண்டிப்பாக அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால் மத்திய அரசு மாநாட்டிற்கு ெசல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதால் செல்கிறேன். நான் வெளிநாடு செல்வதற்கு முன் அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்கும் என்றார்.\nவெளிநாட்டு பயணம் அமைச்சரவை முதல்வர் எடியூரப்பா\nஇந்தியாவில் 61 லட்சம் பேர் பாதிப்பு... 96 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி... குணமடைந்தோர் விகிதம் 83.01% உயர்வு\nகொரோனா வைரஸ் சிகிச்சையில் டீகோப்பிளானின் மருந்து மற்ற மருந்துகளை விட 20 மடங்கு பலன் தருகிறது :டெல்லி ஐஐடி விஞ்ஞானிகள் அறிவிப்பு\nசபரிமலை மண்டல பூஜைக்கு வ��ளிமாநில பக்தர்கள் வந்து செல்ல அனுமதி : முதியோர், சிறுவர்கள் வரவேண்டாம் என கேரள அரசு நிபந்தனை\nகேட் கியூ என்ற புதிய சீன வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது; கொசுக்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு : ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nஉமாபாரதிக்கு கொரோனா தொற்று பாபர் மசூதி இடிப்பு வழக்கு நாளை தீர்ப்பு அறிவிப்பு\nதிருப்பதி கோயிலில் ரூ.10.02 கோடி உண்டியல் காணிக்கை\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..\nவடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி\nதென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..\nஉக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/21/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2020-09-29T05:21:53Z", "digest": "sha1:PCWGNQ6CTR7N6YLWGIMVVQY35ANC5DAE", "length": 11306, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "வவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை: சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு", "raw_content": "\nவவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை: சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலைய சர்ச்சை: சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிப்பு\nவவுனியா புதிய பஸ் நிலையத்தினை மீள செயற்படுத்துவது தொடர்பில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.\n195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா புதிய பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் பயன்பாடற்ற நிலையிலேயே அது காணப்படுகின்றது.\nநேர அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் தோன்றிய முரண்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக பேச்சுவார���த்தைகள் இடம்பெற்ற போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் ஊழியர்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் ,பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇணைந்த நேர அட்டவணையின் பிரகாரம், இதனை பரீட்சார்த்தமாக ஒரு மாதத்திற்கு முன்னெடுக்கவுள்ளதாக கூட்டத்தின் போது முடிவு எட்டப்பட்டது.\nஇதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.\nவவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடத்தினை இயங்கச்செய்வதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதானது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வட மாகாணத்தில் இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்துவது தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇந்த கலந்துரையாடலில் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நேரக்கணிப்பாளர்கள் மற்றும் தனியார் பஸ் நேரக்கணிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஎனினும், இந்த கலந்துரையாடலில் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை.\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nபாராளுமன்ற அமர்வுகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம்\nவவுனியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 வயது குழந்தை உயிரிழப்பு\nபற்றைக்காடாக மாற்றமடைந்துள்ள வவுனியா பொதுப் பூங்கா\nவவுனியாவில் பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு\nவவுனியாவில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி\nஅதாவுல்லா அணிந்து சென்ற ஆடையால் சர்ச்சை\nபாராளுமன்ற அமர்வுகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 3வயது குழந்தை உயிரிழப்பு\nபற்றைக்காடாக மாற்றமடைந்துள்ள வவுனியா பொதுப் பூங்கா\nவவுனியாவில் பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு\nவவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்\n20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - பிரதமர்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/131134/", "date_download": "2020-09-29T04:09:53Z", "digest": "sha1:VBQLAUFVOVVCVQ64LD63BGI4ZEGI7CPD", "length": 7170, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக 11.8.2020 அன்று இரவு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.\nஇதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா த��ைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போதைப்பொருளை பொதி செய்த நிலையில் ஐவர் கைதாகினர்.\nஇவ்வாறு கைதானவர்கள் 25 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் சுமார் 1 கிராமிற்கு அதிகமான பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை பனடோல் மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டார்.\nமேலும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று(11) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏ.எம்.நௌபர்\nNext articleவாழைச்சேனையில் மணல் கடத்தல் கும்பல் கைது\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nசீருடை கூப்பன்கள் தை 31வரை செல்லுபடியாகும்\nமுனைக்காடு கிராமத்தில் “காப்புமுனை” சஞ்சிகை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/poison-in-fruits-which-are-given-to-how-to-find-that", "date_download": "2020-09-29T05:25:32Z", "digest": "sha1:KO3ZIRYFC4HQ7OT46CQIYYYWEPHAU7ZT", "length": 15257, "nlines": 256, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு தரும் பழங்களில் விஷம்: நல்ல பழங்களை தேர்வு செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு தரும் பழங்களில் விஷம்: நல்ல பழங்களை தேர்வு செய்வது எப்படி\nஅழகுக்கு பின்னால் ஆபத்து ஒளிந்திருக்கும் என்பார்கள். இது எதற்கு பொருந்துதோ இல்லையோ, இன்று சந்தைகளில் காணும் பழங்கள் விஷயத்தில் சாலப்பொருந்தும். காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் கடைகளில் பல்வேறு வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கனிகள் உடலுக்கு பலத்தை தருகிறதோ என்னவோ வாங்குவோரை வேதனைப்படுத்துகிறது என்பது நிஜம்.\nதினம் ஒரு ஆப்பிள் உண்பவரை டாக்டர் அண்டமாட்டார் என்று உரைப்பது உண்டு. இப்படி பழங்களின் மகத்துவத்தை உணர்ந்ததால் மக்கள் தங்கள் அன்றாட உணவில் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஆனால் இன்று நாம் வாங்கும் பழங்கள் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. குழந்தைகளுக்கு தரும் பழங்களில் ஒளிந்திருக்கும் விஷங்கள் கு���ித்து அறியலாம் வாருங்கள் பெற்றோர்களே..\nகுழந்தைகளுக்கு தரும் பழங்களில் விஷம்..\n1. மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், இனிப்பு கரைசல் மற்றும் நிறமிகள் ஏற்றப்பட்ட தர்ப்பூசணி, கல் வைத்து பழுத்த மாம்பழம் என சுகாதாரமற்ற பழங்கள்தான் சந்தைகளை ஆக்கிரமித்து உள்ளன.\n2. வாழைக்காய், பப்பாளி போன்றவற்றையும் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கின்றனர்.\n3. வாழைத்தார் மீது ஒரு ரசாயனத்தை பீய்ச்சி அடிக்கிறார்கள். மாயாஜாலம் போல அந்த தார் சில மணித்துளிகளில் பழுத்த பழங்களாக ஆகிவிடுகின்றன.\n4. பட்டாசு தயாரிக்க பயன்படும் வேதிப்பொருளில் பாஸ்பரஸ், அசிட்டிலின் போன்ற நச்சுக்கள் அடங்கி உள்ளன. காய்களை பழுக்க வைக்க இவைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், செயற்கை நிறமிகள் மற்றும் மெழுகு அடங்கிய பழங்கள் மனித ஆரோக்கியத்துக்கு எமனாக இருக்கின்றன.\nகலப்படம் நிறைந்த பழங்களை கண்டறிய சில வழிகள்...\n1. பழத்தின் மேற்பரப்பை பஞ்சினால் தேய்த்து, அதை தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் ஊற வைத்தால், பஞ்சின் நிறம் மாறும். இதைப்போல பழத்தின் ஒரு துண்டை ஒரு டம்ளர் தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைத்தால் நீரின் நிறம் மாறும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் அந்த பழத்தில் செயற்கை நிறமி இருப்பதை உறுதி செய்யலாம்.\n2. இதைப்போல ஆப்பிளின் மேற்பரப்பை ஒரு பிளேடு மூலம் தேய்த்தால், அதன் தோலில் மெழுகு இருந்தால் கண்டுபிடிக்கலாம். எனவே சந்தைகள், அங்காடிகளில் பழங்களை வாங்கும் போதும், வாங்கிய பின்னரும் அதில் சற்று கவனம் செலுத்துதல் அவசியம்.\n3. ஒரே சீரான வடிவம், அளவு மற்றும் வண்ணங்கள் மூலம் கண்ணை பறிக்கும் பழங்கள் பெரும்பாலும் நஞ்சையே உள்ளே வைத்திருக்கும். எனவே அவற்றை விடுத்து உடலுக்கு நன்மை விளைக்கும் பழங்களை புத்தி கூர்மையுடன் வாங்கி பயன்படுத்துவதே நலம்.\n4. இதைப்போல குறிப்பிட்ட பழங்களை அவற்றின் சீசன் நேரங்களில் மட்டுமே வாங்குவது நலம் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில் சீசன் இல்லாத நேரங்களில் விற்கப்படும் பழங்கள் பெரும்பாலும் கலப்படத்துக்கே வாய்ப்புள்ளவை என அவர்கள் எச்சரிக்கின்றனர். சீசன் தொடங்கும் நேரத்தில்தான் அதிக கலப்படம் கொண்ட பழங்கள் விற்பனைக்கு வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது.\nஒருவேளை இத்தகைய கலப்பட பழங்களை வாங்கியிருந்தால் அவற்றின் மேற்பரப்பில் இருக்கும் வேதிப்பொருள் போன்ற நச்சுக்களை வீட்டிலேயே அகற்றவும் வழி உள்ளது.\n5. திராட்சையை உப்புநீர் அல்லது வினிகர் கரைசலில் கழுவினால் ரசாயனம் நீங்கி தூய்மையாகி விடும்.\n6. ஆப்பிளை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் கழுவினால் அதன் வெளிப்புறத்தில் உள்ள மெழுகு கரைந்து போகும்.\n7. வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை தோல் நீக்கி உண்பதால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.\nஇப்படி உடல் நலனுக்கு அதிக பயன் தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்தும், அவற்றை நச்சு நீக்கி உண்பது பற்றியும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கையேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த கையேட்டை ஆணையத்தின் இணையதளத்தில் போய் பதிவிறக்கம் செய்து நம் உடல் ஆரோக்கியத்தையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பேணலாமே.. என்பது குறித்தும், அவற்றை நச்சு நீக்கி உண்பது பற்றியும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கையேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த கையேட்டை ஆணையத்தின் இணையதளத்தில் போய் பதிவிறக்கம் செய்து நம் உடல் ஆரோக்கியத்தையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பேணலாமே.. இப்பதிப்பு பயனென்று கருதினால், மற்றோர் பயன்பெற பகிருங்கள்…\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/114643-is-there-a-scandal-in-the-neet-government-training-center", "date_download": "2020-09-29T04:42:28Z", "digest": "sha1:4BNJJM2W5YUWSMEAERR6HO2ZRWAY74KO", "length": 18998, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்?' - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால் | Is there a scandal in the NEET Government Training Center?", "raw_content": "\n`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்' - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால்\n`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்' - ஆர்.டி.ஐ மூலம் வெள���யில் வந்த `நீட்' கோல்மால்\n`அந்த 19 கோடிக்கு, பதில் சொல்லுங்கள் செங்கோட்டையன்' - ஆர்.டி.ஐ மூலம் வெளியில் வந்த `நீட்' கோல்மால்\nமாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள வசதியாக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ' இந்தத் திட்டத்துக்காக 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அடிப்படையில் கணினி, புரஜக்டர்களை வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் முறையான பதில் இல்லை' என ஆதங்கப்படுகிறார் ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்.\nமத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு, நீட் குறித்த கொந்தளிப்பு அதிகமானது. ஆனாலும், ' மருத்துவப் படிப்புக்கு நீட் கட்டாயம்' என்ற அறிவிப்பில் எந்த மாறுதலும் நடக்கவில்லை. அதற்கேற்ப, அரசுப் பள்ளி மாணவர்களும் தயாராகி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ' மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்காக 412 பயிற்சி மையங்களை தொடங்க இருக்கிறோம். இதன்மூலம் 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் பலன் பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்காக அடுத்தாண்டு வழங்க வேண்டிய மடிக்கணினி, குறுந்தகடு போன்றவற்றை இந்த ஆண்டே வழங்க இருக்கிறோம்' என்றார். அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு நீட் பயிற்சி மையங்களுக்கான பணிகள் வேகம் பெறத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கென வாங்கப்பட்ட உபகரணங்களின் பட்டியல் மற்றும் விலை போன்றவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டார் ம.தி.மு.க பிரமுகரான ஈஸ்வரன். இதற்குப் பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநர்(மின் ஆளுமை), ' திட்டத்துக்காக 19 கோடியே 78 லட்சத்து 93 ஆயிரத்து 224 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுவிட்டு, 'இதர தகவல்கள் இந்த அலுவலகத்தில் இல்லை' எனத் தெரிவித்துள்ளனர்.\nஈஸ்வரனிடம் பேசினோம். \" நீட் தேர்வு மையங்களுக்கான உபகரணங்களை எந்த விவரக் குறிப்பின் (Specification) அடிப்படையில் வாங்கினீர்கள் கருவிகளுக்கு எவ்வளவு செலவானது என்பன உள்பட ஏராளமா��� கேள்விகளைக் கேட்டிருந்தேன். ஆனால், திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை மட்டும் குறிப்பிட்டுவிட்டு மற்ற எந்த விவரத்தையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கணிப்பொறி, புரஜக்டர் உள்ளிட்ட கருவிகளை எந்த விவரக்குறிப்பின் அடிப்படையில் வாங்கினார்கள் என்பதைக் கணக்கிட்டால்தான், நீட் பயிற்சி மையங்களுக்கு தரமான உபகரணங்கள் சென்றுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். இந்த 19 கோடி ரூபாயும் ஊழல் என நாங்கள் அறிவிக்கவில்லை. விவரக் குறிப்பினைத்தான் கேட்கிறோம். இந்தப் பணத்தை இவர்கள் கையாளும் முறை பற்றியும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களும் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளில் நடந்து வருகின்றன. இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் மேனேஜ்மெண்ட் கமிட்டிக்குப் பிரித்து அனுப்ப உள்ளதாக சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.\nஇதில் கருவிகள் வாங்குவதற்கென 6 கோடியே 60 லட்ச ரூபாயும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க 2 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளனர். இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாயில் இருந்துதான் இந்த 8 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது. பள்ளி மேனேஜ்மெண்ட் கமிட்டிக்கு நிதியை ஒதுக்கினாலும், காசோலை அதிகாரம் என்பது தலைமை ஆசிரியரிடம் உள்ளது. இங்குதான் வில்லங்கமே தொடங்குகிறது. மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ' இந்தக் கம்பெனியிடம் இருந்துதான் கணினி, புரஜக்டர் வாங்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கோலோச்சும் சில தொழிலதிபர்கள்தான், நீட் பயிற்சி மையங்களுக்கான உபகரணங்களையும் வழங்குகிறார்கள். சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கொடுப்பதற்கு, தலைமை ஆசிரியருக்கே லஞ்சம் கொடுக்கின்றனர் இந்தத் தொழிலதிபர்கள். பல இடங்களில் தரமற்ற பொருட்களை விநியோகிக்கின்றனர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஆய்வகக் கருவிகளில் பெரும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல்தான், நீட் பயிற்சிக்கான உபகரணங்களிலும் நடக்கின்றது.\nதமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்களுக்குக் கருவிகள் வாங்குவதை ஏன் ஒருங்கிணைந்த பர்சேஸாக அ���சு நடத்தக் கூடாது ஒட்டுமொத்தமாகப் பொருட்களை வாங்கும்போது விலையும் குறையும். தரமான பொருள்களும் கிடைக்கும். ஸ்கூல் கமிட்டிக்குக் கொடுப்பதன் மறைமுகமான ஊழல் அரங்கேறுகிறது. இதையெல்லாம் யார் கண்காணிக்கிறார்கள் ஒட்டுமொத்தமாகப் பொருட்களை வாங்கும்போது விலையும் குறையும். தரமான பொருள்களும் கிடைக்கும். ஸ்கூல் கமிட்டிக்குக் கொடுப்பதன் மறைமுகமான ஊழல் அரங்கேறுகிறது. இதையெல்லாம் யார் கண்காணிக்கிறார்கள் லோக்கல் பர்சேஸ் என்பதே ஊழலில் இன்னொரு முகம்தான். ' நீட் பயிற்சி வகுப்பு உபகரணங்களுக்கான விவரக் குறிப்பினை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்' என்றுதான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கிறோம். நாங்கள் கேட்ட தகவலுக்கு முறையான பதிலை அதிகாரிகள் தரவில்லை. அடுத்தகட்டமாக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அப்படியும் கிடைக்கவில்லையென்றால் தகவல் ஆணையத்துக்குச் செல்வோம். எங்குமே நியாயம் கிடைக்கவில்லையென்றால் சட்டரீதியாகவே போராட இருக்கிறோம்\" என்றார் உறுதியாக.\nநீட் பயிற்சி மையம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர், \" அந்தந்த பயிற்சி மையங்களுக்குத் தேவையான பொருட்களை பள்ளியின் மேலாண்மை கமிட்டியே வாங்கிக் கொள்ளலாம் என்பது சிறந்த நடைமுறை. இதன்மூலம் எந்தவித குளறுபடிகளும் நடக்க வாய்ப்பில்லை. எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ திட்டங்களிலும் இதேமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. திட்டத்துக்கான நிதியைப் பற்றித்தான் நாங்கள் தெரிவிக்க முடியும் பொருட்களை வாங்குவது குறித்து தலைமை ஆசிரியர்தான் முடிவு செய்வார். இதில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. கருவிகள் வாங்கியதில் எந்தப் பள்ளியாவது முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்\" என்றதோடு முடித்துக் கொண்டார்.\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/matsya_puranam_15.html", "date_download": "2020-09-29T04:04:07Z", "digest": "sha1:KJS63YDU4HVBIHEVF7WYPZGRZPXCAGIG", "length": 22246, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மச்ச புராணம் - பகுதி 15 - Matsya Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - யமன், சாவித்திரி, பிரம்மன், சிவன், பார்வதி, வேண்டும், தவம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், செப்டெம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » மச்ச புராணம் - பகுதி 15\nமச்ச புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்\nதன் நிறத்தை மாற்றிக் கொள்ளத் தவம் செய்யச் சென்றார். அவர் சென்றிருக்கும் பொழுது, அதி என்ற அசுரன் சிவபெருமானிடம் விளையாட்டுக் காட்ட எண்ணி பாம்பு வடிவுடன் நந்திதேவன் காவலனைத் தாண்டி சிவன் இருக்குமிடம் சென்றான். உள்ளே பார்வதி வடிவெடுத்து சிவன் முன் நிற்க, அவன் யார் என்பதை கவனிக்காமல் பார்வதி என்று நினைத்து வந்து விட்டாயா என்றார் சிவன். சரியான பதில் வராததைக் கண்ட சிவன், அவன் அதி என்ற அசுரன் என்று தெரிந்ததும் அங்கேயே அவனைக் கொன்று விட்டார். தவம் செய்யச் சென்ற பார்வதி பிரம்மன் எதிர்ப் பட்டவுடன் தன்னுடைய நிறத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பிரம்மன் அவ்வண்ணமே ஆகட்டும் என்றார். பார்வதியின் நிறம் தனியே கழன்று நின்றது. அது பெண் தெய்வ வடிவில் கெளசிகி என்ற பெயருடன் நின்றது. அத்தெய்வத்தை விந்தியாவாசினி என்ற பெயரைத் தாங்கி விந்திய மலையில் சென்று வாழ்வாயாக என்று பிரம்மன் கட்டளை இட்டார். கரிய நிறம் போனவுடன் பொன் நிறத்துடன் விளங்கிய பார்வதிக்கு கெளரி என்ற பெயரும் வந்தது.\nஅஸ்வபதி என்ற மன்னன் குழந்தைப் பேறின்மையால் நீண்ட காலம் தவம் செய்து வந்தான். பிரம்மன் தோன்றி 'உனக்கு ஆண் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை. பெண் குழந்தை இருக்கும் என்று வரமளித்தார். வரத்தின்படிப் பிறந்த பெண்ணுக்கு மாலதி என்று பெயரிட்டு, சாவித்திரி தேவியை வேண்டிப் பெற்ற குழந்தை ஆதலின் அவளுக்கு சாவித்திரி என்ற பெயரும் வழங்கலாயிற்று. துயுமத் சேனாவின் மகன் சத்தியவானை மணந்த அவள் வாழ்க்கையில், நாரதர் வெளிப்பட்டு, “பெண்ணே இன்னும் ஒராண்டில் உன் கணவன் உயிர் பிரியும். தக்க விரதங்களை மேற் கொள்வாயாக’ என்று கூறிப் போனார். அந்த வருடம் முடிய நான்கு நாட்கள் இருக்கையில், சாவை எதிர்பார்த்து பூஜை முதலியவற்றில் பொழுதைப் போக்குவதற்காகக் குளத்தங் கரையில் தங்கி இருந்தனர். சத்தியவானுக்குப் பொறுக்க முடியாத தலைவலி வர, மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்தான். அங்கே யமன் வந்து ஒர் அங்குல உயரமுள்ள சத்தியவான் உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.\nகற்புக்கரசியாகிய சாவித்திரியும் யமனைப் பின் தொடர்ந்தாள். பின்தொடர வேண்டா என்று யமன் தடுத்தும், சாவித்திரி அவனைப் பார்த்து இரண்டு காரணங்களால் உன்னைப் பின்தொடர்கிறேன். “முதலாவது காரணம், கற்புடைய பெண்ணாகிய நான் கணவன் எங்கே இருக்கிறானோ அங்கே செல்வதுதான் முறை. இரண்டாவது காரணம், தர்மதேவன் என்று உனக்குப் பெயர் இருப்பதால் உன்னைப் பின்தொடர்வது சிறப்புடையதாகும்” என்றாள். ஒவ்வொரு வரமாகத் தருகிறேன் என்று யமன் சொல்ல, கண் தெரியாத மாமனாருக்குக் கண் வேண்டும் என்றாள்; பெற்றாள். பிறகு ராஜ்ஜியத்தை ஆளத் தனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்டாள். கவனக் குறைவால் யமன் அப்படியே ஆகட்டும் என்றான். உடனே சாவித்திரி தர்மராஜனே இது என்ன ஞாயம் என் கணவனை நீ பிரித்து எடுத்துச் சென்றுவிட்டால், எனக்கு நூறு பிள்ளைகள் எப்படிப் பிறப்பார்கள்’ என்று கேட்க, யமன் மனம் மிக மகிழ்ந்து சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட்டான்.\nதேவர்கட்கும், அசுரர்கட்கும் இடைவிடாமல் போர் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கத்திலும் கணக்கற்றவர் இறந்து கொண்டே இருந்தனர். ஆனால் அசுரர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் குருவாகிய சுக்கிராச்சாரிக்குத் தெரிந்த மிருத்யுசஞ்சீவினி மந்திரத்தால், இறந்த அசுரர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்ள, தேவர்கள் ஜனத்தொகை குறையலாயிற்று. தேவர்கள் சென்று தங்கள் நிலையை பிரம்மனிடம் விளக்கிச் சொல்ல, 'பாற்கடலைக் கடைந்து\nமச்ச புராணம் - பகுதி 15 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, யமன், சாவித்திரி, பிரம்மன், சிவன், பார்வதி, வேண்டும், தவம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்��ள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/147915-bose-venkat-team-speaks-about-tv-union-election", "date_download": "2020-09-29T05:41:27Z", "digest": "sha1:BQRTWEZEB4DQJGI5GWPMXZVVNL3DZHVV", "length": 8843, "nlines": 150, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க! - குமுறும் எதிரணி | bose venkat team speaks about tv union election", "raw_content": "\n`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க\n`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க\n`அந்த அம்மாவை வெளியேத்திட்டு, அவங்க போட்டோவ வச்சு ஓட்டு கேக்கறாங்க\nசீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சுமார் 1,600 பேர் வரை உறுப்பினர்களாக இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நாளை மறுதினம் (26.1.2019) சென்னையில் நடக்கிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமியில் ஒரு அணி, போஸ் வெங்கட் தலைமையில் ஒரு அணி, நிரோஷா தலைமையில் ஒரு அணி, ரவி வர்மா தலைமையில் ஒரு அணி என மொத்தம் நான்கு அணிகள் களத்தில் உள்ளன.\nஇவற்றில் நிரோஷா அணி சில நாள்களுக்கு முன் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது. அங்கு வைத்திருந்த விளம்பரப் போஸ்டரில் ஒரு பக்கத்தில் நிரோஷாவின் சகோதரரும் நடிகருமான ராதாரவியின் புகைப்படத்தையும் எதிர்புறத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவரான நடிகை நளினியின் புகைப்படத்தையும் போட்டு வாக்குச் சேகரித்தார்கள். இதைக் குறித்தே தற்போது புகாரை எழுப்பியுள்ளனர், எதிரணியினர். இதுகுறித்து புகார் கூறிய எதிரணியினரிடம் சிலரிடம் பேசினோம்.\n``தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் தலைமையில் போட்டிபோட்டு ஜெயிச்சாங்களே, அந்த மாதிரி டிவி நடிகர் சங்கத்திலும் இளைய தலைமுறை பொறுப்புக்கு வர வேண்டிய நேரம் ��ந்துவிட்டது. தேர்தல்ல என்னென்ன தில்லுமுல்லு வேலைகளைச் செய்யக் காத்திருக்காங்கன்னு தெரியலை. இப்பவே அவங்க அந்த வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ஓர் உதாரணம், நளினி அம்மா போட்டோவைப் போட்டு ஓட்டுக் கேக்கறாங்க. வேடிக்கை என்னன்னா, இதே நளினி அம்மா தலைவரா இருந்தப்ப அவங்களை சங்கத்துல இருந்து வெளியேத்த முயற்சி செய்த சிலரே, இப்ப அந்த அணியில போட்டியிடுறாங்க. நாங்க ஒட்டுக் கேட்டுப் போனப்ப, 'என்னைக் கேக்காமலே என் பெயரைப் பயன்படுத்தறாங்க'ன்னு நளினி அம்மாவே புலம்பறாங்க’’ என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section185.html", "date_download": "2020-09-29T05:30:26Z", "digest": "sha1:UJHDOORH44442H2ISCQOWGGCH4PO4ULM", "length": 34749, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தார்க்ஷ்யர் சரஸ்வதி விவாதம்! - வனபர்வம் பகுதி 185அ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 185அ\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதார்க்ஷ்யர் மற்றும் சரஸ்வதிக்கு இடையில் நடந்த விவாதத்தைச் சொல்லி தானம், அக்னிஹோத்ரம் மற்றும் மோட்சம் குறித்து மார்க்கண்டேயர் உரைத்தல்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பகை நகரத்தை வெல்பவனே, இது சம்பந்தமாகப் புத்தி கூர்மை கொண்ட தார்க்ஷ்யர் சரஸ்வதியைக் கேட்ட போது, அவளும் இதையேதான் சொல்லியிருக்கிறாள். நீ அவளது வார்த்தைகளைக் கேள். தார்க்ஷ்யர், \"அற்புதமான மங்கையே {சரஸ்வதியே}, ஒரு மனிதன் கீழே இங்கே {இவ்வுலகில்} செய்வதற்கு எது சிறந்தது பகை நகரத்தை வெல்பவனே, இது சம்பந்தமாகப் புத்தி கூர்மை கொண்ட தார்க்ஷ்யர் சரஸ்வதியைக் கேட்ட போது, அவளும் இதையேதான் சொல்லியிருக்கிறாள். நீ அவளது வார்த்தைகளைக் கேள். தார்க்ஷ்யர், \"அற்புதமான மங்கையே {சரஸ்வதியே}, ஒரு மனிதன் கீழே இங்கே {இவ்வுலகில்} செய்வதற்கு எது சிறந்தது அவன் அறத்தில் (அறப்பாதையில்) இருந்து வழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அவன் அறத்தில் (அறப்பாதையில்) இருந்து வழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஓ அழகான மங்கையே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. உனது உத்தரவின் பேரில் {நீ சொல்லும் காரணத்தால்} நான் அறத்தின் பாதையில் இருந்து விலகாமல் இருப்பேன். ஒருவன் நெருப்புக்கு எப்போது, எவ்வாறு காணிக்கையிட வேண்டும் {எப்படி, எப்போது அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும் {எப்படி, எப்போது அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்}. மேலும், சமரசமில்லாத அறத்தோடு இருக்க அவன் {நெருப்பை} எப்போது வணங்க வேண்டும்}. மேலும், சமரசமில்லாத அறத்தோடு இருக்க அவன் {நெருப்பை} எப்போது வணங்க வேண்டும் ஓ அற்புதமான மங்கையே, ஆசைகள், ஏக்கம், விருப்பம் ஆகியவை இல்லாமல், நான் இந்த உலகத்தில் வாழ இவை அனைத்தையும் எனக்குச் சொல்\" என்று கேட்டார்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"உற்சாகமுடைய அந்த முனிவரால் {தார்க்ஷ்யரால்} இப்படிக்கேட்கப்பட்டு, கற்க ஆவலோடும், உயர்ந்த புத்தி கூர்மையோடும் இருக்கும் அவரைக் {தார்க்ஷ்யரைக்} கண்ட சரஸ்வதி, இந்தப் பக்தி மிக்க மங்களரமான வார்த்தைகளை அந்த அந்தணர் தார்க்ஷ்யரிடம் சொன்னாள்.\nசரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, \"எவன் வேத கல்வியில் ஈடுபட்டு, புனித தன்மையோடும், மன அமைதியோடும் கடவுள் தன்மையை முறையான வழியில் உணர்கிறானோ, அவன் தெய்வீக உலகங்களுக்கு உயர்ந்து, தேவர்களோடு சேர்ந்து தலைமையான பேரின்பத்தை அடைகின்றான். மீன்களும், மலர்களும், தங்க குவளை மலர்களும் நிறைந்த பல பெரிய, அழகிய, தெளிவான, புனிதமான தடாகங்கள் அங்கு இருக்கின்றன. அவை கோவிலைப் போன்றன. அவற்றைக் காண்பதே துன்பத்தை விலக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்டு, தங்க நிறத்துடன் இருக்கும் அறம்சார்ந்த அப்சரஸ்களால் வழிபடப்படும் பக்தியுள்ள மனிதர்கள், அத்தடாகங்களின் கரைகளில் மனநிறைவோடு வசிக்கின்றனர்.\nஎவன் பசுவை (அந்தணர்களுக்கு) தானமளிக்கிறானோ அவன் உயர்ந்த உலகங்களை அடைகிறான்; எருதுகளைக் கொடுப்பவன் சூரிய உலகங்களை அடைகிறான்; உடைகள் கொடுப்பவன் சந்திர உலகத்தை அடைகிறான்; தங்கம் கொடுப்பவன் தேவர்களின் நிலையை {இறவா நிலையை} அடைகிறான். ஓடிப்போகாததும், எளிதாகப் பால் கறப்பதுமான அழகிய பசுவுடன் கன்றையும் சேர்த்துக் கொடுப்பவன், அந்த விலங்கின் உடலில் எத்தனை முடிகள் இருந்தனவோ, அவ்வளவு வருடங்கள் தேவ லோகத்தில் வாழ்வான். கலப்பை இழுக்கவும், சுமை தாங்கவும் இயன்ற பலமிக்க, சக்திவாய்ந்த, அழகிய இளம் எருதை தானமளிப்பவன், பத்துப் பசுக்களைத் தானம் கொடுத்தவன் அடையும் உலகங்களை அடைகிறான். கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபிலப் பசுவை தானம் கொடுத்துப் பின்பு பணத்தையும் கொடுப்பவனுக்கு, {அவன் இறந்த பின்னர்} அந்தப் பசுத் தனது சிறப்பு வாய்ந்த குணத்தாலே விரும்பியதைக் கொடுப்பதாக மாறி அவனையே வந்து அடைகிறது. பசுக்களைத் தானம் கொடுப்பவன், அந்த விலங்கின் மேனியில் இருந்த முடியின் எண்ணிக்கையளவுக்கு, தனது செயல்களுக்கான எண்ணற்ற கனிகளை அறுக்கிறான். மேலும் அவன், தனது மகன்கள், பேரன்கள் மற்றும் மூதாதையர் ஆகியோர் கொண்ட ஏழு தலைமுறைகளை அடுத்த உலகத்தில் (நரகத்தில் இருந்து) காக்கிறான். பொன்னால் செய்த அழகிய கொம்புகளுடனும், கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் எள்ளால் ஆன பசுவை {திலதேனுவை} அந்தணனுக்குப் பணத்துடன் தானமாகக் கொடுப்பவன் வசுக்களின் உலகங்களை எளிதில் அடைகிறான்.\nதான் செய்த செயல்களின் மூலமே மனிதன், பெருங்கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட கப்பலைப் போல, தீய ஆவிகள் ஆக்கிரமித்திருக்கும் இருள்நிறைந்த பாதாள உலங்களுக்கு (தனது ஆசைகளாலேயே} வீழ்கிறான்; ஆனால் அந்தணர்களுக்கு அவன் கொடுத்த பசுத் தானம் அவனை அடுத்த உலகில் காக்கிறது. தனது மகளைப் பிரம்ம விவாக முறைப்படி கொடுப்பவனும், அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுப்பவனும், பிற பரிசுகளைத் தானமாகக் கொடுப்பவனும் புரந்தரனின் உலகங்களை அடைகிறார்கள். ஓ தார்க்ஷ்யா, நியாயமுள்ளவனாக, அறம்சார்ந்த மனிதனாக எவன் தொடர்ந்து ஏழு வருடங்கள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்கிறானோ, அவன் மேலும் கீழுமான தனது ஏழு தலைமுறைகளைத் தனது செயல்கள் மூலம் தூய்மைப்படுத்துகிறான்\" என்றாள் {சரஸ்வதி}.\nதார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, \"ஓ அழகிய மங்கையே, வேதங்கள் சொல்லியபடி புனித நெருப்பைக் காக்கும் விதிகளைக் கேட்டு நிற்கும் எனக்கு அதை விளக்குவாயாக. இப்போது நான் உன்னிடமிருந்து புனித நெருப்பைப் பேணுவதற்கான காலத்தால் புகழப்படும் விதிகளைக் கற்கப் போகிறேன்\" என்றார்.\nLabels: சரஸ்வதி, தார்க்ஷ்யர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் ��கிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ���டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-50-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-29T04:18:04Z", "digest": "sha1:QR5QBP2SA2YO5UELPGHDFYJIQW6Q3END", "length": 5819, "nlines": 81, "source_domain": "pazhangudi.com", "title": "'ஒரு 50 ருபாயாவது செலவுக்கு கொடுயா' என்று லாரி டிரைவரிடம் கொஞ்சிய போலிஸ்! - Pazhangudi", "raw_content": "\nHome தமிழ்நாடு ‘ஒரு 50 ருபாயாவது செலவுக்கு கொடுயா’ என்று லாரி டிரைவரிடம் கொஞ்சிய போலிஸ்\n‘ஒரு 50 ருபாயாவது செலவுக்கு கொடுயா’ என்று லாரி டிரைவரிடம் கொஞ்சிய போலிஸ்\nதேனிமாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு வாகன சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த காவலர் ஒருவர் காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் ஒ��்றை மறித்து, 50 ரூபாயாவது செலவுக்கு குடுத்திட்டு போ என கேட்க ஓட்டுனர் மறுத்துள்ளார்.\nநீங்களே பணம் தரவில்லை என்றால் போலீசை யார் கவனிப்பார்கள் என்றும், தங்கள் பிழைப்பு வடிவேல் காமெடி போல பரிதமாக உள்ளதாகவும் கூறி புலம்பிய காவலர், ஒரு கட்டத்தில் பணம் வேண்டாம் சாப்பிட ரெண்டு கேரட்டையாவது கொடு என கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே சோதனை சாவடியில் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..\nமேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleசிவனின் தலையில் நின்று படம் எடுத்த நாகம்\nNext articleபட்டப்பகலில் நடு ரோட்டில் தீக்குளித்து இறந்த இளம்பெண் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள்\n60அடி தென்னை மரத்தில் அசால்டாக ஏறும் பிரபல தமிழ்ப்பட நடிகை\nஇறப்பதற்கு முன் வடிவேலு பாலாஜி தனிமையில் கண்ணீர் விட்டு அழும் காட்சி\nகழிவறைக்குள் வைத்து கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு தீயாய் பரவும் ஆச்சரியமூட்டும் அதிசய வீடியோ\nகடைசி வரை பிரியாமல் இருந்த அண்ணன் தங்கை நொடி பொழுதில் சேர்ந்து மரணித்த உடன்பிறப்புகள்\nபயங்கர மாடர்னாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tesla/model-3", "date_download": "2020-09-29T04:41:55Z", "digest": "sha1:3667FJTU5RHEH55ZFBW6ZXIFMG524D32", "length": 11121, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "டெஸ்லா மாடல் 3 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n15 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - ஜூன் 15, 2021\nமுகப்புபுதிய கார்கள்டெஸ்லா கார்கள்டெஸ்லா மாடல் 3\nAlternatives அதன் டெஸ்லா மாடல் 3\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடெஸ்லா மாடல் 3 படங்கள்\nஎல்லா மாடல் 3 படங்கள் ஐயும் காண்க\nடெஸ��லா மாடல் 3 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுமாடல் 3 ஆட்டோமெட்டிக், எலக்ட்ரிக் Rs.70.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடெஸ்லா மாடல் 3 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மாடல் 3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மாடல் 3 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the on-road விலை அதன் டெஸ்லா மாடல் 3\nஐஎஸ் டெஸ்லா மாடல் 3 comes with ஆட்டோமெட்டிக் transmission\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஎல்லா உபகமிங் டெஸ்லா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584137&Print=1", "date_download": "2020-09-29T04:55:24Z", "digest": "sha1:3H3DWR5C3BIBPGIGTOGOZEUJUPBZLRVR", "length": 8279, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாவட்டத்தில் 175 பேர் கைது; 79 வாகனங்கள் பறிமுதல்| Dinamalar\nமாவட்டத்தில் 175 பேர் கைது; 79 வாகனங்கள் பறிமுதல்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது, அவசியமின்றி சுற்றித் திரிந்த, 175 பேர் கைது செய்யப்பட்டனர். 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி., சக்தி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவுதலை தடுக்க, நேற்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்ட மக்கள், முழு ஒத்துழைப்பு வழங்கினர். மேலும், அவசியமின்றி சுற்றித்திரிந்த, 175 பேரை கண்டறிந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்ச், 25 முதல், ஜூலை, 26 வரை, 11 ஆயிரத்து, 254 வழக்குகள் பதிந்து, 14 ஆயிரத்து, 790 பேர் கைது செய்யப்பட்டு, 5,634 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெண்ணந்தூர் கிராமங்களில் மஞ்சள் காமாலை பாதிப்பு\nதனியார் மருத்துவமனைகளில் மருத்துவ அலுவலர் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசி��ிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97923-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-29T05:41:18Z", "digest": "sha1:SHGJP7KJRFDESFYSXUNVDUXPFSOVEBKZ", "length": 8863, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "ஆந்திர புதிய தலைநகர் அமராவதியில் ஏழைகள் பெயரில் நிலம் வாங்கி மோசடி ​​", "raw_content": "\nஆந்திர புதிய தலைநகர் அமராவதியில் ஏழைகள் பெயரில் நிலம் வாங்கி மோசடி\nஆந்திர புதிய தலைநகர் அமராவதியில் ஏழைகள் பெயரில் நிலம் வாங்கி மோசடி\nஆந்திர புதிய தலைநகர் அமராவதியில் ஏழைகள் பெயரில் நிலம் வாங்கி மோசடி\nதெலுங்கு தேசம் கட்சி ஆண்ட போது ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதியை சுற்றி கோடிக்கணக்கான ரூபாய்க்கு நில மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமராவதி மையப் பகுதியில், 2014- 15 காலகட்டத்தில் 220 கோடி ரூபாய்க்கு 761 ஏக்கர் நிலம் பரம ஏழைகளின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலம் 797 நபர்களின் பெயரில் வாங்கப்பட்டாலும் இவர்களில் யாருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக மாத வருமானம் இல்லை என்பதுடன் 529 பேருக்கு பான் அட்டையும் இல்லை என்பதை கண்டுபிடித்த ஆந்திர சி.ஐ.டி. போலீசார், ஏமாற்றுதல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தெலுங்கு தேச முன்னாள் அமைச்சர்கள் புல்லா ராவ், நாராயாணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமலாக்கப்பிரிவு கையில் எடுத்துள்ளது.\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்..\nஓ.ராஜா நியமனம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nஓ.ராஜா நியமனம் ரத்து - உய��்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசேகர்ரெட்டி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் : வழக்கை முடித்து வைத்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் லஷ்கர் அமைப்பின் தளபதிகள் என தெரியவந்துள்ளது\nபாலியல் வன்கொடுமை வழக்கு:அனுராக் காஷ்யப்பை கைது செய்ய மும்பை போலீசுக்கு 7 நாள் கெடு\nநாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 70,589 பேருக்கு கொரோனா உறுதி\nகோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் திடீர் தர்ணா\nசீனாவின் சவாலை எதிர்கொள்ள எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவித்த இந்தியா.\nதமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா, 70 பேர் உயிரிழப்பு..\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilminutes.com/sports/dhoni-and-raina-babies-photo-in-csk-instagram/cid1252727.htm", "date_download": "2020-09-29T05:50:19Z", "digest": "sha1:7ZJSQSC5DMD3QMWEXMEOMFQ55GRIU5IV", "length": 5579, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "சிங்கக்குட்டிகள் களமிறங்கிவிட்டது: தோனி, ரெய்னா குழந்தைகளின் அட்டகாசமான புகைப்படம்", "raw_content": "\nசிங்கக்குட்டிகள் களமிறங்கிவிட்டது: தோனி, ரெய்னா குழந்தைகளின் அட்டகாசமான புகைப்படம்\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளுக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 21ஆம் தேதி துபாய் செல்ல இருப்பதாகவும்\nஇந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டது\nசெப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இந்த போட்டிகளுக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 21ஆம் தேதி துபாய் செல்ல இருப்பதாகவும் அதற்கு முன் 16ஆம் தேதி சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 10 பவுலர்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது\nஇந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் ரெய்னாவின் குழந்தைகள் ஒன்றாக கட்டிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருப்பது போன்றும் அதன் அருகில் இரண்டு சிங்ககுட்டிகள் விளையாடுவது போன்றும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது\nசிங்கக்குட்டிகளான சிஎஸ்கே வீரர்கள் களமிறங்க தயாராகிவிட்டன என்பதை குறிப்பதற்காக இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27227/", "date_download": "2020-09-29T04:19:37Z", "digest": "sha1:AN5YOHBCIRZ4JU2H56VFGC4NXB36D6J6", "length": 20776, "nlines": 287, "source_domain": "tnpolice.news", "title": "போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது – POLICE NEWS +", "raw_content": "\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய ��ண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது\nசென்னை : கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு\nவறுமையில் வாடுவோர்க்கு, தன்னிடமுள்ள செல்வத்தை கொடுத்து உதவுதலும், அந்த செல்வத்தின் பயனால் தானும் அனுபவித்து இன்பமாக வாழ்தலும் இல்லாதவரிடத்தில், கோடி கோடியாக செல்வம் இருந்தாலும், அதனால் எவ்வித பயனுமில்லை என்பதே உண்மையாகும்.\nசெல்வத்தின் பயனே ஈதலாகும் என்பான் வள்ளுவன். அந்த செல்வத்தை நாமும் சரியாக அனுபவித்து, அடுத்தவருக்கும் கொடுத்து, அவர்களுடைய வறுமையை போக்குவதால், அவர்களுடைய அகத்திலும் முகத்திலும் தோன்றும், மகிழ்ச்சியாலே இன்பம் அடைவதே மிகச்சிறந்த ஒன்றாகும். கோடி கோடியாக செல்வத்தை சேர்த்து வைத்து அதை யாருக்கும் பயனில்லாமல் அடுக்கி வைத்து பார்ப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.\nகொடுப்பதே உயர்வு, 1005 திருக்குறளை பின்பற்றும் வகையில், இன்று திங்கட்கிழமை 06.04.2020 நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, பல குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரவோயல் இன்ஸ்பெக்டர் அவர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி T4 மதுரவாயல் காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் T. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.\nமேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கக்கூடிய காவலர்களுக்கும், உணவு. வெஜிடேபிள் பிரியாணி வழங்கப்பட்டது சாலையோரங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் மதிய உணவாக பிரிஞ்சி சாதம், ஊறுகாய் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.\nஐந்து கிலோ புழுங்கல் அரிசி, ஒரு கிலோ துவரம் பர��ப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில், ஒரு சேமியா பாக்கெட் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.\nஉணவு வழங்கப்பட்ட பகுதிகள்:- போரூர் சிக்னலில் இருந்து ஆர்-8 வடபழனி காவல் நிலையம் வரைக்கும் மற்றும் கண்டோன்மெண்ட் பகுதி.\nகொள்கைக் கொண்டு, இந்த நிகழ்ச்சிகளை சிரமம் பாராமல் அயராது உழைத்து ஏழை எளிய மக்களை நேசித்து வரும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர்.முகமது மூசா, அவர்களது நற்செயல்களை குறித்து பாராட்டுகிறோம்.\n86 காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஜோசப் நிக்சன் அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு […]\nஏ.எஸ்.பி.யின் உதவியால் நெகிழ்ந்த குழந்தைகள்\nமதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன\nசர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்\nகோவை மாநகரில் ஜக்கம்மா வேடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,880)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,012)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,700)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,670)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,658)\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-29T03:10:16Z", "digest": "sha1:BSMTE3NSBEGFSUFRT4F4V7X42RX6QDC7", "length": 12772, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு | CTR24 ஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் பெப்பிரவரி 22, 2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகனும், மரிய கருணாகரி ஜீவகுமாரின் பாசமிகு சகோதரரும், ஜீவகுமார் கிறிஸ்ரோப்பரின் அன்பு மைத்துனரும், பிரியா – குமணா, சிந்தியா – நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும். திரு. திருமதி மரியநாயகம் (ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பரின் அன்பு மருமகனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு\n01/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்\n02/03/2019 சனிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலு��்\nகாலை 10:00 மணி தொடக்கம் 14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள\nSt Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7777 Steels Ave East, Markham இலுள்ள Christ the King Catholic Cemetery க்கு எடுத்துச்செல்லப்படும்.\nஜீவகுமார்: (வீடு) 416 773 1379,\nஜீவகுமார்: (செல்லிடப்பேசி) 416 420 7845.\nடிலிப்குமார் : 416 857 6406.\nPrevious Postமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான வழக்கு நாளை வரை Next Postகனடாவின் என்டீபீயின் தலைவர் ஜக்மீட் சிங், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பார்னபி தெற்கு நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் வெற்றி\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/iit-professor-sets-a-question-about-dew-factor-for-csk-match.html", "date_download": "2020-09-29T03:03:45Z", "digest": "sha1:OAUGZU54VADOTXTZV67FK5GTMC7WRKWG", "length": 4933, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "IIT Professor sets a question about dew factor for CSK match | Sports News", "raw_content": "\n’இந்தமுறை செமயா விளையாண்டிருக்கேன்.. ஆனா என் மகளோ’.. ரோஹித்தின் வைரல் கமெண்ட்\nநம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல.. வேற லெவல் கேட்ச் பிடித்து அசத்திய தினேஷ் கார்த்திக்\n'நீங்களும் இத பண்ணனும்'.. ஸிவா தோனி முன்வைக்கும் கோரிக்கைய பாருங்க.. வைரல் வீடியோ\n'உலககோப்பையில 'கேதர் ஜாதவ்' விளையாடுவாரா'... 'இரண்டு பேருல' யாருக்கு 'ஜாக்பாட்' அடிக்கும்\n‘ஃபீல்டிங்கின் போது பலத்த காயமடைந்த சிஎஸ்கேவின் அதிரடி பேட்ஸ்மேன்’.. ப்ளே ஆஃப்பில் விளையாடுவது சந்தேகம்\n‘ரசலின் சாதனையை ஒரே பந்தில் தகர்தெறிந்த மலிங்கா’..ப்ளே ஆஃப் வாய்ப்பை கைப்பற்ற போராடும் கொல்கத்தா\n எதுக்கு கெய்ல் காலை புடிச்சாரு தீபக் ஷகர்\n‘மறுபடியும் அஸ்வின கோபப்பட வைச்சிடீங்களே’.. அப்டி என்ன பண்ணாரு ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/08/21257/", "date_download": "2020-09-29T05:51:37Z", "digest": "sha1:K65WGWMZUERBRRWWGDPJY2PUS6T5PA57", "length": 61845, "nlines": 423, "source_domain": "www.capitalnews.lk", "title": "அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்றனர்! - CapitalNews.lk", "raw_content": "\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த\nபுதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\nநாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே\nஅரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பம்\nகொவிட் 19 அச்சம்: பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்\nகொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பரீட்சை...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைவு\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற���வந்த மேலும் 2 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபிக்பொஸ் பிரபலம் முகின் ராவ் குறித்து வெளியான முக்கிய தகவல்\nபிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகென் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவை சேர்ந்த முகென் ராவ், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 இல்...\nஇலங்கையின் பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஇலங்கையின் பிரபல நடிகரும் மேடைக் கலைஞருமான டெனிசன் குரே தமது 68வது வயதில் உயிரிழந்தார். சிங்கள திரைப்பட உலகின் பிரபல நடிகரும் மேடை நாடக கலைஞருமான டெனிசன் குரே உடல்நலக் குறைவால் இன்று காலை...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\n��ிக்பொஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஇன்றைய ராசிபலன் – 29.09.2020\nஇன்றைய ராசிபலன் – 28.09.2020\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nபிளாஸ்டி சைக்கிள் – லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு\nபிளாஸ்டிசைக்கிள், லாப்ஸ் மற்றும் க்ளோமார்க் சிறப்பு அங்காடிகளை தங்கள் சேகரிப்பு தொட்டி வலைப்பின்னலில் இணைத்துள்ளது. பிளாஸ்டிசைக்கிள், இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது. சூப்பர்மார்க்கெட் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும் பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nIPL T20 தொடரின் 10 ஆவது போட்டி இன்று\n13ஆவது IPL இருபதுக்கு 20 தொடரின் 10 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், Royal Challengers Bangalore மற்றும் Mumbai Indians ஆகிய அணிகள் மோதவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில்...\nஇலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தத்...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nகொவிட் 19 அச்சம்: பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்\nகொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பரீட்சை...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைவு\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்குத் திரும்ப��யுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,...\nநாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...\nகொரோனா தொற்று குறித்து வெளியான தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 208...\nகொரோனா தொற்று அச்சம் – மூடப்படும் இலங்கைத் தூதரகம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பணியாளர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தூதரகத்தின் தங்குமிட விடுதியிலுள்ள 44 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குவைத்திலுள்ள இலங்கைத்...\nபிக்பொஸ் பிரபலம் முகின் ராவ் குறித்து வெளியான முக்கிய தகவல்\nபிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகென் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவை சேர்ந்த முகென் ராவ், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் சீசன் 3 இல்...\nஇலங்கையின் பிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஇலங்கையின் பிரபல நடிகரும் மேடைக் கலைஞருமான டெனிசன் குரே தமது 68வது வயதில் உயிரிழந்தார். சிங்கள திரைப்பட உலகின் பிரபல நடிகரும் மேடை நாடக கலைஞருமான டெனிசன் குரே உடல்நலக் குறைவால் இன்று காலை...\nரோஜா சீரியலை தோற்கடித்த மெகா சீரியல்… விபரம் உள்ளே…\nதமிழ் முன்னணி மெகா தொடர்களில் இரசிகர்கள் மத்தியல் மிகவும் பிரபலமான தொடராக இதுவரை ரோஜா சீரியல் இருந்தது. தொலைக்காட்சிகளில் இதுவரை ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் TRP ரேட்டிங்கில் முதன்மையில் இருந்து வரும் ஒரே சீரியல் ரோஜா...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னொரு நடிகையா\nநடிகை லட்ச���மி மேனன் தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...\nதனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்த எஸ்.பி.பி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே உத்தரவு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். அங்கிருந்த தனது பூர்வீக...\nஇன்றைய ராசிபலன் – 29.09.2020\nஇன்றைய ராசிபலன் – 28.09.2020\nஇன்றைய ராசிபலன் – 27.09.2020\nஇன்றைய ராசிபலன் – 26.09.2020\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பலரது அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nபிளாஸ்டி சைக்கிள் – லாப்ஸ் வலைப்பின்னலில் இணைவு\nபிளாஸ்டிசைக்கிள், லாப்ஸ் மற்றும் க்ளோமார்க் சிறப்பு அங்காடிகளை தங்கள் சேகரிப்பு தொட்டி வலைப்பின்னலில் இணைத்துள்ளது. பிளாஸ்டிசைக்கிள், இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமாகக் குறைப்பதில் ஒரு ஊக்கியாக தொடர்ந்தும் செயற்படுகின்றது. சூப்பர்மார்க்கெட் விற்பனை நிலையங்களில் சேகரிப்பு தொட்டிகளை...\nபுதிய மாற்றங்களுடன் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தை\nகொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. 'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' (Hyper leap...\nARM நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை\nபிரித்தானியாவை தளமாகக் கொண்ட கணினி Chip களுக்கான தயாரிப்பில் முன்னணியில் திகழ்ந்த ARM நிறுவனம் அமெரிக்காவின் Nvidia நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ARM நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...\nவிவசாயிகளுக்கு வெகுமதிகளை வழங்கிய DIMOவின் மஹிந்திரா\nவிவசாயிகள் எதிர்வரும��� பெரும் போகத்திற்கு தயாராக உதவிய DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம் ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது. DIMO விவசாய இயந்திர பிரிவானது...\nமலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer\nஉலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி...\nIPL T20 தொடரின் 10 ஆவது போட்டி இன்று\n13ஆவது IPL இருபதுக்கு 20 தொடரின் 10 ஆவது போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், Royal Challengers Bangalore மற்றும் Mumbai Indians ஆகிய அணிகள் மோதவுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில்...\nஇலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் சபை இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தத்...\nCSK அணி குறித்து வெளியான தகவல்\nசுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...\nடுபாய் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைமையகம் மூடப்பட்டது – ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தப்படுமா\nடுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு...\nஇந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders அதிரடி வெற்றி\nஇந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் Kolkata Knight Riders அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது IPL தொடரின் 8 ஆவது போட்டி அபுதாபியில் அமைந்துள்ள...\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களா\nஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது. பல���து அபிப்ராயத்தைக் கேட்டு தெரிந்து கொண்டாலும் தங்கள் மனதில் உள்ளதை வெளியிட மாட்டார்கள். எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப்...\nகுழந்தைகளின் தொப்புகொடியில் இவ்வளவு விடயம் உள்ளதா\nகுழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை,...\nஎண் ஒன்பதில் பிறந்தவர்கள் இப்படியா இருப்பார்கள்\nமனப்போராட்டத்துடன் செயல்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்...\nஇலங்கை – இந்திய ஆய்வாளர்கள் பங்கேற்கும் ஆய்வுரைத்தொடர் நாளை ஆரம்பம்\nதமிழாய்வில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் “மணற்கேணி” ஆய்விதழ் நடத்தவிருக்கும் “ஆய்வு உலா” இணையவழி ஆய்வுரைத் தொடரில் இலங்கை ஆய்வாளர்களின் ஆய்வுரைகளும் இடம்பெற உள்ளன. இந்த ஆய்வரங்கு 13.09.2020 அன்று ஆரம்பமாகிறது. இது தொடர்பான அழைப்பிதழ்...\nகொழும்பில் நடைபெறவுள்ள “Back 2 Music” பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி\nகொழும்பில் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி Back 2 music எனும் மாபெரும் இசைக்கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஹாரமகாதேவி திறந்த அரங்கில் பிற்பகல் 6 மணி...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து...\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த\nதமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி மற்றும் ந��்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது...\nபுதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\n20 ஆவது திருத்ததின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார். 20...\nநாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே\nதற்போதைய அரசாங்கம், நாட்டை பாரிய அழிவு நிலைமையிலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...\nஅமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்றனர்\nஶ்ரீ லங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nஇதன்படி போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, டீ பி ஹேரத், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nஇதேவேளை சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர , கமத்தொழில்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே , ,வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ பி ரட்னாயக்க மற்றும் ராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, சதாசிவம் வியாழேந்திரன், ஜானக்க வக்கும்புர உள்ளிட்ட பலர் இன்று தங்களது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவடக்கிற்கு காணி – பொலிஸ் அதிகாரங்கள் இல்லை : இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர\nNext articleநடிகர் பிரபாஸ் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள்...\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் :...\nபுதிய அரசியலமைப்பின் மூலம் மனித...\nநாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை...\nஅரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில்...\nஅரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும்...\nஆசிரியர்களின் பெயர் விபரங்கள் பொலிஸாரினால்...\nஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல்...\nஅங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின்...\nதேசிய கொடி – பௌத்த...\nஇடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து...\nசிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த\nதமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது...\nபுதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு\n20 ஆவது திருத்ததின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார். 20...\nநாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே\nதற்போதைய அரசாங்கம், நாட்டை பாரிய அழிவு நிலைமையிலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...\nஅரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பம்\n20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜய சூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/1000.html", "date_download": "2020-09-29T03:27:46Z", "digest": "sha1:VMZMDBHSCEYL4MGHAOIII56ZJXD26OG4", "length": 9958, "nlines": 94, "source_domain": "www.jaffnabbc.com", "title": "காட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல் | Jaffnabbc", "raw_content": "\nகாட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல்\nசீகிரியா, பஹத்கம காட்டுக்குள் நடத்தப்பட்ட பாரிய ஆபாசக் களியாட்ட வைபவம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவைளக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யுவதிகள் நிர்வாணமாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசீகரிய பஹத்கமவில் காணப்படும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் ‘டீப் ஜன்கல் பெஸ்டிவல் ஸ்ரீலங்கா ‘Deep Jungle Festival sri lanka ‘ என்ற பெயரில் 3 நாட்களை கொண்ட ஆபாச களியாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வுக்கான அனைத்து வசதிகளும் மிகவும் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன வசதியிலான மலசலகூட வசதிகள், குடி நீர் வசதிகள், படுக்கை அறைகள், ஜெனரேட்டர்கள் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nகுறித்த விருந்தில் பங்கேற்கும் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபா வீதம் மூன்று நாட்களுக்கு 90 ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் இணையத்தளம் மற்றும் குறித்த நிகழ்வு இடம்பெற்ற இடங்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தை அறிந்து அதிகாலை ஒரு மணிக்கு சென்ற பொலிஸார் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.\nஇதன்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டு இளைஞர் யுவதிகள் நிர்வாணத்துடன் காணப்பட்டுள்ளனர்.\nமேலும் 300 க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், 1500 பியர் டின்களும் பெருந்தொகையான ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச��சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என...\nJaffnabbc: காட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல்\nகாட்டுக்குள் நிர்வாண களியாட்டம் : 1000 இளைஞர், யுவதிகள் நிர்வாணமாக சுற்றிவளைப்பு : அதிரவைக்கும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-count-cross-2-90-laksh-in-tamilnadu-5-883-people-affected-today-2276409", "date_download": "2020-09-29T05:26:47Z", "digest": "sha1:J3EIBNY2PLK24TWKKUBS3NYKOZ5R3YGM", "length": 8205, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு! 5,883 பேருக்கு கொரோனா!! | Coronavirus Count Cross 2.90 Laksh In Tamilnadu! 5,883 People Affected Today!! - NDTV Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர்...\nமுகப்புதமிழ்நாடுதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு\nஇன்று மட்டும் 5,043 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,32,618 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று கொரோனா எண்ணிக்கை 5,883\nஇன்று மட்டும் 5,043 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்\nஒட்டு மொத்த பாதிப்பு 2,90,907 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.90 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,553 மாதிரிகளில் 5,883 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,90,907 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று மட்டும் 5,043 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,32,618 ஆக அதிகரித்துள்ளது. இன்று 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையை பொறுத்த அளவில் தற்போது 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,883 பேரில் 986 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,08,124 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,290 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தல்கொரோனா அப்டேட்கொரோனா குறித்த செய்திகொரோனா தமிழகம்கொரோனா தமிழ்நாடு\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_News.asp?id=1", "date_download": "2020-09-29T03:01:11Z", "digest": "sha1:4XFHNQHE6NLNGERRKENFPQRB33A6TBJO", "length": 5197, "nlines": 81, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.107:16:51 AM\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,06,057 பேர் பலி5:56:45 AM\nஐபிஎல் 2020: டி20 சூப்பர் ஓவர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி11:53:17 PM\nராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு9:47:35 PM\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி9:18:33 PM\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல்ஹாசன் நன்றி8:54:26 PM\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி8:41:36 PM\nஅனைத்து கட்சி வேட்பாளர் விபரங்கள் உள்ளே\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/05/", "date_download": "2020-09-29T03:09:38Z", "digest": "sha1:RQV6H3VGYH72QCDNT7AMYY43LGDVVELP", "length": 5068, "nlines": 182, "source_domain": "sudumanal.com", "title": "May | 2013 | சுடுமணல்", "raw_content": "\nஇன்று சனிக்கிழமை. மாலை நேரம். வழமைபோல் எனக்கு லீவு. நானும் மயிலனும் வைன் குடித்துக் கொண்டிருந்தோம். மைலன் பக்ரரியிலை என்னோடை வேலைசெய்யிறவன். வழமையாக மே மாதம் அதுவும் நடுப் பகுதியும் தாண்டிவிட்டது. நல்ல வெயில் எறிக்க வேணும். ஆனால் ஒரே மழை. இரண்டு கிழமையாக ஒரே மழை. குளிர்வேறை. அதாலைதான் வைன். இல்லாட்டி பியர் போத்தலோடை இருந்திருப்பம்.\nபுகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்\nIn: கட்டுரை | விமர்சனம்\nஇலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.\nZOOM - குமிழி விமர்சன அரங்கு\nகு��ிழி- நாவல் மீதான வாசிப்புகள் (15)\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nகுமிழி - வெளியீடு சூரிச் 06.09.20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/black-tigers-mejor-malarvizhi-mejor-anthiraa-captain-santhiya-memorial/", "date_download": "2020-09-29T02:57:57Z", "digest": "sha1:CU7SKAQCJXC4OB27RDZJNJ24TQE2VNO7", "length": 22305, "nlines": 326, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி மேஜர் மலர்விழி உட்பட ஏனைய கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nகரும்புலி மேஜர் மலர்விழி உட்பட ஏனைய கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்\nமார்ச் 31, 2020/தேசக்காற்று/வீரவணக்க நாள்/0 கருத்து\nகரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா வீரவணக நாள் இன்றாகும்.\n31.03.2000 அன்று ‘ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையின் போது ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எதிரியின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தெறிவதற்கு வழியமைத்துவிட்டு வெற்றியுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா / சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.\nவீரத்தின் சிகரங்களாக 31.03.2000 அன்று தம் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்த்து மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த தாமரைக்குளப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து மகிழ்வோடு எங்கள் தேசத்தின் நினைவுக் கற்களில் அழியாதபடி ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக தங்கள் பெயரையும் பொறித்துக்கொண்டார்கள்.\n|| தாய்மண்ணின் விடியலுக்காக வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசப்புயல்கள்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவ��ி வெளியிடப்படாது.\n← கரும்புலி கப்டன் சத்தியா\nகரும்புலி மேஜர் ஆந்திரா →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/04145248/Lord-Ram-Is-With-Everyone-Priyanka-Gandhi-Ahead-Of.vpf", "date_download": "2020-09-29T04:36:41Z", "digest": "sha1:XSN57KIL7ELR7ITHXNOLZ5EMJADIEWEB", "length": 10309, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Lord Ram Is With Everyone\": Priyanka Gandhi Ahead Of Ayodhya Ceremony || ராமர் கோவிலுக்கு அடிக்கல்: “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வு” - பிரியங்கா காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமர் கோவிலுக்கு அடிக்கல்: “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வு” - பிரியங்கா காந்தி + \"||\" + \"Lord Ram Is With Everyone\": Priyanka Gandhi Ahead Of Ayodhya Ceremony\nராமர் கோவிலுக்கு அடிக்கல்: “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நிகழ்வு” - பிரியங்கா காந்தி\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வு என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வாக உள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “ எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை தீன்பந்து ராமா என்ற பெயரின் சாராம்சம். ராம் எல்லோரிடமும் இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.\nமேலும், “ராமர் மற்றும் தாய் சீதையின் அருள் உரை மற்றும் அருளால், ராம்லாலா கோயிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான ஒரு நிகழ்வாக மாறி உள்ளது” என்று தனது டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..\n2. சீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக் சுமர்-டெம்சோக் பகுதியில் அதி நவீன பீரங்கிகளை குவிக்கும் இந்தியா\n3. கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்\n4. கிருஷ்ணர் ஜென்மபூமி - ஈத்கா மசூதி வழக்கு: மசூதியை அகற்றக் கோரும் மனு 30 ஆம் தேதி விசாரணை\n5. பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582676&Print=1", "date_download": "2020-09-29T03:36:05Z", "digest": "sha1:ATSV5Q4PC5MFS3TTO2HJAPVHISMIY6B4", "length": 9398, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நிரம்பியது வீராணம் ஏரி நடப்பாண்டில் 2ம் முறை| Dinamalar\nநிரம்பியது வீராணம் ஏரி நடப்பாண்டில் 2ம் முறை\nகாட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதில், இரண்டாவது முறையாக ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி கொள்ளளவு 47.50 அடி. ஜூன் மாதத்தில், வீராணம் ஏரியின் நீர் மட்டம் 40 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால், சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் குறைக்கப்பட்டது.இந்நிலையில், மேட்டூர் அணையில், ஜூன் 12ம் தேதியும், கல்லணையில் 16ம் தே���ியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி திறக்கப்பட்ட தண்ணீர், ஜூன் 21ல், கீழணை வந்தது.வீராணம் ஏரியை முதலில் நிரப்புவதற்காக, கீழணை நிரம்பாமலே, தண்ணீர் வந்த நாளில் இருந்தே, வடவாற்றில் திறக்கப்பட்டது.\nஇதனால், வீராணம் ஏரி வேகமாக நிரம்பியது. முழு கொள்ளளவான, 47.50 அடியை நேற்று நள்ளிரவு எட்டியது.ஏரி கரை மட்டத்தில் இருந்து 8.5 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது ஏரியில், 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு 59 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.வீராணம் ஏரி 2019ல் ஐந்து முறை நிரம்பியது. இந்த ஆண்டு ஜனவரி, 22ம் தேதி, முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, இரண்டாவது முறையாக நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பொய் செய்தி போட்டால் வழக்கு போடுவேன்'(1)\nடெங்கு பரவும் அபாயம் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583523&Print=1", "date_download": "2020-09-29T04:24:06Z", "digest": "sha1:UXT76JRK5KQF5IHI7B76VZL7IGLSP6AT", "length": 7865, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தனிமை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,| Dinamalar\nதனிமை பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,\nசென்னிமலை: பெருந்துறை யூனியன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, காஞ்சிகோயில் சாலை, தாஷ்கண்ட் வீதி பகுதி, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சில நாட்களுக்கு முன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில், 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை, தனது சொந்த நிதியில் இருந்து, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் வழங்கினார், பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன், செயலாளர் பழனிச்சாமி, கைலங்கிரி குப்புசாமி, வைகைதம்பி உள்ளிட்ட பலர் அவருடன் சென்றனர்.\nஉடனுக்குடன் உண்ம��� செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க., நிர்வாகி உள்பட 2 பேருக்கு கொரோனா\nஊழியருக்கு வைரஸ் தொற்று: வனச்சரக அலுவலகம் மூடல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583578&Print=1", "date_download": "2020-09-29T04:58:28Z", "digest": "sha1:3AUMV4GTWKHOMTDHBTUM3VLTQTFJFC6H", "length": 9688, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஏரியில் கொட்டிய ஷூ நிறுவன கழிவுகள்; தொழிலாளர்கள் சென்ற பஸ் சிறைபிடிப்பு| Dinamalar\nஏரியில் கொட்டிய ஷூ நிறுவன கழிவுகள்; தொழிலாளர்கள் சென்ற பஸ் சிறைபிடிப்பு\nபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, தனியார் ஷூ நிறுவன கழிவுகளை ஏரியில் கொட்டப் பட்டதை அறிந்த கிராம மக்கள், நேற்று காலை, தொழிலாளர்கள் பணிக்கு சென்ற, 10க்கும் மேற்பட்ட பஸ்களை சிறைபிடித்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில், தனியார் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, 6,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனாவால், தற்போது சுழற்சி முறையில், 3,000 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் கழிவுகளை லாரிகளில் கொண்டுச்சென்று, போச்சம்பள்ளி அடுத்த மாதம்பதி ஏரியில், நேற்று முன்தினம் இரவு கொட்டி உள்ளனர். அதேபோல், நேற்று காலையும் ஒரு லாரி முழுவதும் கழிவுகள் கொண்டு வரப்பட்டு, மாதம்பதி பகுதி சாலையோரம் கொட்டினர். அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள், லாரி மற்றும் அவ்வழியாக, ஷூ நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற, 10க்கும் மேற்பட்ட பஸ்களை சிறைபிடித்தனர். ஏரியில் கொட்டப்பட்ட கழிவில், தொழிலாளர்கள் பயன்படுத்திய முகக்கவசம் அதிகளவில் இருந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். போச்சம்பள்ளி போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஷூ நிறுவன கழிவுகளை கொட்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்த��களை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: 'போக்சோ'வில் வாலிபர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586911&Print=1", "date_download": "2020-09-29T04:45:57Z", "digest": "sha1:VOSWRYSG2E2JA5Z6C7YCCGAXUJTRC5QW", "length": 7099, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இடுக்கியில் 59 பேருக்கு தொற்று | Dinamalar\nஇடுக்கியில் 59 பேருக்கு தொற்று\nஇடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா உறுதியானது.30 பேருக்கு தொடர்பு மூலமும், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 20 பேரும், வெளி நாடுகளில் இருந்து வந்த 9 பேரும் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 45 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n38,840ல் 35 பேருக்கு தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-mother-feeding-safe-in-dark-place-salivated-baby-483", "date_download": "2020-09-29T04:49:37Z", "digest": "sha1:EWZPEESRQ5F27Z3BOCSPJVAYCJFII5MH", "length": 12690, "nlines": 89, "source_domain": "www.timestamilnews.com", "title": "இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை - ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் - பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா - Times Tamil News", "raw_content": "\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி பாராட்டு.\nதலைவர்களே இல்லாமல் நடைபெற்ற தினகரன் கட்சியின் கூட்டம்.. யாருமே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க..\nவிவசாயி வேடத்தி��் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள். மேகதாது, நீட் தேர்வுக்கு நோ…\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nதலைவர்களே இல்லாமல் நடைபெற்ற தினகரன் கட்சியின் கூட்டம்..\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nஇருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை - ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் - பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா\nகுழந்தை பிறந்ததும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது. பகல், இரவு எந்த நேரம் அழுதாலும் குழந்தைக்கு பால் கொடுப்பதை கடமையாக செய்கிறாள். இது நல்லதுதான் என்றாலும் இரவு நேரத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\n· குழந்தையை தூக்கும் முன்பு பிரகாசமான விளக்கை போட்டுத்தான் தூக்கவேண்டும்.\n· இரவு குழந்தை அழுதால் பாலுக்காக மட்டுமே அழுவதாக நினைக்கவேண்டாம். வியர்வை, சிறுநீர் போன்ற பிரச்னையாலும் இருக்கலாம்.\n· கொசு, கரப்பான் போன்ற ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\n· தூக்கக் கலக்கத்துடன் பால் கொடுக்கவேண்டாம். நிதானமாக எழுந்து முகத்தை கழுவியபிறகு பால் கொடுக்க வேண்டும்.\nஅதேபோல் இருட்டு அல்லது விடிவிளக்கில் குழந்தைக்கு மருந்து கொடுக்கவே கூடாது. பிரகாசமான விளக்கு போட்டு, சரியான மருந்துதான் கொடுக்கிறீர்களா என்று பரிசோதனை செய்தபிறகே கொடுக்கவேண்டும். ஏனெனில் தூக்கக் கலக்கத்தில் வேறு ஏதேனும் மருந்தை மாற்றிக் கொடுத்துவிடலாம்.\nசின்னக் குழந்தைகளுக்கு எத்தனை உடை மாற்றினாலும் வாயில் இருந்து எச்சில் வடிந்துகொண்டே இருக்கும். கழுத்தைச் சுற்றி பிரத்யேக துணியைக் கட்டினாலும், அதைத்தாண்டி வடியும் எச்சிலை, ஜொள்ளு என்று சொல்வார்கள்.\n· நமது எச்சிலைப் போன்று இல்லாமல் குழந்தை வடிக்கும் ஜொள்ளு கூடுதல் கெட்டித்தன்மையுடன் இருப்பது இயல்புதான்.\n· பெரியவர்களைப் போல் எச்சிலை விழுங்குவது குழந்தைக்குத் தெரியாது என்பதால், வாயில் உருவாகும் எச்சில் ஜொள்ளாக வடிகிறது.\n· குழந்தையின் உடல் உறுப்புகள் வேகவேகமாக வளர்வதன் அறிகுறியாகத்தான் எச்சில் வடிவதை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n· பற்கள் இல்லாத நிலையில் குழந்தை உட்கொள்ளும் பால் மற்றும் பிற பொருட்களை செமிக்கும் தன்மை இந்த எச்சிலில் இருக்கும்.\nஅதிக ஜொள்ளு விடும் குழந்தைகள் வேகமாகப் பேசுவார்கள், நிறைய ஜொள்ளுவிட்டால் சீக்கிரம் பல் முளைக்கும் என்று சொல்லப்படுவதெல்லாம் இன்னமும் ஆய்வு மூலம் உறுதி செய்யப்படவில்லை.\nபிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா\nகுழந்தை பிறப்பு என்பது தம்பதிக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கே சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வு. அதனால் குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும் ஆளாளுக்கு வரிசையாக வந்து பார்ப்பார்கள். அன்பு மிகுதியால் வருகிறார்கள் என்றாலும், இவர்களை முறைப்படுத்த வேண்டும்.\n· பிறந்த குழந்தைக்கு சர்க்கரை நீரை நாக்கில் வைப்பதை ஒரு சடங்காக செய்வார்கள். இதனை நிச்சயம் தடுக்க வேண்டும்.\n· ஏனென்றால் குழந்தைக்கு சர்க்கரை தேவையில்லை. மேலும் சர்க்கரையில் அல்லது கொடுப்பவர் கையின் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.\n· ஒருசிலர் தன்னுடைய ராசியான கையினால் காசு கொடுக்கவேண்டும் என்று, பணம், காசு எடுத்து குழந்தையின் கையில் திணிப்பார்கள். இதுவும் தடுக்க வேண்டிய செயலாகும்.\n· குழந்தையை பார்த்தவுடன் எடுத்து முத்தம் தருவதற்கு யாரையும் அனுமதிக்கவே கூடாது.\nமுதல் சில மாதங்கள் குழந்தைக்கு எளிதில் தொற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அதனால் தாய், தந்தையைத் தவிர மற்றவர்கள் பச்சிளங் குழந்தையிடம் இருந்து விலகி நிற்பது நல்லது.\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/the-iconic-maruti-suzuki-alto-celebrates-with-40-lakh-delighted-indian-families/", "date_download": "2020-09-29T03:30:46Z", "digest": "sha1:XZ4NU3QTOV6QVK2XJO55SYX53RGUDSX5", "length": 17528, "nlines": 189, "source_domain": "in4net.com", "title": "இந்திய குடும்பங்களின் விருப்பமான ஐகானிக் மாருதி சூசூகி ஆல்டோ - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஇந்திய குடும்பங்களின் விருப்பமான ஐகானிக் மாருதி சூசூகி ஆல்டோ\n40 லட்சம் விற்பனை மைல்கல்லைத் தாண்டிய இந்தியாவின் ஒரே மகிழுந்து ஆல்டோ\nதொடர்ந்து 16 வருடங்களாக இந்தியாவின் அதிக விற்பனையாகும் நெ.1 மகிழுந்து\nநிகழ்நிலைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், எரிபொருள் திறன் உள்லிட்ட சிறப்பான வடிவமைப்பு காரணமாக முதல் முறையாக மகிழுந்து வாங்குவோரின் விருப்பமாக உள்ளது\nஇந்திய ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து பெஞ்ச்மார்க் அளவுகளை நிர்ணயித்து வரும் இந்தியாவின் அதிக விரும்பப்படும் மகிழுந்தான மாருதி சுசூகி ஆல்டோவின் மொத்த விற்பனை 40 லட்சங்களைத் தாண்டியதைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த வலுவான பாரம்பரியப் பிண்ணனி ஆதரவுடன், முதல் மகிழுந்து வாங்க ஆசைப்படும் 76% தங்கள் முதல் விருப்பமாக ஆல்டோவைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த���யாவின் அதிக விற்பனையாகும் மகிழுந்தாக முடிசூட்டப்பட்டுள்ள ஆல்டோ மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களின் ஈடு இணையற்ற நம்பிக்கை மற்றும் ஆதரவின்றி இந்தச் சாதனையைப் படைத்திருக்க முடியாது.\n2000 முதல் தொடர்ந்து இதன் புகழும் நம்பகத்தன்மையும் அதிகரித்து வரும் நிலையில், மாருதி சுசூகி ஆல்டோ எல்லைகள் தாண்டி எண்ணற்ற குடும்பங்களில் ஓர் உறுப்பினராகவே ஆகியுள்ளது. நிகழ்நிலை மேம்பாடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் தனது பாரம்பரியப் பெருமையை ஆல்டோ தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது 40 லட்சம் இந்தியக் குடும்பங்களின் போக்குவரத்தை வழங்கிய பிராண்ட் ஆல்டோ இந்திய மகிழுந்து சந்தையில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகத் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி குறித்து மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் செயல் இயக்குஅன்ர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில் ‘தொடர்ந்து 16 ஆண்டுகலாக ஆல்டோ இந்தியாவின் நெ.1 விற்பனையாகும் மகிழுந்தாக விளங்குகிறது என்பதுடன் 40 லட்சம் விற்பனை என்னும் மைல்கல் சாதனையையும் கடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம். வேறெந்த இந்திய மகிழுந்தும் இந்த விற்பனைச் சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல ஆண்டுகளாகவே பிராண்ட் ஆல்டோ எங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை வலுவாக நிறுவியதுடன் பெருமையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் பிரபலமான மகிழுந்தாக உருவெடுக்க நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து முழு ஆதரவளித்த எங்கள் பெருமைமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஆல்டோ குடும்ப உறுப்பினர்களுக்கே இந்தச் சாதனையை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.\nஆல்டோ வெற்றிக்கான முன்மொழிவு அதன் வித்தியாசமான மற்றும் கச்சிதமான நவீன வடிவமைப்பு, எளிதான போக்குவரத்து, உயர் எரிபொருள் திறன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்களே ஆகும். ஆல்டோவின் சுகமான இயக்க அம்சம், ஸ்டைலான தோற்றம், மாருதி சுசூகியின் நாணயம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவையே புத்தம் புதிய ஆல்டோவை இந்திய வாடிக்கையாளரின் விருப்பமாக உள்ளது. நிகழ்நிலை மேம்பாடு மற்றும் பிராண்டின் புத்துணர்வு ஆகியவையே ஆல்டோவின் வலுவா�� வாடிக்கையாளர் அடித்தளத்துக்கான சான்றாகும்\nபிஎஸ்6 தர மதிப்பீடு மற்றும் சமீபத்திய க்ராஷ் மற்றும் பாதசாரி பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமான இந்தியாவின் முதல் நுழைவு நிலை மகிழுந்தாக ஆல்டோ விளங்குகிறது. ஆல்டோவின் அசத்தலான புதிய ஏரோ எட்ஜ் வடிவமைப்பும், சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாது உரிமை அனுபவத்தை வழங்குகிறது. இதன் எரிபொருள் திறன் பெட்ரோல் லிட்டருக்கு / 22.05 கிமீ மற்றும் சிஎன்ஜி கிலோவுக்கு / 31.56 கிமீ ஆகும்.\nஆடிமாதத்தில் விதைகளை தேடி விதைப்போம்\nமீண்டும் இந்தியாவில் காலூன்ற டிக் டாக் முயற்சி – ரிலையன்ஸுடன் பேச்சுவார்த்தை\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nஅன்றும் இன்றும் என்றும் 40 வருட குழந்தை பருவ நட்பின் தனித்துவமாக விளங்கும் மில்க்…\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-29T05:22:46Z", "digest": "sha1:GBIEY7PA75AQT6JMFIQMLBG2HJB3QFTP", "length": 5291, "nlines": 77, "source_domain": "pazhangudi.com", "title": "இன்று திடீர் அதிர்ஷ்டத்தினால் ஏற்படும் மகிழ்ச்சியின் உச்சம்... எந்தெந்த ராசிக்கு தெரியுமா? - Pazhangudi", "raw_content": "\nHome புதிய தகவல் இன்று திடீர் அதிர்ஷ்டத்தினால் ஏற்படும் மகிழ்ச்சியின் உச்சம்… எந்தெந்த ராசிக்கு தெரியுமா\nஇன்று திடீர் அதிர்ஷ்டத்தினால் ஏற்படும் மகிழ்ச்சியின் உச்சம்… எந்தெந்த ராசிக்கு தெரியுமா\nதினமும் காலையில் அனைவரும் ஒரு செயலை தொடங்குவதற்கு முன் நல்ல நேரம், கெட்ட நேரத்தை பார்த்துவிட்டு தான் அடுத்த செயல்களிலேயே இறங்குகிறார்கள். அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ராசிப்பலன் தான். அந்த அளவிற்க்கு ராசிப்பலனின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nஎது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று இன்றைய ராசிப்பலனில் பார்ப்போம்.\nமேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious article60அடி தென்னை மரத்தில் அசால்டாக ஏறும் பிரபல தமிழ்ப்பட நடிகை\nNext articleபயங்கர மாடர்னாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு தீயாய் பரவும் ஆச்சரியமூட்டும் அதிசய வீடியோ\nகடைசி வரை பிரியாமல் இருந்த அண்ணன் தங்கை நொடி பொழுதில் சேர்ந்து மரணித்த உடன்பிறப்புகள்\nபயங்கர மாடர்னாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/12/blog-post_759.html", "date_download": "2020-09-29T05:22:14Z", "digest": "sha1:YW2KFAQ5L6IOWNKWNTE2PP5REW7QDOG7", "length": 18675, "nlines": 212, "source_domain": "www.gopalappattinam.com", "title": "நாட்டாணிபுரசகுடி ஊராட்சி ஒரு சிறப்பு பார்வை..!", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்நாட்டாணிபுரசகுடி ஊராட்சி ஒரு சிறப்பு பார்வை..\nநாட்டாணிபுரசகுடி ஊராட்சி ஒரு சிறப்பு பார்வை..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் வட்டாரத்தில் நட்டாணிபுரசகுடி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.\nகடந்த 06.10.2019 தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7992 ஆகும். இவர்களில் பெண்கள் 3995 பேரும் ஆண்கள் 3997 பேரும் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தல் வரை கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு பொது பிரிவில் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு SC பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 12 வார்டுகளை கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு ஒரு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கடும் போட்டி நிலவும்.\n1-வது மற்றும் 2-வது வார்டு பொது பிரிவாக ஒதுக்கப்பட்டுள்ளது.\n3,4,5,6,7,8,9,10,11 மற்றும் 12-வது வார்டு ஆகியவை பொது மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஒன்றிய கவுன்சிலர் பிரிக்கப்பட்டுள்ள வார்டு விபரம்:\nநட்டாணிபுரசகுடி ஊராட்சியை சேர்ந்த வாக்காளர்கள் 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதாவது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிற மூன்று கவுன்சிலர்கள் மற்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.\n1-வது வார்டை சேர்ந்தவர்கள் 11-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.\n2-வது வார்டை சேர்ந்தவர்கள் 14-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.\n3-வது வார்டு முதல் 10-வது வார்டு வரையில் உள்ள வாக்காளர்கள் 15-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.\n11-வது மற்றும் 12-வது வார்டு வரையில் உள்ள வாக்காளர்கள் 13-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.\nமாவட்ட கவுன்சிலர் வார்டு பிரிக்கப்பட்டுள்ள விபரம்:\nமாவட்ட கவுன்சிலர் 22-வது வார்டில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு வாக்கு செலுத்தும் விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பின் 1996 முதல் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் விபரம்:\n1. ஜமாலிய பீவி, R.புதுப்பட்டிணம் (1996-2001)\n2. மும்தாஜ் பேகம், கோபாலப்பட்டிணம் (வில் அம்பு) - (2001-2006)\n3. J. அபுதாஹீர், கோபாலப்பட்டிணம் (விமானம்) - (2006-2011)\n4. M.K.R. முஹம்மது மீராஷா, கோபாலப்பட்டிணம் (ஏணி) - (2011-2016)\nகுறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ளதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தவும். https://wa.me/918270282723\nஇந்த ஊராட்சி 12 சிற்றூர்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதில் கோபாலப்பட்டிணத்தில் அதிகபட்சமாக சுமார் 3549 வாக்காளர்களை கொண்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 6 வார்டுகளை உள்ளடக்கியதாக கோபாலப்பட்டிணம் உள்ளது. 12 சிற்றூர்கள் பின்வருமாறு,\nகுறிப்பு: மேலே தொகுக்கப்பட்டுள்ள குறிப்பில் தவறுகள் ஏதும் இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ எங்களுடைய GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பருக்கு தெரியப்படுத்தவும். https://wa.me/918270282723\nதொகுப்பு: GPM மீடியா குழு, கோபாலப்பட்டிணம்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் ���ாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/28/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-29T03:10:16Z", "digest": "sha1:NAALHWHER7NEB3ZPW5H22M7H4Y5IM2KN", "length": 6770, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர் - Newsfirst", "raw_content": "\nடி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்\nடி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்\nஅரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nகலாசார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற...\nஇங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை\nதேங்காய் இறக்குமதிக்கு எவ்வித திட்டமும் இல்லை – வர்த்தக அமைச்சு\nசுற்றாடல் அழிப்பு தொடர்பில் பொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாடசாலை சீருடைக்கான வவுச்சருக்கு பதிலாக சீருடைத்துணி\nமுன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற...\nதிருப்பியனுப்பிய கொள்கலன்கள் குறித்து விசாரணை\nதேங்காய் இறக்குமதிக்கு எவ்வித திட்டமும் இல்லை...\nபொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசீருடைக்கான வவுச்சருக்கு பதிலாக சீருடைத்துணி\nதிருப்பியனுப்பிய கொள்கலன்கள் குறித்து விசாரணை\nதேங்காய் இறக்குமதிக்கு எவ்வித திட்டமும் இல்லை...\nபொய் பிரசாரம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகாலநிலை பேரழிவின் ��ிளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/01/actor-jeeva-gave-treat-pokkiri-raja-shooting-spot/", "date_download": "2020-09-29T03:13:54Z", "digest": "sha1:JWRVY7SLPVKENIIJ6HTOJMG3MRRVTW2M", "length": 7089, "nlines": 164, "source_domain": "cineinfotv.com", "title": "Actor JEEVA gave treat @ POKKIRI RAJA – shooting spot", "raw_content": "\n“போக்கிரி ராஜா” படப்பிடிப்பில் 200 தொழிலாளர்களுக்கு ஜீவா பிறந்தநாள் பிரியாணி விருந்து\nஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனீஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபு, சுஜாதா மற்றும் பலர் நடிப்பில் உருவாகும் படம் போக்கிரி ராஜா. இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வி.ஜி.பி. அருகில் பிரம்மாண்ட அரங்க அமைப்பில் இமான் இசையமைத்துள்ள “ரெயின்கோ ரெயின்கோ” என்ற பாடலுக்கு ஜீவா, ஹன்சிகா நடனமாடும் வித்தியாசமான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைத்து வருகிறார்.\nஇப்பாடல் காட்சி ஜீவா பிறந்தநாளன்று படமாக்கப்பட்டு வந்த நிலையில் போக்கிரி ராஜா படக்குழுவினர் பிரம்மாண்ட கேக் வரவழைத்து ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் happy wheels முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன் படக்குழுவில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கினார் ஜீவா.\nஇவ்விழாவில் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார், நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்சநேயலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் உடன் இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&tag=%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-09-29T04:25:16Z", "digest": "sha1:6SH3ES4KGFYSK43ZIUVXEM6ITQB5LHBS", "length": 10299, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "ரணில் விக்கிரமசிங்க – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\nவிக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலையும் சாதாரணமாகக் கருதிவிட முடியாது\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்த இதுவே சரியான தருணம்\nரெலோ,புளொட்டை கழட்டி விடும் தமிழரசு\nஅரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்\nசெய்திகள் அக்டோபர் 26, 2018அக்டோபர் 29, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்துவரும் சூழலில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சே சிறிலங்காவின் பிரதமராக சனாதிபதி மைத்திரிபால\nரணில் தலைமையில் அலரி மாளிகையில் அவசர கூட்டம்\nசெய்திகள் அக்டோபர் 26, 2018அக்டோபர் 27, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை அடுத்து, அலரி மாளிகையில் ஐதேகவின்\nஇலங்கை அரசியலில் குழப்பம் ரணிலின் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nசெய்திகள் அக்டோபர் 26, 2018அக்டோபர் 27, 2018 இலக்கியன் 0 Comments\nசமகால அரசாங்கத்தின் பிரதமராக நானே உள்ளேன் என ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nரணிலிடம் முடியாது என்ற மைத்திரி\nசெய்திகள் ஏப்ரல் 7, 2018 சாதுரியன் 0 Comments\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018ஏப்ரல் 5, 2018 இலக்கியன் 0 Comments\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018ஏப்ரல் 5, 2018 இலக்கியன் 0 Comments\nதலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் சகல உறுப்பினர்களுடனும் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக்\nரணிலைப் பதவி நீக்க 113 வாக்குகள் தேவையா\nசெய்திகள் மார்ச் 23, 2018மார்ச் 24, 2018 இலக்கியன் 0 Comments\nநம்பிக்கையில்லா பிரேரணைய�� நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில்\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nசெய்திகள் மார்ச் 21, 2018மார்ச் 23, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு\nரணிலை தொடர்புகொண்டு உரையாடிய மகிந்த-ஒப்புக்கொண்ட ரணில்\nசெய்திகள் பிப்ரவரி 17, 2018பிப்ரவரி 18, 2018 இலக்கியன் 0 Comments\nமகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nதமிழில் தேசிய கீதம் பாடியதால் ரணில் தோல்வியுற்றாராம்\nசெய்திகள் பிப்ரவரி 14, 2018 காண்டீபன் 0 Comments\nஉள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டமைக்கு சுதந்திர நாளன்று தமிழில்\nபௌத்த பிக்குகளுடன் ரணில்- சம்பந்தன் இரகசிய ஆலோசனை\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 2, 2017டிசம்பர் 3, 2017 சாதுரியன் 0 Comments\nபுதிய அரசியலமைப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான\nகடன் சுமைக்கு முகம் கொடுத்து அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் – பிரதமர்\nசெய்திகள் அக்டோபர் 31, 2017அக்டோபர் 31, 2017 இலக்கியன் 0 Comments\nநாட்டின் கடன் சுமைக்கு முகம் கொடுத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமுந்தைய 1 2 3 அடுத்து\nதியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்\nதிலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது\nமாகாணசபையை மீண்டும் புறக்கனிக்கும் முடிவில் முன்னணி\nவிடுதலைப் புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/submerged-bihar-up-states-80-deaths-in-4-days/c77058-w2931-cid305542-su6228.htm", "date_download": "2020-09-29T04:42:46Z", "digest": "sha1:IZWO6EVOZDUQKARMOWHAE36HLSGW6UNH", "length": 7024, "nlines": 59, "source_domain": "newstm.in", "title": "நீரில் மூழ்கிய பீகார், உ.பி. மாநிலங்கள் - 4 நாட்களில் 80 உயிரிழப்பு", "raw_content": "\nநீரில் மூழ்கிய பீகார், உ.பி. மாநிலங்கள் - 4 நாட்களில் 80 உயிரிழப்பு\nகடந்த ச��ல நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிழக்கு பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த மழையினால் 4 நாட்களில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, கிழக்கு பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த மழையினால் 4 நாட்களில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nகிழக்கு உத்திரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெரும்பாலான நகரங்களில் இன்னும் 24 மணி நேரம் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டியும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகனமழையின் காரணமாக, பீகார் மாநிலத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமணைகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிப்படைந்துள்ளது. தண்டவாளங்கள் முழுவதும் நீரில் மூழ்கியதால், ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபீகாரின் பாட்னா நகரில், ஆட்டோ மீது மரம் விழுந்து 4 பேரும், கனமழை காரணமாக பாகல்பூரிலும் 3 பேரும் உயிரிழந்தனர். பாட்னா முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாதாரண மழையை விட, உத்திரபிரதேச மாநிலத்தில், கடந்த வெள்ளியன்று, 1700 சதவீதம் அதிகமாக மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கனமழை காரணமாக, சனிக்கிழமை அன்று உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் மழையினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபீகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில், இன்னும் இரண்டு தினங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து உ.பி. மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், \"மழையினால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். மருத்துவமணைகள் உட்பட அனைத்தும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், மழை நிற்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. எனினும், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் உதவியுடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் அவர்களிடம் கொண்டு சேர்க்க அரசு முயன்று வருகிறது\" எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27004/", "date_download": "2020-09-29T04:15:21Z", "digest": "sha1:FVDRYJ3OLX4YKVEHYCK7ROX6ZPNXWZVD", "length": 17453, "nlines": 283, "source_domain": "tnpolice.news", "title": "நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\nநோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்\nகோவை : கோவை மாநகர் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம், சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, CORONA வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து குவாரண்டின் காக பிரித்து 14 நாட்கள் பார்வையில் வைப்பதற்காக, உப்பிலிபாளையம் Perks மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 24 நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவை மாநகர உதவி ஆணையர் சட்டம் ஒழுங்கு கிழக்கு திரு. சோமசுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், E1 சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு முனீஸ்வரன், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் மற்றும் காவலர்கள் மற்றும் ஆத்மா அறக்கட்டளை திரு கந்தவேலன் ஆகியோர்களால் தற்போது செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு இருக்கும் காலங்களில் தேவைப்பட்ட உதவிகளை கோவை மாநகர காவல்துறை சார்பில் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம் மூல��் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.\nகோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்\n79 சென்னை:சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் […]\nகஞ்சா கடத்திய வியாபாரி கைது ஊர்காவல்படை காவலருக்கு பாராட்டு\nதாராபுரம் அருகே பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை\nமதுரையில் குற்றங்களை தடுப்பதற்க்காக SP அவர்கள் CCTV கண்காணிப்பு சாவடி தொடக்கம்\nமனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கரம் நீட்டிய திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர்\nபதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்\n3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,880)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,012)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,700)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,670)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,658)\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T04:20:35Z", "digest": "sha1:NIPSFDBIKYJFVIX5I2QBALEXAI4CUGW2", "length": 12318, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "துறைமுகம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமணிமேகலையின் ஜாவா – 2\nகண்ணைக் கூச வைக்கும்படி வெள்ளைப்பாறைகளிலிருந்தும், வெள்ளை மணற்படுகையிலிருந்தும் சேர்ந்து ஒளி���ும் வெளிச்சம். அதனுடன் வெண்புகைபோல் வருடிப்போகும் மஞ்சுப்பொதிகள் தரும் மயக்கம். உண்மையில் அதுதான் தண்மைமிகு தவளமால்வரை..... இன்றும் ஒட்டுமொத்த ஜாவானியரும் வணங்கியிருக்கும் இந்தோநேசியாவின் காவல் தெய்வம் இந்த மணிமேகலா தெய்வமே. அவள் பெயர் ராத்து கிடுல் (Ratu Kidul). அவளே திரை இரும் பௌவத்துத் தெய்வமமான கடலரசி ஜாவாவின் மேற்கு முனையிலிருந்து பாலியின் கிழக்கு முனைவரை அவளை வழிபடாத இடங்களே இல்லை. இன்றும் இந்தோநேசிய அரசகுடும்பத்தினர் அனுதினமும் அவளுக்குப் படையல் வைத்து வணங்காமல் எந்த வேலையும் தொடங்க மாட்டார்கள்... [மேலும்..»]\nசில சரித்திர நூல்களைப் படிக்கையில்..\nகடல் வழி வணிகம் முதல் நூற்றாண்டிலிருந்தே நன்கு அறியப்பட்டிருந்தது. சங்க நூல்களில் சிறப்பாக் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சங்க நூலினின்று, எவ்வாறு அரசு, வணிகப் பெருமக்களுக்கு உதவி செய்து அவர்கள்து பொருட்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்ததென்பதும் தெரிந்து கொள்கிறோம். இது குறித்து இந்த நூலில் விவரம் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் எவ்வாறு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது... கோழிக்கோட்டிலிருந்த கப்பல்களைத் தன் வசமாக்கிக் கொண்ட பிறகு டி காமா அங்கிருந்த எண்ணூறு மாலுமிகளின் கைகளையும் கால்களையும் மற்ற அவயவங்களையும் வெட்டினான். [மேலும்..»]\nஇந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்\nகௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கடல் வழி வணிகம் குறித்தும், அதைச் சீராக வைத்திட பின்பற்றப்பட்ட விதி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன - இன்றைய முறைகள் போல...பலதரப்பட்ட வணிகச்சரக்குகள், பெரிய, விரைந்து செல்லக்கூடிய 'வங்கம்' என்ற வகைக் கப்பல்களில், வந்திறங்குகையில், எழும் ஓசையை வர்ணிக்கும் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியின் பாட்டு ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nதலபுராணம் என்னும் கருவூலம் – 6\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 3\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nநாடு முழுவதிலும் மோடி புயல்\nபயங்கரவாத���கள் கைது: தமிழக அரசுக்கு நன்றி\nதமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nமின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:39:52Z", "digest": "sha1:C26WWJ6HNML67UPVIEG5RLEMXSHZ2YDR", "length": 4596, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மங்கனிறம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2014, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/csk-msdhoni-sakshi-singh-birthday-wishes-greyed-bit-more-sweeter.html", "date_download": "2020-09-29T03:43:04Z", "digest": "sha1:X3T5N6SPFVMC22OM7VRWO2Y3KW72H6VL", "length": 15345, "nlines": 71, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Csk msdhoni sakshi singh birthday wishes greyed bit more sweeter | Sports News", "raw_content": "\n'தல' தோனிக்கு பர்த்டே : ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் வந்தாலும்... மனைவி 'சாக்‌ஷி'யின் வாழ்த்துதான் 'டாப்' - அப்படி என்ன சொல்லி 'வாழ்த்துனாங்க'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக ஜொலிக்க செய்ததில் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு முக்கிய பங்குண்டு.\n2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலககோப்பை, 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை என இரண்டையும் இந்திய அணி வென்ற போது அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தோனி. ரசிகர்கள் பட்டாளம் அதிகமுள்ள தோனிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nவீரேந்திர சேவாக், 'ஒரு தலைமுறையில் தோன்றும் ஒரு வீரருக்கு இந்த தேசம் முழுவதும் சொந்தம் கொள்ளும். அவர்களின் குடும்பத்தில் ஒருவராக பார்க்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் தோனி. அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார். அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மணும் தோனிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 'இந்த மனிதரின் அமைதியும், பொறுமையும் தினந்தோறும் ஊக்கமளித்து வருகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்திய அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, குல்தீப் யாதவ் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மஹி பாய். நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வாழ்த்துக்கள் அனைத்தையும் விட எம்.எஸ். தோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு தெரிவித்த வாழ்த்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 'உங்களுக்கு இன்னொரு ஆண்டு வயதாகி விட்டது. முடி இன்னும் கொஞ்சம் நரைத்து விட்டது. ஆனால், இன்னும் ஸ்மார்ட்டாக, ஸ்வீட்டாக மாறி விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு ஆண்டை கேக் வெட்டி கொண்டாடுவோம். கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டுள்ளார்.\nதோனியின் பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தளங்களில் அவரது பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nVIDEO: ‘குவாரண்டைனில் இருந்து தப்பித்த’.. ‘போதை ஆசாமி’ .. நடுரோட்டில் நடந்த பங்கம்\nசென்னையில் 'கல்லூரி' மாணவர் வெட்டிக்கொலை... தப்பி ஓடிய 7 பேர் 'கும்பலுக்கு' வலைவீச்சு\n'முதல்ல சித்திரவதை, அப்புறமா தலைமுடி'... 'சீனாவுக்குள் இருக்கும் இன்னொரு முகம்'... அதிர்ச்சியை கிளப்பியுள்ள பகீர் சம்பவம்\n'கொடூரமாக எரிக்கப்பட்ட சிறுமி'... வெளியான பிரேதப் பரிசோதனை அறிக���கை\nசென்னை டூ புதுக்கோட்டை: சொந்த ஊரில் 'மனைவி'யை அடக்கம் செய்ய... சென்றவருக்கு 'நேர்ந்த' விபரீதம்... 'அதிர்ச்சி'யில் உறவினர்கள்\n'மூளையைத் தின்னும் அமீபா...' 'ஒரே வாரத்துல ஆள் காலி...' ' எப்படி உடம்புக்குள்ள நுழையுது தெரியுமா... சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை...\n'விராட் கோலி' மீது எழுந்த 'திடீர்' குற்றச்சாட்டு... விரைவில், 'பிசிசிஐ' விசாரணை...\nஇந்த '11 பேரு' ஆடுனா சும்மா ஜகாவா இருக்கும்... ஸ்ரீசாந்தின் டி 20 உலக கோப்பை 'லெவன்'... டீம்'ல 'ஹர்பஜன் சிங்' வேற இருக்காரு\nஅந்த சீரிஸ்ல 'கோலி' சொதப்பிட்டாரு... அப்போ 'தோனி' மட்டும் கூட இல்லன்னா... கோலி கிரிக்கெட் வாழ்க்க அவ்ளோதான்\nகையில் 'புக்' வெச்சுகிட்டு... ஃபீல் பண்ணி போட்டோ போட்ட 'கோலி'... சைக்கிள் ஃகேப்'ல வெச்சு செஞ்ச ஆஸ்திரேலியா 'வீரர்'\nஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க\n\"தோனி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\".. \"கிரிக்கெட் நடக்கலாம் ஆனால்\"... ஷாக்ஷி தோனி பரபரப்பு கருத்து\nமிஸ்டர் 'விராட் கோலி'... உங்க மனைவியை 'Divorce' பண்ணிடுங்க... வழக்குப்பதிவு செய்த 'பாஜக' எம்.எல்.ஏ\nஇது 'டைனோசர் குட்டி' இல்ல... 'செம்மறி ஆட்டு' குட்டி பாஸ்... கோலியின் 'அட்டகாச மிமிக்கிரி...' 'அனுஷ்கா' பகிர்ந்த 'வேடிக்கை வீடியோ...'\n'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'\n\"இனி வாய்ப்பில்ல ராஜா\" ... 'தோனி'க்கு பதிலா தான் அவர் 'டீம்'ல இருக்காரே ... கணித்து சொல்லும் 'காம்பீர்'\n'ஐ.பி.எல்' ஆடுனாலும் வாய்ப்பில்ல ராஜா ... இனி 'தலைக்கு' வாய்ப்பே இல்ல ... கணித்து சொல்லும் சேவாக்\n'இந்த தடவ மிஸ்ஸே ஆகாது' ... 'சச்சினின்' இமாலய சாதனையை ... முறியடிக்க காத்திருக்கும் 'விராட் கோலி' \nசேப்பாக்கில் நம் 'தலைவன் இருக்கிறான்' ... 'மாஸ்டர்', 'வலிமை' ஆரம்பித்து .... 'அண்ணாத்த' வரை இழுத்த ஹர்பஜன் சிங் \nபாக்கத் தானே போறே ... இந்த 'தோனி'யோட ஆட்டத்த ... ஐ.பி.எல் போட்டிக்கு முன் வெளியான சிக்ஸர் சம்பவம் \nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇது 'டீம்' இல்ல 'விக்ரமன்' சார் படம் ... சேப்பாக்கத்தில் கால் பதித்த 'சி.எஸ்.கே'... ஆர்ப்பரித்த 'ரசிகர்'கள் \n'வயசு ஆயிடுச்சுல்ல'.. 'கண்ணு' சரியா இருக்கான்னு 'செக்' பண்ணிக்கோங்க' .... 'கோலி'க்கு அறிவுரை சொல்லிய 'கபில் தேவ்'\n'டூ' என கத்தி நியூசிலாந்து பேட்ஸ்மேனை குழப்பிய 'இந்திய' வீரர் .... எச்சரித்த 'நடுவர்' ... 'ஒயிட் வாஷ்' செய்த 'நியூசிலாந்து' \nமூன்றே நாட்களில் முடிந்த 'டெஸ்ட்' ... 'எட்டு' வருடங்களுக்குப் பிறகு ... 'நம்பர் 1' அணியின் மோசமான 'நிலை' \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muslimvaanoli.com/2018/08/blog-post_72.html", "date_download": "2020-09-29T05:33:28Z", "digest": "sha1:WRDTFE5MOV7JZTKUJ5BLIKKAPFTZEVTR", "length": 20334, "nlines": 192, "source_domain": "www.muslimvaanoli.com", "title": "முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...! - Muslim Vaanoli முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...! - Muslim Vaanoli", "raw_content": "\nHome > Recent > முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...\nமுன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.\nஇந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வாஜ்பாய் உடல் நிலை குறித்து நலம் விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தேசிய தலைவர்கள் இன்று வந்தனர்.\nஇந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வாஜ்பாய் உடல் நிலை தொடரந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் இன்று மாலை 5,.05 மணிக்கு சிகிச்சைபலனின்றி வாஜ்பாய் காலமானதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.\nItem Reviewed: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...\nகத்தாரில் விமர்சையாக நடைபெற்று முடிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 / 2013 கல்வியாண்டு நண்பர்களுக்கான வருடாந்த இப்தார் ஒன்று கூடல்...\nகடல் கடந்து கத்தாரில் பணிபுரியும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2010 (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் 2013 (க.பொ.த) உயர்தர கல்வியாண்டுக...\nமட்டக்களப்பில் விவசாயத்தினூடாக வறுமையை ஒழிக்கும் திட்டம்: முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்...\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்...\nஇன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறை...\nசவுதியின் முதல் திரையரங்கில் Black Panther: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்..\nசவுதி அரேபியாவில் திரைப்படங்களை திரையிடுவதற்கான தடை நீக்கப்பட்ட பின்னர், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்கள் 15 நிமிடங்களில் விற்ற...\nவாழைச்சேனையில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிர...\nஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட...\nஇலங்கையின் பதக்க வாய்ப்பைத் தீர்மானிக்கும் இறுதிநா...\nகேன்சறால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைக்கு உதவிக் கர...\nகேரளாவிற்கு அப்பிள் 7 கோடியும் பில்கேட்ஸ் 4.25 கோட...\nஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பும் இ...\nபாகிஸ்தானில் ஜனாதிபதி - உயர் அதிகாரிகள் விமானங்களி...\nகேரள வெள்ளத்தால் 265 பேர் பலி, 36 பேரை இன்னும் காண...\n21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க ...\n'வெளிநாட்டில் இருந்து கட்சிகளுக்கு நிதி வரலாம்; மக...\nஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்து...\nபாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அ...\nஆசிய விளையாட்டு விழாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்...\nடெஸ்ட் வெற்றி குறித்து ரவிசாஸ்திரியின் கருத்து என்...\nகேரள வெள்ளம்: ''மக்கள் இந்த சூழலை எதிர்கொண்ட விதம்...\nஇனிய தியாகத் திரு நாள் நல் வாழ்த்துச் செய்தியில் ஸ...\nகேரளாவில் ஒரு மில்லியன் மக்கள் இடம்ப��யர்வு...\nமாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காய உற்பத்தி...\nஇரசாயனத் திரவங்கள் மூலம் பழங்களை பழுக்கச்செய்வோரைக...\nவெனிசுலாவில் 7.3, வனுவாட்டு தீவில் 6.7 ரிக்டர் அளவ...\n3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில...\nஆஸ்திரேலியாவில் உள்கட்சி பிரச்சினையில் பிரதமர் மால...\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா- பா...\nமுல்லைப் பெரியாறு அணை கேரள வெள்ள அபாயத்தை அதிகரித்...\nகாற்றுடன் கூடிய மழையுடனான வானிலை குறைவடையக்கூடும்...\nகேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்ப...\nஹஜ் யாத்திரையை நிறைவேற்ற மெக்கா நகரில் குவிந்த 20 ...\nஅம்பலாங்கொட கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் கண்...\nகுரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு ...\nமாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை...\nயூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்...\nரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிப்பு...\nமேலதிக கட்டணங்களின்றி தென்னிந்தியாவின் எந்தவொரு வி...\nகாவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும...\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என ...\nஇந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவ...\nகல்முனையில் நவீன கூட்டுறவுக் கிராமிய வங்கி - எச்.எ...\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபட...\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட...\nஅடுத்த வருட (2019) ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் செப் 8...\nநுவரெலியா மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அப...\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; தேநீர் ...\nபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற...\nகேரளா வெள்ளம்: இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி அற...\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார்...\nஉலகப்பார்வை : 'எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்...\nநைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி...\nபகிஷ்கரிப்பு காலப்பகுதியில் மாணவர்களை உரியநேரத்தில...\nகட்டாரில் நான்கு தினங்களில் நால்வர் மரணம் காரணம் எ...\nஅவுஸ்ரேலிய செனட் சபையில் முதலாவது முஸ்லிம் பெண் உற...\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்...\n94 ஆண்டுகளுக்குபின் பேரிடரை சந்தித்த கேரளா: மாநிலம...\nஇங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி ...\nசமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தை அ��ிமுகப்படு...\nதாய்வான் வைத்தியசாலையில் பரவிய தீயால் 9 பேர் பலி....\nஎரிபொருள் விலை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு...\nரயில்வே தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெட...\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்...\nஎடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுத...\nசூரியனை ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் புரோப் கவு...\nஇந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ...\nகேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக ...\nசாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர...\nஉரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொட...\nஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்...\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விடைபெற்றார்...\nஉலகப்பார்வை: அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டு...\nகனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் -...\nவிளையாட்டு சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளதாக பைசர் முஸ்...\nமுட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு...\nஇந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு ...\nகிரிக்கெட்டில் ஜொலித்த இம்ரான் பிரதமராக சாதிப்பாரா...\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்...\nரிஷாட் பதியுதீனின் சத்தியக்கடதாசியை மேன்முறையீட்டு...\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 96 ரன்கள...\nஸ்மார்ட் போன்களில் தானாக ‘சேவ்’ ஆன உதவி எண்\nஅம்பாறையில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேத...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ...\nதேசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டிகளின் முதல்...\nகருணாநிதியின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் இலங்கை பி...\nஇந்தியாவில் 50 வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டத...\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு வெளிநாட்டுத் தல...\nவிண்ணப்பித்த மாணவர்களின் விசா மோசடி குறித்து பரிசீ...\nஇருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு...\nமெக்ஸிகோ விமான விபத்தில் 85 பேர் காயம்...\nஎன்ஜின் கொள்ளளவு 1000ற்கும் குறைந்த கார்களுக்கான வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2020-09-29T04:45:53Z", "digest": "sha1:OI2WNBCZM4ZOQ5URDFGGEKIJFEYCZXHS", "length": 11246, "nlines": 98, "source_domain": "pazhangudi.com", "title": "தமிழ்நாடு Archives - Page 3 of 6 - Pazhangudi", "raw_content": "\nHome தமிழ்நாடு Page 3\n60அடி தென்னை மரத்தில் அசால்டாக ஏறும் பிரபல தமிழ்ப்பட நடிகை\nஇறப்பதற்கு முன் வடிவேலு பாலாஜி தனிமையில் கண்ணீர் விட்டு அழும் காட்சி\nநண்பர்களுடன் அணையை சுற்றிப்பார்க்க சென்றபோது இரண்டு பேருக்கு மட்டும் நேர்ந்த கொடூரம்\nகுன்னம் அருகே கொட்டரை அணையில் தவறி விழுந்து டாக்டர், கல்லூரி மாணவர் இறந்தனர். நண்பர்களுடன் அணையை சுற்றிப்பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி....\nஇந்த பெண் எழுத்தாளர் தான் என் கணவர் சாவுக்கு காரணம் சாத்தான்குளம் எஸ் ஐ பால்துரை மனைவி பரபரப்பு...\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10...\nதாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற செல்ஃபோன்\nகரூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து தாய் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இரவோடு இரவாக செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியதால் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக...\nகோயிலுக்குள் வைத்து தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி\nகாதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று காதல் ஜோடி இருவர் திருமணம் செய்துவிட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம்...\nஊரடங்கு நேரத்தில் ஃபேஸ்புக் வழியாக ஏராளமான பள்ளி சிறுமிகளை ஏமாற்றி சீரழித்த காமுகன்\nபேஸ்புக் மூலம் நட்பாக பழகி இளவயது சிறுமிகளை ஏமாற்றி வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயமானார். ஊரடங்கு நேரத்தில் எங்கே...\nபெற்ற தாயே தனது மூன்று பிள்ளைகளுக்கும் காபியில் விசம் கலந்து கொடுத்த கொடூரம்\nவீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மனவருத்தம் அடைந்த பெண், தனது 2 மகன்கள், மகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அவரும் குட��த்து தற்கொலை செய்துகொண்டார்....\nஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த பார்வையற்ற மதுரை பெண்\nமதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு இரு குழந்தைகள். 25 வயதான மூத்த பெண் பூர்ண சுந்தரி பிறப்பிலிருந்தே கல்வி ஆர்வம் கொண்டவர். ஆறாவது வயதில் திடீரென...\n“எனது புருசனை அந்த இடத்தில் அடித்தே கொன்றேன், அவ்வளவு டார்ச்சர் கெடுத்தான்” மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்..\nஎப்ப பார்த்தாலும் பாலியல் தொல்லையை ஓவராக தந்ததால், கட்டின புருஷனை அடித்தே கொன்று விட்டார் மனைவி.. அவரிடம் மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்.. இவருக்கு சுதீர்...\nமொபைல் ஃபோன் வாங்கி கொடுக்காததால் 15 வயசு சிறுவன் செய்த கொடூரம்\nஆன்லைன் கிளாசில் பங்கேற்பதற்காக செல்போன் வாங்கி தரும்படி மாணவன் கேட்டுள்ளார்.. ஆனால், கையில் காசு இல்லை என்று பெற்றோர் வாங்கி தர மறுக்கவும், மனமுடைந்த அந்த 15 வயது சிறுவன் தூக்கு போட்டு...\nஆடி மாதத்தில் தாய் வீட்டுக்கு சென்ற புதுப்பெண் ஒரே ஒரு ஃபோன் காலால் பரிதாபமாக போன இரண்டு உயிர்கள்..\nகாதல் திருமணம் செய்துகொண்ட இரண்டரை மாதங்களில் இளம்தம்பதி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீண்குமார் (22). இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரும்,...\nஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் நண்டு தீயாய் பரவும் ஆச்சரியமூட்டும் அதிசய வீடியோ\nகடைசி வரை பிரியாமல் இருந்த அண்ணன் தங்கை நொடி பொழுதில் சேர்ந்து மரணித்த உடன்பிறப்புகள்\nபயங்கர மாடர்னாக மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:08:09Z", "digest": "sha1:UAUP36RRN5WNVUCSFWXMXZWTLST5K6PG", "length": 5678, "nlines": 182, "source_domain": "sudumanal.com", "title": "நேர்காணல் | சுடுமணல்", "raw_content": "\nIn: நேர்காணல் | மொழிபெயர்ப்பு | Uncategorized\nஇவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.\nஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.\nZOOM - குமிழி விமர்சன அரங்கு\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (15)\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nகுமிழி - வெளியீடு சூரிச் 06.09.20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2591353", "date_download": "2020-09-29T03:29:59Z", "digest": "sha1:DIN3YBWLBGK3MZYNPV6A2PXXTNWG3NPA", "length": 22820, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக ரூ 25,000 கோடி செலவழிக்கும் பெற்றோர்: ஆய்வில் தகவல்| Families spend Rs 25,000 crore for private tuitions of kids | Dinamalar", "raw_content": "\nரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது\nடில்லி காற்று மாசுபாட்டிற்கு தீர்வு: இந்திய விவசாய ... 2\n முதல்வர் இன்று ஆலோசனை 1\nகொரோனா சோதனையால் மீட்பு விகிதம் உயர்வு\nசெப்.,29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\n'கோவிஷீல்டு' சோதனை சென்னையில் துவக்கம்\nசென்னையில் என்.ஐ.ஏ., அலுவலகம்; உள்துறை அமைச்சகம் ...\nஅறங்காவலர்களிடம் கோவில் நிர்வாகம்; அறநிலையத்துறை ... 2\n அனில் அம்பானி வாக்குமூலம் 6\nகொரோனாவை காரணம் காட்டி பயங்கரவாதிகளை பாக் மறைக்க ...\nஇந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக ரூ 25,000 கோடி செலவழிக்கும் பெற்றோர்: ஆய்வில் தகவல்\nபுதுடில்லி: இந்தியாவில் தங்கள் பிள்ளைகளின் டியூஷனுக்காக வருடத்திற்கு பெற்றோர் ரூ 25,000 கோடி ரூபாய் செலவிடுவதாக தேசிய புள்ளியல் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.\n2017-18 கல்வியாண்டில் பள்ளிக்கல்வி குறித்து தேசிய புள்ளியல் அலுவலகம் புள்ளி விவரத்த��� வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயிலும் தங்கள் பிள்ளைகளின் டியூசன் வகுப்புகளுக்கு மட்டும் பெற்றோர் வருடத்திற்கு ரூ 25,000 கோடி வரை செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது.\nஇதில் நுழைவு தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு செலவிடப்படும் தொகை சேர்க்கவில்லை. பள்ளிக் கல்விககும் எழுத்தறிவுக்கும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடே ரூ 59 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுள்ளிவிவரங்களின் அடிப்படையில் பிள்ளைகளின் படிப்புச்செலவுக்காக ஒரு வருடத்திற்கு பெற்றோர் செலவு செய்யும் மொத்த தொகை 1.9 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் புத்தகங்களுக்காகவும். தனியார் டியூஷன்களுக்கு 13 சதவீதமும் செலவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு(7)\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா\nபள்ளியின் ஆன்லைன் வகுப்புகளால் பயனில்லை என்பதால் தனியாக ட்யூஷன் தேவைப்படுகிறது அதனால்தான் இவ்வளவு செலவு\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nபத்துகோடி இந்தியர்கள் , வருடம் ஒரு லச்சம் ரூபாய் சம்பாதித்தால் கூட பத்து லச்சம் கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்றாகிவிடும் . இதில் 25 ,000 கோடி செலவழிப்பது பெரிய தொகை இல்லை . மேலும் வீட்டில் சொல்லிக்கொடுக்க முடியாதவர்கள் டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். படித்த குடும்பங்கள் , நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் தன் பிள்ளைகளை கவனிக்க கூட முடியாமல் இருப்பதும் இதற்க்கு ஒரு காரணம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actress-sophie-choudry-latest-workout-stills-goes-viral-tamilfont-news-266911", "date_download": "2020-09-29T05:32:29Z", "digest": "sha1:D36TLUTSTN44MSQQ4BYJRK72B6K2MSIC", "length": 14210, "nlines": 141, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actress Sophie choudry latest workout stills goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு ரசிகர் ஒருவர் அதிர்ச்சி தந்துள்ளார்.\nவிஷால், சமீரா ரெட்டி நடித்த ’வெடி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும், இந்தியில் ஷாதி நம்பர்-1 உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவரும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான நடிகை சோபி சவுத்ரி, இந்த கொரோனா விடுமுறையில் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருந்து கொண்டே தனது வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவைகளில் ஒரு சில புகைப்படங்கள் எல்லை மீறி கவர்ச்சியாக இருப்பதால் அவரது இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் பரபரப்பில் உள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது டிவி பார்த்துக்கொண்டே வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக 'உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை கவனித்துக் கொள்ளும் போது நீங்கள் சிறப்பானவராக இருக்கிறீர்கள். வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் யூடியூப் பார்த்து ஒர்க் அவுட் செய்வதற்கு எனது இஏர்டெக் டிவி உதவுகிறது. ஃபிட்டாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nநடிகை ஷோபி சவுதிரியின் இந்த பதிவுக்கு பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு குறும்புக்கார ரசிகர் ’எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்குமா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவேன்’ என்று கேட்டு நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். வழக்கம்போல் ரசிகரின் இந்த கோரிக்கையை ஷோபி சவுத்ரி கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சிலர் ரசிகர்கள் சுவராசியமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருவதால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் பரபரப்பில் உள்ளது.\nபிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அத���காரபூர்வ அறிவிப்பு\nஇசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்\nஎஸ்பிபி இறந்தவுடன் மருத்துவமனையில் நடந்தது என்ன வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nலோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nஇவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்களா\n13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல்\nவலிமை படத்தில் மாற்றம் செய்ய சொன்ன அஜித்: 'விஸ்வாசம்' காரணமா\nதனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்\nஎனது வாழ்க்கை பாதையை மாற்றியவர் இவர்தான்: இயக்குனர் பாண்டிராஜ் பெருமிதம்\nமேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்\nஅஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது: பிரதமருக்கு அண்டை மாநில முதல்வர் கடிதம்\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்\nவிஜயகாந்த் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஇசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்\n30 நாட்களில் உருவாகும் சிம்பு படம்: 'மாநாடு'க்கு முன் முடிக்க திட்டம்\nஎல்.முருகனை சந்தித்தாரா சுந்தர் சி பாஜகவில் சேர்வது குறித்து குஷ்பு விளக்கம்\nஎஸ்பிபிக்கு இரங்கல்: அஜித்தை மறைமுகமாக தாக்குகிறாரா அரசியல் விமர்சகர்\nஜெயம் ரவியின் அடுத்த படம் ஓடிடி ரிலீஸா\nதீவிர ரசிகையின் மரணத்திற்கு ஓவியாவின் நெகிழ்ச்சியான ரியாக்சன்\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\nகொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\nநிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா\nஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொ���்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\nகுடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா கொலை நடுங்க வைக்கும் தகவல்\nவெள்ளமாக ஓடிய ரெட் ஒயின்… வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் குடிமகன்கள்… வைரல் தகவல்\nஅதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமுகக்கவசங்களை இப்படி பயன்படுத்துவது ரொம்ப அவசியம்… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை\nவாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு\nமேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nமேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/09/", "date_download": "2020-09-29T04:34:27Z", "digest": "sha1:WDW5CLUDR5CLVYVZ7MRAMYRBES3CYJRT", "length": 36368, "nlines": 512, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: September 2015", "raw_content": "\nஒரு முற்பகல் வேளையில், அரேபிய மன்னன் நகர்ச் சோதனைக்காக மாறு வேடத்தில், குதிரையூர்ந்து சென்றுகொண்டிருக்கையில், சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளியொருவன் அவனை நோக்கி, \"ஐயா, என்னால் நடக்க முடியாது; தயவு செய்து என்னை ஏற்றிக் கொண்டு போய் என் வீட்டு வாயிலில் இறக்கி விடுங்கள்\" எனக் கெஞ்சுங் குரலில் வேண்டினான்.\nஇலக்கை அடைந்ததும், அவன் சொன்னான்: \"இனி நீங்கள் இறங்கி உங்கள் வழியே போகலாம்.\n நீங்கள் கேட்டுக்கொண்டதற்காகப் பரிதாபப்பட்டு ஏற்றி வந்தால் குதிரையை அபகரிக்கப் பார்க்கிறீர்களா\nஅரசன் குதிரையை ஓட்டி மன்றத்தை அடைந்தான். அங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர்; விசாரணை நடந்தது.\nவாதி -- \"ஐயா, நான் எண்ணெய் விற்பவன்; இந்த இரும்பு வியாபாரி என்னிடம் சில்லறை கேட்டார்; தந்தேன்; பதிலுக்குத் தொகை கொடுக்க மறுக்கிறார்.\"\nபிரதிவாதி --\"இவர் சொல்வது பொய், ஐயா; நான் என் நாணயங்களைத்தான் வைத்திருக்கிறேன்\".\nநீதிபதி -- \"அவற்றை இந்தப் பலகைமேல் வைத்துவிட்டுப் போங்கள்; நாளை தீர்ப்பளிப்பேன்\".\nவாதி -- \"ஐயா, நான் எழுத்தாளன்; இந்த என் அடிமைப் பெண்ணை அந்த உழவர் சூழ்ச்சியாய்த் தம்மிடம் இழு��்துக்கொண்டார். மீட்டுத் தாருங்கள்\"\nபிரதிவாதி -- \"இல்லை, ஐயா; இவள் நெடுங் காலமாக என் அடிமை\".\nபெண் -- \"ஆமாம், நான் இவருடைய அடிமைதான்.\"\nநீதிபதி : \"இவள் இங்கு இருக்கட்டும்; இருவரும் நாளை வாருங்கள்\".\nமன்னன் தன் வாதத்தை முன்வைத்தான்; மாற்றுத் திறனாளி எதிர்வாதம் செய்தான். குதிரையைக் கொட்டிலில் கட்டச் செய்த நீதிபதி தீர்ப்பை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.\nசில்லறையை இரும்பு வாணிகரிடம் தந்த நீதிபதி, எண்ணெய் வியாபாரி குற்றவாளி என்றும் அவருக்குக் கசையடி தரப்படும் என்றும் கூறினார்.\n\"எழுத்தாளர் தம் அடிமைப் பெண்ணை மீண்டும் பெறுவார்; மற்ற இருவரும் தண்டனை அடைவார்கள்\" என்றார்.\nவேந்தனையும் எதிராளியையும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்ற நீதிமான், அங்கே நின்ற ஆறு குதிரைகளுள் தம்முடையதைத் தொட்டுக் காட்ட உத்தரவிட்டார்; முதலில் அரசனும் பின்னர் மற்றவனும் அடுத்தடுத்துச் சென்று ஒரே குதிரையைக் காட்டினர்.\nமாற்றுத் திறனாளியிடம், \"நீர் பொய்யர், குற்றவாளி; தக்கவாறு தண்டிப்பேன்\" எனச் சொல்லிவிட்டுக் குதிரையை ஓட்டிப் போக வாதிக்கு அனுமதி வழங்கினார்.\nமறு நாள் மாலை. நீதிபதியை அழைத்து வரச் செய்த மன்னன் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றான்.\n\"உங்களை எதற்காக வரவழைத்தேன் என்பதைச் சொல்கிறேன். நேற்றுக் குதிரை வழக்கின் வாதி நான்தான்; மாறு வேடத்தில் இருந்தேன். சிக்கலான அந்த வழக்குகளை எப்படி ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன், அந்த ஆவலைத் தணிக்கக் கோருகிறேன்.\" என்றான்.\nநீதிபதி, \"நீங்கள் என்னைப் பொருட்படுத்தி இவ்வாறு கேட்டதற்குப் பெருமை அடைகிறேன், அரசே\" எனச் சொல்லிவிட்டு விளக்கினார்:\n\"ஒரு கிண்ணத்தில் போதிய நீர் ஊற்றி நாணயங்களை அதில் போட்டு வைத்தேன்; அதிக நேரம் ஆகியும் துளிக்கூட எண்ணெய் மிதக்கவில்லை; ஆகவே எண்ணெய் வியாபாரியின் பணமல்ல என முடிவு செய்தேன்.\nஒரு பெரிய மைப்புட்டியிலிருந்து சிறியதொரு புட்டியில் மை ஊற்றி நிரப்பும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னேன்; அவள் தடுமாறாமல், சிந்தாமல், சிதறாமல் ஊற்றவே, அந்த வேலையை அவள் நெடுநாள் செய்து பழகியிருக்கிறாள் எனவும் எழுத்தாளரின் அடிமைதான் எனவும் கண்டுகொண்டேன்.\nபிரதிவாதி அடையாளம் காட்டியபோது குதிரையிடம் சலனம் எதுவுமில்லை; நீங்கள் நெருங்கியதும் தலையையும் வாலையும் ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திற்று. உண்மை விளங்கியது.\"\n உங்களை நீதிபதியாக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்\" என்று பாராட்டித் தக்க சன்மானம் வழங்கினான்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:41 4 comments:\nகல்வியால் அறிவு பெருகும் என்பது பொதுவான உண்மை; ஆனால் கல்லாரிடமும் இயற்கையாகவே நுண்ணறிவு காணப்படலாம்; படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.\nஒரு படகோட்டி எந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் தீர்வு காணக்கூடிய அறிவுச் சாதுரியம் உள்ளவன் என்று பெயரெடுத்திருந்தான்; அவனது புகழ் அக்கம்பக்கம் பரவி அரசனுடைய செவிக்கும் எட்டியது.\nசோதித்துப் பார்க்க விழைந்த அவன் ஒரு நாள், பரிவாரஞ் சூழ, யானை ஊர்ந்து ஆற்றங்கரையை அணுகினான். படகோட்டிக்குத் தன் கண்களை நம்ப இயலவில்லை; கடவுளுக்கு நிகராக மக்கள் போற்றும் மன்னனை இதோ, இப்படி, இவ்வளவு அருகில் காண்பதென்றால் தரையில் விழுந்து வணங்கி எழுந்து பய பக்தியுடன் கைகட்டி நின்றான்.\nஇறங்கி வந்த வேந்தன் , \" நீ புத்திசாலி, எந்தப் பிரச்சினை தீர்வதற்கும் வழிகாட்டக்கூடியவன் என்று கேள்வியுற்று வந்திருக்கிறேன்\" என்றான்.\n\"அரசரே, நான் படிக்காதவன்; ஏதோ எனக்குத் தோன்றுகிற யோசனையைச் சொல்லுவது உண்டு.\n-- அதைச் சோதிக்கத்தான் வந்தேன். இந்த யானையின் எடை என்ன என்பதை உன்னால் சொல்ல முடியுமா\n-- எந்தத் தராசிலும் நிறுக்க முடியாது; வேறு வழி இருக்கிறது, மன்னரே.\n-- யானையைப் படகில் ஏற்றிக் கொஞ்ச தூரம் போய் நிறுத்தி அந்த இடத்தில் கம்பு நட்டு அடையாளம் வைத்துக்கொண்டு, தண்ணீரில் எந்த அளவு படகு மூழ்கியிருக்கிறது என்பதைக் கோடு போட்டுக் குறித்துக் கொள்ளலாம்; அப்புறம் நிறைய செங்கல்லைப் படகில் நிரப்பி அந்த இடத்துக்கு ஓட்டிப் போய்க் கோடுவரை அமிழச் செய்யலாம்; செங்கல் எண்ணிக்கையை ஒரு கல்லின் எடையால் பெருக்கினால் யானையின் எடை தெரியும் என்று நினைக்கிறேன், அரசரே\"\nவியப்பில் ஆழ்ந்த வேந்தன், \" என்ன ஒரு நடைமுறை அறிவு\" எனப் புகழ்ந்து, \"நீ உண்மையிலேயே பெரிய புத்திசாலிதான் \" எனக் கூறித் தக்க சன்மானம் வழங்கி மீண்டான்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 15:35 8 comments:\nநம் காலத்து சாமியார் பலர், பெருமளவில் பணஞ் சேர்த்து, சொகுசாக வாழ்வது போலத்தான் பழங்காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது . என்ன ஒரு வேறுபாடு இப்போது பத்திரமாகச் சேமித்து வைக்க வழிகளுண்டு ; முன்பு இல்லை.\nஅப்போதைய சாமியாரொருவர், காவியுடை தரித்து, அறப் போதனை செய்துகொண்டு, அருள் வாக்கு கூறித் தட்சணை பெற்றும் யாகம் பூசை என்று சொல்லிக் கணிசமாகக் காணிக்கை வாங்கியும் பொருள் திரட்டித் தங்கக் கட்டிகளாய் மாற்றி ஒரு சிறு துண்டில் பொதிந்து இடுப்பில் செருகிக்கொண்டு வாழ்ந்தார். சிறு தொகையை இன்பந் துய்க்கச் செலவிட்டுப் பிறவிப் பயனை அடைவதுண்டு.\nஎந்த ரகசியமும் எப்படியோ வெளியில் கசிந்துவிடும். துறவியின் கமுக்கச் செயலைத் தற்செயலாய்க் கண்டுபிடித்த இளைஞனொருவன், பொன்னைக் கைப்பற்றத் திட்டந் தீட்டினான். ஒரு நாள், அவரை அணுகி, ஆறுறுப்புத் தெண்டனிட்டு எழுந்து, \"கலிகாலக் கண்கண்ட தெய்வமே எனக்கு இந்த இள வயதிலேயே உலகத்தின்மேல் வெறுப்பு ஏற்பட்டு விட்டது; பற்றெல்லாம் அற்றுப் போனது; போகிற கதி நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களை குருநாதராகக் கொண்டு பணிவிடை செய்து, புண்ணியம் பெருக்கிக் காலங் கழிக்க விரும்புகிறேன். அருள் கூர்ந்து என்னை அடிமையாக ஏற்று ரட்சிக்க வேண்டும்\" என வேண்டினான்.\n\" உன் பெயர் என்ன\n--- பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்\n--- நான் அநாதை, குருவே; அதனால்தான் வாழ்க்கையில் விரக்தி.\n---- என்ன வேலை செய்தாய்\n---- கூலி வேலை, குருவே.\n--- சரி , எனக்கும் சீடன் தேவைதான்; என்னுடன் இரு.\n--- குருதேவா, உங்கள் அனுமதி என் பாக்கியம்; உங்கள் கருணைக்குப் பாத்திரனாக இருப்பேன், குருவே.\"\nஇருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். சாமியார்க்கு மன நிறைவு உண்டாகும்படி குற்றேவல் செய்து அவரது நம்பிக்கையை விரைவிலேயே பெற்றான் சீடன். குறி மட்டும் தங்கத்தில்; ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான்.\nஒரு நாள், பக்தரொருவர் வழங்கிய பகலுணவை உண்டுவிட்டுத் திரும்பி வருகையில், வழியில் கிடந்த வைக்கோல் ஒன்றைச் சாமியார் அறியாமல் எடுத்துத் தலைமேல் வைத்துக்கொண்டான்; இருப்பிடம் அடைந்தபின், முத்துவைக் கவனித்த சாமியார், \"இதென்ன தலைமேல் வைக்கோல்\" எனக் கேட்டபோது, அவன் திடுக்கிட்டாற்போல் நடித்து, \"ஐயையோ\" எனக் கேட்டபோது, அவன் திடுக்கிட்டாற்போல் நடித்து, \"ஐயையோ அபச்சாரம் நாம் சாப்பிட்ட வீட்டில் மாடு வைக்கோல் தின்றுகொண்டிருந்தது அல்லவா நான் கை கழுவ அங்கே போனபோது அதில் ஒன்று பறந்து வந்து என் தலையில் ஒட்டிக்கொண்டது போலிருக்கிறது. எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன் நான் கை கழுவ அங்கே போனபோது அதில் ஒன்று பறந்து வந்து என் தலையில் ஒட்டிக்கொண்டது போலிருக்கிறது. எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா குருவே, உத்தரவு கொடுங்கள்; போய் வைக்கோலை மாட்டிடம் போட்டு வருகிறேன்\" என்றான்.\nசம்மதித்த சாமியார், அவனைக் குறித்து மிக மேலான நல்லெண்ணம் கொண்டுவிட்டார்: \"கேவலம் ஒரு துரும்பு அதைக்கூட உரியவரிடம் சேர்க்க நினைத்து அவ்வாறே செய்பவன் எவ்வளவு உத்தமன் அதைக்கூட உரியவரிடம் சேர்க்க நினைத்து அவ்வாறே செய்பவன் எவ்வளவு உத்தமன் என்னிடமே பொருட் பற்று இருக்கிறதே என்னிடமே பொருட் பற்று இருக்கிறதே நம்பத் தகுந்த தலைசிறந்த சீடன் கிடைத்துள்ளான்.\"\nசில நாளுக்குப் பின்பு, செல்வத்தைச் சீடனிடம் ஒப்படைத்துவிட்டு, ஆற்றில் குளிக்க நிம்மதியாய்ப் போனார் சாமியார்.\nமுடிவைக் கூற வேண்டுமா, என்ன\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:19 11 comments:\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலை ஒட்டி அமைந்துள்ள சிறு நகரம் காரைக்கால். இங்கு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்காலம்மையார் ...\nஏடுகளில் வாசிக்கிறோம், கேள்விப்படுகிறோம் பஞ்ச மா பாதகம் என்று. தமிழில் ஐம்பெருங் குற்றங்கள் எனலாம். அவை என்னென்ன\n\" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர் \" \" தெரியவில்லை\" \" அது அவ்வாறு தொடங்குவதால்\" \" அற...\nஅ முதல் ன் வரையுள்ள எழுத்துகள் கொண்ட நெடுங்கணக்கை நாம் பயன்படுத்துகிறோம் ; இதைத் தமிழர் உருவாக்கவில்லை ...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n--- மகாபாரதத்தில் வில்லன் யார் --- இதென்ன கேள்வி ஐயம் இல்லாமல் துரியோதனன் தான். --- அப்படியானால் , 1 -- பாண்டவர் ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nஎன் சிறு வயதிலும் இளமையிலும் பெரிய��ர்கள் அடிக்கடி சொல்லக் கேட்ட வாக்கியங்கள் : ஆரு காயம் ஆருக்கு நிச்சயம் \nசெங்கோல் , கொடுங்கோல்: மன்னர்களைப் பற்றி , செங்கோல் செலுத்தினார்கள் என்றோ கொடுங்கோலர்கள் என்றோ குறிப்பிடுவது வழக்கம். கோல் என்ற...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/in-the-news/books-on-mellisai-mannar-ms-viswanathan/", "date_download": "2020-09-29T04:13:08Z", "digest": "sha1:FV77GBYHOY7HQC2RKW55XEIOZ2RGKTE5", "length": 4065, "nlines": 96, "source_domain": "www.mellisaimannar.in", "title": "BOOKS ON MELLISAI MANNAR MS VISWANATHAN – IN THE NEWS – MMFA Forum", "raw_content": "\n1. isai Palkalai kazhagam M S VISWANATHAN -இசை பல்கலைக் கழகம் எம் எஸ் விஸ்வநாதன்\n2. Mellisai mannargal Pattu Payanam மெல்லிசை மன்னர்கள் பாட்டுப் பயணம்\nநான் ஒரு ரசிகன் -மெல்லிசை மன்னர் தான் கடந்து வந்த பாதையினை நினைவு கூறும் நூல்\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR.. 4\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/04/rrb-group-d-exam-model-questions-in-tamil-medium-2018_21.html", "date_download": "2020-09-29T04:06:41Z", "digest": "sha1:JDLF5HREF3XE4FLXZV544KIMO24X7FMV", "length": 3403, "nlines": 81, "source_domain": "www.tnpscmaster.com", "title": "RRB Group D Exam Model Questions in Tamil Medium - Online Quiz 12 - TNPSC Master -->", "raw_content": "\nசௌரி சௌரா சம்பவம் நிகழ்ந்த ஆண்டு \nமூன்றாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு \nகிரிப்ஸ் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு \nஎந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார்\nஅன்னிபெசன்ட் அம்மையார் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை வகித்த ஆண்டு\nமுதலில் தனிநபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர் யார்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது\nஇந்தியாவின் 29 வது மாநிலம் ________.\nகடந்த நிதி ஆண்டின் தனிநபர் வரு மானம் ______ ஆக இருந்தது\n15-வது மத்திய நிதி ஆணையத்தின் (Finance Commission) தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/8809", "date_download": "2020-09-29T04:34:24Z", "digest": "sha1:GWAN2ZPFMNAWEWI76ASOBUZMTLTLQWSR", "length": 3641, "nlines": 43, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "\"கனவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"கனவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:50, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n→‎உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்\n06:49, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:50, 18 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThamiziniyan (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள்)\n* நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது. ~ '''[[பர்டாக்]]'''\n* நாம் சொன்னது, செய்தது, செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன. ~ '''மோரி'''\n* கனவு காண்பவரின் வயது, வாழ்முறை, அனுபவம், அவர் ஆனா பெண்ணா போன்றவை தான் கனவின் உள் விஷயங்களைத் தீர்மானிக்கின்றன. ~ '''ஜென்ஸன்'''\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/clarification-on-anushka-vijay-sethupathi-movie.html", "date_download": "2020-09-29T04:15:04Z", "digest": "sha1:DEUMIQXOTGAG76GA5RCQHXEVMMFDEDFF", "length": 11609, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Clarification on anushka vijay sethupathi movie", "raw_content": "\nவிஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறாரா அனுஷ்கா \nஅனுஷ்காவின் அடுத்ததாக விஜய்சேதுபதி படத்தில் நடிக்கிறார் என்று வெளியான செய்தி குறித்து தெளிவு செய்த பிரபல தயாரிப்பாளர்.\nதென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் அனுஷ்கா. அனுஷ்காவின் ரசிகர் பட்டாளத்திற்கு பஞ்சம் இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு அவரை ரசிகர்கள் நேசிக்கின்றனர். அனுஷ்கா தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் சைலன்ஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் அஞ்ச��ி, மாதவன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயல்பு நிலை மாறி திரையரங்குகள் திறக்கப்பட்டால், இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படியிருக்க அனுஷ்காவின் அடுத்த படம் பற்றி ஒரு புதிய தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக முதல் முறையாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தை AL விஜய் இயக்கவுள்ளார் என்றும், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் செய்திகள் பரவியது.\nஇச்செய்தி குறித்து கலாட்டா குழு விசாரித்த போது, அப்படியேதும் இல்லை. இச்செய்தியை நம்ப வேண்டாம். அப்படியேதும் இல்லை என்று வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெளிவாக தெரிவித்தார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது RJ பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம், கெளதம் மேனன் இயக்கியுள்ள ஜோஸ்வா இமைபோல் காக்க மற்றும் மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ ஆகிய படங்களை தயாரித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் மற்றும் சுமோ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறவில்லை என்பது தற்போதைய நிலையாகும்.\nஅனுஷ்கா மற்றும் விஜய்சேதுபதி இருவரும் முதல்முறையாக திரையில் ஜோடி சேர்கிறார்கள் என்பதால் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் இருந்தனர். இச்செய்தி வெறும் வதந்தி என்று தெரிந்தவுடன் ஏமாற்றமடைந்தனர் ரசிகர்கள்.\nதிரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கைவசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம்.\nமாஸ்டர் திரைப்படம் குறித்து அனிருத் கூறிய விமர்சனம் \nலாக்டவுனில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டும் ஆர்யா \nசூர்யா செய்த உதவியால் மருத்துவரான கூலி தொழிலாளியின் மகன் \nநடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஒர்க்அவுட் வீடியோ \n6 சர்வதேச மொழிகள், 22 இந்திய மொழிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும் பிரதமரின் இணையதளம்\nசீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டுதல்.. முதியவரின�� தலையை வெட்டிய கொடூரம்..\nநடத்தையில் சந்தேகம்.. கர்ப்பிணி மனைவி கல்லால் அடித்து கொலை\nடி.வி.யில் நேரலை.. நெறியாளரின் மனைவி நிர்வாணமா நடந்து சென்றதால் பரபரப்பு\nகொரோனா Vs டெங்கு - சமாளிக்குமா தமிழகம்\nவீட்டுக்குள் இருப்பவரால்தான் கொரோனா அதிகம் பரவுகிறது - ஆய்வு சொல்வது என்ன\nசீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டுதல்.. முதியவரின் தலையை வெட்டிய கொடூரம்..\nநடத்தையில் சந்தேகம்.. கர்ப்பிணி மனைவி கல்லால் அடித்து கொலை\nடி.வி.யில் நேரலை.. நெறியாளரின் மனைவி நிர்வாணமா நடந்து சென்றதால் பரபரப்பு\nவீட்டுக்குள் இருப்பவரால்தான் கொரோனா அதிகம் பரவுகிறது - ஆய்வு சொல்வது என்ன\nபாலியல் பாடம் சர்சை.. ரெஹானா பாத்திமாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nவீட்டை காணவில்லை.. கண்டுபிடித்துத் தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/1000-crore-worth-of-drugs-seized-in-mumbai-awesome-kidnapping-background--tamilfont-news-267159", "date_download": "2020-09-29T05:08:53Z", "digest": "sha1:6ZRKHSPP36NUDRTZFGNMUD3V4LRPIHOT", "length": 12897, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "1000 crore worth of drugs seized in Mumbai Awesome kidnapping background - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » மும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nமும்பையில் 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nநவி மும்பையில் உள்ள நவ சேவா துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுடன் வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு கடத்தல் பின்னணி குறித்த விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nவருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைந்து 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற விசாரணையில் போதைப் பொருட்களை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததாக கடத்தல் காரர்கள் கூறியுள்ளனர். கடத்திக் கொண்டு வரப்பட்டப் பொருட்கள் துறைமுகத்தில் உள்ள பைப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பைப்புகளை சுங்கத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகார��கள் சோதனையிட்டபோது இந்த கடத்தல் வழக்கு அம்பலமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை\nநாம் தமிழர் கட்சியின் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nபிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇசை மேதையுடன் எஸ்பிபி: அரிய புகைப்படத்தை வெளியிட்ட விவேக்\nலோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\nகொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\nநிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா\nஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\nகுடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா கொலை நடுங்க வைக்கும் தகவல்\nவெள்ளமாக ஓடிய ரெட் ஒயின்… வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் குடிமகன்கள்… வைரல் தகவல்\nஅதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமுகக்கவசங்களை இப்படி பயன்படுத்துவது ரொம்ப அவசியம்… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை\nவாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு\nபாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச். ராஜா நீக்கம்\nஐபிஎல் திருவிழா : ஆடுகளம்: சென்னை - டெல்லி\nகட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்\n39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்\nகுடும்பத் தலைவி என்றால் சும்மாவா மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு\nகொரோனாவால் இறந்து 14 நாள் கடந்தும்… உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்கும் மருத்துவமனை\nATM அமைத்து ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய இளைஞர்… குவியும் பாராட்டுகள்\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொ���்ற பூசாரி\nகொரனோ வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு\nகாகிதங்களை வைத்து போர் தளவாடங்களை வடிவமைக்கும் இளைஞர்… கலைநயத்துக்கு குவியும் பாராட்டு\nநிரூபிக்கப்படாத கொரோனா ஊசி… மக்களை கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்கிறதா சீனா\nஊழல் செய்யும் அதிகாரிகள் குறித்து மொட்டைக் கடுதாசி போட்டால் என்னாகும்\nஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்\nகுடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா கொலை நடுங்க வைக்கும் தகவல்\nவெள்ளமாக ஓடிய ரெட் ஒயின்… வீடியோவை பார்த்து ஆதங்கப்படும் குடிமகன்கள்… வைரல் தகவல்\nஅதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமுகக்கவசங்களை இப்படி பயன்படுத்துவது ரொம்ப அவசியம்… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை\nவாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஅன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்: மருத்துவமனையில் இருந்து கருணாஸ் வெளியிட்ட வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/10/Mahabharatha-Aswamedha-Parva-Section-11.html", "date_download": "2020-09-29T04:35:21Z", "digest": "sha1:DZNVEFDAJ55NMNORG4662GIO2QUW72LE", "length": 33811, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரன் விருத்திரன் போர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 11", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 11\n(அஸ்வமேதிக பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (���ிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, \"இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)\n மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)\nவலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)\nமிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் ��ுருக்கினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.\nஅளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.\nஅந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)\nவலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.\n மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்\" என்றான் {கிருஷ்ணன்}.(19,20)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வமேத பர்வம், அஸ்வமேதிக பர்வம், இந்திரன், கிருஷ்ணன், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்��ா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சி���ண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் ப���ரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ���வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sujathadesikan.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2020-09-29T03:03:00Z", "digest": "sha1:MHWT2TJYB4VHZH3UZNIWYNQVPPDSAYY7", "length": 24281, "nlines": 306, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "இங்க் பேனா", "raw_content": "\nதீபாவளிக்கு சென்னைக்குச் சென்ற போது பட்டாசுச் சத்தத்தின் மத்தியில் விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது\nநல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி, பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.\nஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு \"ஒண்ணே ஒண்ணு இருக்கு\" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.\n\"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க\"\n\"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்\"\nவேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தத���. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.\nஇரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா *) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.\nநிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்\nசின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.\nநான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்தரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.\nதிருச்சி கண்டோன்மெண்ட் கோர்ட்டில் மரத்தடித் தாத்தா, தடியாகக் கட்டை பேனா விற்பார். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகபடுத்துவார்கள். பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளாவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.\nபேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது. ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.\nபடிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோக படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும். ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்விஸ் செய்ய வேண்டும்.\nவடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிரண்ட் இங்க்கை உபயோகப்படுத்த மாட்டார்கள்.\nபுதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப் பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.\nகொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.\nபேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.\nகையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப் பகுதி மர��யில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.\nகட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு. பேனா எழுதவில்லை என்றால் சாக்பிசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பிஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.\nஇங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.\nகல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாயல்ட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.\nஇன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.\nஎன் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது. அடுத்த சில நாள்களில் காணாமல் போனது. எனக்கு என் பக்கத்துவீட்டு நண்பன் மேல் தான் சந்தேகமாக இருந்தது. ஆனால் கேட்கவில்லை. சில மாதங்களுக்கு பின் அவர்கள் வேறு வீட்டுக்கு காலிசெய்து கொண்டு போனார்கள். ஒரு நாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து ஜன்னல் வழியாக அவர்களின் பூட்டிய வீட்டுக்குள் போனது, சுவர் ஏறிக் குதித்து உள்ளே போனபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்த���க்கொண்டிருந்தது. அந்த பித்தளை பேனா உள்ளே இருந்தது.\nஇன்று அந்தப் பேனா என்னிடம் பத்திரமாக இருக்கிறது; ஆனால் இங்க் பேனாவை தொலைத்துவிட்டோம்.\n* ஒரு பாட்டில் பிரில் இங்க் விலை 12/= ரூபாய்.\nமையூற்றி எழுதும் பேனாவைப்பற்றி ரசித்து ரசித்து இவ்வளவு எழுதமுடியுமா அறுபதுகளில் அந்த அனுபவம் மனத் திரையில் ஓடுகிறது. சில பேரால் எழுத்தை ரசிக்கத்தான் முடியும். மிகச் சில பேரால்தான் எழுத முடியும். நெற்குப்பை தும்பி\nஇன்றும் இங்க் பேனாவைக் கண்டால் கை துறுதுறுத்து வாங்கினால் டேங்கினுள் காட்ரிஜ் செருகி வைத்துள்ளான். அதை பயன்படுத்தினால் ஒண்ணரை நாழிகை கூட வர மாட்டேன் என்கிறது.\nஎன் பெண்ணின் கல்யாணம் ஆன புதிதில் மாமனாருக்கு எழுதுவது பிடிக்குமென பார்க்கர் ஒரு இங்க் பேனா, ஒரு ரோலர் டிப் உள்ள பால் பாயிண்ட் இரண்டும் மெலிதாய் கோல்ட் கலரில் மாப்பிள்ளை ஹரி எனக்கு வாங்கிக் கொடுத்து அதை சில நாட்கள்தான் பயன்படுத்தியிருப்பேன். தற்போது எங்குள்ளதோ யாமறியேன். புடிக்க வாகு இல்லையென்றால் அதன் மீது ஈடுபாடு குறைந்துவிடும்.\nஇங்க் பேனா என்றால் நேவி கட்டைப் பேனாவும், பின்னர் முழு டாங்கும் transparent ஆகத் தெரியும் (அந்த நாளில் விலை உசத்தியான ₹45) பேனாவும் நினைவில் வந்து போகிறது.\nகுட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Shutter", "date_download": "2020-09-29T04:35:33Z", "digest": "sha1:IG6HK6RNSWC6ZBYSI26VRDDCNQL464PN", "length": 7798, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "ஷட்டர் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஎவ்வளவு ஒளி வீட்டை படம் கட்டுப்பாடுகள் கேமரா நடைமுறையில்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு என்னுடையதை Kafon ஒரு காற்று கண்காணிக்கவும் சாதனம் வடிவமைக்கப்பட்ட பயணம் landmines போல அது முழுவதும், நிலத்தடி rolls உள்ளது. ஒவ்வொரு பந்தை $50 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_23", "date_download": "2020-09-29T05:47:02Z", "digest": "sha1:JE4CZE2XDUHR6YELCRX3UGDMCR5QHY5A", "length": 23023, "nlines": 739, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 23 (May 23) கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன.\n1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.\n1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப���பட்டது.\n1633 – இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.[1]\n1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது.\n1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் தலைமை வகித்துச் சென்று \"விடுவிப்பாளர்\" எனத் தன்னை அறிவித்தார்.\n1829 – வியன்னாவில் சிரில் டேமியன் என்பவருக்கு அக்கார்டியனுக்கான காப்புரிமம் வழங்கப்பட்டது.\n1844 – பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. பகாய் சமயத்தவர் இந்நாளை புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.\n1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார்.\n1911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.\n1932 – பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1939 – அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.\n1948 – இசுரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.\n1949 – பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.\n1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.\n1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.\n1960 – சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.\n1992 – இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1993 – எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில��� இணைந்தது.\n1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.\n1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.\n2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.\n2008 – இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2008 – அனைத்துலக நீதிமன்றம் \"நடுப் பாறைகள்\" என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.\n2014 – காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.\n2016 – இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n2016 – இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.\n1707 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778)\n1848 – ஓட்டொ லிலியென்தால், செருமானிய விமானி, பொறியியலாளர் (இ. 1896)\n1883 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (இ. 1939)\n1888 – அலெக்சாந்தர் விசோத்சுகி, உருசிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1973)\n1908 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1991)\n1914 – பார்பரா வார்ட், ஆங்கிலேய பொருளியலாளர், ஊடகவியலாளர் (இ. 1981)\n1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009)\n1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இ. 2014)\n1942 – கோவெலமுடி ராகவேந்திர ராவ், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்\n1951 – அனத்தோலி கார்ப்பொவ், உருசிய சதுரங்க வீரர்\n1951 – அன்டோனிசு சமராசு, கிரேக்கத்தின் 185வது பிரதமர்\n1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1987 – சதீஸ், தமிழகத் திரைப்பட நடிகர்\n230 – முதலாம் அர்பன் (திருத்தந்தை)\n1370 – உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320)\n1423 – எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328)\n1857 – அ���ுஸ்டின்-லூயி கோசி, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1789)\n1895 – பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், கனிமவியலாளர் (பி. 1798)\n1906 – ஹென்ரிக் இப்சன், நோர்வே இயக்குநர், நாடகாசிரியர் (பி. 1828)\n1937 – ஜான் டி. ராக்பெல்லர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1839)\n1945 – ஹைன்ரிச் ஹிம்லர், செருமானிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1900)\n1949 – டபிள்யு. டபிள்யு. ஹேன்சன், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1909)\n1973 – கம்பதாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916)\n1974 – டி. ஏ. மதுரம், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகை, பாடகி (பி. 1918)\n1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899)\n1996 – குரோனிது இலியூபார்சுகி, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1934)\n2001 – பா. ராமச்சந்திரன், கேரளாவின் எட்டாவது ஆளுநர், தமிழக அரசியல்வாதி (பி. 1921)\n2008 – பார்கவி ராவ், இந்திய எழுத்தாளர் (பி. 1955)\n2014 – யூடித் யங், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1952)\n2015 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர், கணிதவியலாளர் (பி. 1928)\n2016 – பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர்\n2017 – ரோஜர் மூர், ஆங்கிலேய நடிகர் (பி. 1927)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: செப்டம்பர் 29, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2020, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/consolidation", "date_download": "2020-09-29T05:44:01Z", "digest": "sha1:Q6GAHJM7O7WCRL4GYHNX2HR35OIRNV2W", "length": 5064, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "consolidation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒன்றுதிரட்டு; ஒருங்கிணைப்பு; தொகுப்பு; வலுவூட்டம்\nபொருளியல். இணைப்பு ஆக்கம்; ஒருங்கிணைப்பு\nபொறியியல். இறுக்கம்; கெட்டித்தல்; பொதித்தல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 18:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்��ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/09/17084653/1887960/political-leaders-wishes-PM-Modi-On-70th-birthday.vpf", "date_download": "2020-09-29T05:25:56Z", "digest": "sha1:OBMPGNEZIA2ECKY2Y5DSGND57CLODGLX", "length": 17113, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்- மத்திய மந்திரிகள், தலைவர்கள் வாழ்த்து || political leaders wishes PM Modi On 70th birthday", "raw_content": "\nசென்னை 29-09-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்- மத்திய மந்திரிகள், தலைவர்கள் வாழ்த்து\nபதிவு: செப்டம்பர் 17, 2020 08:46 IST\nபிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் பல்வேறு பணிகளுடன் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.\nபிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் பல்வேறு பணிகளுடன் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.\nபிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.\nமோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.\nரஷிய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்’ என்று கூறி உள்ளார்.\nமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nசேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nPM Modi | BJP | பிரதமர் மோடி | மோடி பிறந்தநாள்\nபிஞ்ச், படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம்: மும்பைக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று\nசிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅ.தி.மு.க.வில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்\nகுட்கா விவகாரம்- உரிமை மீறல் நோட்டீஸ் மீதான தடையை நீக்க ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nமத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை துவக்கம்\nகூடுதல் தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nமாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nஆதரவு நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆலோசனை\nஅதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதமே நடந்தது- அமைச்சர் ஜெயக்குமார்\nபழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபிரதமர் மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை\nநண்பர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - பிரதமர் மோடி தமிழில் டுவீட்\nகாணொலி காட்சி மூலம் மோடி-மகிந்த ராஜபக்சே இன்று பேச்சுவார்த்தை\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ���சலி\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\nபிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் கோர விபத்து - கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப பலி\nபுதுவை காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/bone.php", "date_download": "2020-09-29T04:29:26Z", "digest": "sha1:RNNSEXABY6ZS6PQKWNDUAIWWER6YKNJV", "length": 6344, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Laser | Bone", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை...\nரேடியோ கதிர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எலும்புக் கட்டியை நீக்கும் முறையை டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் முதல் முறையாக வட இந்தியாவில் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தினால் சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் கட்டி இருக்கும் இடத்தில் மிகச் சிறிய துளை மூலம் கட்டி அகற்றப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சையால் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்சனையும் சிக்கல்களும் இதில் இருப்பதில்லை என்பதுடன் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிக குறைவாகவே இருக்கிறது.\nசாதாரணமாகவே எலும்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற���கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த ரேடியோ கதிர் தொழில் நுட்பட்த்திற்கு ஆயிரம் ருபாய்க்கு குறைவாகவே செலவாகிறது. இந்த புதிய முறை இதற்கு முன் நுரையீரல், கல்லீரலில் உள்ள மென் திசுக்களில் ஏற்படும் கட்டியை அகற்றுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஅகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்வாஆலம், ஸ்ரீதர் மற்றும் டாக்டர்.சஞ்சய் துல்லார், சுமன் பாந்து ஆகியோர் இந்த புதிய ரேடியொ கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2020-09-29T03:15:30Z", "digest": "sha1:LJCGOZ7CONDLJEBWS74TOGTD5XDJQGAE", "length": 6121, "nlines": 54, "source_domain": "fresh2refresh.com", "title": "ஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு - fresh2refresh.com ஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு - fresh2refresh.com", "raw_content": "\nஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nஅறிவே சிவம், சிவமே அறிவு:\nஇந்த ஆப்பிளை எடுத்துக் கொள்வோம். ஆப்பிள் என்பது என்ன இறைவன் என்பது யாது கண் புலனாகப்பார்க்கக் கூடிய ஆப்பிள். அந்தக் காட்சி கடந்தால் விஞ்ஞான அறிவுக்குப் போகையில் அணு. அதற்கு மேல் விஞ்ஞான அறிவுக்குப் போகும்போது இந்த அணு என்பதாக ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனே இயங்குநிலையில் அணுவாக இருக்கிறான்; கூடிய நிலையிலே ஆப்பிளாக இருக்கிறான். ஆப்பிளிலே இப்போது சிவத்தைக் காண்கிறோம். சிவமே, பிரம்மமே, மெய்ப்பொருளே, தெய்வமே அசைவிலே அணுவாகி, அணுக்கள் கூட்டிலே ஆப்பிளாகக் காட்சியளிக்கிறது. இப்போது ஆப்பிளிலே நாம் இறைநிலையைக் காண்கிறோம். அது மாத்திரமா\nஎந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்று உண்மைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய பழக்கம் இன்றிலிருந்து வைத்துக் கொள்ளுங்கள். “எப்பொருள் எத்தன்மையாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிது”. பொருள், தோற்றம் இரண்டும் ஒன்றுதான். ஒரு பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஒரு மனிதனை, ஒரு மி��ுகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உருவத்திலே தான் பேனா, மனிதன், மிருகம். ஆனால் அதைக் கடந்து விண்ணரிவுக்குப் போனால் அணு, அணுவைக் கடந்து போனால் சிவம். அந்த மூன்றாவது படிக்குப் போய்விட்டால், எந்த பொருளுமே சிவம்தான், இறைநிலையே தான், இறைவனே தான். அசைவிலே அணுவாகி, கூட்டிலே காட்சியாக இருக்கிறான்.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\nஉயிரின் ஆற்றலே, நம் ‘அறிவாக’ விளங்குகிறது”.\nசுழல் அலை – விரிவு அலை :\n“உயிராற்றல் என்பது விண் ஆகாசம் ஆம்;\nஉட்பொருளாய் உள்ளசிவம் அறிவு உண்மை;\nஉயிராற்றல் பரமாணு சுழல் அலை ஆம்;\nஒரு தொகுப்பில் கோடான கோடி கூடி\nஉயிர் அலைகள் புலன்கள்வழி செல்லும் போக்கை\nஉண்மைசிவம் உணர்வதுவே மனம் ஆம்காணீர்”.\nஒன்றுக்கு பெயர்கள் பல :\n“ஒன்றுமிலா ஒன்றரிந்தேன் விளக்கிக் காட்ட\nஉவமையில்லை எனினும் ஒருவாறு சொல்வேன்;\nஎன்றுமே மாறாத இயற்கை ஈது,\nஎங்கும் நிறைவாயுளதால் சிவமாம் என்றும்\nநின்றும் நிலைத்தும் மற்ற தோற்றமெல்லாம்\nநிலைக்க விடாது இயக்குவதால் சக்தியாகும்\nஇன்று இந்தச் சரீரத்தில் இரத்த ஓட்டம்\nஇருக்குமட்டும் நான் என்னும் அறிவு மாகும்”.\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்..\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/shri-vethathiri-maharishi/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-04/", "date_download": "2020-09-29T04:14:56Z", "digest": "sha1:IPMN54LGENIF5XC2W5EYQZTI7WAKLIAU", "length": 5259, "nlines": 60, "source_domain": "fresh2refresh.com", "title": "ஜூலை 04 : மனிதனே தெய்வம் - fresh2refresh.com ஜூலை 04 : மனிதனே தெய்வம் - fresh2refresh.com", "raw_content": "\nஜூலை 04 : மனிதனே தெய்வம்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n“ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டுவிட்டால் மனிதனே தெய்வம். ஆன்ம உணர்வைப் பெற்று விடுகிறான்; ஆன்மாவுக்கும் மூலப் பேராற்றலான தெய்வ உணர்வையும் பெற்று விடுகிறான்.\nபேரியக்க மண்டலத்தில் அவன் காணும் எல்லாத் தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், விளைவுகளும் தெய்வீக ஒழுங்கு அமைப்பின் திருவிளையாடலாகவே காண்கிறான். அவன் உணர்ச்சி வயப்படுவது இல்லை. பொறுமைக் கடலாகிறான். அவனிடம் பழிச்செயல்கள் எழுவது இல்லை. அறக்கடலாகத் திகழ்கிறான். அவன் அறிவிலே மயக்கமில்லை. மெய் விளக்கத்தால் மேன்மை பெற்ற பேரொளியாகத் திகழ்கிறான். அவன் வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக அமைகிறத��. அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி எண்ணிறந்த மக்கள் தங்களைத் தூய்மை செய்து கொள்கின்றனர்; மேன்மை பெற்று வாழ்கின்றனர்.\nஇந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி அது அவ்வளவு எளிதானதா அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு. மனிதன் தான் தனது தன்முனைப்புத் திரையை விளக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது.”\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n“தான் உயரவும் பிறரை உயர்த்தவும்\n“அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் மூன்று\nவகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது”.\n“ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை;\nசிந்தனை தான் அறியாமையை அகற்றி\n“தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து\nஉன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல்\nஉயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு,\n‘என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்\n’ என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\n– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47039", "date_download": "2020-09-29T04:58:48Z", "digest": "sha1:TSLRHDKSLIKGOTHWALBPIM7UUUL6VCLZ", "length": 12655, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "நீட் விலக்கு சட்ட மசோதாக்கள்: தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தகவல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநீட் விலக்கு சட்ட மசோதாக்கள்: தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தகவல்\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 12:29\nதமிழக மாணவர்கள் - பெற்றோர் நல சங்கத்தின் தலைவர், அருமைநாதன் தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் விதமாக, நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறும் வகையில், இரண்டு சட்ட மசோதாக்களை, 2017ல், தமிழக சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு, கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது.\nபின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு, 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்கள் ஆகியும், மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. ஒப்புதல் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதுபோன்று, பிரின்ஸ் கஜேந்திரபாபு, கனகசுந்தரம்,முஸ்தபா ஆகியோரும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள், நீதிபதிகள், எஸ்.மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், ஆதி.குமரகுரு ஆஜராகி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, கடிதம் வந்துள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து, 2017 பிப்ரவரியில், இரண்டு சட்ட மசோதாக்கள் வந்தன. அவற்றை, 2017 செப்டம்பரில், ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார் என கூறப்பட்டுள்ளது, என்றார்.\nமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என, விளக்கம் கோரியதற்கு, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சகம் பதில் அளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மசோதாக்கள் பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட தேதி விபரங்களை, மனுவாக தாக்கல்செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், விசாரணைக்கு எட்டவில்லை. இதற்கிடையில், மத்திய உள்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவின் நகல், மனுதாரர்கள் தரப்புக்கு வழங்கப்பட்டது.\nஅதில், கூறியிருப்பதாவது: தமிழக அரசு அனுப்பிய, இரண்டு சட்ட மசோதாக்களை, 2017 பிப்., 20ல், மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றது. அன்றே, சட்ட அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உள்துறையின் நீதித்துறைப் பிரிவுக்கு, இரண்டு மசோதாக்களும், சுற்றுக்கு விடப்பட்டன.\nபின், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் உடன், இரண்டு மசோதாக்களும், 2017 செப்., ௧௧ல், ஜனாதிபதியின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டன. இரண்டு மசோதாக்களுக்கும், ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவதை, செப்., 18ல் நிறுத்தி வைத்தார். இதையடுத்து, இரண்டு மசோதாக்களும், 2017செப்., 22ல், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவீட்டை புத்தக சோலையாக மாற்றிய சோலையப்பன்\nபுதுச்சேரி, காரைக்காலில் 5ம் தேதி பள்ளிகள் திறப்பு\nடி.என்.பி.எஸ்.சி., போலி நியமன ஆணை: ஐந்து பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/08/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-29T03:05:17Z", "digest": "sha1:C6N55A7TYPZRCWWCO56EKP44JQ6FWDME", "length": 17134, "nlines": 270, "source_domain": "sarvamangalam.info", "title": "மகிழ்ச்சி | சர்வமங்களம் | Sarvamangalam மகிழ்ச்சி | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செ���்ய +91 978 978 3312.\nஅழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்\nஅவரிடம் “என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன்.\nஅர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.”\nகவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.\nஅவர் அந்த பணக்கார பெண்ணிடம், ” நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் ” என்றார்.\nபணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..\n” என் கணவர்மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்லை\nஎன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது\nஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்.\nமிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்.\nஅது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்*..\nநான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் என்னை *சந்தோஷிக்கிறது* எனில்,\nஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.\nஅடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன்.\nஅவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*.\nஇப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.\nஇன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.\n*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.”\nஇதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.\nஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் *மகிழ்ச்சி,* அது அவளிடம்இல்லை.\n*மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல\n*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்…\n*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல\nநீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை *மகிழ்ச்சி*\nநீங்கள் யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* \n” *மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களை கண்டு *மகிழும்*..\nவைகுண்ட ஏகாதசி – பரமபத விளையாட்டு\nதாலிபாக்கியம் காக்கும் சுமங்கலி மாரியம்மன்\nராசிபுரத்தில் திருமணத் தடை நீக்கும். Continue reading\n27 நட்சத்திரம்ஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்மகிழ்ச்சி\n அம்சத்தை கண்டு அழகாக பலன் சொல்வீர்\nஇறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்\n🌼\" ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம்.. Continue reading\nஇரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70139", "date_download": "2020-09-29T03:03:24Z", "digest": "sha1:QTEWJO6XPUYNAN3NAAGLDIMNU3GU3GGR", "length": 41843, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணைக்கு தயாராகும் அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\nதமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல்\nசுனாமியில் காணாமல்போன மகன் 16 வருடங்களின் பின் கிடைத்தார் ; பல மாறுவேடமிட்டு மகனை மீட்ட தாயின் பரவசம்\nமகேலவின் மும்பையை வீழ்த்திய உதானவின் பெங்களூர்\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணைக்கு தயாராகும் அரசாங்கம்\nஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணைக்கு தயாராகும் அரசாங்கம்\nஇலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்ள இந்த முக்­கி­ய­மான மற்றும் மாற்­ற­மான புதிய அர­சியல் சூழலில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்­ர­வரி மாதம் 24ஆம் திக­தி­யி­லி­ருந்து மார்ச் மாதம் 20ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்­ளமை பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வரை தீர்க்­க­மா­ன­தாக உள்­ளது. யுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை நிலை­நாட்டும் விட­யத்தில் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாகக் கரு­தப்­படும் மற்றும் கடந்த காலங்­களில் பாரிய சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­திய இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ரணை குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் பிரஸ்­தா­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nபுதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்று புதிய அர­சாங்­கத்­தையும் அமைத்­துள்ள நிலையில் அவரின் அணு­கு­முறை இந்த ஜெனிவா பிரே­ரணை விட­யத்தில் எவ்­வாறு அமையும் என்­பதை அனைத் துத் தரப்­பி­னரும் எதிர்­பார்த்து இருக்­கின்­ற னர். அதா­வது இலங்கை குறித்த பிரே­ரணை தொட­ருமா அல்­லது அகற்­றப்­பட்­டு ­வி­டுமா அல்­லது மாற்று யோச­னைகள் முன்­வைக்­கப்­ப­டுமா போன்ற விட­யங்கள் குறித்துப் பேசப்­ப­டு­கின்­றன.\nஏற்­க­னவே இந்தப் ���ிரே­ர­ணையை விட்டு இலங்கை வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்­கைகள் அர­சாங்க மட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்டு வரும் சூழலில் இந்தக் கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்டத் தொட­ரின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்­பான ஓர் இடைக்­கால அறிக்­கையை வெளி­யிட இருக்­கின்றமை விசேட அம்­ச­மாகும். அதில் உண்­மையைக் கண்­ட­றிதல், மற்றும் நீதி வழங்­குதல் தொடர்பில் கடும் அழுத்­தங்­களை ஐ.நா. மனித உரிமை கள் ஆணை­யாளர் பிர­யோ­கிப்பார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஅதே­போன்று அர­சாங்­கமும் தனது மாற்று ஏற்­பாட்டை இந்த ஜெனிவா கூட்டத் தொடரில் முன்­வைக்கும் என்றும் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது தற்­போது அமுலில் இருக்கும் இலங்கை குறித்த பிரே­ரணை தம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அதற்குப் பதி­லாக புதிய திட்­ட­மொன்­றுக்குச் செல்­லலாம் என்ற யோச­னையை அர­சாங்கம் அடுத்த ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் முன்­வைக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nகடந்த 2015ஆம் ஆண்டு இலங்­கையில் புதிய அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்த பின்னர் நடை­பெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 30ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த 30–1 என்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போது ஆட்­சியில் இருந்த நல்­லாட்சி அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. யாரும் எதிர்­பார்க்­காத வகை­யி­லேயே இந்தப் பிரே­ர­ணைக்கு அப்­போ­தைய இலங்கை அர­சாங்­கத்­தால் அனு­ச­ரணை வழங்­கப்­பட்­டது. பல்­வேறு விட­யங்கள் இந்தப் பிரே­ர­ணையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. முக்­கி­ய­மாக 20 பரிந்­து­ரைகள் பிரே­ர­ணையில் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் பொறுப்­புக்­ கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­திகள் இடம்­பெ­ற ­வேண்டும் என்­பது மிக முக்­கி­ய­மான பரிந்­து­ரை­யாக பார்க்கப்­பட்­டது. அது­மட்­டு­மன்றி காணாமல் போனோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் விடு­தலை விடயம், காணி விடு­விப்பு உள்­ளிட்ட பல்­வேறு பரிந்­து­ரை­களும் இதில் இடம்­பெற்­றி­ருந்­தன. அவற்றை இரண்டு வரு­டங்­களில் நிறை­வேற்று­வ­தாகக் கூறியே இலங்கை அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யது.\nஅமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடுகள் இந்தப் பிரே­ர­ணையைத் தயா­ரித்து மனித உரிமைகள் பேர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்­தன. எனினும் குறிப்­பிட்ட இரண்டு வருட காலத்தில் பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­ப­டா­த­தால் மீண்டும் 2017ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நடை­பெற்ற அதன் 34ஆவது கூட்டத் தொடரில் அந்தப் பிரே­ரணை 34–1 என்ற பெயரில் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக நீடிக்­கப்­பட்­டது. அந்த நேரத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் ஒரு திருப்பு­மு­னையும் இடம்­பெற்­றது. அதா­வது 2015ஆம் ஆண்டில் இலங்கைப் பிரே­ர­ணையை முன்­னின்று கொண்­டு­வந்த அமெ­ரிக்கா மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது. மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்தே அமெ­ரிக்கா அதி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது.\nஎனினும் பிரிட்டன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகள் முன்­னின்று இலங்கை குறித்த பிரே­ர­ணையை நீடிப்­ப­தற்­கான செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருந்­தன. அதற்­க­டுத்த இரண்­டு ­வ­ரு­ட­ கா­லத்­திலும் இந்தப் பிரே­ரணை இலங்­கை­யினால் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஒரு சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக காணாமல் போனோர் அலு­வ­லகம் மற்றும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் ஆகி­யன நிறு­வப்­பட்­டன. உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­ கு­ழுவை நிய­மிக்கும் நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.\nஎனினும் ஜெனிவா பிரே­ரணை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக இவ்­வ­ருடம் மார்ச் மாதம் நடை­பெற்ற ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 40ஆவது கூட்டத் தொடரில் குறித்த பிரே­ரணை 40 –1 என்ற பெயரில் மீண்டும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக நீடிக்­கப்­பட்­டது. இம்­மு­றையும் பிரிட்டன் முன்­னின்று பிரே­ர­ணையை நீடிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அதன்­படி எதிர்­வரும் 2021ஆம் ஆண்­டு­ வரை இந்தப் பிரே­ரணை நடை­மு­றையில் இருக்கும்.\nஇந்தச் சூழ­லி­லேயே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 43ஆவது கூட்டத் தொடரில் இந்தப் பிரே­ரணை அமு­லாக்கம் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்­க­வுள்ளார். இந்தப் பிரே­ரணை 2015ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட போது அப்­போ­தைய கூட்டு எதி­ரணி கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தது. குறித்த பிரே­ரணை ஊடாக நாட்டின் இறைமை கேள்­விக்­கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த நிலையில் அதனை கடு­மை­யாக எதிர்த்த அப்­போ­தைய கூட்டு எதி­ரணி இன்று ஆட்­சிக்கு வந்­துள்ள நிலையில் இந்த ஜெனிவா பிரே­ர­ணையின் அடுத்த கட்டம் என்ன என்­பது தொடர்­பான கேள்­விகள் எழுந்­துள்­ளன.\nஅதா­வது புதிய அர­சாங்கம் இந்தப் பிரே­ர­ணையை முன்­கொண்டு செல்­லுமா அல்­லது முற்­றாக இரத்து செய்­து­வி­டுமா அல்­லது முற்­றாக இரத்து செய்­து­வி­டுமா அல்­லது இதற்­காக ஒரு மாற்றுத் திட்­டத்தை முன்­னெ­டுக்­குமா அல்­லது இதற்­காக ஒரு மாற்றுத் திட்­டத்தை முன்­னெ­டுக்­குமா\nஒரு­புறம் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் புதிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. தமது உற­வு­களை தொலைத்­து­விட்ட மக்கள் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி­ வ­ரு­ கின்­றனர். அர­சாங்கம் அடுத்து என்ன செய்­யப்­போ­கி­றது என்­பதே பிர­தான கேள்­வி­யாக எழுந்துள்ள நிலையில் புதிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களது கருத்­துகள் மூலம் அடுத்து என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை ஊகிக்க முடி­கின்­றது.\nஇராஜாங்க அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல இது தொடர்பில் தெரி­வித்­துள்ள விட­யங்கள் இவ்­வாறு அமைந்­துள்­ளன.\n\"இந்த ஜெனிவா பிரே­ரணை முழு­மை­யாக மீளாய்வு செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். 2015 ஜெனிவா பிரே­ர­ணைக்கு அமைச்­ச­ர­வையின் அனு­மதி இன்­றியே அப்­போ­தைய அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரே­ர ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு வெளிநாட்டு நீதி­ப­தி­களை ஒரு­போதும் இலங்­கைக்குள் அனு­ம­திக்­க­ மாட்டேன் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இவை எல்­லா­வற்­றையும் விட முக்­கி­ய­மாக இந்தப் பிரே­ர­ணையை முன்­னின்று கொண்­டு­வந்த அமெ­ரிக்கா ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மீது கடும் விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டு ­விட்டு அதி­லி­ருந்து வெளியே­றி­ விட்­டது. எனவே இலங்கை குறித்த இந்தப் பிரே­ரணை விட­யத்­தில் பல முரண்­பா­டு­களும் சர்ச்­சை­களும் உள்­ளமை தெளி��ா­கின்­றது. அதனால் இதனை முழு­மை­யாக மீளாய்வு செய்­ய­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்தப் பிரே­ர­ணையை அகற்­றி­விட முடி­யாது. இதில் எம்மால் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய சில விட­யங்கள் உள்­ளன. அவற்றை நாம் செய்­யலாம். ஆனால் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் பல உள்­ளன. அதனால் அதனை முழு­மை­யாக மீளாய்வு செய்­ய ­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்’’ இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்சர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.\nஜனா­தி­பதி கோத்­த­பாய அர­சா­ங்கத்தில் முக்­கிய அமைச்­ச­ராகப் பார்க்­கப்­படும் கெஹெ­லிய ரம்­புக்­வெல இந்த விட­யத்தை முன்­வைத்­துள்ளார்.\nஇதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இந்தப் பிரே­ரணை தொடர்பில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.\nஅதா­வது \"கடந்த காலத்தில், 2015ஆம் ஆண்டில் அர­சாங்கம் ஜெனி­வாவில் முன்­னெ­டுத்த நகர்­வுகள் முற்­றிலும் தவ­றா­ன­வை­யாகும். இது ஏற்­று­க்கொள்ள முடி­யா­தவை என நாம் தொடர்ச்­சி­யாகக் கூறி வந்­துள்ளோம். போர்க்­குற்­றங்களை நிரூபிக்க எந்த ஆதா­ரங்­களும் இல்­லாது வெறு­மனே ஒரு சிலர் கூறும் குற்­றச்­சாட்­டு­களை ஏற்­றுக்­கொள்­வதைப் போலவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்­டத்­தொ­டரின் 30/1 பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. இந்த அனு­ச­ர­ணையை இலங்கை அர­சாங்கம் வழங்­கி­யது என்று கூறு­வதை விடவும் அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் தனிப்­பட்ட தீர்­மானம் என்றே கூற­ மு­டியும். எனினும் நாம் மீண்டும் இதனை பரி­சீ­லிக்­க­வுள்ளோம். வெகு விரைவில் அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யுடன் மீண்டும் கலந்­து­ரை­யாடி இலங்கை அர­சாங்கம் அங்­கீ­க­ரித்த பிரே­ரணை தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு உட்­ப­டுத்தி அதனை நீக்­கு­வ­தற்­காக சகல நட­வ­டிக்­கைகளும் முன்­னெ­டுக்­கப்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யி­ருக்­கின்றார்.\nஇரண்டு முக்­கிய அமைச்­சர்­களின் கூற்­று­களைப் பார்க்கும் போது அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அர­சாங்கம் இலங்கைப் பிரே­ரணை தொடர்­பாக மாற்று யோசனை ஒன்றை முன்­வைக்கும் சாத்­தியம் இருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது இந்தப் பிர��­ர­ணையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அதற்குப் பதி­லாக மாற்றுத் திட்­ட­மொன்­றுக்குச் செல்­லலாம் என்ற யோசனை அர­சாங்கத் தரப்பில் முன்­வைக்­கப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஎனினும் ஜெனிவா தீர்­மா­னத்தை புதிய அர­சாங்கம் ஏற்­காமல் விடு­வது பாரிய அழுத்­தங்­க­ளுக்கு வழிவகுக்கும் என்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனின் கருத்­தாக அமைந்­துள்­ளது. இவ்­வா­றான பல்­வேறு உள் மற்றும் புறக் கார­ணி­களின் அடிப்­ப­டையில் அர­சாங்கம் எவ்­வாறு இந்த விட­யத்தை ஆரா­யப்­போ­கின்­றது என்­பது முக்­கிய விட­ய­மாகும்.\nஇது இவ்­வா­றி­ருக்க ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஜெனிவா பிரே­ரணை தொடர்­பாக குறிப்­பிட்டு எந்த விட­யத்­தையும் முன்­வைக்­க­வில்லை. எனினும் பொது­வாக பல்­வேறு விட­யங்­களைக் கூறி­யி­ருந்தார்.\nஅதா­வது \"புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வரப்­படும். இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் அனைத்துக் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகா­ண­ சபை முறை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும். ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, மதச் சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் பகு­தி­க­ளாக இருக்கும். ஜனா­தி­ப­தியின் தலை­மையில் சர்­வ­மத ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும். மாவட்ட மற்றும் பிர­தேச மட்­டத்­திலும் சர்­வ­ம­தக்­ கு­ழுக்கள் நிறு­வப்­படும். யுத்தம் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்டு சிறையில் வாடு­கின்ற இரா­ணுவ மற்றும் புலி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக முறை­யான புனர்­வாழ்வு முன்­னெ­டுக்­கப்­பட்டு சுதந்­திர மனி­தர்­க­ளாக சமூ­க­ம­யப்­ப­டுத்­த­ப­டு­வார்கள். பயங்­கர­வாதக் குற்­றச்­சாட்டில் நீண்­ட­ கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைவர் விட­யத்­திலும் மூன்று மாத­ கா­லத்தில் வழக்கு தொட­ரப்­படும் அல்­லது விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்’’\nபல்­வேறு முக்­கிய விட­யங்கள் ஜனா­தி­ப­தியின் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அதா­வது ஜென��வா மனித உரிமைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக விவா­திக்­கப்­படும் பல்­வேறு விட­யங்கள் குறித்த உள்­ள­டக்­கங்கள் ஜனா­தி­ப­தியின் விஞ்­ஞா­ப­னத்தில் காணப்­ப­டு­கின்­றன. எனினும் பொது­வாக பிரே­ரணை விட­யத்தில் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடர் என்­பது இலங்­கையில் நீதிக்காகக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் தீர்க்க மானதாக அமைந்திருக்கின்றது.\nஇந்தப் பிரேரணை ஊடாக தமக்கு நீதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். கடந்த அரசாங்கம் அதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. எனினும் பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. காணாமல் போனோர் அலுவலகம் நியமிக்கப்பட்டாலும் காணாமல் போனோர் தொடர்பான ஒரு முறைப் பாட்டுக்குக் கூட பதில் கிடைக்கவில்லை. நட்டஈடு வழங்கும் அலுவலகம் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. அதன்படி கடந்த அரசாங்க காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே யதார்த்தமாகும். இந்த நிலையில் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பது அடுத்த கேள்வியாக இருக்கிறது காணாமல் போனோரின் உறவுகள் இன்னும் போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.\nஇவ்வாறான தீர்க்கமானதொரு சூழலில் ஜெனிவா கூட்டத் தொடரில் மனித உரி மைகள் ஆணையாளர் பச்லட் இலங்கை தொடர்பாக இடைக்கால அறிக்கையை வெளியிடப் போகிறார். அதில் அவர் பல பரிந்துரைகளை முன்வைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அதேபோன்று இலங்கை அரசாங்கமும் ஜெனிவா பிரேரணைக்குப் பதிலாக மாற்று யோசனை ஒன்றை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.\nஇலங்கை தொடர்­பான ஜெனிவா பிரேரணை 43ஆவது கூட்டத் தொடர் மிச்செல் பச்லெட் கெஹெ­லிய ரம்­புக்­வெல Geneva Resolution on Sri Lanka 43rd Meeting Series Michelle Bachelet keheliya rambukwella\nஇந்திய பிரதமர் மோடியும் பிரதமர் மஹிந்தவும்\nஅரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் முனைப்பாக இருந்துவரும் நிலையில் 13 ஆவது திருத்தத்துக்கு என்னவாகும் மாகாண சபை முறைமை நீக்கப்படுமா மாகாண சபை முறைமை நீக்கப்படுமா என்று ���ல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\n2020-09-28 16:21:26 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் இந்தியா இலங்கை\n1980களில் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், வெளிவந்த ஹொலிவூட் தயாரிப்பு போர்ப் படங்களில் ரம்போ (Rambo) முக்கியமானது.\n2020-09-27 16:21:38 அமெரிக்கா பனிப்போர் இராஜதந்திரிகள்\nதிரிபுபடுத்தப்படும் திலீபனின் போராட்டம் : தவறான வரலாற்றை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சி\nதியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள், விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.\n2020-09-27 15:58:44 தியாகி திலீபன் நினைவேந்தல் விடுதலைப் புலிகள் தமிழர் பிரச்சினை\nதமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு காலத்தில் தேவை\nதியாகி திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒரே அரங்கிற்கு கொண்டு வந்திருக்கிறது.\n2020-09-27 15:48:31 தியாகி திலீபன் நினைவேந்தல் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தமிழ் கட்சிகள்\nநாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரத் தொனியில் கூறாமல், அவ்வாறு தலையிடாத ஒரு ஐ.நா சபையையே எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருக்கிறார்.\n2020-09-27 15:34:04 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா 75 ஆவது ஆண்டு\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\nதமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல்\nசுனாமியில் காணாமல்போன மகன் 16 வருடங்களின் பின் கிடைத்தார் ; பல மாறுவேடமிட்டு மகனை மீட்ட தாயின் பரவசம்\nபின்ஞ்ச் ஆரம்பிக்க சிவம் டூப் முடித்து வைத்தார்; 200 ஓட்டங்களை கடந்த பெங்களூரு\nயாழில் குடும்ப தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/siteground-vs-bluehost/comment-page-1/", "date_download": "2020-09-29T05:19:08Z", "digest": "sha1:NZCQQGHW5CJD7OE5P3YKPP2RYIJ6F3S2", "length": 139001, "nlines": 539, "source_domain": "www.websitehostingrating.com", "title": "சைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் 2020 - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்", "raw_content": "\nதள மைதான���் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\n(எந்த வலை ஹோஸ்டிங் நிறுவனம் சிறந்தது\nபுதுப்பிக்கப்பட்டது: செப் 9, 2003\nட்விட்டர் பேஸ்புக் லின்க்டு இன்\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nநீங்கள் மேலே சென்று பதிவுசெய்யும் முன் தள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட், இந்த இரண்டு வலை ஹோஸ்டிங் ஹெவிவெயிட்களை சோதனைக்கு உட்படுத்தி, அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்துகின்றன என்பதைப் பார்ப்போம். எது சிறந்தது, ப்ளூஹோஸ்ட் அல்லது சைட் கிரவுண்ட் என்பதைக் கண்டுபிடிக்கவும் (அல்லது நீங்கள் நேராக செல்லலாம் தள மைதானம் vs புளூஹோஸ்ட் சுருக்கம்).\n🤜 ப்ளூஹோஸ்ட் vs சைட் கிரவுண்ட் ஒப்பீடு . ப்ளூ ஹோஸ்ட் மற்றும் சைட் கிரவுண்ட் ஆகியவை வலை ஹோஸ்டிங் துறையில் இரண்டு ஹெவிவெயிட்கள் ஆகும், மேலும் இந்த ஒப்பீடு எது என்பதை தீர்மானிக்க வேண்டும் சிறந்த இரண்டில்.\nSiteGround ன் செயல்திறன் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, ஏராளமான ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவுடன் வருகிறது. ஆனால், அவை சற்று அதிக விலை கொண்டவை. Bluehost வரம்பற்ற சேமிப்பிடம் மற்றும் அலைவரிசை மற்றும் குறைந்த விலைகளை வழங்குகிறது. ஆனால் அவர்களின் செயல்திறன் மற்றும் ஆதரவு அவ்வளவு சிறந்தது அல்ல.\nவிலை ஸ்டார்ட்அப் திட்டம் மாதத்திற்கு 6.99 XNUMX ஆகும் அடிப்படை திட்டம் மாதத்திற்கு 2.95 XNUMX ஆகும்\nபயன்படுத்த எளிதாக ⭐⭐⭐⭐⭐ 🥇\nதனிப்பயன் கட்டுப்பாட்டு குழு, 1 கிளிக் WordPress நிறுவல், காப்புப்பிரதிகளை எளிதாக உருவாக்குதல், மின்னஞ்சல்கள் ⭐⭐⭐⭐⭐ 🥇\ncPanel, தானியங்கி WordPress நிறுவல், மின்னஞ்சல்களை எளிதாக உருவாக்குதல், காப்புப்பிரதிகள்\nஇலவச டொமைன் பெயர் ⭐⭐⭐⭐\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன்\nஹோஸ்டிங் அம்சங்கள் ⭐⭐⭐⭐⭐ 🥇\nஇலவச தினசரி காப்புப்பிரதிகள் மற்றும் மீட்டமைத்தல், இலவச கிளவுட்ஃப்ளேர் சி.டி.என், உயர் செயல்திறன் கொண்ட எஸ்.எஸ்.டி சேமிப்பு, வரம்பற்ற மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் இலவச எஸ்.எஸ்.எல் ⭐⭐⭐⭐\nவரம்பற்ற வட்டு இடம் மற்றும் பரிமாற்றம், இலவச சி.டி.என், உயர் செயல்திறன் கொண்ட எஸ்.எஸ்.டி சேமிப்பு, தினசரி காப்புப்பிரதிகள், வரம்பற்ற மின்னஞ்சல்கள் மற்றும் இலவச எஸ்.எஸ்.எல்\nNGINX +, PHP 7, உள்ளமைக்கப்பட்ட கேச்சிங், HTTP / 2\nநல்ல நேர வரலாறு ⭐⭐⭐⭐⭐ 🥇\nதள இடம்பெயர்வு ⭐⭐⭐⭐⭐ 🥇\nஇலவச WordPress இடம்பெயர்வு சொருகி. Site 30 இலிருந்து தனிப்பயன் தள இடம்பெயர்வு ⭐⭐⭐⭐\nமுழுமையான வலைத்தள பரிமாற்ற சேவை 149.99 XNUMX\nவாடிக்கையாளர் ஆதரவு ⭐⭐⭐⭐⭐ 🥇 ⭐⭐⭐⭐\nSiteGround.com ஐப் பார்வையிடவும் ப்ளூஹோஸ்ட்.காமைப் பார்வையிடவும்\nப்ளூ ஹோஸ்டை விட தள மைதானம் சிறந்தது. சைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் இடையே தேர்வு செய்வது இரண்டு விஷயங்களுக்கு வரப்போகிறது: செயல்திறன் மற்றும் விலை. SiteGround தொழில்துறை முன்னணி செயல்திறன் மற்றும் வேகத்தை (கூகிள் கிளவுட் பிளாட்ஃபார்ம் சேவையகங்கள், எஸ்.எஸ்.டி, என்.ஜி.என்.எக்ஸ், உள்ளமைக்கப்பட்ட கேச்சிங், சி.டி.என், எச்.டி.டி.பி / 2, பி.எச்.பி 7) மற்றும் மாதத்திற்கு 6.99 12 தொடங்கும் திட்டங்களுடன் (நீங்கள் XNUMX க்கு பதிவுபெறும் போது) மாதங்கள்). Bluehost, மறுபுறம், மலிவானது. அவர்களின் திட்டங்கள் மாதத்திற்கு 2.95 36 இல் தொடங்குகின்றன (நீங்கள் XNUMX மாதங்களுக்கு பதிவுபெறும் போது) மற்றும் ஒரு இலவச டொமைன் பெயரை உள்ளடக்குகிறது, ஆனால் புளூஹோஸ்ட் வேகத்தையும் செயல்திறனையும் வரும்போது தள மைதானத்தை விட பின்தங்கியிருக்கும்.\nவேகம் & இயக்க நேரம்\nப்ளூ ஹோஸ்டை விட தள மைதானம் ஒரு சிறந்த மாற்றாகும் அவர்களின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் சிறந்த ஆதரவு, செயல்திறன் மற்றும் மேம்பட்ட ஹோஸ்டிங் அம்சங்களுடன் வருகிறது. ப்ளூஹோஸ்ட் சைட் கிரவுண்டுடன் பொருந்த முடியாது WordPress நிபுணத்துவம் மற்றும் அம்சங்கள்.\nஇது ஒரு என்றால் (கூகிள்) புகழ் போட்டி இந்த ப்ளூஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட் ஒப்பீடு மிக விரைவாக முடிந்துவிடும்; ஏனெனில் ப்ளூஹோஸ்ட் வழி அதிகம் பிரபலமான தளத்தை விட கூகிளில் தேடியது.\nமேலும், KWFinder போன்ற முக்கிய ஆராய்ச்சி கருவிகள், கூகிளில் ப்ளூஹோஸ்ட் 300k க்கும் மேற்பட்ட மாதாந்திர தேடல்களைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது, இது தள மைதானத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.\nஆனால் தேடல் தேவை, சிறந்த வலை ஹோஸ்டைக் கண்டுபிடிக்கும் போது எல்லாவற்றிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது.\nமிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங், பகிரப்பட்ட ஹோஸ்டி��் மற்றும் ஒரு வலை ஹோஸ்டுக்காக ஷாப்பிங் செய்யும்போது மக்கள் பார்க்கும் முதல் விஷயத்தைப் பார்த்து இந்த ஒப்பீட்டைத் தொடங்குவோம், மலிவானது விலை.\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட் - விலை நிர்ணயம்\nமாதத்திற்கு 6.99 2.95 மற்றும் மாதத்திற்கு XNUMX XNUMX.\nஇரண்டிற்கும் இடையிலான விலையில் ஒரு டாலர் வித்தியாசம் அவ்வளவு பெரியதல்ல. சைட் கிரவுண்டோடு ஒப்பிடும்போது புளூஹோஸ்டின் விலை இரண்டாவது ஆண்டில் அதிகரிக்காது, மேலும் நீங்கள் ஒரு டொமைனை இலவசமாகப் பெறுவீர்கள். இருப்பினும், சைட் கிரவுண்டின் அதிக விலை நியாயமானது, ஏனெனில் ப்ளூஹோஸ்டுடன் ஒப்பிடும்போது நீங்கள் சிறந்த மற்றும் விரைவான ஹோஸ்டிங் பெறுவீர்கள்.\nஎனவே எது மலிவான விலைகளைக் கொண்டுள்ளது\nசைட் கிரவுண்டின் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம், அழைக்கப்படுகிறது தொடக்க, மாதம் 6.99 XNUMX இல் தொடங்குகிறது (12 மாதங்களுக்கு). ப்ளூஹோஸ்டின் மலிவான பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டம், அழைக்கப்படுகிறது அடிப்படை, மாதம் 2.95 XNUMX இல் தொடங்குகிறது (இருப்பினும், அந்த விலையைப் பெற நீங்கள் 36 மாதங்கள் முன்பணம் செலுத்த வேண்டும்).\nவிலை மட்டுமே தீர்மானிக்கும் காரணியாக இருந்தால், ப்ளூஹோஸ்ட் வெளிப்படையான தேர்வு. ஆனால் எந்த வகையிலும், இந்த தலையின் சவாலுக்கு முடிவில், உங்கள் புதிய வலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுக்கும்போது விலை உண்மையில் மிக முக்கியமான காரணியாக இருக்கலாம் என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nதள பயனர்கள் மற்றும் புளூஹோஸ்ட் பற்றி உண்மையான பயனர்கள் என்ன நினைக்கிறார்கள்\nfacebook.com/groups/wphosting கிட்டத்தட்ட 7,000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அழைப்பு மட்டுமே பேஸ்புக் குழு WordPress வலை ஹோஸ்டிங்.\nஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் தங்களுக்கு பிடித்த வலை ஹோஸ்டுக்கு வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். எந்த வலை ஹோஸ்டுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என்று யூகிக்க முடியுமா\nஅது சரி. தள மைதானம் # 1 வலை ஹோஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டது இப்போது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் (1 வாக்கெடுப்பில் # 2017 மற்றும் 1 இன் வாக்கெடுப்பில் # 2016)\nமேலும் கீழே தோண்ட இந்த ப்ளூஹோஸ்ட் vs சைட் கிரவுண்ட் ஒப்பீடு, நான் அவர்களுடன் தொடங்க முடிவு செய்தேன் வாடிக்கையாளர் ஆதரவு.\nஆதரவு ஊழியர்கள் முக்கியமானது மற்றும் பொதுவாக எந்தவொரு வலை ஹோஸ்டின் முன் வரிசையும், எனவே இந்த தல��க்கு தலைமை சவாலை ஒன்றாக இணைக்க எனக்குத் தேவையான உண்மைகளைப் பெற அவர்கள் எனக்கு முழு அறிவும் இருக்க வேண்டும், இல்லையா\nநான் ப்ளூஹோஸ்டைப் பயன்படுத்துகிறேன், ஒட்டுமொத்தமாக அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அரட்டை பிரதிநிதியுடன் எனக்கு ஒரு மோசமான அனுபவம் இருந்தது, ஆனால் நான் அழைத்தபோது அவை உதவியாக இருந்தன. தள மைதானத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தவொரு விருப்பத்திலும் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எதை முடிவு செய்தாலும் நல்ல அதிர்ஷ்டம்\nபிளாக்கிங் மிகவும் வெறுப்பாக இருக்கும் நான் இன்று எனது வலைத்தளத்தை உடைத்ததைப் போல எனது URL ஐ மாற்ற முயற்சிக்கிறேன். நான் இன்று எனது வலைத்தளத்தை உடைத்ததைப் போல எனது URL ஐ மாற்ற முயற்சிக்கிறேன். ♀️ ப்ளூஹோஸ்ட் வாடிக்கையாளர் ஆதரவுக்கு கடவுளுக்கு நன்றி \n- நெகிழ்திறன் பயிற்சி (@resilientsheco) மார்ச் 28, 2019\nநான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன் - சிறந்த ஆதரவு -சைட் கிரவுண்ட் நான் அனுபவித்த மிகச் சிறந்ததாகும்.\n- ஆண்டி குடிநீர் (qiqseo) ஜூலை 23, 2018\nஅந்தந்த நிறுவனங்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக சில கேள்விகளைக் கேட்டு அவற்றை முதலில் சோதிக்க விரும்பினேன்.\nசைட் கிரவுண்டின் வாடிக்கையாளர் ஆதரவுடன் எனது அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் தனித்துவமான விற்பனை புள்ளிகளை விளக்குவதற்கு இன்னும் கொஞ்சம் பயிற்சியைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன், அவர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்தார்கள். உண்மையில், அவர்கள் என்னை விற்க முயற்சிக்காமல் உண்மையில் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nப்ளூஹோஸ்டின் ஆதரவு ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று பிரிவுகளிலும் உரையாடலைக் கேட்கத் தோன்றியது.\nஏய், நான் அதைப் பெறுகிறேன்.\nநீங்கள் விற்பனையை கேட்கவில்லை என்றால், நீங்கள் ஒன்றை எதிர்பார்க்கக்கூடாது, ஆனால் நான் இந்த கட்டுரைக்கான தகவல்களை மட்டுமே சேகரித்து வருகிறேன் என்பதையும், அந்த நேரத்தில் எதையும் வாங்க எனக்கு விருப்பமில்லை என்பதையும் தெளிவுபடுத்தினேன். ஆனால், அது அவர்களின் ஆதரவு நபரின் தலைக்கு மேலே செல்லத் தோன்றியது.\nப்ளூஹோஸ்ட் வாடிக்கையாளர் ஆதரவிலிருந்து அவர்க���ின் முக்கிய அம்சங்களைப் போன்ற தகவல்களைப் பெறுவது கிட்டத்தட்ட பற்களை இழுப்பது போன்றது. அதாவது, குறைந்தபட்சம் அவர்கள் குறைந்தபட்சம் அவர்களின் சேவைகளின் முக்கிய அம்சங்களைக் கொண்டு செல்ல போதுமான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.\nஅவர்களின் தனித்துவமான விற்பனை புள்ளிகளைப் பற்றி அறிந்து கொள்வது பயிற்சியில் ப்ளூஹோஸ்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டும், இல்லையா\nஇருப்பினும், என் அனுபவம் எதுவும் ஆனால் எளிதானது. உண்மையில், அவர்கள் தங்கள் ஆன்லைன் அரட்டையில் படிக்க எளிதான ஒரே தகவல், அவர்களின் வலைத்தள விற்பனை பக்கத்திலிருந்து நேரடி நகல் மற்றும் ஒட்டுதல் மட்டுமே.\nசைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் - வலை ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் திட்டங்கள்\nSiteGround பகிரப்பட்ட ஹோஸ்டிங் முதல் வி.பி.எஸ் மற்றும் கிளவுட் ஹோஸ்டிங் வரை, பிரத்யேக சேவையகங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட நிறுவன ஹோஸ்டிங் வரை பலவிதமான ஹோஸ்டிங் தீர்வுகள் உள்ளன. இங்கே நான் சைட் கிரவுண்டை மட்டுமே மறைக்கப் போகிறேன் பகிரப்பட்ட ஹோஸ்டிங் தீர்வுகள், அவை தனிப்பட்ட மற்றும் சிறு வணிக வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் ஆன்லைன் கடைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.\nசைட் கிரவுண்டின் திட்டங்கள் அனைத்தும் இதில் அடங்கும்:\nவரம்பற்ற தரவு பரிமாற்றம், மின்னஞ்சல்கள் மற்றும் தரவுத்தளங்கள்\nஇலவச WordPress WP இடம்பெயர்வு சொருகி மூலம் வலைத்தள இடம்பெயர்வு\nசாலிட்-ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி) சேமிப்பு\nமுழுமையாக நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங்\nகூகிள் கிளவுட் பிளாட்ஃபார்ம் (ஜி.சி.பி) சேவையகங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்ட உலகளாவிய தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு\nஇலவச சி.டி.என் மற்றும் எஸ்.எஸ்.எல் சான்றிதழ்\nNGINX, PHP7 மற்றும் HTTP / 2 இயக்கப்பட்ட சேவையகங்கள்\nDDoS பாதுகாப்பு மற்றும் தனிப்பயன் ஃபயர்வால் பாதுகாப்பு விதிகள்\n2 ஃபயர்வால்கள் (தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)\nஇலவச தானியங்கி வலைத்தள காப்பு மற்றும் சேவையை மீட்டமை\nஇலவச WordPress இடம்பெயர்ந்த சொருகி\nதொலைபேசி அல்லது நேரடி அரட்டை வழியாக 24/7 தொழில்நுட்ப வாடிக்கையாளர் ஆதரவு\n99.9% இயக்க நேரம் மற்றும் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nசுயாதீனமாக சொந்தமான மற்றும் இயக்கப்படும்\nசைட் கிரவுண்ட் மூன்று வெவ்வேற�� பகிரப்பட்ட வலைத் திட்டங்களை வழங்குகிறது; தி ஸ்டார்ட்அப் திட்டம், க்ரோபிக் திட்டம் மற்றும் கோஜீக் திட்டம்.\nஒவ்வொரு சைட் கிரவுண்ட் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதற்கான விரைவான மறுபரிசீலனை இங்கே:\nதள கிரவுண்ட் ஸ்டார்ட்அப் திட்டம்\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க\n10 ஜிபி வலை இடம்\nஇலவச WordPress வலைத்தள இடமாற்றங்கள்\nஇலவச தினசரி வலைத்தள காப்புப்பிரதிகள்\nNGINX, PHP7 மற்றும் HTTP / 2 இயக்கப்பட்ட சேவையகங்கள்\nசூப்பர் கேச்சர் என்ஜிஎன்எக்ஸ் நேரடி விநியோகம்\nஇலவச கிளவுட்ஃப்ளேர் சி.டி.என் மற்றும் எஸ்.எஸ்.எல் சான்றிதழ்\nதள கிரவுண்ட் க்ரோபிக் திட்டம்\nவரம்பற்ற வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்க\n20 ஜிபி வலை இடம்\nஸ்டார்ட்அப் அம்சங்கள் அனைத்தும் + பிரீமியம் அம்சங்கள்:\nசுமார் 2x சேவையக வளங்கள்\nசூப்பர் கேச்சர் நிலையான, டைனமிக் & மெம்கேச் கேச்சிங்\n30 தினசரி வலைத்தள காப்புப்பிரதிகள் மற்றும் சேவையை மீட்டமைத்தல்\nவைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழ்\nதள மைதானம் GoGeek திட்டம்\nவரம்பற்ற வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்க\n40 ஜிபி வலை இடம்\nஸ்டார்ட்அப் & க்ரோபிக் அம்சங்கள் அனைத்தும் + அழகற்ற அம்சங்கள்:\nசுமார் 4x சேவையக வளங்கள்\n1 கிளிக் WordPress நிலை\nகளஞ்சியத்தை உருவாக்க முன் நிறுவப்பட்ட கிட் மற்றும் எஸ்ஜி-கிட்\nபிரீமியம் காப்புப்பிரதி மற்றும் சேவையை மீட்டமை\nBluehost ஹோஸ்டிங் தீர்வுகளின் வரம்பை வழங்குகிறது; பகிரப்பட்ட, வி.பி.எஸ் மற்றும் பிரத்யேக சேவையகங்களிலிருந்து கிளவுட் ஹோஸ்டிங் மற்றும் WordPress ஹோஸ்டிங். ஆனால் இங்கே நான் ப்ளூ ஹோஸ்டை மறைத்து ஒப்பிடப் போகிறேன் பகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் திட்டங்கள், இது தனிப்பட்ட மற்றும் சிறு வணிக வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் ஆன்லைன் கடைகளுக்கு மிகவும் பொருத்தமானது.\nப்ளூஹோஸ்டின் அனைத்து திட்டங்களும் பின்வருமாறு:\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்\nஇலவச சிடிஎன் உலகளாவிய தரவு மையங்கள்\nவலைத்தள உருவாக்குநரை இலவசமாக இழுத்து விடுங்கள்\nவரம்பற்ற வட்டு இடம் & பிணைய அலைவரிசை\nஅனைத்து திட்டங்களிலும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி)\nPHP7, HTTP / 2 மற்றும் NGINX + சேவையக கேச்சிங்\nஎளிதாக WordPress 1-கிளிக் நிறுவல்\nதொலைபேசி அல்லது நேரடி அரட்டை வழியாக 24/7 தொழில்நுட்ப ஆதரவு\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nஷெல் (SSH), htaccess மற்றும் php.ini கோப்புகள��க்கான அணுகல்\nப்ளூஹோஸ்ட் தேர்வு செய்ய திட்டங்கள் உள்ளன. அடிப்படை, பிளஸ், பிரைம் மற்றும் புரோ.\nஒவ்வொரு ப்ளூஹோஸ்ட் திட்டத்திலும் நீங்கள் பெறும் முக்கிய அம்சங்களின் விரைவான கண்ணோட்டம் இங்கே:\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்\n50 ஜிபி வட்டு இடத்துடன் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க\nஒரு கணக்கிற்கு 5MB உடன் 100 மின்னஞ்சல் கணக்குகள்\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் மற்றும் சி.டி.என்\nசாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி), பி.எச்.பி 7, எச்.டி.டி.பி / 2 மற்றும் என்.ஜி.என்.எக்ஸ் + கேச்சிங்\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்\nவரம்பற்ற வலைத்தளங்களை அளவிடப்படாத இடத்துடன் ஹோஸ்ட் செய்க\nவரம்பற்ற சேமிப்பிட இடத்துடன் வரம்பற்ற மின்னஞ்சல் கணக்குகள்\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழ் மற்றும் சி.டி.என்\nசாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி), பி.எச்.பி 7, எச்.டி.டி.பி / 2 மற்றும் என்.ஜி.என்.எக்ஸ் + கேச்சிங்\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்\nவரம்பற்ற வலைத்தளங்களை அளவிடப்படாத இடத்துடன் ஹோஸ்ட் செய்க. வரம்பற்ற மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் சேமிப்பிட இடம்\nஇலவச எஸ்எஸ்எல் சான்றிதழை குறியாக்கலாம்\nசாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி), பி.எச்.பி 7, எச்.டி.டி.பி / 2 மற்றும் என்.ஜி.என்.எக்ஸ் + கேச்சிங்\nவலைத்தள காப்புப்பிரதிகள், டொமைன் தனியுரிமை மற்றும் ஸ்பேம் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்\nஒரு வருடத்திற்கு இலவச டொமைன் பெயர்\nவரம்பற்ற வலைத்தளங்களை அளவிடப்படாத இடத்துடன் ஹோஸ்ட் செய்க. வரம்பற்ற மின்னஞ்சல் கணக்குகள் மற்றும் வரம்பற்ற சேமிப்பிட இடம்\nகிளவுட்ஃப்ளேர் சி.டி.என், சாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி), பி.எச்.பி 7, எச்.டி.டி.பி / 2 மற்றும் என்.ஜி.என்.எக்ஸ் + கேச்சிங்\nஅதிக ஆதாரங்களைக் கொண்ட உயர் செயல்திறன் சேவையகங்கள்\nஸ்பேம் பாதுகாப்பு, வைல்டு கார்டு எஸ்எஸ்எல் சான்றிதழ், பிரத்யேக ஐபி முகவரி மற்றும் டொமைன் தனியுரிமை ஆகியவை அடங்கும்\nமுழுமையான தீர்விற்கான இரண்டு இணைப்புகள் இங்கே ப்ளூஹோஸ்டின் முதன்மை ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் தள கிரவுண்டின் பிரதான ஹோஸ்டிங் அம்சங்கள்.\nசைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் - வேகம் மற்றும் இயக்க நேரம்\nபயனர்கள் வேகமாக ஏற்றும் வலைத்தளங்களை விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். மெதுவாக ஏற்றும் தளங்கள் எந்தவொரு முக்கிய இடத்திலும் மேலே உயர வாய்ப்பில்லை. Google இலிருந்து ஒரு ஆய்வு மொபைல் பக்க சுமை நேரங்களில் ஒரு வினாடி தாமதம் மாற்ற விகிதங்களை 20% வரை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது.\nSiteGround உண்மையில் அதற்கு முழு பக்கமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது: https://www.siteground.com/speed\nஎஸ்.எஸ்.டி டிரைவ்கள் அவர்களின் அனைத்து திட்டங்களிலும். வழக்கமான இயக்ககங்களுடன் ஒப்பிடும்போது SSD உள்ளீடு / வெளியீட்டு செயல்பாடுகளில் ஆயிரம் மடங்கு அதிகரிப்பு வழங்குகிறது.\nNginx அனைத்து வலைத்தளங்களின் நிலையான உள்ளடக்கத்தை ஏற்றுவதை சேவையகங்கள் துரிதப்படுத்துகின்றன. அனைத்து சைட் கிரவுண்டின் பகிரப்பட்ட மற்றும் மேகக்கணி திட்டங்களில் என்ஜிஎன்எக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் செயல்திறன் பூஸ்டர்களின் ஒரு பகுதியாக இது அவர்களின் பிரத்யேக சேவையகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.\nSuperCacher குறிப்பாக WordPress, ஆனால் அவற்றின் பிற பயன்பாடுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சைட் கிரவுண்ட் தங்கள் சொந்த பிடிப்பு பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டது NGINX தலைகீழ் ப்ராக்ஸி, இது ஒரு வலைத்தளத்தின் மாறும் உள்ளடக்கத்தின் சேவையை வியத்தகு முறையில் துரிதப்படுத்துகிறது. அவர்களது Supercache மெம்காச் மூலம் வலைத்தள வேக தேர்வுமுறைக்கு அனுமதிக்கிறது.\nஇலவச சி.டி.என். அவர்களின் இலவசம் கிளவுட்ஃப்ளேர் உள்ளடக்க விநியோக நெட்வொர்க் வலைத்தளங்கள் அதன் உள்ளடக்கத்தைத் தேக்கி, பல தரவு புள்ளிகளில் விநியோகிப்பதன் மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் வேகமாக ஏற்றும். சி.டி.என் பெரும்பாலான நாடுகளின் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமான தரவு மையங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தை மிக வேகமாக வழங்குகிறது.\nHTTP / 2 இயக்கப்பட்ட சேவையகங்கள் உலாவியில் வலைத்தளங்களின் ஏற்றுதல் வேகத்தை கணிசமாக அதிகரிக்கிறது. HTTP / 2 க்கு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு தேவைப்படுகிறது.\nPHP, 7.2 SiteGround சமீபத்தில் PHP 7.2 ஆக மேம்படுத்தப்பட்டது, இது சமீபத்திய PHP பதிப்பாகும் WordPress. PHP இன் புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த பதிப்பு முந்தைய பதிப்பை விட PHP மரணதண்டனை வேகமாக செய்கிறது.\nதள கிரவுண்டின் இயக்க நேரம்\nதள கிரவுண்டின் தொழில்நுட்ப ஆதரவு என்று அவர்கள் சொன்னார்கள் வேலை நேரம் 99.99%. அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழு பக்கத்துடன் அவர்கள் எனக்கு ஒரு இணைப்பைக் கொடுத்தார்கள்: https://www.siteground.com/uptime.\nசார்பு-செயலில் உள்ள சேவையக கண்காணிப்பு\nதானியங்கி காப்பு அமைப்பு மற்றும் கோரிக்கையில் உடனடி காப்புப்பிரதிகள்\nஆனால் சிறப்பம்சங்களும் அவற்றின் இணைப்பும் போதுமானதாக இல்லை. எனவே எனது சொந்த சோதனையை செய்தேன்.\nஒரு வலைத்தளத்தை பயனர் நட்பாக மாற்றுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று வேகம். எனவே, அவை எவ்வாறு அளவிடப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.\nதள கிரவுண்ட் சேவையக வேகம்\nநான் சைட் கிரவுண்டிற்கு நகர்ந்ததும், எனது வலைத்தளம் எவ்வளவு வேகமாக ஏற்றப்பட்டது என்பதை நான் முதலில் கவனித்தேன்.\nநான் பயன்படுத்தினேன் பைட் சோதனை, முதல் பைட்டுக்கு (TTFB) நேரத்தை அளவிடும் கருவி. இது ஒரு வலை சேவையகம் எவ்வளவு பதிலளிக்கக்கூடியது என்பதற்கான அளவீடு ஆகும்.\nமுதல் பைட்டுக்கான எனது முகப்புப்பக்க நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டது 2.3 வினாடிகளில் இருந்து 0.2 வினாடிகள் வரை நான் சுவிட்ச் செய்த பிறகு.\nநான் பயன்படுத்தும் போது Gtmetrix, எனது முகப்புப்பக்கத்தை ஏற்றும் நேரம் குறைந்தது 6.9 வினாடிகளில் இருந்து 1.6 வினாடிகள் வரை ஒருமுறை நான் எனது தளத்தை தள மைதானத்திற்கு மாற்றினேன். இது முழு 5.3 விநாடிகள் வேகமாக ஏற்றும் நேரம்\nஎனது முகப்புப்பக்கம் ஏற்றுதல் வேகம் மீது Pingdom சென்றார் 4.96 வினாடிகளில் இருந்து 581 மில்லி விநாடிகளுக்கு நான் குறுக்கே சென்ற பிறகு. நீங்கள் என்னைக் கேட்டால் அது மிகவும் அருமை\nகூகிள் இப்போது தளத்தை ஏற்றும் நேரத்தை அவற்றின் தேடுபொறி வழிமுறையில் உள்ளடக்கியுள்ளதால், மெதுவாக ஏற்றும் தளங்கள் எந்தவொரு முக்கிய இடத்திலும் தேடலின் உச்சத்திற்கு உயர வாய்ப்பில்லை.\n ஏனெனில் வலை பயனர்கள் மோசமான பொறுமையற்றவர்கள். உண்மையில், ஒரு பக்கம் மூன்று வினாடிகளில் ஏற்றப்படாவிட்டால், பயனர்கள் எதையாவது வேகமாகத் தேடிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன - மேலும் நீண்ட நேரம் காத்திருப்பது, அதிகமான பார்வையாளர்களை நீங்கள் இழப்பீர்கள்.\nதளத்தின் தளம் தள வேகத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அவர்கள் எப்போதும் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தில் தங்கள் வலைத்தளங்களின் ஏற்றுதல் நேரங்களை மேம்படுத்த உதவுகிறார்கள் - அது காட்டுகிறது.\nமேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் வழங்கும் தளங்கள் பின்தங்கியிருக்காது, போட்டியை விட முன்னேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சைட் கிரவுண்ட் அதன் தொழில்நுட்பத்தை தொடர்ந்து புதுப்பிக்கிறது. இதன் விளைவாக எந்தவொரு வலை ஹோஸ்டிலிருந்தும் இன்று வேகமாக ஏற்றும் நேரங்கள் கிடைக்கின்றன.\nதள மைதானம் இயக்க நேரம்\nஒரு வலை ஹோஸ்டுக்காக நீங்கள் எந்த நேரத்திலும் ஷாப்பிங் செய்திருந்தால், நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒரு ஹோஸ்டிங் நிறுவனத்தின் இயக்க நேர சதவீதம் உங்களுடைய வலைத்தளம் “கீழே” அல்லது கிடைக்காது என்று எத்தனை முறை எதிர்பார்க்கலாம் என்று சொல்கிறது.\nஎந்தவொரு ஹோஸ்டிங் சேவையும் 100% இயக்கநேரத்தை கோர முடியாது, ஏனெனில் எந்தவொரு வேலையின்மையும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த பல காரணிகள் உள்ளன. இருப்பினும், சைட் கிரவுண்ட் செய்கிறது 99.99% இயக்கத்திற்கு உத்தரவாதம்.\nஇது யாருடைய தரத்தினாலும் ஈர்க்கக்கூடியது, மேலும் அவர்கள் அதற்கேற்ப வாழ்கிறார்கள். அவர்கள் கண்காணிப்பு மென்பொருளைப் பயன்படுத்துகிறார்கள், அது செயலிழப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அவர்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் அதைத் தீர்க்க வேலை செய்யும்.\nஇதை இன்னும் கொஞ்சம் பார்வையில் வைக்க, 99.99% இயக்கநேரம் என்றால், ஆறு மாதங்களில் உங்கள் தளம் நான்கு மணிநேரங்களுக்கு மேல் சிறிது நேரம் இருக்கலாம்.\nசைட் கிரவுண்டின் இயக்க நேர சதவிகிதங்கள் குறைந்தது என்று சொல்வது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர்களின் ஒட்டுமொத்த இயக்க நேர சராசரி 99.99%, மற்றும் 2017 ஏப்ரலில் அவர்களின் வலைத்தளத்தைப் பார்த்தால் தெரியவந்தது:\n30% கடந்த 99.999 நாட்களுக்கு ஒரு மாத சராசரி இயக்க நேரம்\n365% கடந்த 99.996 நாட்களில் ஆண்டு சராசரி இயக்க நேரம்\nநடைமுறையில், சைட் கிரவுண்டின் வாடிக்கையாளர்கள் தங்கள் வலைத்தளங்கள் கீழே இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nதள மைதானம் பக்க சுமை நேரங்கள்\nஏற்றுதல் நேரங்களைக் குறைக்க சைட் கிரவுண்ட் பயன்படுத்தும் வேக தொழில்நுட்பத்தைப் பற்றி நான் ஏற்கனவே பேசினேன் WordPress தளங்கள், ஆனால் உங்களுக்கான நடைமுறை அடிப்படையில் இது என்ன அர்த்தம்\nமுன்னதாக, பெரும்பாலான இணைய பயனர்கள் ஒரு தளத்தை மூன்று வினாடிகள் ஏற்றுவதற்கு முன் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டேன். அது அதிக நேரம் இல்லை, எனவே உங்கள் தளத்தின் பார்வையாளர்களை நீங்கள் பிடித்துக் கொள்ள விரும்பினால், உங்கள் சுமை நேரங்கள் வேகமாக இருக்க வேண்டும்.\nதள மைதானத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தளங்கள் ஒரு பக்கத்திற்கு சராசரியாக 1.3 வினாடிகள் சுமை நேரத்தைக் கொண்டுள்ளன. இது மிகவும் விரைவானது மற்றும் இது நிறுவனம் பயன்படுத்தும் வேக தொழில்நுட்பத்தின் செயல்திறனைப் பேசுகிறது.\nநான் தொடர்பு கொண்டபோது ப்ளூ ஹோஸ்டின் ஆதரவு அவர்கள் அறிவார்ந்தவர்களாகத் தெரியவில்லை, ஒத்ததை விளக்க முடியவில்லை வேகம் அம்சங்கள் மற்றும் பிற தகவல்கள். ஆனால், எல்லா நியாயத்திலும் அவை வழங்குகின்றன:\nNGINX / வார்னிஷ் கேச்சிங் உள்ளமைவு.\nHTTP / 2 இயக்கப்பட்ட சேவையகங்கள்\nதானியங்கு தோல்விவன்பொருள் சாதனம் தடுமாறினால், தளங்கள் விரைவாக அதிகபட்ச சாதனத்தை வழங்கும் மற்றொரு சாதனத்திற்கு மாற்றப்படும்.\nப்ளூ ஹோஸ்ட் ஆதரவு அவர்கள் ஒரு நேரடி அரட்டையில் சொன்னார்கள் 99% வேலை நேரம்.\nப்ளூஹோஸ்டுடன் ஹோஸ்ட் செய்யப்பட்ட 5 சீரற்ற வலைத்தளங்களின் ப்ளூஹோஸ்ட் நேரத்தை நான் கண்காணிக்கிறேன். 4 வலைத்தளங்களில் 5 வலைத்தளங்கள் கடந்த மாதத்தில் பூஜ்ஜிய செயலிழப்பைக் கொண்டுள்ளன, அதாவது 100% இயக்க நேரம். 1 இல் 5 99.6% இயக்க நேரத்தைக் கொண்டுள்ளது (இது மாதத்தில் தோராயமாக 4 மணி நேர செயலிழப்புக்கு சமமாக இருக்கும்).\nமேலே உள்ள ஸ்கிரீன்ஷாட் கடந்த 30 நாட்களை மட்டுமே காட்டுகிறது, நீங்கள் வரலாற்று நேர தரவு மற்றும் சேவையக மறுமொழி நேரத்தைக் காணலாம் இந்த நேர கண்காணிப்பு பக்கம்.\nதள மைதானம் vs ப்ளூஹோஸ்ட் - பாதுகாப்பு மற்றும் ஆதரவு\nதளத்தின் பாதுகாப்பு பிற ஹோஸ்டிங் வழங்குநர்களுடன் ஒப்பிடும்போது இணையற்றது. இது ஒரு தைரியமான அறிக்கை, ஆனால் அவர்கள் அதை எவ்வாறு காப்புப் பிரதி எடுக்க முடியும்\nமுதலில் தொழில்நுட்பத்தில் அல்ல, ஆனால் உடல் மற்றும் மனித மட்டங்களில் ஆரம்பிக்கலாம். அது சரி, உலகின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தால் கூட ஒரு ஸ்லெட்க்ஹாம்மர் அல்லது மோசமான, உடல் ஊடுருவும் நபரின் கைகளை பாதுகாக்க முடியாது.\nஅதனால் தான் சைட் கிரவுண்ட் அதன் உடல் தரவு மையங்களை 24/7 மனித பாதுகாப்பு, பயோமெட்ரிக் நுழைவு புள்ளிகள் மற்றும் குண்டு துளைக்காத லாபிகளுடன் பாதுகாக்கிறது.\nகூடுதலாக, சைட் கிரவுண்ட் பயன்கள் நிறுவன வகுப்பு யுபிஎஸ் க்கு மின் தடை மற்றும் மின்சாரம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும். இது மற்றவர்களை விட அடிக்கடி நிகழும் உலகின் சில பகுதிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமிகவும் தொழில்நுட்ப அல்லது மாறாக மென்பொருள் நிலைக்கு நகரும். சைட் கிரவுண்ட் வழங்குகிறது இலவச எஸ்எஸ்எல் சான்றிதழ்களை குறியாக்கலாம் ஒவ்வொரு திட்டத்துடனும்.\nஉண்மையில், தனிப்பட்ட தகவல்களை எடுக்கும் எந்தவொரு தளங்களுக்கும் இப்போதெல்லாம் ஒரு SSL சான்றிதழ் கிட்டத்தட்ட கட்டாயமாகும், இல்லையெனில் பாதுகாப்பற்ற தளங்களுக்கு தோன்றும் ஒளிரும் எச்சரிக்கை அறிகுறிகளை பார்வையாளர் இப்போது பார்ப்பார்.\nதள மைதானம் வரிசைப்படுத்துகிறது 2 ஃபயர்வால்கள் மேலும் தங்கள் சொந்த ஃபயர்வால் பாதுகாப்பு விதிகளை எழுதுகிறது.\n2008 ஆம் ஆண்டில் தள மைதானம் உருவாக்கப்பட்டது CHROOT கணக்கு தனிமை அதன் பகிரப்பட்ட சேவையக மேடையில். வலை ஹோஸ்டிங் பாதுகாப்பில் அவர்கள் முன்னோடிகளாக இருந்தனர்.\nகூடுதலாக, அவை அடங்கும் ஹேக்அலர்ட் எந்தவொரு தள தாக்குதல்களின் தள உரிமையாளர்களையும் எச்சரிக்கும் கிடைக்கக்கூடிய கூடுதல் அம்சமாக கண்காணித்தல்.\nதளம் ஒரு வழங்குகிறது இலவச கிளவுட்ஃப்ளேர் சி.டி.என், இது உங்கள் தளத்தின் வேகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, DDoS தாக்குதல்களை நகர்த்தும். DDoS தாக்குதல்களின் இடம்பெயர்வு பாதுகாப்புக்கு இன்றியமையாதது, ஏனெனில் சேவை தாக்குதல்களை மறுப்பது இன்றைய சிறந்த வலைத்தள பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.\nCPanel இல் கிடைக்கிறது, சைட் கிரவுண்ட் எந்தவொரு தீம்பொருளுக்கும் உங்கள் தளங்களைத் தேடும் வலைத்தள சரிபார்ப்பை வழங்குகிறது, பின்னர் அதை உங்களுக்கு எச்சரிக்கிறது. அவற்றில் அடங்கும் சைட்லாக் அது மன அமைதியைச் சேர்த்தது.\nசைட் கிரவுண்ட் தொடர்ந்து தங்கள் மென்பொருளைப் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது WordPress தொழில்நுட்பம் காலாவதியான மென்பொருளைக் காட்டிலும் ஒரு பார்வையைத் தடம் புரட்ட முடியாது, இது தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.\nசமீபத்திய PHP பதிப்பு 7.2\nஅப்பாச்சி உடன் ஒரு சூழப்பட்ட சூழலில் suExec.\nஐடிஎஸ் / ஐபிஎஸ் அமைப்புகள்\nதள கிரவுண்டின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்க தள தளம் எனது தளத்தை எவ்வாறு பாதுகாக்கிறது\nதள கிரவுண்டின் வாடிக்கையாளர் ஆதரவு\nசைட் கிரவுண்ட் சலுகைகள் 24 / 7 ஆதரவு இது வலியுறுத்துகிறது:\nடிக்கெட் முதலில் 10 நிமிடங்களுக்குள் பதிலளிக்கும்.\nஎல்லா ஷிப்டுகளையும் ஓவர்ஸ்டாஃப் செய்யுங்கள், எனவே அடுத்த கிடைக்கக்கூடிய ஆபரேட்டருக்கு நீங்கள் சில வினாடிகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒவ்வொரு பணியாளரின் வேகத்தையும், அத்துடன் அவர்களின் அணியின் செயல்திறனையும் ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்கிறார்கள்.\nஅவர்கள் தொழில்நுட்ப மற்றும் மனித முன்னுரிமை ஆதரவில் நிறைய முதலீடு செய்கிறார்கள் அதை திறமையாகவும் வேகமாகவும் செய்ய. அவற்றின் அனைத்து முகவர்களுக்கும் உள்வரும் கோரிக்கைகளின் விரைவான வெளியீடு கண்காணிப்பு மற்றும் சுமை சமநிலைப்படுத்தலுக்கான உள்-அமைப்புகளையும் அவர்கள் செயல்படுத்தியுள்ளனர்.\nசைட் கிரவுண்ட் அவர்களின் ஆதரவு ஊழியர்களை அவர்களின் வலைப்பதிவு இடுகைகளில் அடிக்கடி கொண்டுள்ளது எனவே உங்களுக்கு உதவி செய்யும் பணியாளர் உறுப்பினரின் அரட்டைப்பெட்டியில் பெயருக்கு ஒரு மனித முகத்தை வைக்கலாம் மற்றும் அவர்களைப் பற்றி மேலும் அறியலாம்.\nஇருப்பினும், எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், ஒரு நல்ல ஹோஸ்டிங் வழங்குநரை ஒரு சிறந்தவரிடமிருந்து பிரிக்கிறது வாடிக்கையாளர் சேவை. உண்மையில், 2020 ஆம் ஆண்டில் அதிகரித்துவரும் புதுமை மற்றும் AI இன் அத்துமீறலுடன் கூட, இதுவரை எதுவும் மனித தொடர்பை மாற்ற முடியவில்லை.\nசைட் கிரவுண்ட் உண்மையில் பிரகாசிக்கிறது.\nதள கிரவுண்டில் 24/7 ஆதரவு உள்ளது நன்கு பயிற்சி பெற்ற உண்மையான நிபுணர்கள். உங்கள் ஆதரவு வழியாக கிடைக்கிறது நேரடி அரட்டை, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் டிக்கெட். அவர்கள் தங்கள் உரிமை கோருகிறார்கள் ஒவ்வொரு ஆதரவு கோரிக்கையின் சராசரி மறுமொழி நேரம் 10 நிமிடங்களுக்குள் உள்ளது.\nதள மைதானமும் ஒரு அறிவுத் தளத்தைக் கொண்டுள்ளது இது வாடிக்கையாளர்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறது.\nவலை ஹோஸ்டிங் உலகில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க அனுமதிக்கும் பயிற்சிகள் கூட அவற்றில் உள்ளன.\nஆனால் சைட் கிரவுண்டின் ஆதரவு இதைத் தாண்டி செல���கிறது. உண்மையில், அந்த சிறப்பம்சங்கள் எவ்வாறு மேற்பரப்பைக் கீறி விடுகின்றன பயனுள்ள தளகவுண்டின் ஆதரவு பணியாளர்கள் இருக்கமுடியும். நீங்கள் சைட் கிரவுண்டில் ஒரு கணக்கைத் திறக்கும்போது, இது உங்கள் சொந்த விரிவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறையை உங்கள் பெக் மற்றும் அழைப்பில் வைத்திருப்பது போன்றது.\nபெரும்பாலான ஹோஸ்டிங் நிறுவனங்களைப் போலல்லாமல், நீங்கள் தான் ஒரு உண்மையான நபருடன் பேசுகிறார் அவர்களின் வேலையில் மட்டுமல்ல, அவர்களின் நிறுவனத்திலும் பெருமை கொள்கிறது.\nசைட் கிரவுண்டின் வலைப்பதிவில், அவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆதரவு ஊழியர்களை தனித்தனியாக சுயவிவரப்படுத்துகிறார்கள், இதன்மூலம் நீங்கள் ஒரு பெயருக்கு ஒரு முகத்தை வைக்க முடியாது என்பது மட்டுமல்லாமல், நீங்கள் அவர்களை, அவர்களின் விருப்பு வெறுப்புகள், ஆர்வங்கள் மற்றும் அவர்களின் வேலையைப் பற்றி அவர்கள் விரும்புவது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.\nமுழு இடுகைக்கு மேலே உள்ள படத்தில் கிளிக் செய்க.\nசைட் கிரவுண்ட் ஆதரவுடன் கையாளும் போது, ​​நீங்கள் ஒரு உண்மையான நேரடி மனிதருடன் பேசுவதைப் போல உணர முடிகிறது, ஏனென்றால், நீங்கள் தான். உங்கள் நேரடி அரட்டை முடிந்தவுடன், உங்கள் பதிவுகளுக்கு மின்னஞ்சல் வழியாக உரையாடலின் படியெடுத்த பதிப்பை அனுப்பியுள்ளீர்கள்.\nஇது மிகவும் எளிது, ஏனென்றால் அவர்களின் ஆன்லைன் ஊழியர்கள் பல முறை உங்களுக்கு பயனுள்ள இணைப்புகள் மற்றும் எளிதான குறிப்புக்கான பிற விரிவான தகவல்களைத் தருவார்கள். இந்த சேவையை ஒரு முறை செய்த சில ஆன்லைன் ஹோஸ்டிங் வழங்குநர்கள் மெதுவாக கைவிடப்பட்ட ஒன்று இது.\nஆனால் சைட் கிரவுண்டின் வாடிக்கையாளர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதுதான் உண்மையான சோதனை:\nசரியாகச் சொல்வதானால், நான் ஒரு திருப்தியற்ற அனுபவத்தைக் கண்டேன், முழு நூலுக்காக நீங்கள் படத்தைக் கிளிக் செய்யலாம்:\nஅதிர்ஷ்டவசமாக, அது விதிவிலக்கு, விதி அல்ல.\nஇப்போது ப்ளூ ஹோஸ்டைப் பார்ப்போம்.\nப்ளூ ஹோஸ்ட் பாதுகாப்பு அம்சங்கள்:\nவி.பி.எஸ் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங்கிற்கான சி.பி.ஹல்க் ப்ரூட் ஃபோர்ஸ் பாதுகாப்பு.\nப்ளூஹோஸ்டின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அவற்றின் இந்த இணைப்பை நீங்கள் பார்க்கலாம் கேள்விகள் பிரிவு.\nப்ளூஹோஸ்ட் இலவசம் SSL சான்றிதழ்கள் அத்துடன் இலவசம் வலம்புரி அவற்றின் ஹோஸ்டிங் தொகுப்புகளில். கூடுதலாக, ப்ளூஹோஸ்ட் வருகிறது ஸ்பேம் நிபுணர்கள் மற்றும் டொமைன் தனியுரிமை அவர்களின் அனைத்து திட்டங்களுக்கும் உங்கள் தளத்தை பராமரிக்கும் போது உங்கள் ஹூஐக்களின் தகவலைப் பாதுகாக்கும், தீம்பொருளிலிருந்து சுத்தமாக வைத்திருக்கும்.\nப்ளூஹோஸ்ட் இன்னும் அதிகமான கருவிகளைக் கொண்டுள்ளது, இது ஸ்பேமைத் தடுக்கிறது SpamAssassin மற்றும் ஸ்பேம்மர். சைட் கிரவுண்டைப் போலவே, ப்ளூஹோஸ்டும் ஆதரிக்கிறது வலம்புரி ஒரே நேரத்தில் பலவிதமான போக்குவரத்து மூலங்களிலிருந்து வரக்கூடிய எரிச்சலூட்டும் DDoS தாக்குதல்களைத் தடுப்பதற்காக.\nப்ளூ ஹோஸ்ட் சலுகைகள் ஹாட்லிங்க் பாதுகாப்பு. ஹாட்லிங்க் உங்கள் உள்ளடக்கம் மற்றும் உங்கள் படங்கள் திருடப்படுவதைத் தடுக்கிறது. உண்மையில், இது ஐபி முகவரி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சில நபர்களை தடுப்புப்பட்டியலில் சேர்க்கிறது.\nSSH அணுகல் மிகவும் பாதுகாப்பான வலைச் சூழலுக்கும் பயன்படுத்தப்படுகிறது, அவற்றில் விருப்ப வடிப்பான்கள் மற்றும் குறிப்பிட்ட பயனர்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளுக்கு எந்த தள உரிமையாளர்கள் பயன்படுத்தலாம்.\nப்ளூஹோஸ்ட் சில கோப்பகங்களை கடவுச்சொல்-பாதுகாக்கவும், டிஜிட்டல் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட விசைகளை ப்ளூஹோஸ்டிலிருந்து நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.\nப்ளூஹோஸ்ட் ஒரு உள்ளது இரு காரணி அங்கீகார கிடைக்கிறது, இது உங்கள் ப்ளூஹோஸ்ட் ப்ளூராக் சிபனலில் இருந்து இயக்கலாம். இது முழு தளத்தையும் a உடன் வழங்குகிறது டோக்கன் கணக்கு சரிபார்ப்பு அமைப்பு, எந்தவொரு கடவுச்சொற்களையும் ஒரு ஆதரவு முகவருக்கு வழங்குவதற்கு முன், உங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் வழியாக வாடிக்கையாளர் ஆதரவுடன் தொடர்பு கொள்ள இது உங்களை அனுமதிக்கிறது.\nபாதுகாப்பு குறித்து, ப்ளூஹோஸ்டின் தாய் நிறுவனமான, பொறுமை சர்வதேச குழு 2015 இல் செய்தியை உருவாக்கியது\nஇருப்பினும், இந்த கட்டுரையின் படி ஒரு நல்ல வழியில் அல்ல தி ஹாக்கர் நியூஸ் \"சிரிய மின்னணு இராணுவத்தால் ஹேக் செய்யப்பட்ட 5 மிகப்பெரிய ஹோஸ்டிங் நிறுவனங்கள்\".\nவெளிப்படையாக, சிரிய மின்னணு இராணுவம் புளூஹோஸ்டின் பெரிய ரசிகர் அல்ல, அவர்களின் தாக்குதலைப் பற்றிய இந்த ட்வீட்டின் படி:\nஉங்கள் தளம் வீழ்ச்சியில் சிக்கிக்கொள்ள விரும்புகிறீர்களா\nப்ளூ ஹோஸ்டின் வாடிக்கையாளர் ஆதரவு\nப்ளூஹோஸ்ட் ஆதரவு 24/7 நேரடி அரட்டை, தொலைபேசி ஆதரவு மற்றும் மின்னஞ்சல் ஆதரவு டிக்கெட்டுகளை மட்டுமல்ல. உங்களுக்கு எந்த தொழில்நுட்ப ஆதரவு தேவை என்பதைப் பொறுத்து ப்ளூஹோஸ்ட் 3 தனி தொலைபேசி எண்களையும் வழங்குகிறது:\nவி.பி.எஸ் மற்றும் பிரத்யேக ஹோஸ்டிங்\nப்ளூஹோஸ்ட்டில் ஒரு விரிவான அறிவுத் தளம் (கேள்விகள்) பிரிவு உள்ளது, அங்கு நீங்கள் வைத்திருக்கும் கேள்வி அல்லது சிக்கலை நீங்கள் அடிப்படையில் தட்டச்சு செய்கிறீர்கள், அதற்கு முன்னர் பதில் அளிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஆதரவு விருப்பங்களின் நிலையான பிரசாதத்திற்கு கூடுதலாக, புளூஹோஸ்ட்டில் ஒரு உள்ளது என்பது பலருக்குத் தெரியாது யூடியூப் சேனல் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் இயக்குவதற்கான பெரும்பாலான அம்சங்களைக் கையாளும் வீடியோக்களின் விரிவான வரிசையுடன், 150 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் துல்லியமாக இருக்கும்.\nநீங்கள் உலகிற்கு வாக்குறுதி அளிக்கலாம் மற்றும் அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் வழங்க முடியாவிட்டால் என்ன நல்லது.\nப்ளூஹோஸ்டின் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:\nஎல்லா நேர்மையிலும் நான் ப்ளூஹோஸ்ட் ஆதரவுடன் ஒரு நல்ல அனுபவத்தைக் கண்டேன்:\nதுரதிர்ஷ்டவசமாக, இது விதிவிலக்கல்ல, விதிவிலக்காகும்.\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட் - WordPress திட்டங்களை\nசைட் கிரவுண்ட் அவர்களின் வழங்குகிறது WordPress அவர்களின் பகிரப்பட்ட சேவையகங்களில் ஹோஸ்டிங். இருப்பினும், அவர்கள் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளனர் WordPress அம்சங்கள் மற்றும் அவற்றின் ஹோஸ்டிங் திட்டங்களில் அவற்றை உருட்டின. இவை பின்வருமாறு:\nஎன் கருத்துப்படி, சிறந்தது WordPress சர்வர் தரத்தைப் பொறுத்தவரை செல்ல சைட் கிரவுண்ட் ஹோஸ்ட் திட்டம் இருக்கும் GoGeeky திட்டம்.\nகாரணம் என்னவென்றால், அவர்கள் கோரிக்கையில் இலவச காப்புப்பிரதிகளையும் வழங்குகிறார்கள் என்பது மட்டுமல்ல (ப்ளூ ஹோஸ்ட் செய்யாத ஒன்று), ஆனால் அவர்கள் போடுகிறார்கள் அவற்றின் சேவையகத்தில் குறைவான கணக்குகள்.\nநான் அங்கே நிற்கவில்லை. நான் தேடினேன் சைட் கிரவுண்டின் சி.டி.ஓ நிகோலே டோடோரோவ் ப்ளூஹோஸ்ட் வழங்கும் நிலையான வி.பி.எஸ்ஸை சைட் கிரவுண்ட் ஏன் வழங்கவில்லை என்று அவரிடம் கேட்க, அவரின் பதில் இங்கே:\nஉண்மையில் நாங்கள் அதை விட மிகச் சிறந்த ஒன்றை வழங்குகிறோம், அது எங்கள் போர்ட்ஃபோலியோவில் கிளவுட் ஹோஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது. இது மீண்டும் மெய்நிகர் சேவையகங்கள், ஆனால் பாரம்பரிய மெய்நிகராக்கத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாங்கள் லினக்ஸ் கொள்கலன்களை இயக்குகிறோம், இது மிகவும் திறமையாகவும் அளவிடக்கூடியதாகவும் ஆக்குகிறது.\nமூலம், எனது மின்னஞ்சலின் ஒரு மணி நேரத்திற்குள் அந்த பதிலைப் பெற்றேன். வாடிக்கையாளர் சேவைக்கு அது எப்படி\nநான் ஏன் தள மைதானத்திற்கு மாறினேன் என்பது பற்றி மேலும் அறிய இங்கே: நான் ஏன் என் மாறினேன் WordPress தளத்திற்கு தளம்.\nWordPress ஹோஸ்டிங் என்பது ப்ளூஹோஸ்ட் உண்மையில் வெளியே வர “தோன்றும்”. பகிரப்பட்ட ஹோஸ்டிங், கிளவுட் ஹோஸ்டிங் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் தவிர, ப்ளூஹோஸ்ட் வி.பி.எஸ் ஹோஸ்டிங் (மெய்நிகர் தனியார் சேவையகம்) வழங்குகிறது.\nஅது மட்டுமல்ல அவற்றின் உகந்ததாக WordPress ஹோஸ்டிங் அவர்களின் வி.பி.எஸ் இயங்குதளத்தில் உள்ளது.\nப்ளூஹோஸ்டின் உகந்ததாக WordPress ஹோஸ்டிங் உங்களுக்கு ஒரு மெய்நிகர் தனியார் சேவையகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு இடத்தின் அளவு நிச்சயமாக மாறுபடும். தேவைப்படும்போது உங்கள் திட்டத்தையும் மேம்படுத்தலாம்.\nப்ளூஹோஸ்டின் சாதாரண வி.பி.எஸ் ஹோஸ்டிங் மற்றும் உகந்ததாக உள்ள முக்கிய வேறுபாடு WordPress ஹோஸ்டிங் என்பது அவர்களின் வி.பி.எஸ்ஸில் உகந்த WP ஹோஸ்டிங் நிர்வகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அவற்றின் சாதாரண வி.பி.எஸ் ஹோஸ்டிங் திட்டங்கள் நிர்வகிக்கப்படவில்லை.\nஅவற்றின் நிர்வகிக்கப்பட்ட வி.பி.எஸ் ஹோஸ்டிங்கில் நீங்கள் ரூட் அணுகலைப் பெறவில்லை.\nகுறிப்பாக உருவாக்கப்பட்ட பிற அம்சங்கள் உள்ளன WordPress அவற்றின் உகந்த WP ஹோஸ்டிங் மூலம் கிடைக்கும், இவை பின்வருமாறு:\nஉடன் மேம்படுத்தப்பட்ட cPanel இடைமுகம் ப்ளூஹோஸ்டின் ப்ளூராக்.\nவியத்தகு அதிக இடம் மற்றும் அலைவரிசை திட்டத்தைப் பொறுத்து.\nஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை, ப்ளூஹோஸ்ட்டின் கூற்றுப்படி, வி.பி.எஸ் வேலையில்லா நேர அச்சுற���த்தலை வெகுவாகக் குறைக்கிறது அல்லது நீக்குகிறது.\nஅளவிடுதல் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, காலப்போக்கில் உங்கள் தளத்தை விரிவாக்குங்கள். உங்கள் வலைத்தளம் வளரும்போது அளவிடவும் அல்லது விஷயங்கள் மெதுவாக வந்தால் அளவிடவும்.\nகட்டுப்பாடு, விரும்பினால், உங்கள் சொந்த விவரக்குறிப்புகளுக்கு அமைப்புகளை உள்ளமைக்க ப்ளூஹோஸ்டின் ப்ளூராக் சிபனல் கட்டுப்பாட்டுப் பலகத்தைப் பயன்படுத்தவும்.\nபாதுகாப்பு சேர்க்கப்பட்டது, VPS ஹோஸ்டிங் தேவைப்பட்டால், அதிக தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உங்களை அனுமதிக்கிறது.\nவெளிப்படையான நன்மைகள் இருந்தபோதிலும், ப்ளூஹோஸ்டின் உகந்த WP ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவதில் சில தீமைகள் உள்ளன. அதில் ஒன்று நியாயமான தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட ஒருவர் உங்களுக்குத் தேவைப்படலாம் உங்கள் சேவையகத்தை நிர்வகிக்க.\nசில சந்தர்ப்பங்களில், உங்களுக்கு ஒரு பிரத்யேக கணினி நிர்வாகி கூட தேவைப்படலாம். அணுகல் ப்ளூஹோஸ்டின் 24/7 ஆதரவு போதுமானதாக இருக்காது உங்களுக்கு தேவையான செயல்பாடுகள் உங்கள் நிபுணத்துவ நிலைக்கு அப்பாற்பட்டதாக இருந்தால்.\nகூடுதலாக, அவற்றின் வி.பி.எஸ் இன்னும் ஒரு உடல் சேவையகம். உங்கள் சொந்த இடத்தை நீங்கள் ஒதுக்கியுள்ளீர்கள் என்ற போதிலும், தி சேவையகம் இன்னும் பகிரப்பட்டுள்ளது. பராமரிப்பு முக்கியமானது மற்றும் அந்த இயற்பியல் சேவையகம் குறைந்துவிட்டால் என்ன ஆகும்\nஉங்கள் தரவை மற்றொரு கிளவுட் சேவையகத்திற்கு உடனடியாக பிரதிபலிக்கக்கூடிய கிளவுட் போலல்லாமல், VPS இல் உங்கள் வலைத்தளத்தின் தரவு அந்த சேவையகத்தை எவ்வளவு விரைவாக சரிசெய்ய முடியும் என்பதைப் பொறுத்தது.\nநீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் \"வேறு எங்காவது தரத்தை தியாகம் செய்யாமல், குறைந்த விலையில் வி.பி.எஸ்ஸில் ஒதுக்கப்பட்ட இடத்தை ப்ளூஹோஸ்ட் எவ்வாறு வழங்க முடியும்\" விடை என்னவென்றால், \"அவர்களால் முடியாது.\" எனவே வர்த்தக பரிமாற்றங்கள் உள்ளன.\nயாருக்கு சிறந்தவர் WordPress ஹோஸ்டிங் வழங்குநரா\nSiteGround இருக்கிறது. ஏனெனில் சைட் கிரவுண்டின் திட்டங்கள் அனைத்தும் வருகின்றன WordPress நிர்வகிக்கப்பட்ட ஹோஸ்டிங்.\nஎல்லா திட்டங்களும் வருகின்றன தானியங்கி WordPress முக்கிய புதுப்பிப்புகள் மற்றும் ஒட்டுதல், 1-கிளிக் தான���யங்கி WordPress தள நிறுவல் அல்லது கணக்கில் அமைக்கப்பட்டதில் WP நிறுவப்படுவது, சூப்பர் கேச்சர் கேச்சிங் சொருகி, 100% இலவசம் WordPress வலைத்தள பரிமாற்ற சேவை.\nப்ளூஹோஸ்ட் அவ்வளவு பின்னால் இல்லை. ப்ளூ ஹோஸ்டின் புதியது ப்ளூராக் இயங்குதளம் ஒரு WordPress ஒருங்கிணைந்த பயனர் அனுபவத்தை வழங்கும் கவனம் கட்டுப்பாட்டு குழு WordPress வலைத்தளங்களில்.\n1-கிளிக் தானியங்கி WordPress தள நிறுவல் அல்லது கணக்கில் அமைக்கப்பட்ட WP ஐ நிறுவுதல் மற்றும் NGINX பக்க தேக்ககத்தில் கட்டப்பட்டது.\nசைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் - நன்மை தீமைகள்\nசைட் கிரவுண்ட் சந்தையில் சிறந்த வலை ஹோஸ்ட்களில் ஒன்றாக வருகிறது.\nஏனெனில் சைட் கிரவுண்ட் உண்மையில் மிகச் சிறந்தது (நான் வாதிடுவேன், ஒரே) சந்தையில் இப்போது பகிரப்பட்ட வலை ஹோஸ்டிங் வழங்குநர் நீங்கள் பயன்படுத்த கருத்தில் கொள்ள வேண்டும்.\nசைட் கிரவுண்ட் சரியானது சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை விரும்பும் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு, ஆனால் ஈர்க்கக்கூடிய நேர பதிலளிப்பு நேரம், தரமான அம்சங்கள் அல்லது விரைவான சேவையக வேகங்களை தியாகம் செய்யக்கூடாது.\nபிளஸ் அவர்களின் WordPress திட்டங்கள் (நான் நினைக்கிறேன்) வகுப்பில் சிறந்தது.\nஅவற்றில் மூன்று வெவ்வேறு பகிரப்பட்ட ஹோஸ்டிங் தொகுப்புகள் உள்ளன, அதன் மிகக் குறைந்த திட்டமானது ஸ்டார்பக்ஸில் ஒரு காபியை விட அதிகம் செலவாகாது.\nஎனவே தவிர மலிவான விலை நிர்ணயம், உங்கள் விருப்பமான ஹோஸ்டாக சைட் கிரவுண்டைத் தேர்ந்தெடுப்பதை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்\nபாதுகாப்பு மார்க்கெட்டிங் வித்தை மட்டுமல்ல. ஒரு சேவையக மட்டத்திலும் புதுப்பித்தலிலும் செயல்திறன்மிக்க பாதுகாப்பு ஒட்டுதலைச் செய்வதால் தள தளமானது பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது WordPress உங்களுக்கான நிறுவல்கள். திட்டங்கள் SpamAssassin மற்றும் SpamExperts, IP முகவரி தடுப்புப்பட்டியல்கள், லீச் பாதுகாத்தல் மற்றும் ஹாட்லிங்க் பாதுகாப்பு ஆகியவற்றுடன் வருகின்றன. நுழைவு அல்லாத திட்டங்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக எஸ்எஸ்எல் மற்றும் கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் குறியாக்கத்துடன் வருகிறோம், மேலும் ஹேக்அலர்ட் கண்காணிப்பு ஒரு விருப்பமாகும். மொத்தத்தில், உங்கள் தளம் ஸ்பேம் மற்றும் தீங்கிழைக்கும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, சைட் கிரவுண்ட் சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பத்தை அட்டவணையில் கொண்டு வருகிறது.\nநம்பமுடியாத இயக்க நேரம் நிலைகள். சைட் கிரவுண்ட் நிகழ்நேரத்தில் சேவையக நிலைகளை கண்காணிக்கும் ஒரு தனித்துவமான வேலையில்லா நேர தடுப்பு மென்பொருளை வழங்குகிறது, மேலும் 90% செயல்திறன் சிக்கல்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தானாகவே தீர்க்கப்படும். தளநேரத்தின் அர்த்தம் வேலையில்லா நேரமாகும். அவை 99% க்கும் அதிகமான நேர விகிதத்தை பெருமைப்படுத்துகின்றன, இது உங்கள் தளத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இயங்க வைக்கும்.\nஉங்கள் தளம் வேகமாக ஏற்றவும் (“வார்ப் வேகம், மிஸ்டர் சுலு”). SSD, PHP7 மற்றும் HTTP / 2 செயல்படுத்தப்பட்ட சேவையகங்களுக்கு நீங்கள் அதிவேக ஹோஸ்டிங் நன்றியைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் தளத்தின் செயல்திறன் மற்றும் வேகத்தை வியத்தகு முறையில் மேம்படுத்துவதற்காக கட்டப்பட்ட “சூப்பர் கேச்சர்” எனப்படும் சைட் கிரவுண்டின் மேம்பட்ட வலைத்தள வேக தேர்வுமுறை கேச்சிங் அமைப்புக்கு நன்றி.\nதள மைதானம் ஒரு அதிகாரி WordPress தொகுப்பாளர் (புளூஹோஸ்ட்) மற்றும் இது சிறந்த ஹோஸ்டிங் வழங்குநர்களில் ஒன்றாகும் WordPress இப்போது ஹோஸ்டிங். இலவசமாக நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங் எல்லா திட்டங்களுடனும் வருகிறது, அதாவது உங்கள் தானாக புதுப்பிப்பதன் மூலம் தள பாதுகாப்பு பொதுவான பாதுகாப்பு துளைகளை கவனிக்கும் WordPress தளம், அவை சேவையக அளவிலான பராமரிப்பைச் செய்யும், மேலும் உங்களுக்காக காப்புப்பிரதிகளையும் வழங்கும். அவற்றின் அணுகலையும் பெறுவீர்கள் WordPress சூப்பர் கேச்சர் மற்றும் இலவச சி.டி.என் WordPress தளம்.\nSiteGround ன் ஆதரவு அங்குள்ள பிற வலை ஹோஸ்ட்களை விட சிறந்தது. அவர்கள் உங்களைக் காத்திருக்க மாட்டார்கள், தொலைபேசி, நேரடி அரட்டை அல்லது டிக்கெட் ஆதரவுக்காக அவர்களின் ஆதரவு ஊழியர்கள் 24/7 கிடைக்கும். பிற ஹோஸ்டிங் வழங்குநர்களைப் போலல்லாமல், தள-கிரவுண்டின் ஆதரவு குழு பயன்பாடு சார்ந்த கேள்விகளில் இருந்து வெட்கப்படுவதில்லை.\nசமீபத்தில் மேம்படுத்தப்பட்டது க்கு PHP 7.2. ப்ளூஹோஸ்ட், இந்த புதுப்பித்தலின் படி, சமீபத்திய அரட்டை அமர்வில் தங்கள் வாடிக்கையாளர் ஆதரவின் படி PHP 7 ஐப் பயன்படுத்துகிறது.\nஎந்தவொரு வலை ஹோஸ்டிங் வழங்குநரையும் போலவே, சைட் கிரவுண்டிற்கும் ஒரு சில தீமைகள் உள்ளன. நீங்கள் தள மைதானத்திலிருந்து விலகி இருக்க விரும்புவதற்கான சில காரணங்கள் இங்கே.\nமலிவான திட்டம் வருகிறது வரையறுக்கப்பட்ட CPU பயன்பாடு, அதாவது CPU அதிகப்படியான பயன்பாடு காரணமாக உங்கள் வலைத்தளம் தற்காலிகமாக மூடப்படலாம். தள மைதானத்திற்கு வரம்புகள் உள்ளன (தினசரி CPU பயன்பாடு மற்றும் ஸ்கிரிப்ட் செயலாக்கங்களில்), உங்கள் திட்டத்தின் வள வரம்பை நீங்கள் மீறினால், உங்கள் வலைத்தளம் தற்காலிகமாக மூடப்படலாம்.\nவரையறுக்கப்பட்ட வட்டு இடம். ப்ளூ ஹோஸ்ட் போன்ற பிற வலை ஹோஸ்ட்களுடன் ஒப்பிடும்போது, ​​சைட் கிரவுண்டின் சேமிப்பக இடம் குறைந்த அளவில் உள்ளது. அவர்களின் நுழைவு நிலை “தொடக்க” திட்டம் ஒரு வலைத்தளம் மற்றும் 10 ஜிபி சேமிப்பு இடத்தை அனுமதிக்கிறது. நீங்கள் மாதந்தோறும் 10,000 க்கும் குறைவான வருகைகளைப் பெற்றால் இந்த திட்டத்தை அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nBluehost அது மிகவும் பின்னால் இல்லை. ப்ளூ ஹோஸ்டின் புதியது புளூராக் இயங்குதளம் ஒரு WordPress ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்கும் கவனம் செலுத்தும் குழு WordPress வலைத்தளங்களில். 1-கிளிக் தானியங்கி WordPress நிறுவல் அல்லது கணக்கில் அமைக்கப்பட்ட WP ஐ நிறுவுதல் மற்றும் NGINX பக்க தேக்ககத்தில் கட்டப்பட்டது.\nதவிர மலிவான விலை நிர்ணயம், உங்கள் சிறு வணிக வலைத்தளம் அல்லது தனிப்பட்ட வலைப்பதிவிற்கு ப்ளூ ஹோஸ்டுடன் பதிவுபெறுவதை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்\nஇலவச டொமைன். ப்ளூ ஹோஸ்டுடன் ஹோஸ்டிங் சேவைகளுக்கு பதிவுபெறும் போது ஒரு வருடத்திற்கு 100% டொமைன் பெயரை இலவசமாகப் பெறுவீர்கள்.\nIs WordPress நட்பு. வலை ஹோஸ்ட் தொடக்கக்காரர்களுக்கு ப்ளூஹோஸ்ட் நல்லது WordPress ஆரம்ப. அவை எளிதாகவும் வழங்குகின்றன WordPress 1-கிளிக் நிறுவல் உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவைத் தொடங்குவதை எளிதாக்குகிறது. கூடுதலாக, ப்ளூஹோஸ்ட் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுகிறது WordPress.org\nபிராண்ட். ப்ளூஹோஸ்ட் உலகளவில் 2.000,000 வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்கிறது, எனவே அவை வெளிப்படையாக ஏதாவது செய்கின்றன.\nசிறந்த ஹோஸ்டிங் அம்சங்கள். ப்ளூஹோஸ்ட் திட்டங்கள் எஸ்.எஸ்.டி டிரைவ்கள், கிளவுட்ஃப்ளேரிலிருந்து சி.டி.என் மற்றும் எஸ்.எஸ்.எல் சான்றிதழ்களை இலவசமாக குறியாக்கலாம். பிற திட செயல்திறன் அம்சங்களில் PHP 7, NGINX + கேச்சிங் மற்றும் HTTP / 2 ���கியவை அடங்கும்\nதீமைகளும் உள்ளன. உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்ய ப்ளூஹோஸ்டைப் பயன்படுத்துவதன் தீமைகள் என்ன\nஇலவச இடம்பெயர்வு இல்லை. நீங்கள் ஹோஸ்டை மாற்றி ப்ளூஹோஸ்டுக்கு செல்ல விரும்பினால், அவர்கள் உங்கள் தளத்தை அவர்களிடம் நகர்த்த உதவுகிறார்கள், இருப்பினும் கட்டணம். ப்ளூஹோஸ்ட் sites 5 விலைக்கு 20 தளங்கள் மற்றும் 149.99 மின்னஞ்சல் கணக்குகளை மாற்றும்.\nஅதிக விற்பனையானது. ப்ளூஹோஸ்ட் தொடர்ந்து உங்களை (பெரும்பாலும் தேவையற்ற) மேம்படுத்தல்கள் மற்றும் துணை நிரல்களை விற்க முயற்சிக்கிறது.\nதகவல்தொடர்பு, போதுமான கண்ணியமாக இருந்தாலும், ப்ளூஹோஸ்டின் ஆதரவைக் கையாள்வது கடினமானது மற்றும் நேரத்தை வீணடிப்பதாக நான் உணர்ந்தேன்.\nEIG க்கு சொந்தமானது. ப்ளூஹோஸ்ட் எண்டூரன்ஸ் இன்டர்நேஷனல் குரூப் (ஈ.ஐ.ஜி) க்கு சொந்தமானது, இது ஹோஸ்டிங் துறையில் ஆதரவு மற்றும் செயல்திறன் செலவில் ஆக்கிரமிப்பு செலவு குறைப்புக்கு நன்கு அறியப்பட்டதாகும்.\nசில நேரங்களில் மெதுவான சுமை நேரங்கள். ப்ளூஹோஸ்டின் சுமை நேரங்கள் எப்போதும் வேகமானவை அல்ல. மோசமான நுழைவாயில்கள் அல்லது உள் சேவையக பிழைகள் போன்ற சேவையக பிழைகள் பற்றிய அறிக்கைகள் மிகவும் ஆறுதலளிக்கவில்லை.\nஇலவச தினசரி காப்புப்பிரதிகள் இல்லை. தள காப்புப்பிரதிகள் ஒரு மரியாதைக்குரியவை, எனவே தினசரி காப்புப் பிரதி எடுக்க உங்கள் தரவை நீங்கள் சார்ந்து இருக்க முடியாது. நீங்கள் cPanel வழியாக உங்கள் சொந்த காப்புப்பிரதியை அமைத்து இயக்க வேண்டும். தானியங்கு காப்புப்பிரதிகள் என்பது தள காப்பு புரோ எனப்படும் கட்டண மேம்படுத்தல் ஆகும், இது உங்கள் தளத்தின் வழக்கமான மற்றும் தானியங்கு காப்புப்பிரதிகளை உருவாக்கும் கட்டணச் சேர்க்கை ஆகும்.\nகுழப்பமான விலை. ப்ளூஹோஸ்டின் விலை நிர்ணயம் நிழலாக இருப்பதால், அவற்றின் 2.95 3 / மாதம் ஒரு அறிமுக விலை மற்றும் இது XNUMX ஆண்டுகள் முன்பணமாக செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.\nOn சிரிய மின்னணு இராணுவம் வெற்றி பட்டியலில் (விளையாடுவது, ஆனால் உங்களுக்கு ஒருபோதும் தெரியாது).\nஇன்னும் PHP 7 ஐப் பயன்படுத்துகிறது, புதிதாக வெளியிடப்பட்டதாக மேம்படுத்தப்படவில்லை PHP, 7.2 (இந்த புதுப்பிப்பின் படி)\nதள மைதானம் vs ப்ளூஹோஸ்ட் - சுருக்கம்\nஇங்கே எனது ப்ளூஹோஸ்ட் vs சைட் கிரவுண்ட் மதிப்பாய்வு சுருக்கம் உள்ளது.\nசரி, சைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் எவ்வாறு ஒப்பிடுகிறது சைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்டின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:\nவிலை: Mo 6.99 / mo இலிருந்து Mo 2.95 / mo இலிருந்து\n30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம் 30- நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nசாலிட் ஸ்டேட் டிரைவ்கள் (எஸ்.எஸ்.டி):\nஇலவசமாக SSL & Cloudflare CDN ஐ குறியாக்கலாம்:\nஇலவச WordPress தள இடமாற்றங்கள் (தொழில்முறை பரிமாற்றம் 30 தளத்திற்கு $ 1) 149.99 5 (20 தளங்கள் & XNUMX மின்னஞ்சல் கணக்குகள்)\nஆம், ஒரு தினசரி காப்புப்பிரதி மற்றும் மீட்டமை ஆம், ஒரு வார காப்புப்பிரதி மற்றும் மீட்டமை\nஇல்லை இலவசம், 1 வருடம்\nசேவையகம் மற்றும் வேக தொழில்நுட்பங்கள்:\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் 30 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதம் 30 நாட்கள் பணம் திரும்ப உத்தரவாதம்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட் விலை Mo 6.99 / mo இலிருந்து Mo 2.95 / mo இலிருந்து\nஒட்டுமொத்த, SiteGround அவர்களின் முதல் வலைத்தளத்தை உருவாக்கும் நபர்களுக்கான அழகான அருமையான வலை ஹோஸ்ட் ஆகும். சைட் கிரவுண்டின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வேகம், நேரம், பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது இப்போது அவற்றை # 1 வலை ஹோஸ்டிங் தேர்வாக ஆக்குகிறது.\nசைட் கிரவுண்ட் இப்போது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக # 1 வலை ஹோஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது (1 இன் வாக்கெடுப்பில் # 2017 மற்றும் 1 இன் வாக்கெடுப்பில் # 2016)\nWPhosting பேஸ்புக் குழு 2017 வாக்கெடுப்பு மற்றும் 2016 வாக்கெடுப்பு\nப்ளூஹோஸ்ட் Vs ஹோஸ்ட்கேட்டர் vs சைட் கிரவுண்ட் - 2019 போர்- உங்களுக்கு எது சிறந்தது \nYouTube இல் இந்த வீடியோவைப் பார்க்கவும்\nசைட் கிரவுண்ட் vs ப்ளூஹோஸ்ட் யூடியூப் விமர்சனம் - கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 2020.\nபுளூ ஹோஸ்டை விட தள மைதானம் சிறந்ததா, அல்லது நேர்மாறாக இருக்கிறதா\nஒரு தள மைதானம் மற்றும் புளூஹோஸ்ட் ஒப்பீட்டில், தள மைதானம் புளூஹோஸ்டை விட சிறந்தது. சைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் இடையே தேர்வு செய்வது இரண்டு விஷயங்களுக்கு வரப்போகிறது. செயல்திறன் மற்றும் விலை. சைட் கிரவுண்ட் சிறந்த செயல்திறனை வழங்குகிறது, ஆனால் ப்ளூஹோஸ்ட் மலிவான விலையை வழங்குகிறது.\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் நல்லது WordPress\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூ ஹோஸ்ட் இரண்டுமே அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்படுகின்றன WordPress.org. இருவரும் 1 கிளிக்கில் வருகிறார்கள் WordPress நிறுவல், தானியங்கி WordPress உங்கள் தளத்தை விரைவுபடுத்த புதுப்பிப்புகள் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேச்சிங் மற்றும் சி.டி.என்.\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூ ஹோஸ்ட் எவ்வளவு செலவாகும்\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூ ஹோஸ்ட் விலைகள் ஒத்தவை. தள மைதானத் திட்டங்கள் மாதத்திற்கு 6.99 2.95 இல் தொடங்குகின்றன. ப்ளூஹோஸ்ட் திட்டங்கள் மாதத்திற்கு XNUMX XNUMX இல் தொடங்கி முதல் வருடத்திற்கு இலவசமாக ஒரு டொமைன் பெயரை உள்ளடக்குகின்றன.\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் இலவச சோதனையை வழங்குமா\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் இரண்டும் கேள்விகள் கேட்கப்படாத 30 நாட்கள் முழு பணம் திரும்ப உத்தரவாதத்தை வழங்குகின்றன.\nசைட் கிரவுண்ட் அல்லது ப்ளூஹோஸ்ட் வேகமா\nப்ளூஹோஸ்ட் மற்றும் சைட் கிரவுண்ட் இரண்டும் எஸ்.எஸ்.டி டிரைவ்கள், பி.எச்.பி 7, கிளவுட்ஃப்ளேர் சி.டி.என் மற்றும் உள்ளமைக்கப்பட்ட கேச்சிங் ஆகியவற்றை வழங்குகின்றன. இருப்பினும், சைட் கிரவுண்டின் சேவையக உள்கட்டமைப்பு கூகிள் கிளவுட் பிளாட்ஃபார்ம் (ஜி.சி.பி) ஆல் இயக்கப்படுகிறது, எனவே இது ப்ளூ ஹோஸ்டை விட வேகமானது.\nஇந்த சைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் (2020 புதுப்பிப்பு) தலையில் இருந்து தலையுடன் ஒப்பிடுகையில், தள கிரவுண்ட் தெளிவான வெற்றியாளராக வெளிவருகிறது. சைட் கிரவுண்டில் எனக்கு ஒரு சிறந்த அனுபவம் உள்ளது, மேலும் விரைவான நம்பகமான வலை ஹோஸ்டிங் வழங்குநரை நீங்கள் விரும்பினால் அவற்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.\nசைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூஹோஸ்ட் இரண்டு வலை ஹோஸ்டிங் ஹெவிவெயிட்கள். இந்த ஒப்பீட்டை விரைவாக மறுபரிசீலனை செய்ய. ப்ளூ ஹோஸ்டை விட தள மைதானம் சிறந்ததா ஆம், ஒரு நாக் அவுட் மூலம்\nஇந்த படிவத்தை பூர்த்தி செய்ய உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை இயக்கவும்.\nஎந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர் சிறந்தது என்று நினைக்கிறீர்கள்\nதள மைதானம் மற்றும் புளூஹோஸ்ட் விமர்சனம் புதுப்பிப்புகள்\n01/07/2020 - இலவச வலைத்தள இடம்பெயர்வுகளை இனி வழங்காது\n18/06/2020 - தளத்தின் விலை அதிகரிப்பு\n01/08/2019 - ப்ளூஹோஸ்ட் WP புரோ திட்டங்கள்\n18/11/2018 - புதிய புளூராக் கட்டுப்பாட்டு குழு\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nA2 ஹோஸ்டிங் Vs ப்ளூஹோஸ்ட்\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » சைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்ட் (எந்த வ���ை ஹோஸ்டிங் நிறுவனம் சிறந்தது\nமார்ச் 17, 2020 9 மணிக்கு: 47 மணி\nப்ளூ ஹோஸ்ட் மற்றும் சைட் கிரவுண்ட் போன்ற ஹோஸ்டிங் தளங்களில் புதுப்பிப்புகள் மற்றும் மதிப்பாய்வுக்கு நன்றி. எது செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க இது மிகவும் உதவுகிறது\nமார்ச் 3, 2020 9 மணிக்கு: 36 மணி\nஅத்தகைய பயனுள்ள விமர்சனம். நன்றி\nஜூலை 25, 2019 10 மணிக்கு: 34 மணி\nஎந்த வலை ஹோஸ்டுக்கு நான் செல்ல வேண்டும் என்பதற்கான வழியை வழிநடத்துவதற்காக நான் பல கட்டுரைகளைக் கண்டேன். இதுவரை, இந்த கட்டுரை சிறந்ததாக இருந்தது. நிறைய தகவல்கள் இங்கே உள்ளன. நன்றி ஆசிரியர்.\nமே 6, 2019 5 மணிக்கு: 27 மணி\nஇந்த கட்டுரை என் மனதை உருவாக்க எனக்கு உதவியது. ஹோஸ்டிங் தளம் மற்றும் ஹோஸ்டிங் தளத்தை உள்ளடக்கிய பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன், அவை அனைத்தும் என் ரசனைக்கு சற்று சார்புடையதாகத் தோன்றின. இந்த இரண்டு தளங்களையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்த விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மிகவும் நல்ல உள்ளடக்கம். எனது தேர்வை எடுக்க உதவியதற்கு மிக்க நன்றி\nமார்ச் 24, 2019 10 மணிக்கு: 02 மணி\nஇங்கே எனது 2 சி. நான் இரண்டையும் பயன்படுத்தினேன், அவர்கள் இருவரும் நிறைய ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புதியவர்கள் மற்றும் மேம்பட்ட பயனர்கள் இருவரும் தங்கள் வலைத்தளத்தை ஆன்லைனில் ஹோஸ்ட் செய்ய விரும்பும் இருவருக்கும் சிறந்த விருப்பங்கள். ப்ளூஹோஸ்ட் மலிவானது மற்றும் நீங்கள் ஒரு இலவச டொமைனைப் பெறுகிறீர்கள் என்றாலும், சைட் கிரவுண்ட் ஒட்டுமொத்த சிறந்த ஒப்பந்தத்தை வழங்குகிறது என்பதையும், இந்த இரண்டில் சிறந்த வலை ஹோஸ்ட் என்பதையும் மறுக்க முடியாது. மீண்டும், என் 2 சி.\nஜனவரி 14, 2019 9 மணிக்கு: 40 மணி\n இங்கே மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் ஒப்பீடு என்னை எடுக்க உதவியது (ப்ளூஹோஸ்டுடன் சற்று மலிவான விலை மற்றும் இலவச டொமைன் பெயர் காரணமாக நான் சென்றேன்). நன்றி\nநவம்பர் 10, 2018 4 மணிக்கு: 45 மணி\nலிசா, இந்த தலைக்கு நன்றி. நான் ப்ளூஹோஸ்ட் விஷயங்களில் பெரும்பாலானவற்றைப் படித்துள்ளேன், மேலும் சைட் கிரவுண்ட் தகவலைக் குறைத்துவிட்டேன். எனது தளம் முதன்மையாக மிகக் குறைந்த பார்வையாளர்களுக்கு (குறைந்த போக்குவரத்து) இலவசமாக பொருட்களைக் கொடுக்கும், எனவே அதற்காக நான் அதிகம் பணம் செலுத்த விரும்பவில்லை (மேலதிக கட்டணம் செலுத்த ��ோதுமான பொருட்களை விற்கலாம்). சைட் கிரவுண்டின் வழக்கமான விலை அறிமுக ஆண்டுக்குப் பிறகு mo 11.95 / mo ஆகும். இலவச டொமைன் பெயரைப் பெறுவதற்கும், 3 வருட ப்ளூஹோஸ்டுக்கு பணம் செலுத்துவதற்கும் நான் சிறந்தவரா தளத்தை இயக்குவதற்கான இயக்கவியல் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. பணத்திற்கான சிறந்த மதிப்பு.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nநான் சைட் கிரவுண்ட் மற்றும் ப்ளூ ஹோஸ்டை சோதித்தேன், வெற்றியாளர் SiteGround\n# 2 வது மலிவான விலைக்கு\n# 2 வது ஐந்து இலவச டொமைன் பெயர்\n# 1st வேகம் மற்றும் நேரத்திற்கு\n# 1st பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்காக\nவருகை SiteGround.com (விலைகள் mo 6.99 / mo இல் தொடங்குகின்றன)\n# 1st மலிவான விலைக்கு\n# 1st இலவச டொமைன் பெயருக்கு\n# 2 வது வேகம் மற்றும் நேரத்திற்கு\n# 2 வது பாதுகாப்பு மற்றும் ஆதரவுக்காக\nவருகை Bluehost.com (விலைகள் mo 2.95 / mo இல் தொடங்குகின்றன)\nவேகம் & இயக்க நேரம்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட் சுருக்கம்\nதளத்தைக் கொண்டு ஹோஸ்ட் (mo 6.99 / mo இல் தொடங்குகிறது)\nப்ளூ ஹோஸ்டுடன் ஹோஸ்ட் (mo 2.95 / mo இல் தொடங்குகிறது)\nFTC வெளிப்படுத்தல்: உங்களுக்கு மலிவான விலையைப் பெற, எனது இணைப்புகள் மூலம் வாங்க முடிவு செய்தால் நான் கமிஷனைப் பெறுவேன்.\nசிறந்த கனடிய வலை ஹோஸ்டிங் & WordPress சேனைகளின்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE-4/", "date_download": "2020-09-29T03:05:30Z", "digest": "sha1:S2C2XXUZ24SZMGSGZIK7ULYGRLXHXYGJ", "length": 15869, "nlines": 138, "source_domain": "eelamalar.com", "title": "\"கடலிலே காவியம் படைப்போம்\" - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » “கடலிலே காவியம் படைப்போம்”\nஇன்றைய நாளில் வீரச்���ாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇசைப்பிரியா நினைவாக-தமிழீழத்தில் புரட்டாசி மாதம்\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை…\nதலைவரின் நண்பன் யார் தெரியுமா….\n“ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன் ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்”\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் -நிதர்சனம் வெளியிடு\nதமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழக் கடற்பரப்பில் இருந்து சர்வதேசக் கடற்பரப்பிற்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் பணிகளை கடற்புலிகளின் படையணிகளான சாள்ஸ் படையணி மற்றும் நளாயிணி படையனிகள் மேற்கொண்டது. இதில் கப்பலில் சாள்ஸ் படையணியினருடன் மக்களில் சிலரும் பங்குபற்றியிருந்தனர். இவ் விநியோக நடவடிக்கை சாலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டது.\nஇந் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்புலிகளின் சண்டைப் படகுகள் முறையே வட்டுவாகலில் சாள்ஸ்B நளாயிணிB படையணிகளும் செம்மலையில் வசந்தன் படையணியும் சுண்டிக்குளத்தில் நரேஸ் படையணியும் மாதவி படையணியும் நிலைகொள்ள, இம் மூன்று படையணிகளையும் கடலில் நடந்த பாதுகாப்பு சமர் நடவடிக்கைகளை கடற்புலிகளின் துணைத் தளபதி வழிநடாத்தி அதன் மூலம் தமிழீழத்திற்கு பொருட்கள் கொண்டு வந்து சோ்க்கப்பட்டன. அத்துடன் விநியோக, கடற்சமர்களை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் சாலையிலிருந்து வழிநடாத்தினா். என்பதுடன் தேசியத் தலைவர் அவர்கள் அடிக்கடி வந்து பார்வையிட்டதுடன் தளபதிகள் போராளிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.\nஇவ் விநியேக நடவடிக்கை என்பது எழுதுவதற்கு இலகுவானதாக இருந்தாலும் அவர்கள் பட்ட கஸ்டங்கள் என்பது இலகுவானதல்ல சாலையிலிருந்து ஆரம்பத்தில் அதாவது 1996,லிருந்து 2002ம் ஆண்டு வரை 60 கடல் மைல்களாகவும், பின்னர் 75 கடல் மைல்களாகவும் பின் 100 கடல் மைல்களாகவும் இறுதியில் 120 கடல் மைலாகவும் விநியோகங்கள் நடைபெற்றன. (அதாவது சாலைக்கும் கப்பலுக்குமான தூரம்) இலங்கை கடற்படையினரதும் இந்திய கடல், வான் படையினரதும் நடவடிக்கையே தூர அதிகரிப்பிற்கான காரணமாகும்.\nஇலங்கை கடற்படை மற்றும் வான்படை தாக்குதல்கள் ��தைவிட இயற்கையான பிரச்சனைகளான காலநிலைப் பிரச்சனை அதைவிட விடிவதற்குள் கரையை அடைந்து விடவேண்டும் இல்லையேல் விமானத் தாக்குதலுக்கு இரையாக வேண்டி வரும் கரையை அடைந்தவுடன் வேகமாக கொண்டு வந்த பொருட்களை இறக்கி படகையும் அதன் ஓடுபாதைகளையும் உருமறைக்க வேண்டும் பின் அடுத்த நாளுக்கான பயணத்தை மேற்கொள்வதறகான வேலையை தொடங்கவேணும், இதற்கிடையில் உருமறைப்பை பரிசோதிப்பதற்கும் அதற்கரியவர்கள் வருவார்கள். உருமறைப்பு பிரச்சனையெனில் வேவு விமானங்களாள் காட்டிக் கொடுக்கப்பட்டு விமானத் தாக்குதல் நடைபெறும் அப்படியான சம்பவங்களும் இடம்பெற்றன.\nஅப்படியான சம்பவமொன்றை குறிப்பிடலாம்: 1998ம் ஆண்டு காலப்பகுதி என நினைக்கிறேன். வேவு விமானம் எமது முகாமை அண்டிய பகுதியை வட்டமடித்துச் சென்றதும் அப்பகுதிக்கு உடனடியாக வந்த பொறுப்பாளரான லெப். கேணல் டேவிட் / முகுந்தன் அவர்கள் வேங்கைப் படகை இடம் மாற்ற உத்தரவிட்டார். அந்த படகை வேகவேகமாக மாற்றிய போராளிகள் படகிலுருந்து இறங்கிக் கொண்டிருக்கையில் வேங்கை படகு முன்பிருந்த இடத்தில் விமானத் தாக்குல் மேற்கொள்ளப்பட்டது. அன்று அவரது முடிவினால் ஒரு பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது.\nவிநியோகத்தின் மிக முக்கியமானது இரகசியமாகும். இரகசிய விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானமாக நடந்து கொணடனர். உதாரணமாக எவ்வளவு தூரம் எந்தக் கப்பலை சந்தித்து கப்பலில் யாா் யாா் நின்றாா்கள் என்ற விபரத்தைக்கூட ஒருவருக்கொருவர் கதைப்பதில்லை. கடற்சமரை பொறுத்தவரையில் விநியோகப் பாதுகாப்புச் சமரே அதிகமாகும். ஏனெனில். விநியோகத்தில் ஈடுபடுவேருக்கோ அல்லது பொருட்களுக்கோ எந்தவித சேதமும் வரக்கூடாது என்பதில் கடற்புலிகளின் சிறப்பத் தளபதி அவர்கள் மிகவும் அவதானமாக இருந்ததுடன் போராளிகளையும் உறுதியாக வைத்திருந்தாா். இது ஏனைய விநியோகங்களுக்கும் பொருந்தும்.\n« சாவுக்கு அஞ்சாதவனை சதிசெய்து கொன்று விட்டாய்\nதேசிய தலைவர் தலைமையிலே தமிழர்களுக்கான ஆட்சி அமைப்போம் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள�� எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407393.html", "date_download": "2020-09-29T04:29:05Z", "digest": "sha1:P63ITWOMGF7UUWW2OYYQNWO2JE64PJKF", "length": 11756, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\nவவுனியாவில் சுமூகமாக வாக்குப்பதிவு ஆரம்பம்.\n9 ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது.\nவாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள் பிரதிஅமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முதல் நபராக தனது வாக்கை அளித்தார்.\nஇதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇம்முறை தேர்தல் பிரச்சாரபணிகள் அனைத்தும் சுமூகமாக இடம்பெற்றிருந்தது. வன்னிமாவட்டத்தில் கடந்தமுறை இடம்பெற்ற தேர்தல்களை விட அதிகளவான வாக்குகளை நாம்பெற்று வெற்றிபெறுவோம் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஅம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்\nஅம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் தேர்தல்\nலெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும் மிரட்டலான மேஜிக் டிரிக்\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46…\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை –…\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும்…\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள்…\nநியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது..\nஅமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட்…\nரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா \nதியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு…\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/dec/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3307362.amp", "date_download": "2020-09-29T04:29:36Z", "digest": "sha1:JJVL6ZTEF74OXVUO6Q3RV3O52HUI5XYK", "length": 3677, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "சிங்கம்புணரியில் மின் தடை ரத்து | Dinamani", "raw_content": "\nசிங்கம்புணரியில் மின் தடை ரத்து\nசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.16) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட ஆ.தெக்கூா், சிங்கம்புணரி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்புப் பணிக்கான மின்தடை தேதி பின்னா் அறிவிக்கப்படும் என திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்ட செற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் தெரிவி��்துள்ளாா்.\nகாரைக்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்\nகே. ஆத்தங்குடியில் புகைப்படக் கண்காட்சி\nவேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்\nசிவகங்கையில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்\nதிருப்பத்தூரில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்\nதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்கள்\nபூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி\nதொடா் மழை: கீழடி, கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/news_detail.php?language_id=tamil&slug=peechumittai-pillaro-song-tenali-ramakrishna-babl-hansika", "date_download": "2020-09-29T03:27:20Z", "digest": "sha1:5M2ME6WMZ5ARMN4QEUEGAWQNFYJ6DVKR", "length": 6722, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Peechumittai Pillaro Song Tenali Ramakrishna BABL Hansika", "raw_content": "\nகுட்டி ஸ்டோரி பாடலை பாடி ஹெட்டர்ஸுக்கு ரிப்ளை கொடுத்த ஷிவானி \nரத யாத்திரை விவகாரம் குறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்ட அறிக்கை \nகௌரி கிஷனின் மறையாத கண்ணீர் இல்லை பாடலின் புதிய ப்ரோமோ \nநடனத்தில் வெளுத்து வாங்கும் நட்பே துணை நாயகி \nஇசை பிரியர்களை கவரும் நடிகர் விவேக் பகிர்ந்த புகைப்படம் \nவைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் புதிய வீடியோ \nஎஸ்.பி. ஜனநாதனின் லாபம் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் \nஆல்யா மானசாவின் அசத்தல் நடனம் \nகமல் பட பாடலை பாடி அசத்தும் செம்பருத்தி நடிகை \nசொதப்பிய ஒர்க்கவுட்...கீழே விழுந்த குக் வித் கோமாளி பிரபலம் \nவிசாரணைக்கு சென்ற நடிகைகளின் ஒரே மாதிரி பதிலால் மீண்டும் சம்மன் \nஇணையத்தை அசத்தும் கோமாளி நடிகையின் ஒர்க்கவுட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Matakacukar.php?from=in", "date_download": "2020-09-29T03:06:04Z", "digest": "sha1:PRKWDRO37A4VO6JHXKSQN5IOSNYKG7PY", "length": 11322, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மடகாசுகர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலா���சர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா ப��சோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07744 17744 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +261 7744 17744 என மாறுகிறது.\nமடகாசுகர் -இன் பகுதி குறியீடுகள்...\nமடகாசுகர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Matakacukar): +261\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மடகாசுகர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00261.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2011/03/blog-post_7333.html", "date_download": "2020-09-29T05:02:17Z", "digest": "sha1:WLYP6LEVVHYMEGXPS4ZYPFGAVEW6RMDZ", "length": 16500, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nஇ���ு என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 6 மார்ச், 2011\nமருத்துவம் - ஆங்கில மருத்துவம்\nதிங்கள், 25 டிசம்பர் 2006 04:49\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன\nஇரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் \"ஹைப்போ கிளைசி மாலா\" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.\nசமையல் சோடா(cooking soda / baking soda) உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன\nஉப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அளவு தெரிந்து பயன்படுத்தினால், நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது. ஆனால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் டையரியா, டிஸன்ட்ரி போன்றவை ஏற்படலாம். ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சிட்டிகை (பிஞ்ச்) சோடா மாவு பயன்படுத்தினால், உப்பல் நன்றாக இருக்கும். அதிகமாகப் போட்டால் இட்லி உப்பாது. வயிறுதான் உப்பும்.\nஇருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (Wisdom Tooth) தேவைதானா இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்க முடியுமா\nபொதுவாக பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது கடவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.\nஇதனால் எல்லாம் பிரச்னை இலலை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல���லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து விடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.\nபயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' என்ன தொடர்பு கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன் கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன் பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா\nநம்முடய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.\n1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.\n2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.\n3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்புவிசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.\n4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.\nஇந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல் இது அதிகமாக இருந்தால் மருத்துவரை ஆலோசித்து ஆவோமின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .\nகாப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ்...\nநினைவூட்டலுக்காக ஹேக்கிங் என்றால் என்ன\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nஉடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்...\nஅருகம்புல்லும் அதன் மருத்துவ குணமும்\n\"தேங்காயில்\" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்\nPrinter இனை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில...\nAutorun.inf - வைரஸை நீக்கும் உபயோகமான Software\nகணினி ஆன் செய்தவுடன் bios ஆ\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/im-8/", "date_download": "2020-09-29T05:29:27Z", "digest": "sha1:KQBE2IRTH3N6OW36TP2DLPFTB3PZFAXP", "length": 25908, "nlines": 166, "source_domain": "www.smtamilnovels.com", "title": "IM-8 | SMTamilNovels", "raw_content": "\nதீண்டியவுடன் மாயமானேன் – நான்…\nSNP அலுவலகத்தில், அவன் டேபிளில்… இறந்து போன அந்த தொழிலாளியின் மனைவிக்கு வேலை வழங்கும் உத்தரவு, அத்தொழிலாளியின், PF , கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் தொகை-க்கான காசோலை, அமர்ந்திருந்தது…\nஅடுத்த பார்வையிடும் கோப்பாக, அத்தொழிலாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்… அதற்கு கீழே.. சாயா & லத்திகா அஸோஸியேட்ஸ்…-ன் புகாருக்கு பதிலளிக்க அறிவுறுத்தப் பட்டிருந்த நீதிமன்ற அறிவிப்பு…\nதியா -வின் அறையில் அவளது பிரத்யேக தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. அவளது மருத்துவ மனையில், நைட் ஷிஃப்ட் வர வேண்டிய மருத்துவர் அவசர விடுப்பு எடுத்ததால், இரண்டு ஷிஃப்ட், தொடர்ச்சியாய் பணி செய்து காலையில் தான் வந்திருந்தாள். அன்னை சாயா-விடம் “மாம்.. வெரி டயர்ட் .. தூங்கப் போறேன் . தொந்தரவு பண்ணாதீங்க “, சொல்லியே அவள் அறைக்கு வந்து, அலைபேசியை சைலென்டில் போட்டு விட்டு உறங்க ஆரம்பித்தாள்..\nவிடாது கருப்பு என்பது போல அடிக்கும் தொலைபேசியை, படுக்கையில் இருந்தவாறே, கஷ்டப்பட்டு கண்விழித்து பார்த்து, கண் எரிச்சலுடன் எடுத்து காதில் வைத்தாள்.. “ஹலோ… அதிதி ஹியர் “…\n“பரிதி பேசறேன்….”, ஒரு விளிப்பும் இன்றி, மொட்டையாய் ஆரம்பித்தது அவன் உரையாடல்..\n அத்தனையும் போய், தியா இப்போது முழு அலெட்ர்ட் .. “சொல்லுங்க “, மனஸ் கவுண்டர் கொடுத்தது “இந்த வளந்துகெட்டவனுக்கு ரெண்டு நாள் ஆயிருக்கு எங்கூட பேச”,\nசுரு சுரு என கோபம் வந்தது தியாவிற்கு…”வார்த்தையை எண்ணி பேசணும்-னு யாராவது சொன்னாங்களா \n”, எதிர்முனை ஓட்றகுச��சிக்கு நிஜமாகவே புரியவில்லை…\n“இல்ல வார்த்தையை எண்ணி பேசணும்-னு யாராவது சொல்லி இருந்தா.. திங்க் பண்ணி பேசணும்-னு அர்த்தம், கவுண்ட் பண்ணி பேசணும்-னு அர்த்தம் கிடையாது…. “\n“உன்னோட செல் எடுத்து பாரு….”, அடக்கப்பட்ட டென்ஷனோடு இடை வெட்டினான்…பரிதி…\nபார்த்தால் (ள் ), ஓஹ் மை காட் .. 23 மிஸ்ட் கால், 3 வாட்ஸ்ப் மெசேஜ், வந்திருக்க.. அனைத்தும் பரிதியுடையது…\n“பரிதி… சாரி, ரெண்டு ஷிப்ட் ..”, இவள் ஆரம்பிக்க முன்னரே மீண்டும் தடை போட்டான்..\nகேட்ட தியா-க்கு ஒன்றும் புரியவில்லை., மைண்ட், அதிரி புதிரியாய் யோசித்தது..\nமுதலில்… “நான் என் வீட்ல தானே இருக்கேன் \nதொடர்ந்து…” அம்மா அப்பாட்ட இன்னும் இத பத்தி ஒன்னும் சொல்லலியே \nபதட்டம் வந்திருந்தது.. நிமிடங்களில்….. குளித்து உடை மாற்றி…. ஹாலுக்கு சென்றாள் ..\nஅங்கே ஹாஃப் வொயிட் டீ ஷர்ட் அண்ட் ப்ளாக் நேரோ ஜீன்ஸ் – ல், த்ரீ சீட்டர் ஸோஃபாவில், நடு நாயகமாய் அமர்ந்து, மிக ரிலாக்ஸ்-ஆக….., அருகில் அமர்ந்திருந்த SNP யுடன் மிக சகஜமாய் பேசிக்கொண்டிருந்தான்.. இளம்பரிதி…\n“அய்யோ ..கொல்றானே “, செல்லமாய் கொஞ்சி … ஒரு மைக்ரோ நொடி.. அவன் அழகில் ஜொள்ளினாலும்..\nஅப்பாகிட்ட என்ன பேசிட்டு இருக்கான்”, நினைக்க … நினைக்க …. ஸ்டதஸ்கோப் உதவியின்றி, அவளது இதயத்தின் வேகமான லப் டப், காதுகளில் கேட்டது.. அருகில் இருந்தால், நமக்கும் கேட்டிருக்கும்.. கால்கள் பின்ன.. நேரே ஹாலுக்கு வந்து…. நின்றாள்..\nபரிதி, SNP-யிடம் கேட்டுத்தான் அவளது தனியறையில் இருந்த லேண்ட்லைன் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான். ஏனெனில், தியா கொடுத்தது அவளது அலைபேசி எண்ணை மட்டும்தான், அவளது லேண்ட் லைன் நம்பரை தரவில்லை … தவிர, காலை எழுந்ததில் இருந்து மனம் தியாவை தவிர வேறு எதையும் நினைக்க மறுத்தது.. எதற்காகவும் அதிதிசந்த்யா-வை விட முடியாது என்பதில் தீர்மானமாய் இருந்தான்…SNP யம், சரண்-னும் பார்க்கும்போதேதான் தியா -வை அழைத்தான்.\nகால்கள் பின்ன.. நேரே ஹாலுக்கு வந்து, பரிதியை பார்த்து, வா என்பதாய் தலையசைத்து, SNP இடம் அவனை அறிமுகப்படுத்த திரும்பினாள்.\nSNP பரிதியிடம் பேசினாலும், பார்வை மகளின் மீதே.. பரிதி அழைத்ததும், அவள் கிளம்பி வந்த வேகம், தோற்றத்தில்.. ஆடையில் அவளின் ஸ்பெஷல் கேர்… ஹாலுக்கு வரும் வரை இருந்த பதட்டம், பரிதியை கண்டதும் திகைத்து பின் உரிமையோடு வந்த மயக்கம், தன்னிடம் அறிமுகப்படுத்த துவங்கும்போது, அவள் கண்களில் தெரிந்த உறுதி… ஓகே.. தியா முடிவெடுத்து விட்டாள் என்பதை பறைசாற்றியது.\nசரண்யு சாயா, வின் முகத்திலும் அத்தனையும் புரிந்த பாவம்.. இன்னும் பாஸ்கர் & அவன் கொடுக்கும் செய்திகள்… அவற்றையும் வைத்து, முடிவெடுக்க எண்ணி இருந்தான்…SNP ..\n.. உக்காரு”… சொன்னது SNP பெண்ணைப் பார்த்து…\n“சொன்னார்மா, உங்கூட ஸ்கூல்-ல படிச்சவராமே, அதுதான் என்ன பண்றார், ஏது -ன்னு கேட்டுட்டு இருக்கேன்..” இவ்வாறு SNP சொன்னதும்தான், தியா-க்கு , தான் அவனைப்பற்றிய விபரங்கள் எதையும் தெரிந்து வைத்து கொள்ளவில்லை என்பது, உரைத்தது…\nஇப்போதும் திரும்பி ஒரு அனல் பார்வையை பரிதியின் மீது வீசினாள். “பக்கி , என்னோட பேசிட்டு தான வீட்டுக்கு வரணும்.. இப்போ அப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்றது.. இப்போ அப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்றது”, நினைத்த தியா, அறியாதது, இவளால் தான் பரிதி நேரே அவள் வீட்டிற்கே வந்தான் என்பது…\nபரிதி அவள் பார்வையை நிராகரித்தான், தியாவின் கோபத்தைவிட, SNP -யின் நன்மதிப்பு இப்போது அவனுக்கு முக்கியம்.\nஇளம்பரிதி, தியாவின் பள்ளித் தோழன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட போதே, விஷயத்தை ஒருவாறு ஊகித்திருந்தான் சூர்ய நாராயண பிரகாஷ். மகள் மனதினை சலனப்படுத்திய முகத்துக்கு சொந்தக்காரன் இவன்தான் என்பதை….\nஅலுவலகத்திற்கு செல்ல தயாரான பாஸ்கர் ஆதித்யா-விடம், “செக் டீடைல்ஸ், ஒன் ஹார் “, என்று குறுஞ்செய்தி அனுப்ப…. தன்னறையில் இருந்து வெளிவந்த பாஸ்கர், “யாரைப்பத்தின விஷயம் பா ஒரு மணி நேரத்துல வேணும்”, என்று கேட்க நினைத்ததை விழுங்கினான். ஹாலில் மூன்றாம் மனிதன் ஒருவன் இருக்கிறானே”, என்று கேட்க நினைத்ததை விழுங்கினான். ஹாலில் மூன்றாம் மனிதன் ஒருவன் இருக்கிறானே..” யார்ரா இவன், எங்கப்பா முன்னாடியே தோரணையா உக்காந்திட்டு இருக்கான் ”, புத்தி யோசித்தாலும்… பரிதி அமர்ந்திருந்த கம்பீரத்தில், மெச்சுதலான பார்வை-யை அவனுக்கு தந்து .. தந்தையை பார்த்தான்..\nஒரு சிறு தலையசைப்பு.., புரிந்தது பாஸ்கருக்கு.. சிறிது நேரம் SNP , இளம்பரிதி பேசிக்கொண்டு இருந்ததை நின்று கேட்டதில், பரிதியின் பெயர், வேலை, ஊர் தெரிந்து கொண்டவன், பத்து நிமிடத்தில் அலுவலகத்திற்கு செல்வது போல் வெளியேறினான். வீட்டின் CCTV பதிவில் இருந்���ு, இளம்பரிதியின் புகைப்படத்தினை எடுத்து, இவனுக்கு தெரிந்த தகவல்களையும் , இவர்கள் தொடர்பு கொள்ளும் துப்பறியும் நிறுவனத்திடம் கொடுக்க…அடுத்த அரை மணியில், இளம்பரிதியின் உடலில் உள்ள மச்சங்கள் தவிர்த்து, அனைத்தும் தெரிவிக்கப் பட்டது, பாஸ்கருக்கு ..\nஅரைமணியில் எல்லா இடத்திலும் விசாரணை செய்தனர் , பணம் இருந்தால் இவையனைத்தும் இலகுவானவையே போலும் …அவன் சொந்த ஊரில், வேலை செய்யும் காவல் துறை சரகத்தில், ஒரு சில திருடர்கள் மற்றும் நிழலுக தாதாக்கள் வரை அனைவரும் கூறியது.. இளம்பரிதி = ISO 2001 முத்திரை பதித்த நேர்மை & திறமை …. என்பதைத்தான்…\nஆனால், இப்பொழுது இளம்பரிதி சஸ்பெண்ஷனில் இருந்தான்.. இரண்டு வார சஸ்பென்ஷனின் காரணம் கூட… ECR ரோட்டில், பைக் ரேஸில் சென்ற ஒரு அரசியல் புள்ளியின் மகனை, நட்ட நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்ததற்கான பரிசுதான்…\nதகவல்களை அப்பா SNP-க்கு பார்வேர்ட் செய்து, பாஸ்கர் பரிதியின் ரிபோர்ட்டினை, மீண்டும் ஒருமுறை படித்து உள்வாங்கி அவனின் போட்டோ-வை பார்த்திருந்தான்.. [ஏண்டா.. நீ லவ் பண்ண போறீயா நீ லவ் பண்ண போறீயா ]. அக்கா-க்கு செம மேட்ச்.. மனதோடு பாராட்டு மைத்துனனுக்கு…\nஇவர்கள் இந்த வேலையை செய்யும்போது… வரவேற்பறையில் அமர்ந்திருந்த, SNP , சரண்யுசாயா, மற்றும் திக் திக் மனதுடன் தியா.. அனைவரும் பொதுவான உரையாடல்களில், முக்கியமாய் பரிதியை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்..\nபரிதியின் அலைபேசி அதிர, “ஒரு நிமிஷம்” இவர்களை பார்த்து கூறி , பேசியில் …\n“டேய் .. என்னடா உன்மேல என்குயரி வச்சிட்டாங்களா , ஏதாவது தெரியுமா”, மறுமுனையில் சுதாகர் பதற…\n“இல்லடா.. இங்க ரெண்டு மூணு பேரு வளைச்சு வளைச்சு உன்ன பத்தி கேக்கறாங்க, என்கிட்டே மட்டும் இல்ல.. அல்மோஸ்ட் தனித்தனியா எல்லார்கிட்டயும்.. உங்க ஊர்லேர்ந்து மாமா இங்க ஸ்டேஷனுக்கு கூப்பிட்டார்.. அங்கேயும் உன்னை பத்தி விசாரணை போகுதாம்.. என்ன நடக்குதுன்னே தெரில-ன்னு புலம்பறார்…என்னடா சொல்லட்டும்\n“எது உண்மையோ அதை சொல்ல சொல்லு போதும், நோ ப்ராப்ளம்.. அப்பறம் டோன்ட் வொர்ரி”\n“சரி வைக்கிறேன், சும்மா இல்லாம கண்டவன் கையை உடைக்க வேண் …. “, சுதாகரின் புலம்பலை தொடர்ந்து கேட்கவியலாமல், பரிதி பேசியை அனைத்திருந்தான்..\nமூளை வேகமாய் சிந்தித்து, அந்த அரசியல்வாதி இதை செய்ய இத்தனை நாள் காத்திருக்க மாட்டான், என்று கணக்கு போட்டு , இது SNP & பாஸ்கரின் வேலை என்பதை தெளிவாக்கியது.. முகம் புன்முறுவலை பூசி .. புரிந்ததான பாவனையுடன், கை மீசையை நீவி, SNP -யை பார்க்க.. அந்த ஒரு நொடியில், இளம்பரிதி , SNP மனதில் மருமகனாய் அமர்ந்தான்..\nSNP நிமிர்ந்து, சரண்-னை பார்க்க, இவன் மனதை அவள் பார்வையில் சம்மதமாய் கண்டான்.. இப்போது , அன்னை தந்தை இருவரும், அதிதி சந்த்யா- வை அர்த்தத்துடன் பார்த்தனர்.\nஅவளோ, கைகளை பிசைந்து, ரேகையை அழித்து கொண்டிருந்தாள்.. அத்தனை டென்சன் மனதுள்.. “அப்பா வேணாம்-னு சொல்லிடுவாரோ, அந்தஸ்து காசு பணம் பத்தி பேசிடுவாங்களோ, அந்தஸ்து காசு பணம் பத்தி பேசிடுவாங்களோ”, மகள் சிந்தனை புரிய…”தியா.. மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காமிக்கலையா”, மகள் சிந்தனை புரிய…”தியா.. மாப்பிள்ளைக்கு வீட்டை சுத்தி காமிக்கலையா”, ஒற்றை வாக்கியத்தில்.. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தான் SNP .\nஅதிதி சந்தியாவின் முகம் சூர்ய காந்தியாய் மலர்ந்தது.. இந்த ஒப்புதலுக்காக காத்திருந்த, பரிதியோ.. , பளிச் புன்னகையுடன் எழுந்து , SNP க்கு கை கொடுத்து, “தேங்க்ஸ் மாமா”, என்று முடித்தான் முத்தாய்ப்பாய்..\nதியாவின் அருகில் வந்து, கை கொடுக்க.., முகமெல்லாம் அந்தி வானமாய் சிவந்தது.. சரண்யு சாயாவோ, “ஆஹா.. SNP முன்னால அவர் பொண்ணுக்கு கை கொடுக்கற .. தைரியம்தான் …”, சந்தோஷமாய் வியக்க .. பார்த்த SNP புன்னகையுடன் தியாவை நோக்கி தலையசைக்க, தியா & பரிதியின் காதல் திருமணத்திற்கு க்ரீன் சிக்னல்..\nமனம் துள்ள …. ஒன்றுமே தோன்றாமல், நேராய் அவள் அறைக்கு அவனை கூட்டி சென்றவள். திரும்பி பரிதியை பார்க்……..,” தடங்கலுக்கு வருந்துகிறோம் மன்னிக்கவும்” போர்டு போட்டு .. அவள் சிந்தனையை தடா..வில் தடை செய்து … இறுக்கி கட்டிஇருந்தான் பரிதி…\nகல்பலதிகா, சற்றே கோபமாய் இருந்தாள் , யாருடா இந்த வாய்தா-ன்னு ஒன்னை கண்டுபிடிச்சது என்று ஒரு மாதிரி வெறுப்பில் இருந்தாள் , காரணம், இவர்கள் SIPCOT -ன் மீது தொடர்ந்த வழக்கில் … நீதிமன்றம், மூன்று மாத… “காலஅவகாச நீட்டிப்பு” செய்து அறிவித்து இருந்தது…\nவிதி … “மக்களே.. இப்போவே கோர்ட்டுக்கு போய் இருந்தா…. ஊசி பட்டாசா ஆகி இருக்கும்-.. அதை நியூக்ளியர் வெப்பன் ஆக்கத்தான் இந்த மூணு மாசம் தள்ளி போட்டிருக்கேன்…. WAIT & SEE “, வில்லனாய் சிரித்தது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/beauty-do-facial-at-home-like-parlour/", "date_download": "2020-09-29T03:07:28Z", "digest": "sha1:ZB7DPJSQORUTIXHV4R7KIWNIF246CJDT", "length": 11056, "nlines": 184, "source_domain": "in4net.com", "title": "பார்லர் போகாமலே வீட்டிலேயே ஈசியாக பேசியல் செய்வது எப்படி? - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபார்லர் போகாமலே வீட்டிலேயே ஈசியாக பேசியல் செய்வது எப்படி\nஇறந்த செல்களை நீக்க, கருமை, கரும்புள்ளிகளை அகற்ற பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதைக் காட்டிலும் வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று பார்க்கலாம்.\nமுதலில் இறந்த செல்களை அகற்ற ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு அரிசி மாவும் தயிரும் கலந்து அதை முகத்தில் அப்ளைச் செய்து மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு இவ்வாறு செய்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.\nஅடுத்ததாக கடலை மாவு , கொஞ்சம் மஞ்சள் பால் கலந்து பேஸ்ட் போல் கலந்து ஃபேஸ் கிரீம் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.\nமூன்றாவதாக தேனுடன் தயிர் கலந்து பேஸ்ட் போல் அடித்து அதை முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.\nஇந்த ஃபேஷியல் அனைத்து வகையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும். வாரம் ஒருமுறையேனும் இதனை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் அழகில் மாற்றத்தை கண்டு பரவப்படுவீர்கள்.\nபந்தல் கொடியில் காய்கறிகள் சாகுபடி செய்யும் முறைகள்\nவிவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தரும் நெல் வயலில் மீன் வளர்ப்பு\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \nகர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய முக்கிய மூச்சுப் பயிற்சிகள்\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/ajith-official-reacts-to-his-fake-statement/", "date_download": "2020-09-29T05:22:53Z", "digest": "sha1:2BN4I54BSPJZGBTIX4LNZYKJHBLKSQUI", "length": 9259, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "திடீர் அறிக்கை வெளியிட்ட அஜித்! காரணம் என்ன? - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / ENTERTAINMENT / திடீர் அறிக்கை வெளியிட்ட அஜித்\nதிடீர் அறிக்கை வெளியிட்ட அஜித்\nநடிகர் அஜித்துக்கு சமூக ஊடக கணக்குள் எ��ுவும் இல்லை என்றும் அவர் எந்த சமூக ஊடகங்களில் இணைய விரும்பவில்லை என்று அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் தரப்பிலிருந்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா நோட்டிஸ் வெளியிட்டுள்ளார்.\nஎதற்கு இந்த அறிக்கை என்றால், அஜித் பெயரில் போலி அறிக்கை யாரோ ஒருவரால் வெளியிடப்பட்டது,\nஅந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← கொக்கி குமார் தனுஷின் புதுப்பேட்டை 2 – செல்வராகவன் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு\nமிரட்டும் கொரோனவை தேசிய பேரிடராக அறிவித்த மத்திய அரசு\nகொக்கி குமார் தனுஷின் புதுப்பேட்டை 2 – செல்வராகவன் அறிவிப்பு\nகொரோனாவுக்கு முன்பு, பின் அதிர்ச்சிப் புகைப்படம்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2019/01/28/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2020-09-29T03:14:24Z", "digest": "sha1:HUXLKOVOKFUB7TTAA27SV52WSF4AISBX", "length": 5072, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "ஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்\nஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம்\nTNREGINET tnreginet 2019 tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத் துறை ஐஜி குமரகுமருபரன் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET 2019 – ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\n1800 102 5174 – பதிவுத்துறை இலவச எண்ணுக்கு அழைத்தால் தீர்வு கிடைக்கிறதா\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2013/09/blog-post_21.html", "date_download": "2020-09-29T05:07:31Z", "digest": "sha1:LAVQHWVDBSRXZ6SCTDK5ZDLM2LCUGKBY", "length": 23411, "nlines": 244, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 21 செப்டம்பர், 2013\nஉடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் \"நகங்கள்\" – அறிந்து கொள்வோம்\nபொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும். நம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.\nகெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் 'மொனிட்டர்' போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..\nஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.\nநகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:\nநகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்கள���லும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.\nபொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.\n* ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..\n* சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.\n* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\n* இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.\n* நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.\n* இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.\n* சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.\n* நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.\n* நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..\n* இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.\n* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்\n* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.\nநகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.\n* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\n* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\n* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.\n* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.\n* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\n* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.\n* சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\n* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\n* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமஸ்ஜிதினுள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nமனைவியுடன் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே\nஅடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 2...\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஆன்லைன்(Online banking) வங்கிக் கணக்கா\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமண...\nமுகப் பருக்களை எளிதாக குணமாக்குவது எப்படி\nஉங்கள் குழந்தைகள் சீக்கிரம் பேசவேண்டுமா\nநிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்...\nகுழந்தைகளுக்கு தைரியத்தை ஊட்டுவது எப்படி\nஎந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . \nநகங்களை வைத்து நோய்களை அறியலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2020/07/blog-post_23.html", "date_download": "2020-09-29T03:15:13Z", "digest": "sha1:V4ERZKP2V2O4UVDT5CJHKVANNL7FNDLN", "length": 24180, "nlines": 219, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவியாழன், 23 ஜூலை, 2020\nநம் நண்பர், உறவினர், ஏன் நாமும் வெளி நாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள பண்பாடுகளை தெரியாமல் சங்கடங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'ரோமில் இருக்கும்போது ரோமனாக மாற வேண்டுமென்று'. ஆகவே செல்லும் நாடுகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டால் சங்கடங்கள் தவிர்க்கலாம்.\nஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து மக்கள் பஸ், ரயில், வணிக வளாகம் ஆகியவற்றில் வரிசைப் படி நிர்ப்பதினை காணலாம். ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் தான் நன்றிருந்தாலும் அடுத்தவர் முந்தி சென்று ஏறமாட்டார். வரிசையில் நிற்கும் பொது ஒட்டி, இடித்துக் கொண்டு நிற்கவும் மாட்டார்கள். ஆனால் இங்கு ரூபாய் நோட்டினை மாற்றுவதற்கு வயதான மூதாட்டியார், பெரியவர் என்றும் பாராது இடித்து தள்ளிக் கொண்டு சென்றதினை தொலைக் காட்சி படம் பிட���த்துக் காட்டியது நவம்பர் மாதத்தில்.\nபின்லாந்து நாட்டில் பெரும்பாலான வீடுகள் மரத்தினால் அமைக்கப் பட்டிருக்கும். வீட்டினை சுற்றி நீர் நிலை ஓடிக் கொண்டிருக்கும். அங்கு ஒரு ரம்மியமான சூழ்நிலை காணலாம். அவர்கள் அதிர்ந்து பேசுவதினை விரும்பமாட்டார்கள். காலணி அணிந்து கொண்டு வீட்டுக்குள் வருவதினையோ, விருந்தாளிகள் புகை பிடிப்பதினையோ விரும்பவும் மாட்டார்கள்.\nபிரான்ஸ் நாட்டில் மிகுந்த மரியாதையுடன் ஐயா(ஸார்), மேடம் என்று அழைப்பார்கள். விருந்தாளிகளை உபசரிக்கும் போது சம்பிரதாயத்திற்கு முத்தமிடுவார்கள்.\nஜெர்மன் நாட்டினர் சுறுசுறுப்புடன், ஒழுக்கத்துடனும், கட்டுப் பாடுகளுடனும் நடந்து கொள்வார்கள். போக்குவரத்து விதிகளை கடுமையாக அனுசரிப்பார்கள். நேரந்தவராமை அவர்களுக்கு முக்கியம். ஒரு இடத்தில் மீட்டிங் என்றால் 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுவார்கள்.\nஇத்தாலி நாட்டில் பிட்ஸா, பாஸ்டா, ஆண்டிபாஸ்டி போன்ற உணவு வகைகள் எந்த மூளை முடுக்குகள் உள்ள கடைகளிலும் கிடைத்தும். சாப்பிட்டவுடன் சர்வர் குபில்லுக் கொடுக்கும் பில்லுக்கு ஒவ்வொரு உணவிற்கும் தனித்தனியே பட்டியல் போட்டு கொண்டு வரச்சொல்லலாதீர்கள், மாறாக சாப்பிட்டவர் எண்ணிக்கையினை மொத்த பில்லிலிருந்து வகுத்தால் தெரிந்து விடும் ஒவ்வொரு உணவிற்கான சார்ஜ்.\nபோலந்து நாட்டில் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். காரில் வரும் விருந்தாளிகளுக்கு அவர்கள் கீழே இறங்க வசதியாக கார் கதவினை திறந்து விடுவார்கள், அவர்கள் கோட்டினை கழட்டுவதிற்கு உதவி செய்வார்கள். பெண்கள் ஆண்களிடம் பயமில்லாமல் பழகலாம். பெரும்பாலும் முறைகேடாக நடக்க மாட்டார்கள்.\nஸ்பெயின் நாட்டினருக்கு சப்தம் சக்கரைப் பொங்கல் போன்றது. மோட்டார் சைக்கிள், கார் சப்தமாக செல்வதும், தொலைக்காட்சிப் பெட்டிகள் அலறலும் நாம் கேட்கலாம். ஹோட்டலில் தங்குபவர்களுக்கு நடு இரவில் வேலைக் காரர்கள் குப்பைப் பெட்டியினை இழுத்துச் செல்லும் சப்தம் கேட்கலாம். அங்கு ஒருவருக்கொருவர் சப்தமாக பேசுவதை காணலாம்.\nபிரேசில் நாட்டினர் மாசற்ற பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். ஒருவரை பார்க்கும்போது, அவர் குளித்து, தலைவாரி, நேர்த்தியான ஆடை உடுத்தி, வாசனை திரவியம் தடவி காணப் படுவார். அவர்கள் போன்று நீங்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடற்கரை பீச்சில் குளிப்பதற்கும், சூரிய ஒளியில் பீச்சில் ரசிப்பதற்கும் விரும்புவர். ஆனால் கோவா பீச்சில் இருப்பது போல பிக்கினி மாதுகளை பார்க்க முடியாது. எல்லா நகரங்களிலும் உள்ளது போன்ற குற்ற செயல்களை காணலாம். சமீபத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியினை காண வந்த ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கெடியாரம், செல் போன், கைப்பை போன்றவைகளை பறித்துச் செல்லும் இளைஞர்களைக் காணலாம்.\nமெக்ஸிகோவில் ஆங்கிலம் பேச மாட்டார்கள். ஸ்பேனிஷ் மொழியில் தான் பேசுவார்கள். அமெரிக்காவில் கூட கலிபோர்னியா மாநிலத்தில் பலர் ஸ்பானிஷ் மொழி பேசுவதினைக் காணலாம். எந்த வேலையையும் உடனுக்குடன் செய்ய மாட்டார்கள். 'மன்னா' என்ற வார்த்தை வருவதினை காணலாம். மன்னா என்றால் நாளை என்று அர்த்தமாகும். அதாவது 'இன்று போய் நாளை வா' என்று எடுத்துக் கொள்ளலாம். பகல் சாப்பாட்டிற்கு மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்றால் நாம் தாராளமாக மாலை 2 மணியளவில் செல்லாம்.\nஅமரிக்காவினைப் பொறுத்த மாட்டில் நீங்கள் விட்டு விட்டுப் பேசுவதினை எதிர் பார்ப்பார்கள், ஏனென்றால் இடையிடையே அவர்களும் பேசுவதினை விரும்புவார்கள். உங்கள் உரையாடலோடு சில பழமொழிகளைச் சொன்னால் அதனை ஞாபகப் படுத்தி நண்பர்கள் கூட்டத்தில் சொல்லுவார்கள். நீங்கள் லிப்ட்டில் செல்லும் போது அவர்கள் பேசிலாலொழிய நாம் பேசக் கூடாது. அவர்கள் முகம் நோக்கிப் பார்க்கக் கூடாது. சிறுவர், சிறுமிகளுடன் பெற்றோர் அனுமதியில்லாமல் உரையாடல் செய்யவோ, தொடவோ கூடாது. காவலர்கள் உங்களை எச்சரித்தால் உடனே கைகளை மேலே தூக்க வேண்டும். இல்லையென்றால் சுடப்படுவீர் என்பதினை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.\nஆஸ்திரேலியா மக்கள் நட்புடனும், திறந்த மனத்துடனும் பழகுவார்கள். ஆகவே தான் அகதிகளை வரவேற்று அவர்களுக்கென்று ஒரு தனி புகலிடம் கொடுத்து பராமரிக்கின்றார்கள். இன்று அங்கு இருக்கும் ஆசிய, அராபிய மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் அவ்வாறு குடி பெயர்ந்தவர்கள் தான். இந்திய, இலங்கை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு திறந்த வெளியில் சாப்பிடுவது(பார்பிக்கு) மிகவும் பிடிக்கும். அப்படிப் பட்ட விருந்திற்கு உங்களை அழைத்து 'நீங்கள் ஒரு பிளேட்' கொண்டு வாருங்கள் என்றால் வெறும் தட்டுடன் சென்று விடாதீர்கள். நீங்களும் ஒரு உணவு வகையினை கொண்டு வரவேண்டும் என்று அர்த்தமாகும். சட்டம், நீதிக்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள்.\nசீன நாட்டிற்கு சென்றால் சீனர் உணவிற்கு என்ன கிடைக்கின்றதோ அதனை உண்பர். சீனாவில் 2015 ஆம் ஆண்டு உணவிற்காக 40 லட்சம் பூனைகளை கொண்டிருக்கின்றார்கள் என்றால் பாருங்களேன். ஆகவே விருந்தாளிகளாக செல்லும்போது அவர்கள் உணவினை நாதவிர்ப்பது நாசுக்காக தவிர்ப்பது நல்லது. அவர்கள் பரிசுப் பொருட்களை மிகவும் விரும்பி பெறுவதுடன், உங்கள் முன்னாள் அதனைப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். ஆனால் நிச்சயமாக நீங்கள் சென்றதும் பார்ப்பார்கள்.\nஜப்பான் நாட்டு மக்கள் எதிலும் மாசற்ற சடங்குகளை எதிர்பார்ப்பார்கள். சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் காலனியை வெளியே விட்டு விட்டு, வீட்டுக்குள் அணிந்து செல்லும் காலணியினை போட்டுக் கொண்டு செல்ல வேண்டும். கழிப்பறைக்கு செல்லும்போது அதற்கான பிரத்தியோக காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். மறந்தும் அதனை வீட்டுக்குள் உபயோகிக்க வேண்டாம். அவைளை வீட்டினை விட்டு வரும்போது அந்த அந்த இடத்தில் விட்டு விட்டு வரவேண்டும்.\nதாய்லாந்து மக்கள் உங்கள் உணர்வுகளை கட்டுக் கோப்புடன் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். உங்கள் கோபத்தினை எதிர்பார்க்க மாட்டார்கள்.\nநான் மேலே கூறிய அறிவுரைகள் சிறு துளிகளே, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கடலளவே.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு நாள் = 24 மணிநேரம் ' : முதலில் சொன்னது யார்..\nஒரு நாள் என்பது 24 மணிநேரம்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்... ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. ���ந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஎப்படி எல்லாம் தொழுவதை விட, இப்படித்தான்தொழுவது என...\nஅச்சம் என்பது மடமையடா அல்லாஹ்வின்துணை இருக்கையிலே\nமுக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ\nஉணவில் உள்ளநச்சுக்கிருமிகளை ஈர்த்திடுமா வாழை இலை....\nமுகத்திற்கு ஆவிபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன...\nதினமும் வெறும் வயிற்றில்சோம்பு தண்ணீர் குடிப்பதால்...\nமுருங்கை பிசின்எதற்கெல்லாம் பயன்தருகிறது தெரியுமா....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2010/08/28/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T03:25:11Z", "digest": "sha1:BETRE3NOLAAKLFLVBMJZBUPYWK2H2MZI", "length": 30056, "nlines": 139, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நீயும் நானும் விமர்சனம் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇரு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் டான்ஸ் போட்டியை (பரிசு பத்து லட்சம் ரூபாய்) மையமாக இளைஞர்களை குறியாக வைத்து இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் வித்தியாசமான படம் நீயும் நானும். காதல், காமெடி, தாய் சென்டிமெண்ட் இவற்றுடன் கலந்து சுவையான படமாக அளித்திருக்கிறார்.படத்தில் மூன்று அறிமுக காட்சிகள். மூன்றுமே வித்தியாசமாக மனதில் பதியும்படி படமாக்கியிருக்கிறார்கள். இளைஞர் பட்டாளத்துடன் பெங்களூர் நகர வீதிகளில் மாடர்ன் டான்ஸ் ஆடி உற்சாகத்துடன் படத்தின் ஹீரோ சஞ்சீவ் நல்ல பாடல் காட்சியுடன் அறிமுகமாகிறார்.எம்.பி.,யின் மகனுக்கு தன் கல்லூரியில் சீட் தர மறுக்கிறார் கல்லூரி அதிபர் சம்பத்குமார். பல டிவி சேனல்கள், மீடியா பார்வையில் கோபமடைந்த எம்.பி., சம்பத்குமாரை கன்னத்தில் அடிக்கிறார். ஒரு கோடி ரூபாய் ‌கொடுத்தாலும் இந்த பப்ளிசிட்டி கிடைக்காது. எல்லா சேனல்களிலும் இதை திரும்பி திரும்பி போடுவாங்க. கல்லூரி நிறுவனம் நேர்மையானது என நமக்கு பெயர் கிடைக்கும், என்று பார்க்கும் சம்பத்குமார், கல்லூரி சேர்மனாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் அறிமுகமாகியிருக்கிறார் சம்பத்குமார் பள்ளிக்கு புது டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகும் ஹீரோ சஞ்சீவ் ‌வீட்டிற்கு பேப்பர், உணவு விடுதி, சலவைக்காரர் என்று பலர் வருகிறார்கள். அனுப்பியவர் கார்த்திக் என்கிறார்கள். கார்த்திக் பத்து வயது ஏழை சிறுவன். ஸ்மார்ட்டாக இருக்கும் பலருக்கும் உதவிகள் செய்யும் கார்த்திக், அட்டகாச அறிமுகம். கல்குவாரியில் கல் உடைக்கும் பெண்ணின் மகனான கார்த்திக்கின் மீது அக்கரை கொண்டு, தான் பணிபுரியும் பள்ளியில் சேர்க்கிறார் ஹீரோ சஞ்சீவ். கல்லூரி அதிபர் சம்பத்தின் மகன் சித்தார்த் (மாஸ்டர் சச்சின்) டான்ஸ் போட்டிக்கு தயாராகிறான். தன் தாயின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் கார்த்திக், டான்ஸ் போட்டியில் சேர விரும்புகிறான். முறைப்படி பயிற்சி இல்லாமல் இருந்தும், யதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களின் ரிதம், அசைவுகளை வைத்து டான்ஸ் மூவ்மெண்ட்களாக ஆக்கி, டான்ஸ் மாஸ்டரை இம்ப்ரஸ் செய்கிறான் கார்த்திக். இதனால் சித்தார்த்துக்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்கிறார் சஞ்சீவ். தன் மகன் சித்தார்த்திற்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்தது கல்லூரி அதிபருக்கு பிடிக்கவில்லை. டான்ஸ் மாஸ்டர் பதவியில் இருந்து சஞ்சீவ் விலக நேரிடுகிறது. இருந்தாலும் கார்த்திக்கிற்கு உதவி செய்ய நொச்சிக்குப்பத்தி்ல உள்ள சாதாரண பள்ளியில் இருந்து 8 சிறுவர் சிறுமியரை சேர்த்து (நிறைய சிரமப்பட்டு) அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். பல தடங்கல்களுக்கு பிறகு இறுதிபோட்டியில் நொச்சிக்குப்பம் அணி, எஸ்.எம்.ஆர். பள்ளி அணியை வெற்றி கொள்கிறது. தன் பள்ளி அணி தோற்றாலும், கல்லூரி அதிபர் நொச்சிகுப்பம் பள்ளிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறார். சஞ்சீவ் நடனக் காட்சிகளில் புயலாக ஆடுகிறார். கல்லூரி அதிபர் வீட்டில் வளரும் டான்ஸ் கலைஞர் தியாவை (நடிகை சேதனா) துடிப்போடு காதலிக்கிறார். ரொம்ப ரொம்ப ரொம்ப காதல் என்று இருவர் சொல்லுவதும், கொஞ்சுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. சஞ்சீவ் குப்பத்தில் பல வீடுகளுக்கு சென்று டான்ஸ் ஆட அழைத்து வருவதும், அவர்களுக்கு டான்ஸ் ஒத்திகை நடத்துவதும் கல கல. ஒரே காட்சியில் வரும் ப���் கண்டக்டராக வந்து முத்துக்காளை அசத்துகிறார். நெல்லை சிவா, சிங்கமுத்து ஆகியோரின் புதுமையான நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ப்ளஸ். கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியான கார்த்திக்கின் அம்மா, கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போல க்ரே கலரில் முழுக்கை ரவிக்கையும், புதிய சேலையும் எதற்காக அணிகிறார் என்பதும், டான்ஸ் மாஸ்டராக இருந்த சஞ்சீவ் பள்ளியை விட்டுச் சென்றதற்காக ஆப்ரிக்கர் ஒருவரை டான்ஸ் மாஸ்டராக அவசரமாக பணியில் சேர்ப்பதும் ஏன் என்பது புரியவில்லை.\nசிறுவன் கார்த்திக் மீது மிகுந்த அக்கரை எடுத்து, அவனுக்கு நல்ல ஊக்கம், பயிற்சி அளிக்கும் உடலில் குறைபாடு உள்ள டான்ஸர் பாத்திரத்தில் வருபவர் நன்றாக டான்ஸ் ஆடி, நடத்து, நம்மை வியக்க வைக்கிறார். வாழ்க்கையில் உங்களுக்கு எது வருத்தம் அளிக்கிறது என்பதற்கு, நமது தேசியகீதம் ஒலிக்கப்படும்போது என்னால் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செய்ய முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம் என்று சொல்வது… நம் மனதை தொடுகிறது. கைத்தட்டல் பெறுகிறது. கார்த்தி‌க்காக வரும் மாஸ்டர் ரின்சன் படம் முழுவதும் சிறப்பாக செய்கிறார். குட் டேலண்ட். சம்பத்குமாரின் ‌மனைவியாக நீண்ட நாள் கழித்து நடிகை அஞ்சு வருகிறார். டான்ஸ், இசை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்திருக்கும் ஸ்ரீராம் விஜய், நடனம் அமைத்திருக்கும் ராஜ்கமல், கங்காதர் பற்றி ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். சின்மயி பாடியிருக்கும் அழகனே என் அழகனே பாடல், பிற‌ை சூடனின் தொடுவது கொடு, மடைதிறப்பது இசையே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஓ.கே.\nபிரேம் சங்கரின் ஒளிப்பதிவு பல இடங்களில் பாராட்டு பெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் பொறுப்பேற்றுள்ள எஸ்.வி.சோலைராஜாவின் நீயும் நானும் இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் பிடிக்கும்\nPosted in சினிமா செய்திகள், திரை விமர்சனம்\nTagged நீயும் நானும், விமர்சனம்\nPrevபோதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் ��ெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலு���விகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-29T05:30:37Z", "digest": "sha1:JPLOEEMWXYCOR3J7W2OM7FKAFNDTRDE7", "length": 45279, "nlines": 162, "source_domain": "eelamalar.com", "title": "\"காந்தி\" எப்படி \"சூசை\"யாக மாறினார். (பிரிகேடியர் சூசை) - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » “காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nவருவான்டா பிரபாகரன் மறுபடியும்.. அவன் வரும் போது சிங்களவன் கதை முடியும்.( காணொளி)\nஇசைப்பிரியா நினைவாக-தமிழீழத்தில் புரட்டாசி மாதம்\nவிடுதலை என்பது ஒரு தேசியக் கடமை…\nதலைவரின் நண்பன் யார் தெரியுமா….\n“ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன் ஈகத்தின் விஸ்வரூபம் திலீபன்”\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் -நிதர்சனம் வெளியிடு\nதமிழீழம் கைகூடிவிட்டால்….. தமிழீழ தேசியத் தலைவரின் பதில்…\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை அவர்களின் வரலாற்று நினைவுகள்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை\nயாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.\nதிரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார்.\nகாந்திஅவர்கள் பத்தொன்பது வயதையெட்டிய 1982-ம்ஆண்டுகாலப்பகுதி. சிங்கள பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்போராட்டம் முளையிடத் தொடங்கிய காலம். பேரினவாத சக்திகள் தமிழ் மக்கள்மீது திணித்த அடக்குமுறைகள் உயர்தரக்கல்வி கற்றுக்கொண்டிருந்த காந்தி அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான கப்டன் பண்டிதர், கப்��ன் றஞ்சன்லாலா, கேணல் கிட்டு ஆகியோர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டுக் காலப்பகுதியில் காந்தி அவர்கள் தன்னையும் ஒரு முழுநேர விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்டார். இயக்கப் பாசறையில்தான் இயக்கப்பெயராக சூசை என்ற பெயரைப் பெற்றிருந்தார்.\nதொடக்க நாட்களில் கேணல் கிட்டு அவர்களின் வழிகாட்டலில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இராணுவ அரசியல் ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார். இதன்பின்னர் 1983-ம்ஆண்டின் பிற்பகுதியில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் இருநூறு போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிஅணியினர் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்ற பொழுது அந்த அணியில் சூசைஅவர்களும் சென்றிருந்தார். இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருந்த முதலாவது பயிற்சிப்பாசறையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று ஒரு சிறந்த போராளியாக மட்டுமன்றி சிறந்த ஆளுமை மிக்க பொறுப்பாளராகவும் புடம் போடப்பப்பட்டு தனது பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவுசெய்திருந்தார் சூசை அவர்கள்.\n1984-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சிப்பாசறை நிறைவடைந்ததையடுத்து தாயகம் வந்த சூசை அவர்கள் அதே காலப்பகுதியில் வடமராட்சிக்கோட்டப் பொறுப்பாளராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். சூசைஅவர்கள் வடமராட்சிக் கோட்டத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முனைப்புப்பெற்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலம்மிக்க ஒரு அமைப்பாக கட்டியெழுப்பும் பொருட்டு பெருமளவு இளைஞர்களை போராட்டத்தில் இணைத்து பயிற்சிகள் பெறுவதற்காக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.\nஅத்துடன் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கை காட்டுப்பகுதியிலும் பயிற்சி முகாம் அமைத்து அங்கும் புதிய போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கி இயக்கத்தின் ஆட்பலத்தை விருத்தி செய்து விடுதலைப்போராட்டத்தின் படிக்கல்லாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மத்தியில் போராட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறி போராட்டத்திற்கான மக்கள் ஆதரவினையும் வலுப்படுத்தினார். கிராமங்கள் தோறும் மக்கள் கடை என்ற ��ெயரில் வணிக நிலையங்களை நிறுவி மலிவுவிலைகளில் பொருடகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.\nஅத்துடன் முதலுதவித் தொண்டர்களை உருவாக்கும் முகமாக கிராமங்களிலுள்ள சில படித்த இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியதோடு பின்தங்கிய இடங்களில் முதலுதவி நிலையங்களை நிறுவி பயிற்று வித்த முதலுதவித் தொண்டர்களை அந்த நிலையங்களில் மருத்துவத் தொண்டர்களாகப் பணிக்கமர்த்தி மக்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்தார்.\nஅன்றய நாட்களில் அந்த முதலுதவி நிலையங்களின் சேவையால் அநேகமான மக்கள் பெரிதும் நன்மையடைந்ததுவும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற குடும்பப்பிணக்குகள், காணிப்பிணக்குகள் உட்பட ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணும்முகமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த அறிவில் முதிர்ந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களுமான சிலரை இணைத்து இணக்க மன்றங்களை நிறுவி மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு அந்த இணக்கமன்றங்கள் ஊடாக உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தினருக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்திலும் நேரடியாக பங்கெடுத்திருந்தார்.\n1987-ம்ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கைமூலமாக வடமராட்சியைக் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்தனர். இந்தப் படைமுகாமை அழிப்பதற்கென விடுதலைப்புலிகள் 1987-ம் ஆண்டு யூலைமாதம் 05-ம்திகதி முதன்முதலாக கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தை கொன்றொழித்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப்படைமுகாமை வெற்றிகொண்டனர்.\nஇந்த தாக்குதலில் படைமுகாமின் பிரதான தடையை உடைத்து, கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை படை முகாமிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு சூசை தலைமையிலான அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று சரியாக இரவு 7மணி 2நிமிடத்திற்கு சூசை தலைமையிலான அணியினர் முகாமின் தடையை உடைத்து பிரதான பாதையை ஏற்படுத்திக்கொடுக்க 7மணி 5நிமிடத்திற்கு கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து வாகனத்தை முகாமிற்கு உள்ளே கொண்டுசென்று கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டார். கரும்புலி கப்டன் மில்லர் அவர்களும் சூசை அவர்களின் ஆளுகையின் கீழ் வடமராட்சி அணியில் செயற்பட்டிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nஇதன்பின்னரான காலப்பகுதியில அதாவது தமிழீழத்தில் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மணலாற்றுக் காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டவேளையிலும் சூசை அவர்களும் இன்னும் சில போராளிகளும் வடமராட்சிப் பகுதியிலேயே மக்களின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இந்தக்காலப்பகுதியில் இந்தியப்படையினருக்கெதிரான கெரில்லா முறையிலான பல தாக்குதல்களை மேற்கொண்டதோடு தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக படகுகளில் கொண்டு வரப்படுகின்ற படைக்கலங்களையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்து அவற்றை மணலாற்றுக்காட்டுக்கு அனுப்பி வைப்பது உட்பட அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போராட்டப்பாதையில் மிகவும் நேர்மையுடன் பயணித்தார் சூசை.\nஇதன்பின்னர் ஒரு கட்டத்தில் தேசியத்தலைவரின் அழைப்பையடுத்து தேசியத்தலைவரை சந்திப்பதற்காக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடர்மிகுந்த பயணத்தை; தொடர்ந்து தேசியத்தலைவரைச் சந்தித்தார்.\nஅதன்பின்னர் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழகம் சென்றார். அங்கு காயத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு காயம் குணமடைந்து உடல்நிலை தேறியபின்னர் தாயகம் வந்து தேசியத்தலைவருடன் மணலாற்றுக் காட்டில் செயற்பட்டார்.\n1990-ம்ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தமிழீழத்திலிருந்து முற்றாக வெளியேறியவுடன் மீண்டும் வடமராட்சி கோட்டத்தைப் பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வகித்தார். இந்தக்காலப்பகுதியில் கலை கலாச்சாரப்பிரிவை உருவாக்கி அதனூடாக போராட்டக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து கணிசமான இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைத்து பலமானதொரு வடமராட்சி அணியைக் கட்டி வளர்த்திருந்தார்.\nஅந்தக்காலப்பகுதியில் மண்டைதீவில் தேசவிரோதக்கு��்பல் மீதான தாக்குதல,; யாழ்-கோட்டை முகாம் மீதான தாக்குதல் மண்டைதீவு படைமுகாம் மீதான தாக்குதல் 1991-ம்ஆண்டு யூலைமாதம் ஆனையிறவுப்படைத்தளம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாயக்கடல் வெளிச்சமர் உட்பட அனைத்து தாக்குதல்களிலும் சூசை தலைமையிலான தாக்குதலணி பங்கெடுத்திருந்தது. ஆகாயக்கடல்வெளிச்சமர் முற்றுப்பெற்றதையடுத்து சூசை அவர்களுக்கான திருமணம் நடைபெற்றது. முதல் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் சகோதரி சத்தியதேவி(சுதா) அவர்கள்தான் சூசையின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். தனது இல்லறவாழ்க்கையில் சிந்து என்ற ஒரு பெண்பிள்ளைக்கும் மணியரசன், சங்கர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார்.\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த கடற்புறா அணி 1991-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19-ம்நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் என்ற கட்டமைப்பாக பரிணமித்தபோது அதன் சிறப்புத்தளபதியாக சூசை அவர்கள் நியமிக்கப்பட்டார். கடற்புலிகளென்றால் சூசை சூசையென்றால் கடற்புலிகள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரினுடய செயற்பாடுகள் அமைந்திருந்தன.\nஅதாவது கடற்புலிகளினுடய நடவடிக்கைகள் அனைத்திலும் சூசை அவர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமாகவிருந்தது. கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலத்தை கடற்புலிகள் நிர்வகிப்பதற்காக கடற்புலிகளின் அரசியல்துறை உருவாக்கப்பட்டு மக்களுக்கும் கடற்புலிகளுக்கும் மத்தியிலான ஒரு நெருக்கமான உறவுநிலையை ஏற்படுத்தியிருந்தார். யாழ்.குடாநாட்டுக்கான பாதைகள் தடைப்பட்டு கிளாலிக் கடல்வழியாக மக்களின் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற பொழுது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கடலில் இறக்கி மக்களுக்கான பாதுகாப்புக்களை வழங்கி நிறைவான போக்குவரத்துப்பணியை நெறிப்படுத்தினார்.\n1993-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி-நாகதேவன்துறை படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் எதிரியின் ஐந்து நீரூந்து விசைப்படகுகளை கைப்பற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இதன்பின்னர் ஓயாதஅலைகள் நடவடிக்கையில் முல்லைத்தீவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டமை, ஓயாதஅலைகள் மூன்றில் வட��ராட்சிக்கிழக்குப் பிரதேச மீட்புச்சமர், குடாரப்புதரையிறக்கம, தொடராக ஏற்படுகின்ற கடற்சமர்கள், ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகள் என அவரின் நெறிப்படுத்தல்கள் தொடர்ந்துகொண்டே சென்றன.\n2002-ம்ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதானகாலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும், சமாசங்களின் பிரதிநிதிகளை தென்மராட்சி-பளைப்பிரதேசத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.; அத்துடன் முல்லைத்தீவு, வடமராட்சிக்கிழக்கு, மன்னார் மாவட்டம் ஆகிய அனைத்து கரையோரப் பிரதேசங்களிலுமுள்ள பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடரான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து அவைகளுக்கெல்லாம் சுமூகமான முறைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.\nநித்திகைக்குளத்தில் காயப்பட்டபோது ரவையின் சிறிய பாகமொன்று அவரின் உடலில் புதைந்திருந்தது. அது உபாதைக்கு உட்படுத்தியதால் சிகிச்சைக்காக 2004-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் சிங்கபபூர் நாட்டிற்குச் சென்று சிகிச்சைபெற்று ஒரு வாரத்தில் நாடு திரும்பியிருந்தார். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்கள் நிறையவே அழிவுகளைச் சந்தித்திருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் சூசை அவர்கள் நேரடியாக களத்தில் நின்று மீட்புப்பணிகளை நெறிப்படுத்தினார். சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு தொடராக மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவிலும் வடமராட்சிக்கிழக்கிலும் ஒவ்வொருவாரமும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடாத்தி சுனாமி மீளகட்டுமானப்பணிகளை நெறிப்படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார்.\n2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் தொடங்கிய போது படையியல் ரீதியான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டியவராகவிருந்தார். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம் நாளன்று பகல்வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகு ஒன்றைக் கடலில் பரீட்சித்துப் பார்த்த போது தூரதிஸ்டவசமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சூசை அவர்கள் கடு���ையாக காயமடைந்ததோடு அவரது ஐந்து வயது நிரம்பிய மகன் சங்கரும் அவரது மெய்ப்பாதுகாவலர் லெப்ரினன்ட் சீலனும் அந்தச்சம்பவத்தில் சாவடைந்தனர்.\nபடுகாயமடைந்த சூசை அவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதனால் ஒரு மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறியும் அவர் தனது பிரத்தியேக முகாமிற்குத்தான் வந்தார். அங்கிருந்தவாறு கடற்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். என்னதான் வேலைச்சுமைகள் இருந்தாலும் பொதுமக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் வருகின்ற கடிதங்களை உடனுக்குடன் பார்வையிட்டு அதற்கான பதில்களை சமபந்தப்பட்ட பொறுப்பாள் ஊடாக அனுப்பிவைப்பார்.\nபோராளிகளை பலதுறைகளிலும் பயிற்றுவித்து ஆளுமைமிக்க போராளிகளாக வளர்த்தெடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துடன் போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும,; வீரச்சாவு நிகழ்வுகளில் எந்தவிதமான தவறுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் வலுகண்டிப்பாகச் செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் போராளிகளின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பிலும் மிகவும் கண்டிப்பாகச் செயற்பட்டதோடு தனிப்பட்ட ஒழுக்கம் தவறியவர்கள் அவரது தண்டனைகளுக்கு உள்ளாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது.\n2009-ம்ஆண்டின் முற்பகுதிகளில் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை ஏற்றிச்செல்வதற்கும் போர்வலயத்திற்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருவதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் கப்பல் சேவை மேற்கொண்டிருந்தனர். இந்த கப்பல் சேவையை வன்னிக்கு எடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலமாகத்தொடர்பு கொண்டு கடமையான பிரயத்தனம் மேற்கொண்டார்.\nவன்னியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த இனவழிப்புப்போர் தொடர்பாகவும் மக்கள்படும் துன்பங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கூறி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்திருந்தார். இயக்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் பொதுமக்களை பாதிக்கக்;கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். போரின் இறுதிநாட்களிலும் எங்களது போராட்டம் தர்மத்துக்கான போராட்டம். அது நிச்சயம் வெற்றிபெறும். என்ற அசைக்கமுடியாத உறுதி அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.\n2009 மே மாதம் 15-ம் நாளன்றும் அவர் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தபோதிலும் அவர் தளர்வடையவில்லை. மேமாதம் 16-ம் நாளன்று இரவு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் உறுதிதளராத குரலில் வன்னியின் இறுதிநேர நிலைமைகள் தொடர்பாக அறிவித்துக்கொண்டிருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. மறுநாளான 17-ம் நாளன்று அதிகாலைப்பொழுதிலும் அவரது மெய்ப்பாதுகாவலர் புரட்சியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அவரது கம்பீரமான கட்டளையை கேட்க முடிந்தது. அதுதான் இறுதியாக எனது செவிகளில் கேட்ட அவரது குரலாக இருந்தது. அந்த உறுதியானகுரல் மூன்று ஆண்டுகளாகியும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.\nசூசை அவர்கள் ஆற்றிய இறுதி நேர உரை…\nதமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த பிரிகேடியர் சூசை அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.\nதமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\n« தியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/122144/", "date_download": "2020-09-29T03:21:40Z", "digest": "sha1:OROA2RIRNFUYJBV5GE3WX3NLE76UXMTB", "length": 7266, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "கொரோனா கட்டுப்பாட���டு நடைமுறைகளை பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும்: ஏற்பாட்டுகுழு அறிவிப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும்: ஏற்பாட்டுகுழு அறிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எளிமையான முறையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.\nஇது குறித்து ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிவிப்பு-\nமுள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18.05.2020 அன்று நடைபெறும்.\nகொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும்.\nஉள்ளூர் வளங்களை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும்.\nஇது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது. இந்நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்துப் பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் அனைவரையும் இந் நினைவேந்தலுக்காய் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nதகவல் :- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு.\n1.தென்கையிலை ஆதினம் திருகோணமலை 775098157\n2. அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் ‭ 077 618 1008\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருட்களால் கொரோனா பரவுமா\nஇன்று நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் தெரியுமா\n9 மாவட்டங்களில் மின்னல் தாக்க எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:05:14Z", "digest": "sha1:7D4FD6RWAMHBU4SKCSGEA27JQN6HJMOZ", "length": 19137, "nlines": 110, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "சார்லி சாப்ளின் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nநடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொகுப்பாளர், தயாரிப்பாளர்\nசர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.\nமக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே \n2 \"த கிரேட் டிக்டேட்டர்\"\n2.5 சாப்ளின் கனவு கண்ட உலகம்\n3 நபர் குறித்த தேற்கோள்கள்\nநான் மழையில் தான் நடக்கிறேன்; நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது.\n மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே\nசுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்ட தனிமனிதன் நான். இது மட்டும்தான் என் அரசியல்.\nஓர் அழகான பெண், ஒரு காவல்காரன்(போலீஸ்), ஒரு பூங்கா, இந்த மூன்றும் எனக்குப் போதும் நகைச்சுவையை உருவாக்க.[1]\nஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால், அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன்.[2]\nஅருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.\nகண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.\nநீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.\nஎனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.\nஎனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.\nஇந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.\nநாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.\nவாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.\nசிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.\nஎளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.\nபுத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்\nத கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை.\nநான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.\nநாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உ���விசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.\nநான் பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலை அல்ல.\nசர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்\nநமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.\nநாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.\nஅறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.\nஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.\nமனிதர்களின் ஆன்மாக்களில் பேராசையானது நஞ்சைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பினால் இந்த உலகத்துக்கே முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் மக்களைத் தள்ளிவிட்டது.\nநம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது.\nநம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது பேராசையின் விளைவுதான்.\nசர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்\nஉங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, ம���ித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்\nசாப்ளின் கனவு கண்ட உலகம்தொகு\nமேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின்\nவெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்.\nஇந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய பூமி, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு வளம் மிக்கது.\nஅரசியலில் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. மக்கள் குடியிருக்க வசதியான வீடுகளைப் பெற வேண்டும். மூன்று வேளைகளுக்கும் தேவையான அளவு உணவு அவர்களுக்குக் கிட்ட வேண்டும். நேர்த்தியான முறையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கக்கூடிய நிலைமை அடைய வேண்டும். இவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன். நகைச்சுவைக்கென்றே நான் படங்களைத் தயாரிக்கின்றேன். நகைச்சுவை, மக்களைத் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது.[3]\nமனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.\nஇளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.\nபுதிய உலகைப் படைப்பதற்க்காக, நாடுகளுக்கு இடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம்.\nஎன்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன். —என். எஸ். கிருஷ்ணன்[3]\n↑ சாப்ளினின் 70ஆவது பிறந்தநாள் அன்று நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இருந்து. 16 April 1959\n↑ 3.0 3.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 02:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/land-cruiser/spare-parts-price", "date_download": "2020-09-29T05:46:21Z", "digest": "sha1:DYCMC4GKER3DH7GCDMCMTHBUVKWWLFMO", "length": 8664, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா லேண்டு க்ரூஸர் தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா லேண்டு க்ரூஸர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா லேண்டு க்ரூஸர்உதிரி பாகங்கள் விலை\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 23,037\nவால் ஒளி (இடது அல்லது வலது) 13,795\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 7,943\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 43,509\nதலை ஒளி (இடது அல்லது வலது) 23,037\nவால் ஒளி (இடது அல்லது வலது) 13,795\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 7,943\nபக்க காட்சி மிரர் 14,927\nவட்டு பிரேக் முன்னணி 4,265\nவட்டு பிரேக் பின்புறம் 4,265\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 18,174\nமுன் பிரேக் பட்டைகள் 2,991\nபின்புற பிரேக் பட்டைகள் 2,991\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா லேண்டு க்ரூஸர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா லேண்டு க்ரூஸர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/books/", "date_download": "2020-09-29T03:27:05Z", "digest": "sha1:ONAHXGGUHZK5ELTWMUTHVDST3TMIZHR3", "length": 8354, "nlines": 206, "source_domain": "sudumanal.com", "title": "Books – on my Layout | சுடுமணல்", "raw_content": "\nபுதியதோர் உலகம் (1997 – இரண்டாவது பதிப்பு)\nPLOT அமைப்பினுள் நடந்த அராஜகங்களை அம்பலப்படுத்திய நாவல்.\nஅவசியம் வாசிக்க வேண்டிய ஓர் அரசியல் நாவல்.\nதீப்பொறி (தமிழீழ மக்கள் கட்சி) யினால் விடியல் பதிப்பகத்தினூடக வெளியிடப்பட்ட இரண்டாவது பதிப்பு இது.\n(ஏற்கனவே 1985 இல் இதன் முதலாவது பதிப்பையும் தீப்பொறி குழுவே வெளியிட்டிருந்தது. அன்றைய புளொட் அமைப்பினால் தீப்பொறி தோழர்கள் தேடப்பட்டுக்கொண்டிருந்த அராஜக சூழ்நிலையில் இப் பிரதிகள் மறைமுகமாகவும் இரவோடு இரவாகவும் அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டன. பின்னர் பாரிசில் தோழர் சபாலிங்கம் இதை போட்டோ கொப்பி பிரதியெடுத்து நூலாகக் கட்டி தன்னாலியன்றளவு பரவலாக்கியிருந்தார்.)\nபுதியதோர் உலகம் – பகுதி 1\nபுதியதோர் உலகம் – பகுதி 2\nஇசை பிழியப்பட்ட வீணை (2007)\nமலையகப் பெண் கவிஞைகளின் தொகுப்பு\nஇத்தொகுப்பில் 47 பெண்படைப்பாளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.\nஇக் கவிதைகள் மலையகத்திலிருந்து வெளிவந்த பல சஞ்சிகைகளிருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nஊடறு இணையத்தளத்திற்கு வந்துசேர்ந்த 35 கவிஞைகளின் கவிதைகள் -ஊடறுவில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும்; ஒழுங்கிலும் வடிவமைப்பு க்கு இசைவாகவும்- மை தொகுப்பாக்கப்படுகிறது.\nபெண்நிலையில் நின்று சொல்லப்பட வேண்டிய சேதிகளை, போர்ச்சூழல் சுமத்தியுள்ள சுமைகளை, வேதனைகளை, அவர்களது உள்ளுணர்வுகளை உரத்த குரலாக இக் கவிஞைகள் பேச முனைந்துள்ளனர்.\nபுது உலகம் எமை நோக்கி (1999)\nதயாநிதியின் உழைப்பிலும் அர்ப்பணிப்பிலும் நோர்வேயிலிருந்து வெளிவந்த புலம்பெயர் பெண்கள் சஞ்சிகையான “சக்தி”யின் முதலாவது வெளியீடு இச் சிறுகதைத் தொகுதி.\nபுலம்பெயர் இலக்கிய உலகில் வெளிவந்த சஞ்சிகைகளான சக்தி, தூண்டில், ஊதா, அ.ஆ.இ, தேனீ, பெண்கள் சந்திப்புமலர், இன்னொருகாலடி, புலம், எக்ஸில், உயிர்நிழல், தோற்றுத்தான் போவோமா போன்ற சஞ்சிகைகளிலிருந்து இச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறது சக்தி.\nபுது உலகம் எமை நோக்கி\nசெட்டை கழற்றிய நாங்கள் (1995)\nஇது எனது கவிதைத் தொகுதி. சுமார் 5 ஆண்டுகால இடைவெளிக்குள்ளான கவிதைகள் இவை. கடந்தகால கசப்பான சமூக அனுபவங்கள் -இதன் தாக்கங்கள், வேரறுந்த இன்றைய அகதிவாழ்வு என்பன உணர்வு நிலையில் -இந் நிலைமையிலுள்ள எல்லோரையும் போலவே- என்னைப் பாதிக்கிறது. இவற்றை கவிதையில் பதிவுசெய்வது திருப்தி தருகிறது.\nZOOM - குமிழி விமர���சன அரங்கு\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (15)\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nகுமிழி - வெளியீடு சூரிச் 06.09.20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.crickettamil.com/2018/03/cwcq_13.html", "date_download": "2020-09-29T03:56:13Z", "digest": "sha1:UZCPY3AIOIZ72RGR65KZJGTYNEPZERL4", "length": 32172, "nlines": 139, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் : ஆறு அணிகள் அடுத்த கட்டத்தில் - ஆறில் முந்தப்போகும் இரண்டு எது? #CWCQ", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nஉலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் : ஆறு அணிகள் அடுத்த கட்டத்தில் - ஆறில் முந்தப்போகும் இரண்டு எது\nசிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் சூப்பர் சிக்ஸுக்கான ஆறு அணிகளும் தேர்வாகியுள்ளன.\nடெஸ்ட் அந்தஸ்துடைய நான்கு அணிகளான மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே, அண்மையில் டெஸ்ட் அந்தஸ்தைத் தாமதாக்கிய அயர்லாந்து & ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்பார்க்கப்பட்டது போலவே தெரிவாகியுள்ளன.\nஇவற்றோடு அண்மைக்காலமாக சிறப்பான பெறுபேறுகளைக் காட்டிவரும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய ஸ்கொட்லாந்து ஆகியன ஏனைய இரு அணிகள்.\nஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை மண்கவ்வச் செய்ததுடன் ஆரம்பித்த அதிர்வலை நேற்று இறுதி முதற்சுற்றுப் போட்டியில் சிம்பாப்வேயுடன் சமநிலைப்படுத்திய - tie போட்டி வரை தொடர்ந்துள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் கண்ட தோல்வியையடுத்து வீழ்ச்சியின் பாதையில் என்று நினைத்திருந்தபோதும், மிக ஆதிக்கம் செலுத்தி நான்கு போட்டிகளிலுமே வென்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முழுமையான புள்ளிகளோடு தெரிவாகியுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணி மிக மயிரிழையில் தான் தெரிவுபெற்றது.\nநேபாள அணி நேற்று ஹொங் கொங் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய பரிசு தான் இந்த வாய்ப்பு.\nநேற்று ஹொங் கொங் வென்றிருந்தாலோ, அல்லது சில ஓவர்களுக்கு முன்னதாக நேபாளத்துக்கு வெற்றி கிடைத்திருந்தாலோ ஆப்கானிஸ்தானிய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.\nஇப்படியொரு அருமையான வாய்ப்பைக் கிடடவந்து தவற விட்டதை நினைத்து இவ்விரு அணிகளும் வரை கவல��ப்படக்கூடும்.\nஎனினும் இப்போதுமே சூப்பர் சிக்ஸ் சுற்றிலிருந்து அதிகூடிய புள்ளிகளோடு தெரிவாகும் இரண்டு அணிகளில் ஒன்றாக வரக்கூடிய வாய்ப்பு மிகக்குறைவாகவே இருக்கிறது.\nகாரணம் ஆப்கானிஸ்தானோடு சேர்ந்து B பிரிவிலிருந்து தெரிவாகியுள்ள சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து இரு அணிகளுடனுமே தோற்றிருந்தது.\nஇதனால் தான் முதற்சுற்றின் ஒவ்வொரு போட்டியினதும் வெற்றிகள் மிக முக்கியமானதாக அமைந்தன.\nஇப்போது சூப்பர் சிக்ஸ் சுற்றில் பிரிவு A அணிகள், பிரிவு B அணிகளை மட்டுமே எதிர்த்து விளையாடவுள்ளன. மற்றும்படி முதற்சுற்றில் விளையாடிய இரு சகஅணிகளுடனான வெற்றிப் புள்ளிகளும் சேர்க்கப்படும்.\nஇதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், சிம்பாப்வே, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளுக்கும் அதிக வாய்ப்புள்ளது.\nஇரண்டு தடவை (முதலிரு உலகக்கிண்ணங்கள்) சம்பியன் ஆன மேற்கிந்தியத் தீவுகளுடன் சவால் விட்டு உள்ளே நுழையப் போகின்ற அணிகள் யார் என்பதே ரசிகர்கள் ஆர்வத்துடன் இனி பார்க்கப்போகும் போட்டிகளின் சுவாரஸ்யம்.\nஇந்தப் போட்டிகளின் முக்கியத்துவம் கருதி அனைத்து சூப்பர் சிக்ஸ் போட்டிகளையும் நேரலையாக ஒளிபரப்ப ICC நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅத்துடன் ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தது போல, இந்தத் தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் முன்னணி இடங்களைப் பெறும் துணை அங்கத்துவ (டெஸ்ட் அந்தஸ்த்து இல்லாத) அணிகள் மூன்றுக்கும் WCL சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்துக்கும் 2022 ஆம் ஆண்டுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படவுள்ளது.\nஇப்போதைக்கு ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் தமது அந்தஸ்தை நீட்டித்திருப்பதோடு, இனித் தொடர்ந்து நடைபெறவுள்ள 7 முதல் 10 வரையான இடங்களைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இருந்து நேபாளம், ஹொங் கொங், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளில் ஒன்றுக்கு வாய்ப்புள்ளது.\nLabels: CWCQ, ICC, World Cup, ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்கொட்லாந்து\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nSri Lanka v Windies - Match Highlights | ICC Cricket World Cup 2019 - அவிஷ்கவின் சதத்துடன் இலங்கை பெற்ற அற்புதமான வெற்றியின் முக்கியமான கட்டங்கள்\nதோனியின் ஆட்டம்: கெவின் பீட்டர்சன் காட்டம்\nIPL 2020 News - ஐபிஎல்: முதல் 3 போட்டிகளில் 29 வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்\nசச்சின் சாதனையை முறியட��த்த K.L.ராகுல்\nகுசல் ஜனித் மறுத்தார், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ...\nமீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாட மு...\nதோல்வியின் விளைவு : தலைவர், பயிற்றுவிப்பாளர்கள், த...\nமீண்டும் ஒருமுறை வெற்றி வாகைசூடுமா\nசர்ச்சை, தடையினால் பலவீனப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவி...\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nபதவி விலகுகிறார் பயிற்றுவிப்பாளர் லீமன் \nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் ...\nBall Tampering சர்ச்சை - அனுசரணையாளர்கள் அதிரடியாக...\nவோர்னரின் இடத்தில் இலங்கை அதிரடி வீரர் குசல் ஜனித்...\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம...\nஸ்மித், வோர்னருக்கு ஒரு வருடத் தடை \nSunRisers Hyderabad தலைமைப் பதவியிலிருந்து விலகினா...\n ஸ்மித், வோர்னர் & பான்க்ரொஃப்ட் ...\nஸ்மித், வோர்னர் உட்பட்ட அவுஸ்திரேலிய பந்து மோசடிக்...\nராஜஸ்தான் தலைமையை விட்டு விலகினார் ஸ்டீவ் ஸ்மித் -...\nகாயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்...\nஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னொரு இடி \nகன்னிக் கிண்ணக் கனவை நனவாக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சா...\nநிரபராதி என்று BCCI விடுவித்த ஷமி - பல பெண்களுடனான...\nவேகமான 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகள் - உலக சாத...\nஇதுவரை கிண்ணம் வெல்லாத டெல்லிக்கு இந்த IPL எப்படி ...\nகோலியின் கோடி ரூபாய் பெறுமதியான வீட்டுக்கு நடந்தது...\nCSK - சென்னை சூப்பர் கிங்ஸ் - மூன்றாவது முறையாகவும...\nஉலக சாதனை டீன் எல்கர் - பிடிகளில் சாதனை ஸ்டீவ் ஸ்ம...\n கேன் வில்லியம்சன் சாதனை சதங்கள் 1...\nICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலை...\nஇம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா \nCWCQ - மேற்கிந்தியத் தீவுகள் உள்ளே, சிம்பாப்வே வெள...\nCWCQ - உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் உச்சக்கட...\nCSK - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஏங்கி...\nஅள்ளிக் கொடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் \nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறி...\nகார்த்திக் - கடைசிப் பந்து சிக்ஸ் - அபார வெற்றி பெ...\nஒரே பந்தில் உலக கிரிக்கெட் ஹீரோவான தினேஷ் கார்த்தி...\nபங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் , கனவான் தன்மை மீறிய ...\nபழி தீர்த்த பங்களாதேஷ், இறுதிப் போட்டியில்.. மீண்ட...\nபங்களாதேஷ் வீரர்களின் வெறியாட்டம் தொடர்பில் ICC வி...\n நேபாளத்துக்கு ஒரு நாள் சர்வதேச ...\nதோல்விக்கு பதிலடி கொடுத்து இற��திப் போட்டிக்குச் செ...\nஷகிப் அல் ஹசன் வருகிறார் - பலமடையும் பங்களாதேஷ் உற...\nரோஹித் + சுந்தரினால் சுருட்டி எடுக்கப்பட்ட வங்கப் ...\nசர்வதேச T20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள் - ரச...\nதிருமணம் முடிக்கக் கேட்ட பெண்ணுக்கு துடுப்பைக் கொட...\nவோர்னருக்கு ஒரு சட்டம் றபாடாவுக்கு ஒரு சட்டமா\nஐபிஎல் 2018: ‘Best vs Best’ இந்த சீசனுக்கான பாடல் ...\nஉலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் : ஆறு அணிகள் அடுத...\nநேற்றைய நாயகனுக்கு இனித் தொடர் முழுதும் தடை - ககிச...\nதக்கூர், மனிஷ் பாண்டே - இளையோரின் அசத்தல்.. இந்தி...\nமழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அ...\nமனைவியின் புகாரால் பல கோடிகளை இழந்த மொஹமட் ஷமி\nABயின் சதம், சூப்பர் சிக்ஸ் செல்லும் மூன்று அணிகள்...\nசந்திமலுக்கு போட்டித் தடை, மீண்டும் தலைவராகிறார் த...\nபறந்த சிக்ஸர்கள், முறிந்த சாதனைகள், பாம்பு நடனம் -...\nஇலங்கையின் வம்புச்சண்டை கிரிக்கெட் வீரர் மாணவர்களை...\nபாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம...\nபெயார்ஸ்டோ அதிரடி சதம்; ஒருநாள் தொடரை வென்றது இங்க...\nஉலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ள ஆப்கானிஸ்தான் \nஇலங்கை அணியின் வெற்றி தொடருமா\nஷங்கர், தவான், ஜெய்தேவ் சாகசம் - இந்தியாவுக்கு இலக...\nகோடீஸ்வர இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் - புதிய ஒப்ப...\nஇலகு வெற்றி இலங்கை அணிக்கு - Nidahas Trophy 2018\nஇன்று முதல் சுதந்திரக் கிண்ணம் \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 இந்தியா இலங்கை ஐபிஎல் இங்கிலாந்து அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள் சென்னை CSK ICC பாகிஸ்தான் Sri Lanka டெஸ்ட் விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் பங்களாதேஷ் India Australia சர்ச்சை தென் ஆபிரிக்கா தோனி சாதனை Chennai Super Kings Pakistan Nidahas Trophy ஆப்கானிஸ்தான் கோலி T20 Nidahas Trophy 2018 Test Bangladesh Kohli கொல்கத்தா டேவிட் வோர்னர் ரோஹித் ஷர்மா RCB டெல்லி தடை ஸ்டீவ் ஸ்மித் BCCI England KKR M.S.தோனி ஆசியக் கிண்ணம் சன்ரைசர்ஸ் ரஷீத் கான் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ICC Cricket World Cup 2019 - Match Highlights கிரிக்கெட் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் மும்பாய் Asia Cup Dhoni IPL 2020 IPL News West Indies கார்த்திக் ஸ்கொட்லாந்து ஸ்மித் Afghanistan CWCQ Chennai Kings XI Punjab Rabada Rajasthan SLC Smith Warner World Cup அஷ்வின் நியூசிலாந்து பஞ்சாப் ராஜஸ்தான் றபாடா ஷகிப் அல் ஹசன் ICC Rankings உலக சாதனை குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் லோர்ட்ஸ் Delhi Gayle Lords MS தோனி New Zealand SunRisers Hyderabad Video அஃப்ரிடி கட்டுரை சந்திமால் முஷ்பிகுர் ரஹீம் ரசல் David Warner Delhi Daredevils Karthik Kolkata Knight Riders SRH South Africa T 20 Test Rankings World cup Highlights ஃபக்கார் சமான் அகில தனஞ்செய உலக அணி உலகக்கிண்ணம் கம்பீர் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து தனஞ்சய டீ சில்வா திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் மக்ஸ்வெல் மத்தியூஸ் வில்லியம்சன் ஷீக்கார் தவான் Aus vs Ind Babar Azam Cricket Tamil ICC Cricket World Cup 2019 India world cup match Kusal Janith Perera Lasith Malinga Mumbai Indians Record Rohit Sharma century Spot Fixing Virat Kohli World cup match highlights Zimbabwe ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்திய அணி ஐசிசி காவேரி சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுனில் நரைன் சுரங்க லக்மால் ஜடேஜா டீ வில்லியர்ஸ் தவான் திஸர பெரேரா நேபாளம் பெங்களூரு பெங்களூர் மொயின் அலி மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் ஹொங் கொங் #CWC19 Ball Tampering Edinburgh England vs Afghanistan England vs Afghanistan - Match Highlights Eoin Morgan Live Streaming Match Highlights #CWC19 Nepal Punjab Sachin Tendulkar Scotland Sri Lanka highlights Surrey T20 போட்டி Technics Twitter Whistle Podu World Cup 2019 World Cup 2019 highlights World Record Youtube அயர்லாந்து உலகக்கிண்ணம் 2019 ஒருநாள் சர்வதேசப்போட்டி குக் குசல் ஜனித் பெரேரா குசல் பெரேரா குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு குல்தீப் யாதவ் கெய்ல் கைது சங்கக்கார சச்சின் சஞ்சு சம்சன் சந்திமல் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சூதாட்டம் ஜிம்மி அன்டர்சன் ஜொனி பெயார்ஸ்டோ ஜோ ரூட் டிக்வெல்ல டெஸ்ட் தரப்படுத்தல்கள் தரப்படுத்தல்கள் தென்னாபிரிக்கா நியுஸிலாந்து நெதர்லாந்து நேரலை நைட் ரைடர்ஸ் பாண்டியா பிராவோ புஜாரா பேர்த் ப்ரோட் மகேந்திர சிங் தோனி மக்கலம் மாலிங்க மொஹமட் ஹஃபீஸ் மோர்கன் லங்கர் லசித் மாலிங்க விஜய் ஷங்கர் வொட்சன் ஷஹீன் அப்ரிடி ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் சிங் ஹேரத் #AUSvIND #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD AUs v Pak Afg vs Sri Lanka highlights Afghanistan vs Sri Lanka Afghanistan vs Sri Lanka World Cup Al Jazeera Australia beat Pakistan Australia vs England - Highlights Australia vs England - Match Highlights Australia vs England world cup Australia vs Pakistan Australia vs Pakistan - Match Highlights Australia vs Pakistan ICC Cricket World Cup 2019 Australia vs West Indies Australia vs West Indies Match Highlights Australia world cup match Avishka Fernando Bairstow century Ben Stokes Bravo Bumra bowling vs SA CWC 19 Cricket Australia DJ பிராவோ Danielle Wyatt David warner century De Villiers Delhi Capitals Du Plessis Edgbaston England batting highlights England v Sri Lanka - Match Highlights England vs India England vs India - Match Highlights Eoin Morgan batting Finch GT20 Canada Gambhir Ganguly Global T20 Highlights ICC ODI Rankings IND v AFG highlights IND vs WI Ind vs Pak India highlights India v Afghanistan - Match Highlights India v Pakistan - Match Highlights India v Pakistan World cup Highlights India vs Australia India vs Australia - Match Highlights India vs Pakistan India vs Pakistan Manchester India vs Pakistan | ICC Cricket World Cup 2019 India vs West Indies Ishant Sharma K.L.Rahul KP Kevin Pietersen LPL Malinga bowling Mathews bowling Mitchell Starc bowling Mohammed Amir bowling Morgan Morgan 17 Sixes NZ v Pak Nathan Coulter Nile Netherlands New Zealand vs Pakistan New Zealand vs Pakistan - Match Highlights New Zealand vs South Africa New Zealand vs South Africa Highlights New Zealand vs South Africa | ICC Cricket World Cup 2019 Nuwan Pradeep bowling ODI Rankings Oval ODI Philander Prithvi Shaw Pune Rahul Rohit Sharma Royal Challengers Bangalore SA vs IND highlights Shaheen Afridi bowling Shami hat trick Shikhar Dhawan century South Africa vs India Match Highlights Sri Lanka v Windies Sri Lanka v Windies - Match Highlights Sri Lanka v Windies Highlights Sri Lanka vs Australia Sri Lanka vs Australia - Match Highlights Sri Lanka vs Australia - World Cup Match Highlights Sri Lanka vs Australia ICC Cricket World Cup 2019 Sri Lanka vs England Sri Lanka vs South Africa - Match Highlights Sri Lanka vs South Africa Highlights Star Steve Smith T 10 League T20 World cup 2020 T20 உலகக்கிண்ணம் T20 சாதனை T20 தரவரிசை Tamil Cricket Tendulkar Twenty 20 UAE West Indies vs Bangladesh - Match Highlights West Indies vs India - Match Highlights Williamson World record Sixes அஜாஸ் பட்டேல் அஞ்செலோ மத்தியூஸ் அடிலெய்ட் அடில் ரஷீத் அர்ஜூனா விருது அலிஸ்டயர் குக் அல் ஜஸீரா அவுஸ்திரேலிய அணி அவுஸ்திரேலிய மகளிர் அணி அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர் இமாட் வசீம் இமாம் உல் ஹக் இறுதிப் போட்டி உத்தப்பா எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் ஒருநாள் போட்டி கங்குலி கனடா கனடா T20 கர்ரன் காணொளி காலி மைதானம் கிரிக்கெட் சூசூதாட்டம் கிரீமர் கிறிஸ் வோக்ஸ் கென்யா சப்ராஸ் அஹமட் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுனில் கவாஸ்கர் சுழல் பந்துவீச்சு சோதி சௌதீ ஜக் லீச் ஜேசன் ஹோல்டர் ஜொஸ் பட்லர் டசுன் ஷானக டிம் பெய்ன் டீ கொக் டுபாய் டெய்லர் டெஸ்ட் தரப்படுத்தல் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிம் இக்பால் தமிழர் தமிழ்நாடு தலாத் தினேஷ் சந்திமால் திருவனந்தபுரம் நடுவர் நயீம் ஹசன் நியூசீலாந்து பக்கர் சமான் பபார் அசாம் பப்புவா நியூ கினி பள்ளேக்கலை பிரீமியர் லீக் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் பும்ரா போல்ட் மகளிர் மகளிர் கிரிக்கெட் மார்க்கஸ் ஹரிஸ் மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி மொஹமட் ஷெசாட் ரங்கன ஹேரத் ரம்புக்வெல்ல ரவீந்திர ஜடேஜா ரஷீட் ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லக்மால் லங்கன் பிரீமியர் லீக் லயோன் லஹிரு குமார வஹாப் ரியாஸ் விருதுகள் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷடாப் கான் ஷனன் கப்ரியல் ஷார்ஜா ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டீவ் ஸ்மித் ஹசன் அலி ஹர்டிக் பாண்டியா ஹர்பஜன் ஹெட்மேயர் ஹைதராபாத் ஹோப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-29T04:54:43Z", "digest": "sha1:FHTFWTEHS5YOEHL4UQK7JGYJD2WCTPJE", "length": 26439, "nlines": 479, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | சுற்றுச்சூழல் பாசறை\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – இராணிப்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி\nகாவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி\nகொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சீமான் கண்டனம்\nநாள்: ஜூன் 11, 2018 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், அறிக்கைகள்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் இன்றிரவு (10-06-2018) தாக்குதலுக்கு உள்ளானார். இரவு 9 மணியளவில், தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக உழவன் தொடர்வண்டியில் ஏறுவதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசனின் இரு சக்கர ஊர்தியில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.\nதஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இன்னொரு இரு சக்கர ஊர்தியில் எதிர்திசையில் இடதுபுறம் வந்த, பின்னால் அமர்ந்திருந்தவன் ஐயா அவர்களின் இட��ு கையை இழுத்து கீழே தள்ளிவிட்டான். அதில், கீழே விழுந்த ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு, இடது முழங்காலில் கடுமையான காயமும் வலது கையிலும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டன.\nகைப்பையையோ வேறு பொருளையோ திருடுவதற்காக வந்ததுபோல் இது தெரியவில்லை. திட்டமிட்டு அவர் கையை இழுத்து கீழே விழுகிற வரையிலும் பார்த்துவிட்டு, அந்த இருவரும் தொடர்வண்டி நிலையத் திசையில் சென்று விட்டனர்.\nஎனவே ஐயா பெ.மணியரசன் அவர்கள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்டத் தாக்குதலாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து தஞ்சை தெற்கு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர், உடனடியாக விசாரித்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்\nதஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். திட்டமிட்டத் தாக்குதலாகத்தான் தெரிகிறது என்றாலும், ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவே, உறவுகள் யாரும் பதட்டப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் தமிழ்த்தேசிய அரசியலின் அறிவாசான் ஐயா பெ.மணியரசன் தாக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. ஐயாவை தாக்கியவர்கள் யாராயினும் காவல்துறை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுற்றறிக்கை: நாம் தமிழர் உறவுகள் மீதான தொடர் வழக்குகளை எதிர்கொள்ளுதல் தொடர்பாக\nஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | மே மாத இதழ் – 2018 [PDF Download]\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத இதழில் ஆவணப்படுத்துதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | சுற்றுச்சூழல் பாசறை\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nசுற்றறிக்கை: தொகுதி நிகழ்வுகளை வலைதளம் மற்றும் மாத…\nசுற்றறிக்கை: அக். 04, பனைத் திருவிழா – 2020 …\nமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இலால்குடி சட்ட…\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்க நிகழ்வு\nகட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டுதல் – பத்மநாபபுர…\nஆவடி சட்டமன்ற தொகுதி சாலை பராமரிப்பு பணி\nதியாக தீபம் ���ிலீபன் வீரவணக்க நிகழ்வு – துறைய…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/ratan-tata-success-story-vendror-sol", "date_download": "2020-09-29T04:59:56Z", "digest": "sha1:VKTF5C6NDGDWRRIYMHAARVDZWPABDGBN", "length": 21205, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "என் நண்பர்கள் என்னை விட்டு விலகிய நேரம்! - ரத்தன் டாடா | வென்றோர் சொல் #11 | ratan tata success story vendror sol | nakkheeran", "raw_content": "\nஎன் நண்பர்கள் என்னை விட்டு விலகிய நேரம் - ரத்தன் டாடா | வென்றோர் சொல் #11\nஇந்தியாவின் வணிக சந்தையை ஆண்ட நம்மில் ஒருவர்... ஆம்... இவர் நம்மில் ஒருவர்தான். சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை நமக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு இதுவரை பணக்காரர் வரிசையில் இடம்பெறாத ஒருவர்... பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வணிக சந்தையை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இந்தியர்களை மறைமுகமாக ஆண்டுகொண்டிருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் செய்கிற வளச் சுரண்டலும், தங்கள் தயாரிப்பு பொருட்களை நுகர்வோர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கும் போக்கும் சொல்லி மாளாது. உலகமயமாக்கலுக்கு பின் இது வளரும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. அத்தகைய நிறுவனங்களின் ஆக்டொபஸ் கரங்களில் சிக்காமல் இன்று வரை இந்தியாவின் வணிக சந்தையை கணிசமான அளவில் தன்னுடைய கரங்களில் வைத்துள்ளவர் ரத்தன் டாடா. உலக அரங்கில் இந்தியாவின் தொழில் முகமாகத்தான் உலகம் இவரைப் பார்க்கிறது.\nமிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்கு கிடைத்தது. இளம் வயதாக இருக்கும் போதே பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்படுகிறார். முறையாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெறுகிறார். இன்றளவும் பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ர��ஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வாழ்வில் அனைத்தையும் கண்டுவிட்டதால் கனவுகளோ, லட்சியங்களோ என்று அவருக்கு அந்நாளில் ஏதும் பெரிய அளவில் இருந்திடவில்லை. தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தியா திரும்புகிறார். 'உங்கள் வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது எது' என்ற கேள்விக்கு \"நான் இந்தியா திரும்பியதுதான்\" என்று குறிப்பிட்டார் ரத்தன் டாடா. அவரது வாழ்வின் இரண்டாம் கட்டம் இங்கிருந்து தொடங்குகிறது. தன்னுடைய குடும்ப நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த NELCO எனும் ரேடியோ உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்கிறார். அந்நிறுவனம் விற்பனைச் சரிவால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இழுத்து மூடும் நிலையில் இருந்தது. 'காலம் மாறுகிறது... இன்னும் இந்த பழைய ரேடியோக்களை உருட்டிக்கொண்டிருந்தால் நிறுவனத்தை கரை சேர்க்க முடியாது' எனும் முடிவுக்கு வருகிறார். செயற்கைக்கோள் தொடர்பு உட்பட பல புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுகிறார். சரிவை சந்தித்த நிறுவனத்தை அடுத்த சில ஆண்டுகளில் தூக்கி நிறுத்துகிறார். பின் சரிவை சந்திக்கும் அவர் குடும்ப நிறுவனங்கள் அனைத்திற்கும் நிகழ்காலம் கற்றுணர்ந்த தன் மூளையால் அடுத்தடுத்து புத்துயுர் கொடுக்கிறார். இறுதியில் 1991ம் ஆண்டு ஒட்டு மொத்த டாடா குழுமத்திற்குமான தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அவரை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் பலர் இருந்ததால் இந்த முடிவு விமர்சிக்கப்பட்டது. போதிய அனுபவம் இல்லாத இவருக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி கேட்டனர். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்ட ரத்தன் டாடா பின் அனைத்திற்கும் தன்னுடைய செயலால் பதில் அளித்தார். 1868ல் தொடங்கப்பட்ட டாடா குழுமத்தை மிகப்பெரிய சாம்ராஜ்யமாக்கி காட்டினார்.\nஅடிப்படையிலேயே மிகவும் தேச பக்தி கொண்டவர் ரத்தன் டாடா. 'நான் பறக்க முடியாத நாளே என்னுடைய வாழ்வின் மோசமான நாள்' எனக் கூக்குரலிடும் இவரது தன்னம்பிக்கை அளிக்கும் விதமான பேச்சுக்கள் கனவினை நோக்கி நடைபோடும் இளைய சமுதாயத்தினருக்கு எனர்ஜி டானிக். தொழில்முனைவு கனவுகளோடு இருக்கும் அத்தனை பேரின் உதடுகளும�� அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயராக தன்னை ரத்தன் டாடா நிலை நிறுத்தியதற்கான காரணம் அவர் மீதும், பின்னாளில் அவர் கண்ட கனவுகளின் மீதும் கொண்ட நம்பிக்கைதான். ஒரு லட்சத்தில் ஒரு கார்... ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் எனும் அவரது முயற்சியை அவர் உடன் இருந்தவர்களே எள்ளி நகையாடியுள்ளனர். \"இந்தியாவில் பல்வேறு தளங்களில் வேலை பார்த்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான காலம் என்றால் ஆட்டோ மொபைல் துறையில் வேலை பார்த்த நாட்கள்தான் என்று கூறுவேன். எல்லோரும் எதை செய்ய முடியாது என்று கூறுகிறார்களோ அதை செய்வதில் எனக்கு அலாதிப்பிரியம். அதன்படி இந்தியத் தயாரிப்பில் கார் உற்பத்தி செய்யலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் இருந்த என் நண்பர்கள் இது சாத்தியமில்லை என்றும் தொழில் நுட்பரீதியாக நாம் பிறருடன் இணைந்து செயல்பட வேண்டிவரும் என்றனர். பின் நாங்கள் முழு இந்திய தயாரிப்பிலேயே 'இண்டிகா' காரை உருவாக்கினோம். அது சந்தைக்கு வரும்போது என்னுடைய நண்பர்கள் என்னிடம் இருந்து விலகியே இருந்தனர். அதை அவர்கள் தோல்வியில் இருந்து விலகி இருப்பதாக நினைத்து கொண்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு. விற்பனை தொடங்கியவுடன் சந்தை விலையில் 20 சதவிகிதம் லாபம் கிடைத்தது. அதன் மூலம் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று நிரூபித்துக்காட்டினோம். மேலும் இது புதிய தொழில்நுட்பங்களை இங்கு சோதனை செய்து பார்க்கவும் வழி திறந்தது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்திய பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவியது\"...\n'சிறிய மாற்றம் என்பது எனக்கு பிடிக்காத ஒன்று' - இந்த ஒற்றை வரிதான் அவரது தொழில் ரகசியம். பணக்காரர் பட்டியலில் இடம் பெறாத இந்த பணக்காரரின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை வாசித்தால் வாழ்வில் பயணப்பாதை தெரியாது திக்குமுக்காடி நிற்கும் அனைவருக்கும் ஒரு பாதை புலப்படும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\n'ஒரு காடு... அதுல ஒரு சிட்டுக்குருவி' எனக் கதை சொல்லியே 5 கோடி மரங்களை நடவைத்த பெண் வாங்காரி மாத்தாய் | வென்றோர் சொல் #19\n”இது எங்க விளையாட்டு, நீ ஏன் விளையாட��ற” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து மேரி கோம் | வென்றோர் சொல் #18\nபுத்தகம் விற்பதில்தான் ஆரம்பித்தார், விட்டா உலகத்தையே வாங்கிருவார் போல... ஜெப் பெசோஸ் | வென்றோர் சொல் #17\nஅழுக்கான விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டு யாரு என்றாள் கன்னடத்தில் - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #11\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\n'ஒரு காடு... அதுல ஒரு சிட்டுக்குருவி' எனக் கதை சொல்லியே 5 கோடி மரங்களை நடவைத்த பெண் வாங்காரி மாத்தாய் | வென்றோர் சொல் #19\n\"முழுநீள கருப்பு அங்கியில் அந்த உதடுகள் சிகரெட் சுமந்தபடியே சிரித்தது..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #10\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/contributors.html?dir=desc&order=position&publishers=384", "date_download": "2020-09-29T05:27:26Z", "digest": "sha1:FGE4VXRSKSWYPUTZ4LQYQLWUCEUX3DUD", "length": 5993, "nlines": 177, "source_domain": "www.periyarbooks.in", "title": "திராவிட இயக்கத்தின் முக்கியமான படைப்பாளிகளின் நூல்கள்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள���ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/how-a-hospital-paid-for-from-pms-relief-fund-went-to-adani-ta/", "date_download": "2020-09-29T04:28:51Z", "digest": "sha1:BLN3AIS42MMULPLLM3DG6VIMGYGDUSS5", "length": 33419, "nlines": 147, "source_domain": "new-democrats.com", "title": "அரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nஇஸ்ரேல் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் யூத அரசு பயங்கரவாதம்\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, ஊழல்\nதனியார்மயமாக்கப்பட்ட, புதிய தாராளமய இந்திய பொருளாதாரம் இயங்கும் முறையை குஜராத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை பற்றிய இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nலட்சக்கணக்கான மக்களை பாதித்த ஒரு இயற்கை பேரழிவைத் தொடர்ந்து மக்கள் பணத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. அந்த மருத்துவமனை தந்திரமாக, தாராள மனதுடன் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது “பொதுத்துறை – தனியார் கூட்டு” என்று அழைக்கப்படுகிறது. அதாவது பொதுப்பணத்தை செலவழித்து அதிலிருந்து தனியார் லாபம் ஈட்ட வேண்டும்.\nஇத்தகைய கருவிகள் மோடியின் கையில் இருக்கும் போது அதன் மூலம் அவரது பங்காளி அதானி பொதுப் பணத்தில் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களோ இது எந்த தனியார் நிறுவனத்துக்கு போயிருக்க வேண்டும் என்பதை மட்டும்தான் பரிசீலிக்கின்றன, தனியார் லாப வேட்டையை கேள்விக்குள்ளாக்குவதில்லை.\n2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு என நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. பின்னர் அது அதானிக்கு சொந்தமான மருத்துவமனையின் பயிற்சிப் பள்ளியாக மாற்றம் பெற்றது.\n பல காலமாக குஜராத்தில் நிறுவப்பட(படாமல்) இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் கதையின் பின் உள்ள அரசியல் விளையாட்டு இதுதான் ��ுடிவாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ‘கருணையுடன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் திட்டம் நிறைவேறியிருந்தால் குறைந்தபட்சம் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னரே தில்லிக்கு வெளியே முதல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ச் பகுதியில் உருவாகி நடந்து கொண்டிருக்கும். மாறாக, தற்போதைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது அரசு செலவில் கட்டப்பட்ட அந்த மருத்துவமனை தொடர்பான திட்டத்தை குலைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்.\nஜனவரி 26, 2001 அன்று குஜராத்-பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் கட்ச் பகுதியை தாக்கிய ஒரு தீவிரமான பூகம்பம் பேரழிவை விளைவித்தது. அது ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. அது இந்தியா கண்ட மோசமான மனித துயரங்களில் ஒன்று \nஇடிந்து அழிந்துபோன கட்டிடங்களுள் பூஜ் மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவமனையும் ஒன்று. அழிக்கப்பட்ட கட்டிடங்களில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர் இடிபாடுகளில் புதையுண்டனர்.\nஅன்றைய பிரதமர் வாஜ்பாய் இரண்டு நாட்கள் கட்சில் தங்கியிருந்து நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு பணிகளை மேற்பார்வையிட்டார். பழைய அழிந்துபோன GK பொது மருத்துவமனைக்குப் பதிலாக ஒரு புதிய மருத்துவமனை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டினார். மறு.நிர்மாணம் செய்யப்படும் ஜி.கே. ஜெனரல் மருத்துவமனை அனைத்து நவீன தொழில்நுட்ப மருத்துவ வசதிகள் உடையதாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் இது தலைசிறந்ததாக விளங்க வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.\nஜனவரி 13, 2011 அன்று குஜராத்தில் நடந்த “துடிப்பான குஜராத்” மாநாட்டில் மோடியும் அதானியும்\nபிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ 100 கோடி அதற்கு ஒதுக்கப்பட்டது. தேவைப்பட்டால் இன்னும் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் பட்டேலுக்கு உறுதியளித்தது போலவே ரூ 100 கோடிக்கு மேலாக மருத்துவமனைக்குச் செலவிடப்பட்டது.\nசீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூகம்ப பகுதிகளை ஆய்வு செய்த பிறகு அந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டது. கட்டமைப்பு பாதுகாப்புக்கான சர்வதேசக் குறிப்புகளும் சே���்க்கப்பட்டது. 300 படுக்கை வசதி, 15 வார்டுகள், மூன்று அறுவை சிகிச்சை அறைகளும் நவீன மருத்துவ உபகரணங்களும் அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.\nபூஜ் மருத்துவமனை கட்டுமான பணிகளில் வாஜ்பாயி பிரத்யேக கவனம் செலுத்தினார். ஒரு மூத்த குஜராத் பா.ஜ. தலைவர் அப்பணிகள் குறித்த முன்னேற்றத்தை தனக்கு இரகசியமாகத் தெரிவிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவ்வாறே அவரும் அறிக்கையை அனுப்பியுள்ளார். நாட்டின் நான்கு பிராந்தியங்களில் நான்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஆர்வம் காட்டிய பிரதமர், பூஜ்-ல் அமையும் மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு ஆக இருக்க விரும்பினார்.\nஆயினும், வாஜ்பாயி 2004 ஜனவரியில் மருத்துவமனையை திறந்து வைக்கும் நேரத்தில் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகியிருந்தார்.\nபிரதமருடன் சேர்ந்து குஜராத் மாநில அரசும் இம்மருத்துவமனை நிர்மாணத்தை மேற்பார்வையிட்டு வந்தது. எனவே, மாநில அரசும், மத்திய சுகாதார அமைச்சகமும் சேர்ந்து மருத்துவமனையை ஆண்டுக்கு ரூ 15 கோடி செலவில் பராமரிக்கப்படும் என பிரதம மந்திரி அலுவலகத்துக்கும், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜுக்கும் தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக பூகம்பத்தில் இடிந்துபோன மருத்துவமனைக்கு, ஆண்டுக்கு ரூ 3 கோடி செலவு செய்து வந்தது, அரசு. மாநில அரசு, மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு நர்சிங் பள்ளியை அமைப்பதையும் பரிந்துரைத்தது. மத்திய அரசும் இதை விரைவாக அங்கீகரித்தது.\nஅதன் பிறகு விஷயங்கள் தொய்வடைந்தன. அரசாங்க அமைப்புகளிலிருந்து வெளிவரும் தகவல்களின் படியே மாநில அரசு கட்ச்சில் எய்ம்ஸ் அமைக்கும் திட்டத்தை இழுத்தடித்தது. குஜராத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ் அமைப்பிற்கான அனுகூலமான இடமாக பதானை பரிந்துரைத்தது மாநில அரசு.\nஇவ்வாறாக, பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து ரூ 100 கோடி செலவில் கட்டப்பட்ட பூஜ் மருத்துவமனை தொடர்ச்சியான சூழ்ச்சிகள் மூலம் அதானிக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கைமாற்றப்பட்டது. இங்குதான் இப்போது குஜராத் அதானி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் இயங்குகிறது. 2009-ல் மோடி முதல்வராக இருந்த போது குஜராத் அரசால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டது.\nஅதானிக்கு குத்தகைக்���ு விட்டதை எதிர்த்து ஒரு பொது நல வழக்கு 2011 ல் குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. நீதித்துறையுடனான நீண்ட மோதலின் விளைவாக இந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தை எட்டி அங்கே நிலுவையில் உள்ளது.\n2001-ல்பூ ஜ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்\nஆதாம் சக்கி என்பவர் தொடுத்துள்ள இந்தப் பொதுநல வழக்கு, அவரது வழக்கறிஞர் ஹஷிம் குரேஷியால் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த வழக்கு, அம்மாவட்டத்து ஏழை மக்கள் நலன் கருதியும் கட்டாய நடைமுறைகளை தவிர்த்து அரசாங்க மருத்துவமனையை அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியிருப்பதற்கு ஆதாரமான முறைகேடுகளையும் பட்டியலிட்டு குத்தகையை இரத்து செய்யுமாறு கோரியது.\nஇருதய நோய் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற நாராயணா ஹ்ருதயாலயா, பெங்களூரு மற்றும் மணிப்பால் கல்விக் குழும நிறுவனம் ஆகியவற்றிற்கு பூஜ் மருத்துவமனையின் குத்தகையை முறையான காரணம் சொல்லாமல் நிராகரித்தது குஜராத் அரசு. அதற்கு மாறாக,மருத்துவ கல்வி அல்லது பொது சுகாதாரத்தில் பணியாற்றுவதில் முற்றிலும் அனுபவம் இல்லாத அதானி குழுமம் தேர்வு செய்யப்பட்டது.\nகுஜராத் உயர்நீதிமன்றம் ஜனவரி 31, 2012 அன்று அதன் தீர்ப்பில் பொதுநல வழக்கை நிராகரித்தனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் ஜே.பி.பர்திவாலாவும் மருத்துவமனை இயக்கம் குறித்த பொது-தனியார் கூட்டணியை ஏற்றுத் தீர்ப்பு வழங்கினர். மேலும், பின்பற்றப்பட வேண்டிய கடுமையான விதிமுறைகளை இத்தீர்ப்பு விதித்தது.\nஅவை, 450 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது, கட்ச்சிலிருந்து வரும் மாணவர்களுக்க்கு மருத்துவக் கல்லூரியில் 10% இடங்களை ஒதுக்குவது, ஏழை நோயாளிகள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு இலவச சிகிச்சையளிப்பது, அரசு மற்றும் அதானி குழும பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியிலிருந்து பெறும் வருவாய் முழுவதும் அம்மருத்துவமனையின் அபிவிருத்திக்கு மட்டுமே செலவிடுவது ஆகியனவாகும்.\nஅதன்பிறகு, 2014 அக்டோபரில் ஆதாம் சக்கி மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார். 2012-ல் நீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்திய விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மனுச்செய்தார். இது நீதிமன்ற அவமதிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் மாணவர்களுக்கு இடங்களை இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், 10% ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் மற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு பொருந்தும் விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பு வாதாடியது. மீண்டும் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.\nமோடி, குஜராத்துக்கு எய்ம்ஸ் வருகிறது என்று ஆசை காட்டிவரும் நிலையில், வடோதரா மற்றும் ராஜ்காட் நகரங்கள் தங்கள் ஊரில் தான் அது அமையவேண்டுமென பங்காளிச் சண்டையில் குதித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேலின் பதவிக்காலத்தின் போது வடோதராவிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. மோடிக்கு இணக்கமான மந்திரி சௌரப் பட்டேல் வடோதராவில் எய்ம்ஸ் அமையவேண்டிப் பெருமுயற்சி செய்தார்.\nவிஜய் ரூபனி அரசாங்கத்தில் படேல் தனது அமைச்சரவையை இழந்தபோது ராஜ்கோட்டில் எய்ம்ஸ் அமைக்க ஆதரவாக பெருகியது.தற்போதைய முதல்வர் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். அரசியல்வாதிகளின் ஆட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது.\nஆர்.கே மிஸ்ரா குஜராத் காந்திநகரில் இருந்து செயல்படும் ஒரு மூத்த பத்திரிகையாளர்\nகுறிப்பு:- குத்தகை தொடர்பான வழக்கு 2016-ல் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n13 வயது தலித் சிறுமியின் கொலையின் மீதான மயான அமைதி\nமாடுகளுக்காக மனிதர்கள் வேட்டையாடப்படும் புதிய இந்தியா\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\nவட்டி : தொழிலாளியின் கூலியை அரிக்கும் முதலாளித்துவ காசநோய்\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் பிறந்த நாள் - 28 செப். 2019\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபுரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nபாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nதோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியாத்தோப்பு ஆர்ப்பாட்டம் \nவிவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டி மொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் மக்கள் விரோத விவசாய மசோதாக்களை ஒழிக்க தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“நீட்”ஐ ரத்து செய�� : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று...\nஉச்சநீதிமன்றம் கோரும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது யார்\nசிறு வாய்ப்பு கிடைத்தாலும் பாலியல் ரீதியாக சீண்டும் வக்கிரம் நிரம்பிய சில காவலர்களும் அதிகாரிகளும் துறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். \"எங்க வீட்டுக்கு வருவதற்கு ஒரு சக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_2002.06&uselang=ta", "date_download": "2020-09-29T05:52:14Z", "digest": "sha1:SAWKCDAB5YUTCYOTLSUM5M43ZZQNJ6X2", "length": 5732, "nlines": 69, "source_domain": "noolaham.org", "title": "ஞானச்சுடர் 2002.06 - நூலகம்", "raw_content": "\nஞானச்சுடர் 2002.06 (31.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\n\"ஞானச்சுடர்\" வைகாசி மாத வெளியீடு\nஎன் சந்நிதி - நெல்லை மகேஸ்வரி\nஆனி மாத சிறப்புப்பிரதி பெறுவோர்\nஇடும்பாசுரன் இன்றேல் எமக்கேது காவடி - வே.சுவாமிநாதன்\nகாலையில் திருமால் மாலையில் பரமேஸ்வரன் - க.சிவசங்கரநாதன்\nதிருநந்திதேவர் வேண்டுதல் - பண்டிதர் தி.பொன்னம்பலவாணர்\nஒரு கணம் உன்னோடு... - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்\nஒன்றுமில்லை என்று அறியச் செயற்படு\nசந்நிதி வெண்பா - உடுப்பிட்டி மணிப்புலவர்\nமானுடத்தை மேன்மைப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள் (மகாபாரதத்திலிருந்து) சஞ்சயன் தூது - சிவத்திரு வ.குமாரசாமிஐயர்\nகவிக்கோவின் தெய்வீகத்துளிகள் - யாழ்.வதிரி வாசன்\nகற்றதனால் ஆய பயனென் - நா.நல்லதம்பி\n21-ம் நூற்றாண்டில் ஈழத்து இந்து சமயத்தவரிடையே ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிய சிந்தனைக் கருத்துக்கள் - ஆறு.திருமுருகன்\nஆறுமுகமான பொருள் - சி.நவரத்தினம்\nமுருகனும் கண்ணகையும் - கு.சிவபாலராஜா\n01-05-2001 இல் இருந்து நித்திய அன்னப்பணிக்கு உதவி புரிந்தோர் விபரம்\nவள்ளலார் தாயுமானார் தமிழில் - முருவே பரமநாதன்\nஸ்ரீ செல்வச்சந்நிதிக் கந்தன் திருத்தல புராணம் - சீ.விநாசித்தம்பிப்புலவர்\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வ���லாறுகள் [3,044]\n2002 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 நவம்பர் 2017, 11:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60504291", "date_download": "2020-09-29T03:28:38Z", "digest": "sha1:YKCFPIFIX3TGCR5OVLNBHB6TMBPTGFMY", "length": 51284, "nlines": 843, "source_domain": "old.thinnai.com", "title": "பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி | திண்ணை", "raw_content": "\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\n17.04.05 அன்று காலை 10 மணி அளவில் பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் வைகை செல்வி அவர்கள்\nவந்திருக்க நிகழ்ச்சியின் ஆரம்ப உரையில் திலகபாமா\nஞான பீட பரிசு பெற்ற ஜெயகாந்தன் அவர்களுக்கு பாரதி இலக்கிய சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பாரதி இலக்கிய சங்கம் துவங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றதை மகிழ்வோடு நினைவு கூர்ந்து,\nஇன்று இலக்கியத்தை சிற்றிதழ்கள் தான் வளர்ப்பதாகவும் அந்த இதழ்கள் கொண்டாடுகின்ற\nநபர்களின் கையில் இலக்கியம் தவமிருப்பதாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற சூழலில் ,\nயார் பெரியவர் , யார் வளர்க்கப்படப்போகிறார்கள் , எனும் இருப்பை நிலைநிறுத்தும் போராட்டத்தில் வியாபாரத் தளங்கள் உள்நுழைய வணிகப்பத்திரிக்கைகளின் போக்குகள் இலக்கியத்திற்குள் “பசுத்தோல் போர்த்திய புலி”களாய்\nஉள் நுழைந்தே விட்டன . மலிவான ரசனையைக் கச்சாப்பொருளாகக் கொண்டு கலகக் காரர்கள் என்றும் கலகக் குரல்கள் என்றும் சமுதாய சிந்தனைகளை திசைதிருப்பும் போக்குகள் இலக்கியத்திற்குள் உள் நுழைந்திருக்கின்ற வேளையில் , உண்மைகளை, இன்னமும் பொய்மைகளால் பாதிக்கப்படாத எழுத்துக்களை தங்கள் வாழ்வின் அடித்தளத்திலிருந்து வேர் கொள்ளும் இயக்கங்களை அடையாளம் காணும் முக்கியப் பணி நமக்கிருப்பதாகக் கருதுகின்றேன் .\nஎழுதப்படுகின்ற எழுத்துக்கள் நமக்கு, சமுதாயத்திற்கு எதைச்சொல்ல வருகின்றன . எதை வருங்காலத்திற்கு பதிவாக்கி போக விருக்கின்றன .என ஆய்வு\nமனப்பான்மையோடு உற்று நோக்குவதும் அப்படி நாம் சிறந்ததென்று கண்டதை\nஸ்திரமாக்கி சமுதாயத்திற்கு அளிப்பதுவுமே நமது இன்றைய முக்கிய பணி என்று நம்புகின்றேன்.\nஅந்த நம்பிக்கைகளின் வரிசையில் முதலில் இங்கு விமரிசனத்திற்கு எடுக்கப்படும் தொகுப்பு வைகை செல்வி அவர்களின் கருவேப்பிலைசெடியும், நெட்டிலிங்க மரங்களும்\n15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது,\nஇன்று பெண்களும் , பெண்களின் எழுத்துக்களும் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற\nகாலத்தில் , பெண் , ஆண் இடுகின்ற வார்ப்புக்குள்ளேயே இருந்து விட வேண்டும் என்று\nதீர்மானத்தில் , பெண்ணை , பெண் எழுத்தை , தனக்கான ஒன்றாக பத்திரிக்கையும்,\nஇலக்கியவாதிகளாய் முகமூடிகள் போட்டவர்களும் மாற்றிக்கொண்டிருக்கின்ற காலத்தில்\nஅந்த சூழலுக்குள் சிக்காத எழுத்தாக வெளிவந்திருப்பது ஒன்றே நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டிய படைப்பாக அடையாளம் காணும் முக்கிய தகுதியுடன் இங்கு விமரிசனத்திற்கு வைக்கப்படுகின்றது.\nவழமைக்கு மாறாக நிகழ்கின்ற சம்பவங்களின் மறு பக்க பார்வை பதிவாகியிருப்பதை இச் சிறுகதைகளில் காண முடிகிறது . ஆணிடமிருந்து கிடைக்கக் கூடிய மெளனங்கள் கூட பெண்ணுக்கு எதிராக போகிறது என்பதை அதே மெளனங்களோடு ஆர்ப்பாட்டமில்லாது சொல்லிப் போகிறது..\nஇதில் ஆகச் சிறந்த கதையாக மனிதர்கள் கதையை சொல்லலாம். இன்று தலித் பிரச்சனையை தலித் தான் சொல்லலாம் எனும் வெற்றுக் கோசங்கள் நிரம்பியிருக்கின்ற இலக்கிய உலகில், சக மனிதனின் துயரங்களுக்காக வருத்தப் படும் யாரும் எழுதலாம்,\nஎன நிரூபித்திருக்கின்ற கதை . இந்தக் கதையிலிருந்து தனது எழுத்துக்கான தொடர்ச்சியை நகர்த்தி செல்வது வைகை செல்வியிடம் நம்மை அதிகமாக எதிர்பார்க்க வைக்கும்\nஎன்று கூறி முடிக்க ,\nவைகை செல்வி தனது தொகுப்பில் உள்ள “மனிதர்கள் “ கதையை வாசித்தளித்தார்\nதொடர்ந்து க்ஷீபதி தனது விமரிசன உரையில்\nபெண்ணிய சிந்தனை உள்ள திருமிகு வைகைச் செல்வி அவர்கள் கவிஞரும் கூட என்பது நாமறிந்ததே . அவர் , காவ்யா வெளியீடாக வந்திருக்கும் “கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும்” என்ற தொகுப்பின் மூலம் சிறுகதை ஆசிரியராகவும் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது . இத்தொகுப்பில் நெஞ்சில் பதியும் பல சிறுகதைகள் உள்ளன .\nஇத்தொகுப்பில் மொத்தம் 15 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார் . இவைகளில் பல\nபெண்கள் சார்ந்த பிரச்சனைகளை , பலவிதமான பெண்களை , பெண்களின் பலவிதமான\nபரிமாணங்களை , குணங்களை படம்பிடித்து காட்டுவனவாக உள்ளன.\nஎன்னை மிகவும் பாதித்த கதை :மனிதர்கள்”, மனிதநேயம் மிக்க குடும்பத் தலை��ியின் , கணவன் மீதான முப்பதாண்டு கால கோபம், காமத்தால் தவறு செய்யப்\nபோகும் மகனை தடுக்கும் விதம் .கணவனுக்கும், மகனுக்கும் அவள் கொடுத்த தண்டனை .\nஎன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியொரு அசூயையை ஏற்படுத்துகிறது.\nஇக்கதை என்னை மேலே தொடர்ந்து படிக்க முடியாத அளவிற்கு மனதில் பாரத்தை ஏற்றி\nநூலின் தலைப்பு கதையான கறிவேப்பிலைச் செடியும், நெட்டிலிங்க மரங்களும். . .\nஇதில் வரும் செல்வபாரதி மற்றும் வசந்த குமார் என்ற இரண்டு கதாபாத்திரங்களும் நாம்\nஅன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் முகங்கள் ஏன் அவர்கள் இருவரில் ஒருவர் கட்டாயம்\nநாமாகக்கூட இருக்கலாம் . இது மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது.\n“முத்தமா எழுந்திருச்சி இந்தக் கஞ்சியக் குடிபுள்ளே. பொம்பளய பூ மாதிரி பொத்தி\nவைக்கணும்பாங்க . ஆனா கல்லை ஓடைக்கிறவங்களுக்கு இந்தப் பூவ ஒடைக்கிறதா பெரிய\n சரி . . . சரி . . நீ என்னா நடந்ததுன்னு இப்ப அழுதுக்கிட்டிருக்கே.. . . ஒம் புருசன்\nநைட்டுல வந்து என்ன ஆட்டங் காண்பிக்கப் போறானோ \nஒடம்பிலே உசிரு ஒட்டறதுக்காச்சும் பசை வேண்டாமா \nஇதுபோன்ற யதார்த்தமான உரையாடலைத் தாங்கி வந்துள்ள கதை கல்லும் , பொண்ணும் காலுக்கு மெத்தை இந்த தலைப்பே கதாநாயகியின் நிலையைச் சொல்லி விடுகிறது . இக்கதையில் முத்தம்மாளின் வாழ்க்கை நிலை கண்களில் நீரை வரவைக்கிறது .\nபொருளாதாரம் பல வழிகளில் அவளது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதை நன்றாக\nபடம் பிடித்து காட்டியுள்ளார் வைகைச் செல்வி குடிகார கணவன் , காமாந்தக மொதலாளி\nஎன்ற இரு மிருகங்களுக்கிடையில் அவள் வாழ்க்கை உடைபடுவது தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது .சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று .\n:”தாயின் மடியில் “ எனும் கதையில் தாயின் அன்பை மழையோடு இணைத்து கதை\nசொல்வது சிறப்பு மழையும் ஒரு கதாபாத்திரமாக கவிதையாக மனதை நனைக்கிறது . ஒரு பெண் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது . மகளது ஆண்\nநட்பு , காதல் ,ஏமாற்றம் என ஒவ்வொரு கட்டத்திலும் அந்த தாயினது வெளிப்பாட்டை\nமழையோடு சிறப்பாக சித்தரித்துள்ளார் வைகைச் செல்வி .\nகுழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை மையமாகக் கொண்டு இயங்கும் கதை “ரோஜா” இதன் மூலம் , சிலரது சுயநலத்தால்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவாக்\nகப்படுகிறார்கள் என்று உள்ளங்கை நெல்லிக்கனி என நிரூபித்திருக்கிறார் .\nகாதலை மையமாகக் கொண்டு கவிதைபோல் தழுவிச் செல்லும் கதை “எல்லாப்\nபாதைகளும் ரோம் நகரம் செல்லுமோ “ ஷரண்யா என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும்\nகதாநாயகியின் பெயர் வருகிறது . அதை தவிர்க்கலாம் . இது ஒரு சொல்லாத காதல்கதை .\nஒரே நேரத்தில் இரு கதாபாத்திரங்களுக்கிடையில் நிகழும் மனவோட்டம் அற்புதமாக\nசொல்லப்பட்டுள்ளது . முடிவு எதிர்பாராத விதமாக அமைத்தது சிறப்பு ஆண் கதாபாத்திரத்தின் மெளனம் { ஏமாற்றுதல் } கோபத்தை உண்டாக்குகிறது .\nசிறு நகர வாழ்வை விட்டு பிழைப்பிற்காக சென்னை வந்து வேலையின் நிமித்தம்\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கி அடிபடுபவன் பற்றிய கதை “மஞ்சள் ரேகை” சென்னை\nபெண்கள் மஞ்சள்நிற பூ சூடமாட்டார்கள் என்ற வித்தியாசமான தகவல் இதிலுள்ளது.\nபொருளாதார கஷ்டத்தால் கோபக்கார முதலாளியை காக்கா பிடிக்க நினைத்து போக்குவரத்து நெரிசலில் அடிபடும் கதாபாத்திரம் பாவமாக உள்ளது கண்களில் நீரை\nடெபுடி டைரக்டர் ஷாந்தினி , தனது இருப்பை ஏளனம் செய்ய எண்ணும்\nபெரிய நாயகத்திடம் போர் செய்ய புறப்படும் கதை “போர்த் தொழில் பழகு” . இது\nபெண்மையை அடிமையாகவே இருக்க வேண்டும் என எண்ணும் பழைய பஞ்சாங்கங்களுக்கு\nகருத்தரங்குகளில் நடைபெறும் சில புத்திக்காரர்களின் செயல் தெளிவாக படம்\nபிடித்துக் காட்டியுள்ள கதை “மிஸ் இந்தியா”. பீடி சுற்றும் சிறுமியை இந்தியா என்று\nசெல்லும்போது நம் நாட்டின் உண்மை நிலை வெட்கப்பட வைக்கிறது .\nமாமனாரை நம்பிச் சென்றால் மனைவியிடம் மரியாதை இருக்காது எனபதையும்,\nஊரே பேசும் ஒரு மாதிரியான பெண்ணிடம் அன்பும் பாசமும் இருக்கும் என்பதையும் காட்சிகள் மூலம் அழகாக விளக்கியுள்ள கதை “ வீடு” .\nமின்மினிப் பூச்சிகள் என்ற கதையில் வரும் கதாநாயகி கலாவுக்கு அறியாத பருவத்தில் ஒரு சூடு , இளமை பருவத்தில் ஒரு சூடு என்று காதல் இரட்டைச் சூடு போடுகிறது .அதன் பிறகே அவளுக்கு ஞானோதயம் . மின்மினிப் பூச்சிகளை இனம் காண\nபெண்களுக்குத் தெரிய வேண்டும். பகட்டாக வெளி வேசம் போடும் ஆண்களை விலக்கப்\nபழக வேண்டும் என இக்கதை வலியுறுத்துகிறது .\nமொத்தத்தில் இத்தொகுப்பின் மூலம் , தெளிந்த நீரோடை போன்ற குழப்பமில்லாத\nநடை , கதைக்கான களனை காட்சிப்படுத்துதல், சிறப்பான கற்பனை வளம் . தங்கு தடையின்றி ��தை சொல்லும் பாங்கு, கதாபாத்திரங்களின் உளவியலை சித்தரிப்பது, வட்டார\nவழக்கு உரையாடல் என பல அம்சங்கள் வைகைச் செல்வியிடம் மிளிர்வது தெரிகிறது.\nதேவை அன்பு மட்டும் கதையில் பிரச்சாரம் செய்வது துருத்திக் கொண்டுள்ளது. கவிதை அரங்கேறும் நேரம் , விண்ணும் மண்ணும் கை குலுக்க . . . . ஓ மரியா , போன்ற\nகதைகளில் காட்சியமைப்பு கற்பனை வளம் சிறப்பாக இருந்தாலும் காட்சிப்படுத்துதல்\nநிறைவாக வைகைச் செல்வி அவர்களின் கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க\nமரங்களும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பாராட்டும்படியாக உள்ளது . இன்னும் பல\nகதைகளை அவரிடம் எதிர்பார்க்கச் சொல்கிறது .\nதெநீர் இடைவேளைக்குப் பிறகு , பெண்கள் சந்திப்பு மலர் பற்றிய தனது விமரிசனத்தில், திலகபாமா, பல்வேறு இலக்கிய சமூக போக்குள்ள எழுத்துக்கள் கவிதைகளாக , கதைகளாக கட்டுரைகளாக ஓவியங்களாக வெளிவந்துள்ளன. வைகை செல்வி கட்டுரை, பாமதி கவிதை , கிரிஸ்கிராஸ் கட்டுரை, கமலா வாசுகி எனும் ஓவியரின் நேர்காணல் , சந்திரவதனா அவர்களின் சிறகிழந்த பறவியாய் எனும் மொழிபெயர்ப்பு சிறுகதை போன்றவை அந்த எழுத்துக்களிலிருந்து, அது தரும் சிந்தனையிலிருந்து நம்மை நிறைய யோசிக்க வைக்கின்றன.\nசுமதி ரூபனின் நாகதோசம், பாமாவின் சிறுகதை மாலதி மைத்ரியின் கவிதை ஏமாற்றம் தருகின்றன, புதிய மாதவியின் கவிதை கலை வடிவாக்கத்தில் கவனமின்மை கவிதைகளில் தெரிகிறது.. கிரிஸ் கிராஸ் கட்டுரையில் வந்திருகின்ற “ ஆணாதிக்கம் பல நுண்ணிய வழிகளில் செயல்படுகின்றது எனும் வரியை தொடர்ந்து கட்டுரையில் வருகின்ற விசயங்கள் நான் பலமுறை சிந்தித்த விசயங்களை போட்டு உடைத்து போவது சந்தோசம் தருகின்றது.\nஒட்டுமொத்த வாசிப்பில் வேறு பட்ட கலாசாரம் , நாடு , மதம், வாழ்வியல், எவ்வாறாக இருப்பினும், பெண் வாழ்வு, வெற்றி என்பது ஆணைச் சார்ந்து அல்லது அதை தீர்மானிக்கக் கூடியவனாக ஆண் இருகின்றான் என்பதும் , போரும் புலம் பெயர் வாழ்வும் கூட அதை மாற்றி விட முயலாததாக இருக்கின்றது என்ற உண்மையும் மீறி வெளி வர முயலும் புதிய தளங்களை , வெளிகளை உருவாக்க முயல்வதும், ஏற்கனவே எங்ஜ்களை மடக்கிப் போடவென்று இருந்த மனோ நிலைகள் வேறு தோல் போர்த்திக் கொண்டு உலாவருவதை அடையாளம் கண்டு வென்றெடுப்பதும்,, பெண் எழுத்திற்கு முன் நிற்கின்ற பிரச்சனைகள் எ��்பதுவும் தெரிய வருகின்றது\nதொடர்ந்து பேசப்பட்ட விசயங்கள் தொடர்பாக விவாதங்கள், கலந்துரையாடலில் இடம் பெற்றன. அதில் லஷ்மி அம்மாள் மாரீஸ்வரி, முத்து பாரதி, ஜெகனாதன், கோதை ஆகியோர் கலந்து கொண்டனர்.\nலஷ்மி அம்மாள் பேசுகையில் “ இதற்கு முன் இந்த கூட்டத்திற்கு வந்த எழுத்தாள்ர் ஒருவர், சென்னையில் நாங்கள் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் ஆறோ , ஏழு பேரோ என்றாலும் எல்லாரும் இன்டெலெக்சுவல்ஸ்தான் கலந்து கொள்வோம் என்றும், இன்னுமொரு எழுத்தாளர் புல் தடுக்கி பயில்வான்களாக நடத்துறீங்களோ என்று கேள்வி எழுப்புகிறார். இலக்கிய வாதிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள். என்று கேள்வி எழுப்புகிறார். இலக்கிய வாதிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள். இலக்கிய சந்திப்புகள் என்பது இலக்கிய படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் பாலமாகவும், எழுத்தில் ஆர்வமுடைய புதியவர்களுக்கு ஏற்கனவே இருந்த படைப்பாளியின் சமுதாய சிந்தனைகளின் வழித்தடத்தை உணர்த்தக் கூடியதாகவும் இருக்க வேண்டுமே அல்லாது, இண்டெலெக்சுவல்ஸ்மட்டுமே தான் சந்திப்புகளில் இருக்கலாம் எனபது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.\nவைகை செல்வியின் ஏற்புரையோடு சந்திப்பு நிறைவு பெற்றது\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nPrevious:நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்\nNext: ஊரு வச்ச பேரு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் த���வு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)\nபுதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்\nவெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்\nஎண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2\nமதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்\nபுலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)\nபாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி\nசுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்\nநடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/29470/", "date_download": "2020-09-29T04:35:12Z", "digest": "sha1:7Z345HBSP2LYNDN5UNDQTD2ITYVYVFPQ", "length": 17200, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகாநதி விடுதி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு – POLICE NEWS +", "raw_content": "\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகாநதி விடுதி, லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்திற்கு சென்று, கொரோனா அறிகுறி உள்ள நபர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ள, மகாநதி விடுதி பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன், இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 08.05.2020 அன்று மாலை லயோலா கல்லூரிக்கு சென்று, கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வழிஅனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன், இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த வேலூர் SP\n170 வேலூர் : 144 தடை உத்தரவு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]\nசிறுவனை கௌரவித்த நாங்குநேரி காவல் உதவி ஆய்வாளர்\nவெளியே சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை..\nதிருச்சியில் முக்கிய பகுதியின் போக்குவரத்தில் மாற்றம்,திருச்சி ஆணையர் அறிவிப்பு\nவடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி\nசமூக வலைதளத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது\nகிறிஸ்மஸ் தினத்தன்று சிறார் மன்ற சிறுவர்-சிறுமிகளை மகிழ்வித்த சென்னை காவல் ஆணையர்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,880)\nலஞ்ச ஒழிப்புப் புகார் ��ளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,012)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,700)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,670)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,658)\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/02/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2020-09-29T04:17:30Z", "digest": "sha1:GL4FWIXY2PBCPSHKW2ZMKCU7LO3M5DL2", "length": 6402, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்\nகுரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்\nபரிசித கம்பாதீரம் பர்வதராஜன்ய ஸூக்ருத ஸந்நாகம் |\nபரகுரு க்ருபயா வீக்ஷே பரமசிவாேத்ஸங்க மங்களா பரணம் ||\nஇந்த ஆர்யா சதகம் 83வது ஸ்லோகத்தின் பொருளுரை மூலம், எப்படி மஹாபெரியவா தன் குரு பக்தியினாலும் காமாக்ஷி கிருபையினாலும், காமாக்ஷி தேவியின் ஸாக்ஷாத்காரம் அடைந்து, நமக்கெல்லாம் அருள்மழை பொழிந்தார்கள் என்பதை விவரித்துள்ளேன். தைப் பௌர்ணமி அன்று காமாக்ஷி தங்கத் தேர் தர்சனம் கிடைத்தது. அந்தக் காட்சிகளையும் இந்த இணைப்பில் பகிர்ந்துள்ளேன். – குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்\nஇந்த வருடமும் 23-01-2020 அன்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை வைபவம் பழூர் அக்ரஹாரத்தில் அமோகமாக நடந்தது. என்னிடம் மூகபஞ்சசதீ கற்றுக் கொண்ட வேறு 23 பேர்களிடம், 500 ஸ்லோகங்களையும் படிக்கச் சொல்லி, இந்த இரண்டாவது மூகபஞ்சசதீ மலர் மாலையை ஸ்வாமிகள் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்ந்தோம். ஸ்வாமிகள் ஆராதனைக் காட்சிகளையும் இந்த இணைப்பில் பகிர்ந்துள்ளேன் – இரண்டாவது மூக பஞ்சசதீ மலர்மாலை\nநானே அங்கு வந���திருந்தேன். நீ தான் என்னைப் பார்க்கலே ›\nTags: arya shathakam 82nd slokam, குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன்\nபிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்\nஇன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/01/jaitly.html", "date_download": "2020-09-29T05:07:24Z", "digest": "sha1:UONBM4XWU2PVI57MKVWVFOCOZVCM6PHU", "length": 17156, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக ஆளுநர் மீது மத்திய அரசு கடும் குற்றச்சாட்டு | Fatima Beevi failed to protect the constitution, says centre - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஎல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nஎன் கூடவே வா.. தோழனாக.. தோழியாக\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nகங்கை தூய்மை திட்டம்.... 6 புதிய திட்டங்கள்... காணொளி மூலம் இன்று பிரதமர் துவக்கி வைப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nMovies 5 மொழிகளில் உருவாகும் படம்.. இந்த ஹீரோவுக்கு வில்லன் ஆகிறாரா பிரபல நடிகர் மாதவன்..\nAutomobiles டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...\nSports தோனியால் மட்டுமே முடியும்.. மூச்சு கூட விட முடியவில்லை.. மிக மோசமாக கஷ்டப்பட்ட ஏபிடி.. என்ன நடந்தது\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக ஆளுநர் மீது மத்திய அரசு கடும் குற்றச்சாட்டு\nகருணாநிதி கைது விஷயத்தில் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் எனமத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.\nஞாயிற்றிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்பாத்திமா பீவியை உடனடியாக நீக்க முடிவெடுக்கப்பட்டது.\nஇது குறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லிகூறுகையில்,\nஆளுநர் பாத்திமா பீவி தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார். தமிழகத்தில் அரசியல் சட்டத்தைப்பாதுகாக்கும் கடைமையை அவர் செய்யவில்லை.\nபாத்திமா பீவியிடமிருந்து மத்திய உள்துறை செயலாளருக்கு காலையில் அறிக்கை வந்தது. அதில் தமிழகத்தில்உள்ள உண்மையான நிலையை ஆளுநர் எடுத்துக் கூறவில்லை.\nஇதையடுத்து அவரை உடனடியாக நீக்க பிரதமருக்கு அமைச்சரவை அதிகாரம் அளித்தது. இது தொடர்பாகஜனாதிபதிக்கு பிரதமர் உடனடியாக கோரிக்கை விடுப்பார். பாத்திமா பீவி உடனடியாக நீக்கப்படுவார்.\nகருணாநிதியை கைது செய்ய போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்து பாத்திமா பீவி எந்தவிதமான விசாரணையும்நடத்தவில்லை.\nஇது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த அறிக்கை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர்அனுப்பி வைத்த அறிக்கையை காப்பியடித்தது போலத் தான் இருந்தது.\nதனிப்பட்ட முறையில் ஆளுநர் இந்த சம்பவம் குறித்து எதையும் விசாரிக்கவேயில்லை.\nமத்திய அமைச்சர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பதற்கான காரணங்களைக் கூட ஆளுநரின் அறிக்கைவிளக்கவில்லை. மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு தாக்கப்பட்டது, அவர்கள் காயமடைந்தது, அவர்கள் ரோட்டில்உட்கார வைக்கப்பட்டது, போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்பட்டது போன்றை குறித்துக் கூட ஆளுநர்விளக்கவில்லை.\nமத்திய அரசின் மீது (மத்திய அமைச்சர்கள்) மாநில அரசு தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முடியாத, கேள்விகேட்காத ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.\nபத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்தும் ஆளுநர் அறிக்கையில் எந்த விவரமும்இல்லை. டி.வி. நிகழ்ச்சியை (சன் டிவி பொது மக்கள் கருத்து) நிறுத்துவது, நிருபர்களை கைது செய்வது போன்றநடவடிக்கைகளில் ஒரு மாநில அரசு ஈடுபடும்போது அதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டி நடவடிக்கை எடுக்கவைப்பது தான் ஆளுநரின் கடமை.\nஆனால், அதைச் செய்ய பாத்திமா பீவி தவறிவிட்டார். இதனால், அவரை நீக்குகிறோம்.\nஇவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது\nஉ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்\nஅமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nஉ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை- 61 வயது அதிமுக பிரமுகர் கணேசன் கைது- கட்சியில் இருந்தும் டிஸ்மிஸ்\nமாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nமணப்பாறையில் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் வெளியிட்டு சமைத்துத் தின்ற 6 பேர் கைது\nலாக்டவுனுக்கு எதிரான பிற மாநில தொழிலாளர் போராட்டம்- மும்பையில் பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னி கைது\nகேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/04/die.html", "date_download": "2020-09-29T05:16:24Z", "digest": "sha1:3ZVOAZFCFQDJE3XYGGRQKIZQPJ5EDDEL", "length": 14381, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி உயிருடன் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை: மாறன் கவலை | karunanidhi will die in jail, maran cries - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந��தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nலாக்டவுனால் ரயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஎல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nஎன் கூடவே வா.. தோழனாக.. தோழியாக\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nSports ஓநாய் டாட்டூ.. பும்ராவால் கூட முடியாததை செய்து காட்டிய ஹீரோ.. யார் இந்த \"சைனி\".. உருக்கமான கதை\nMovies அஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி உயிருடன் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை: மாறன் கவலை\nகருணாநிதி ஜாமீனில் வெளியே வர மாட்டேன் எனக் கூறிவிட்டார். அவரை ஜெயலலிதா அரசும் தொடர்ந்துகொடுமைப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். இதனால், அவர் சிறையிலிருந்து உயிருடன் திரும்பி வருவார் எனநான் நம்பவில்லை என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.\nசெவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் இருந்து விடுதலையான மாறன் தான் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோமருத்துவமனையிலிருந்து புதன்கிழமை காலை டிஸ்சார்ஜ் ஆனார்.\nஅங்கிருந்து நேராக சென்னை மத்திய சிறைக்குச் சென்று தனது மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதியைசந்தித்துப் பேசினார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,\nகருணாநிதியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காலி��் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜாமீன் மனுவும்தாக்கல் செய்ய மாட்டேன் என்கிறார். சிறையிலேயே அவர் உயிர்போகும் வாய்ப்பும் உள்ளது.\nஅப்படி ஏதாவது நடந்தால் கருணாநிதிக்கு அதிமுக அரசு இறுதிச்சடங்கு நடத்துமா இல்லை நாங்கள் நடத்தவேண்டுமா ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் மாறன்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு\nதென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/31/nepal.html", "date_download": "2020-09-29T04:39:24Z", "digest": "sha1:7KHTJNMVKFJU57B32NKM4TMXQVN3MW6W", "length": 15457, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இராக்: 12 நேபாள நாட்டினர் தலை துண்டிப்பு | Twelve Nepalese hostages beheaded in Iraq: Islamist website - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்�� ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஎல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா\nஎன் கூடவே வா.. தோழனாக.. தோழியாக\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nகங்கை தூய்மை திட்டம்.... 6 புதிய திட்டங்கள்... காணொளி மூலம் இன்று பிரதமர் துவக்கி வைப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nAutomobiles டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...\nMovies தலைமறைவு டிவி நடிகைக்கு இடைக்கால ஜாமீன்.. ஷூட்டிங் இருப்பதால் 6 ஆம் தேதிவரை கைது செய்யக் கூடாது\nSports தோனியால் மட்டுமே முடியும்.. மூச்சு கூட விட முடியவில்லை.. மிக மோசமாக கஷ்டப்பட்ட ஏபிடி.. என்ன நடந்தது\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇராக்: 12 நேபாள நாட்டினர் தலை துண்டிப்பு\nஇராக்கில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 12 நேபாள நாட்டினரும்தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅன்ஸர்-அல்-சுன்னா என்ற தீவிரவாத அமைப்பு தனது இணையத் தளத்தில் இந்தத் தகவலைவெளியிட்டுள்ளது. இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.\nஇவர்களைப் பிடித்துச் சென்ற தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை இவர்களது வீடியோவைவெளியிட்டனர். அப்போது பேசிய பிணைக் கைதிகள், தாங்கள் வேறு வேலைக்கு வந்ததாகவும்,அமெரிக்கப் படைகள் பொய் சொல்லி தங்களை இராக்கில் பணி செய்ய நிர்பந்தித்துவிட்டதாகவும்கூறியிருந்தனர்.\nஇந் நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட இரு பிரஞ்சு நிருபர்களைக்காப்பாற்ற அந் நாட்டு அரசு தீவிர முயற்சிகள் எடுத்துள்ளது.\nபள்ளிகளில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் தலையில் முக்காடு அணிந்து வருவதற்கு பிரான்ஸ்தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்காவிட்டால் இரு நிருபர்களையும் தலையை வெட்டிக்கொல்வோம் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.\nஇந் நிலையில் எகிப்து உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் உதவியோடு நிருபர்களை மீட்க பிரான்ஸ்முயன்று வருகிறது.\nஇந் நிலையில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் இந்தியர்கள் 3 பேரும் பத்திரமாக இருப்பதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஅவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குவைத் லாரி நிறுவனத்திடம் கோரிவருவதாகவும் தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதீராத கடன், நோய் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம் - இன்று சிவ தரிசனம் செய்வதால் என்ன நன்மை\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு\nதென்னிந்தியர்கள் இல்லாமல் ��ந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்\nகுஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/06/kumari.html", "date_download": "2020-09-29T03:44:12Z", "digest": "sha1:732VBFMYFMEEONMB5ZSBOADZZJSGEXCG", "length": 13727, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியாகிகளுக்கு குமரி அனந்தனின் வேண்டுகோள் | Kumari Anandhan’s request to freedom fighters - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nமுதல்வர் வேட்பாளர்.... பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. சவால் விடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகுஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nMovies பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. மை பூசி விளாசிய சினிமா டப்பிங் கலைஞர்.. யூடியூபர் திடீர் கைது\nSports இப்படி ஒரு காரணமா இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன் இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன்\nAutomobiles இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nதியாகிகளுக்கு குமரி அனந்தனின் வேண்டுகோள்\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாத தியாகிகள், தங்களைப் பற்றிய தகவல்களைசென்னையில் உள்ள காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தப் பேரவையின் தலைவர் குமரி அனந்தன்கோரிக்கை விடுத்துள்ளார்.\nமூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன், காந்தி பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தியாகிகள்தொடர்பாக குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில்,\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெளி உலகுக்குத் தெரியாமல் போய் விட்ட உண்மையான தியாகிகள் குறித்ததகவல்களை தொகுத்து வெளியிடவுள்ளோம்.\nஎனவே, தியாகிகள், அவர்களது வாரிசுகள், தியாகிகள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்தோர்கள், தியாகிகளின்வரலாறுகளை, புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரத்துடன் காந்தி பேரவைக்கு அனுப்பி வைக்குமாறு குமரிஅனந்தன் கோரியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுதல்வர் வேட்பாளர்.... பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. சவால் விடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\nநீதிக்கதை சொல்லும் சிறுவன் முத்து.. ஓபிஎஸ்-க்கு செம பில்டப் கொடுத்து வைரலாகும் ஆவணப்படம்\nமுதல்வர் வேட்பாளரால் உச்சகட்ட மோதல்- பொதுக்குழுவில் பெரும்பான்மை காட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தீவிரம்\nசென்னை உட்பட 3 நகரங்களில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்- ஹெச். ராஜா வரவேற்பு\n11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது.. மாவட்ட நிலவரம்\nபுதிய வேளாண் மசோதா எதிர்ப்பு... வட இந்திய பாணியை கையில் எடுத்த தமிழக மகிளா காங்கிரஸ்..\nஅந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிப்பு.. நீண்ட நாளைக்கு பின் சென்னையில் கிடுகிடு\nதென்னிந்தியர்கள் இல்லாமல் இந்திய சரித்திரம் கிடையாது.. வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.. கமல்\nகுஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன\nகோவில் புகார்களை தெரிவிக்க அதிகாரிகள் செல்போன் எண்களை அறிவிப்பு பலகையில் எழுதுங்கள் ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/06/kannappan.html", "date_download": "2020-09-29T05:36:31Z", "digest": "sha1:NUKP6HLBOB4PW4JGREVSXVAV26SE7FQG", "length": 9947, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணப்பன் ஆதரவு கிடைச்சிருச்சு! | Kannappan extends support to DMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nகாட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்\nவிஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை\nஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்\nலாக்டவுனால் ரயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு\nதமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n 45 புள்ளிகள் ஏற்றத்தில் சந்தை\nMovies எ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பினின்ஃபரீனா கைவண்ணத்தில் இந்தியாவுக்கான புதிய ஃபோர்டு எஸ்யூவி கார்கள்\nLifestyle பருவநிலை மாற்றங்களின் போது ஏற்படும் சிரங்கு பிரச்சனையைத் தடுக்க சில டிப்ஸ்...\nSports ஓநாய் டாட்டூ.. பும்ராவால் கூட முடியாததை செய்து காட்டிய ஹீரோ.. யார் இந்த \"சைனி\".. உருக்கமான கதை\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக மக்கள் தமிழ் தேசம் கட்சி தெரிவித்துள்ளது.\nமக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரான ராஜ கண்ணப்பன், திமுக தலைவர் க���ுணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் சென்றுசந்தித்தார்.\nகருணாநிதி மற்றும் பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு பொன்னாடை போர்த்திய அவர், சட்டசபை இடைத் தேர்தலில்திமுகவுக்கு தனது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.\nஅதற்கு நன்றி தெரிவிப்பதாக கருணாநிதி கண்ணப்பனிடம் தெவித்தார்.\nஇரு தொகுதியிலும் சேர்த்து 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தனது வாக்கு வங்கியில் இருப்பதாக கண்ணப்பன், சமீபத்தில்சீரியஸாகவே சொல்லி நிருபர்களுக்கு சிரிப்பு மூட்டியது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/05/08/booth.html", "date_download": "2020-09-29T03:20:55Z", "digest": "sha1:2S4R32UZMJTPFIFXPKSSLQ5CDB5GXCBN", "length": 13097, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூத் ஏஜென்டுகள்: தேர்தல் ஆணையம் இன்னொரு அதிரடி | Booth agents: EC comes out with new order - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகுஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nஉலகளவில் கொரோனா தொற்று உயிரிழப்பு... இந்தியாவில்தான் அதிகம்... நேற்று மட்டும் 777 பேர் உயிரிழப்பு\nSports இப்படி ஒரு காரணமா இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன் இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன்\nAutomobiles இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nMovies அட டுபாக்கூர்களா.. 'கொரோனா ஹீரோ' பெயரில் ஆன்லைன் மோசடி.. பிரபல நடிகர் அதிர்ச்சி.. போலீஸில் புகார்\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ���ாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூத் ஏஜென்டுகள்: தேர்தல் ஆணையம் இன்னொரு அதிரடி\nஇடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களையேதங்களது பூத் ஏஜென்டாக நியமிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு ஆணையம் உத்தரவு அனுப்பியுள்ளது.\nஇது குறித்து குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஏஜென்டின் முக்கியமான கடமைகளில் ஒன்று, ஓட்டுப் போட வரும்வாக்காளர்களை அடையாளம் கண்டு அதன் மூலம் உண்மையான வாக்காளர்களே ஓட்டு போடுகிறார்கள் என்பதை உறுதிசெய்வதுதான்.\nஇந்த முக்கியமான கடமையை தேர்தல் ஏஜென்டு நிறைவேற்றுவதன் மூலம் தேர்தல்களில் கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்கபெரும் பங்கு ஆற்றுகிறார். இந்த முக்கியமான கடமையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்டஇடத்தை சேர்ந்தவராக அந்த தேர்தல் ஏஜென்டு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.\nகடந்த தேர்தல்களில் இத்தகைய தேர்தல் ஏஜென்டுகள் வாக்குச் சாவடி பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் இருந்தும் மற்றமாவட்டங்களில் இருந்தும் பல இடங்களில் நியமிக்கப்பட்டனர் என்ற தகவல் தங்கள் கவனத்துக்கு வந்துள்ளதாக மத்திய தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு வாக்குச் சாவடிக்கு வெளியே உள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தேர்தல் ஏஜென்டுகள் வாக்குச் சாவடிக்குள்பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇத்தகைய நபர்கள் அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களோடு அறிமுகம் இல்லாதவர்கள்.நியாயமான, சுதந்திரமான தேர்தல் நலன் கருதி வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்படும் தேர்தல் ஏஜென்டுகள் அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த வாக்குச் சாவடிக்கு வெளியே உள்ள பகுதியைச் சேர்ந்தவர்களை தேர்தல் ஏஜென்டாகவேட்பாளர்கள் நியமிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று குப்தா கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/03/quake.html", "date_download": "2020-09-29T03:42:45Z", "digest": "sha1:DM3IEU3END3ODD6HY5YEUPSJP63LWI3B", "length": 10145, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத், பிகார், பாக், ஜப்பானில் நில அதிர்வு | Light intensity quake in Gujarat - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா உறுதி\nமுதல்வர் வேட்பாளர்.... பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. சவால் விடும் ஓபிஎஸ்- ஈபிஎஸ்\nபழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு\nகுஜராத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nகொரோனா தொற்று... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி... இன்று ஆலோசனை\n2ஜி வழக்கு: சிபிஐ அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில்...இன்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா\nMovies பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ.. மை பூசி விளாசிய சினிமா டப்பிங் கலைஞர்.. யூடியூபர் திடீர் கைது\nSports இப்படி ஒரு காரணமா இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன் இஷான் கிஷானை சூப்பர் ஓவரில் பேட்டிங் இறக்காதது ஏன்\nAutomobiles இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் எது தெரியுமா...\nLifestyle இன்னைக்கு இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம்... ஜாக்கிரதை...\nFinance 6 மாதத்தில் 120% லாபமா.. அசத்தலான லாபத்தில் பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ்.. என்ன காரணம்\nEducation ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் பொதுத் துறையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது ���ப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத், பிகார், பாக், ஜப்பானில் நில அதிர்வு\nவட மாநிலங்களில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nகுஜராத்தின் கட்ச் பகுதியில் இன்று காலை 6.24 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.4 புள்ளியாக பதிவானது.இதனால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.\nஇதே போல சிக்கிம், பிகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் காலை 7.28 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர்அளவில் 5.3 புள்ளியாக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை.\nமேலும் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பெஷாவர் உள்பட 5 இடங்களிலும், ஜப்பானின் வடக்கு பகுதியிலும், தலைநகர்டோக்கியோவிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டன. உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் 5.9 புள்ளியாகபதிவாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/anima13/", "date_download": "2020-09-29T04:04:07Z", "digest": "sha1:YVQXB4HP6DK44JM6MSTYA33IMB7DBANL", "length": 36275, "nlines": 208, "source_domain": "www.smtamilnovels.com", "title": "anima13 | SMTamilNovels", "raw_content": "\nஈஸ்வர் கேட்ட கேள்விக்கு… என்ன பதில் சொல்வது என்று புரியாமல்… தனது கையை விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தைக் கூட மறந்து… அப்படியே உறைந்து போய் நின்றாள் மலர்…\nஅவளைப் பேசவிட்டால்… என்ன சொல்வாளோ என்ற எண்ணம் தோன்றவும்… “ஓஹோ… நான் உன்னோட ஃபேவரைட் ஸ்டார்… அதனாலதான்… என் பேரை பச்சை குதி வெச்சிருக்கியா மலர்\n“உன்னைப் பார்த்தால் அப்படி ஒண்ணும்… மெச்யூரிட்டி இல்லாத பொண்ணு மாதிரியும் தெரியலியே” என்று அவளது கோபத்தை தூண்டுவதுபோல் சொன்னான் ஈஸ்வர்…\nஅவன் சொன்ன நொடி… சுறு சுறுவென கோபம் ஏற… “யாருக்கு மெச்யூரிட்டி இல்ல… எனக்கா\n“அன்றைக்கு… ‘பார்த்தியா… எப்படியும்… கையை வாஷ் பண்ணும்போது… என் ஆட்டோகிராப்பும் போயிடும்… பிறகு இது உனக்கு எதுக்கு’ ன்னு பீல் பண்ணது யாரு… நீங்கதானே அதனாலதான் மனசு கேக்காம… இதை டாட்டூவா மாத்திட்டேன்…” என்றாள் மலர்… காட்டமாக…\nமனதிற்குள் நெகிழ்ந்தாலும்… “நான் அப்படி சொன்னா… அதுக்காக… நீ அதை… வலியை பொறுத்துட்டு… டாட்டூவா வரையணுமா என்ன உனக்கு ஏன் ஃபீல் ஆச்சு உனக்கு ஏன் ஃபீல் ஆச்சு” என்ற ஈஸ்வர்… ��என்னை உனக்கு பிடிச்சதுனாலதான்னு ஓத்துக்கோ… அதை விட்டுட்டு… சும்மா மழுப்பாத மலர்…” என்றவாறே அவளது கையை விட்டான்…\nவிடுபட்ட கையை உதறிக்கொண்ட மலர்… கொஞ்சம் கோபம் கலந்த குரலில்… “ஆமாம்… பிடிச்சிருக்கு… அதனாலதான் டாட்டூ வரைஞ்சுட்டேன்…”\n“எனக்கு உங்களைப் பிடிக்க… உங்களுக்கே தெரியாத பல காரணம் இருக்கு… ஆனால் எனக்கு மட்டும் பிடிச்சிருந்தால் போதுமா” என்று நிறுத்த… அவளை இரு வியந்த பார்வை பார்த்துவிட்டு…\n“இதுக்கு பதிலை நான் முதலிலேயே சொல்லிட்டேன்… நீ கவனிக்கலேன்னா… மறுபடியும் சொல்றேன்… தெளிவா கேட்டுக்கோ… எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு… நீ சொன்னது போல… எனக்கு உன்னைப் பிடிப்பதற்கு… உனக்கே தெரியாத பல காரணம் இருக்கு…”\n“அதனால கல்யாணத்துக்கு ஓகே சொல்லு…” என்று ஈஸ்வர் சொல்லவும்… முதலில் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு… மலரையும் தொற்றிக்கொண்டது…\n“பிடிச்சிருக்கு என்கிற ஒரே காரணத்திற்காக… உடனே கல்யாணமெல்லாம் செய்துக்க முடியாது… எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்…” என்று மலர் சொல்லவும்…\n‘அப்படி வா… வழிக்கு…’ என்ற எண்ணத்தில் புன்னகை அரும்ப… “எனக்கும் உடனே கல்யாணம் செய்துக்கணும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை… ஆனால் பாட்டி அவசரப் பட்டால் என்னால ஒண்ணும் செய்ய முடியாது…”\n“நம்ம முடிவைச் சொன்னால்… பத்து நாட்களுக்குள் கல்யாணத்தை முடிக்கச் சொல்லி அவங்க அவசரப் படுத்துவாங்க… பிறகு என்னால மறுத்து பேச முடியாது…” என்ற ஈஸ்வர்…\n“அதனால நாம உடனே… கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டு… மீடியால எல்லாம் ஒரு அனௌன்ஸ்மென்ட் கொடுத்திடுவோம்…” என்று சொல்ல…\n‘ஐயோ… இப்படி புரிஞ்சுக்காம கொல்றானே…’ என்ற எரிச்சல் மேலோங்க… “இதோ பாருங்க… எனக்கு இப்ப கல்யாணம் செய்துக்கற சூழ்நிலை இல்ல…”\n“உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… நான் ஒரு கொலை கேஸ்ல மாட்டியிருக்கேன்… அது ஜெய்யை தவிர வேறு யாருக்கும் தெரியாது…”\n“அது மட்டுமில்ல ஹீரோ… கல்யாணத்துக்குப் பிறகு… நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்…”\n“ஆனால் இப்ப இருக்குற நிலைமையில… என்னால உங்களுக்கு உண்மையாக இருக்க முடியாது…”\n“முதலில் எல்லாப் பிரச்சினையும் சரி செய்துட்டு… நிம்மதியா இந்தக் கல்யாணத்தை செய்துக்கலாம்…”\n“அதிகம�� இல்ல… இன்னும் மூணு மாசம் மட்டும் எனக்கு டைம் குடுங்க போதும்…” என்று சொல்லிக்கொண்டே போனாள் மலர்…\nஅவளது வெளிப்படையான பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டவன்… “கொலை கேஸ் பற்றிய கவலையை விடு… நீ வேறு எந்தப் பிரச்சினையை இன்னும் சரி செய்யணும்… அதைச் சொல்லு… நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்…” என்று ஈஸ்வர் மனதிலிருந்து சொல்ல…\n‘கொலை வழக்கு பற்றிய தகவலை இவன் எப்படி இவ்வளவு சுலபமாக எடுத்துக்கொண்டான்’ என்று அதிர்ந்தாள் மலர்…\nஒரு வேளை ஜெய் முன்னமே இதைப் பற்றி சொல்லியிருப்பானோ’ என்ற கேள்வி மனதில் எழவும்… ‘அவனும் கட்சி மாறிட்டான் போலவே’ என்ற எண்ணத்தில்… அவளது பிடிவாதம் மேலோங்க…\n“இது என்னுடைய பிரச்சினை… இதை நான்தான் ஹாண்டில் பண்ணனும்… சோ ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… என்னை எதுவும் கேட்டு கம்பெல் பண்ணாதீங்க” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள் மலர்…\nஉடனே… தனது கைப்பேசியில் ஜெய்யை அழைத்த ஈஸ்வர்… “எங்க இருக்க ஜெய்\n“மலர் வீட்டுல இருக்கேன்…ணா ஏன்\n“நானும் இங்கதான் இருக்கேன்… நீ எப்ப வந்த” என்று வியப்புடன் ஈஸ்வர் கேட்கவும்…\n“இப்பதான்…ணா… அத்தை உடனே வரச்சொல்லி போன் பண்ணாங்க ணா… அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்தேன்… காரை பார்க் பண்ணிட்டு இருக்கேன்” என்று ஜெய் சொல்லவும்…\n“நேரே மாடிக்கு வா… முக்கியமா பேசணும்\nசில நிமிடங்கள் மௌனத்தில் கழிய… அங்கே வந்தான் ஜெய்…\nமலர் நின்றிருந்த தோரணையும்… தீவிர யோசனையில் இறுகிய ஈஸ்வரின் முகமும்… அவனுள் பல கேள்விகளை எழுப்ப…\n“என்ன ஆச்சு…ணா…” என்று ஈஸ்வரிடம் கேட்டான் ஜெய்…\nஅதில் கொதி நிலையை எட்டிய மலர்… “என்ன… புதுசா வந்த அந்த அண்ணா… உனக்கு முக்கியமா போயிட்டாங்களா\n“என்னையெல்லாம் பார்த்தால்… ஒரு மனுஷியா தெரியலையா உனக்கு” என்று எகிற…\n“அடங்குடி… நீ சொன்னதுதான் உண்மை… நீ ராட்ச்சிதான்… இப்ப என்னங்குற\n“நான் கேட்ட கேள்விக்கெல்லாம் ஏதாவது பதில் சொன்னியா நீ\n“நான் மட்டும் உன்னிடம் எல்லாத்தையும் சொல்லணும்னு… ஏன் எதிர்பார்குற” என்று அவளை மடக்கினான் ஜெய்…\nஅதில் அவள் வாய் மூடி மௌனிக்க…\n“ஜெய்… நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன்…”\n“யாருக்கும் பிரச்சினை வராமல்… இந்த நிலைமையை ஹாண்டில் பண்ணலாம்னுதான்… பாட்டியிடம் சொல்லி… பெண் கேட்டு வந்திருக்கோம்” என்றவன்… மலர் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான் ஈஸ்வர்…\nஎதோ புரிவதுபோல் இருக்கவே… “ஓ… என்னை இந்த கேஸ்ல இருந்து வெளியில் கொண்டு வரத்தான் இந்த அவசர கல்யாணமா சாத்தியமா இதை நான் உங்க கிட்ட எதிர்ப்பார்க்கல” என்று இருவருக்கும் பொதுவாக மலர் வருத்தத்துடன் சொல்லவும்…\n“ஏன் மலர். இன்னும் கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க…”\n“இப்ப இதைத் தவிர நமக்கு வேறு ஆப்ஷன் இல்ல…” என்று கோபத்துடன் அவளைக் கடிந்துகொண்டான் ஜெய்…\n“யாருக்கு… எனக்கா சீரியஸ்நெஸ் இல்ல எனக்கு அப்பாற்பட்டு நடக்கும் பிரச்சினைகளுக்கு நான் என்ன பண்ண முடியும் ஜெய் எனக்கு அப்பாற்பட்டு நடக்கும் பிரச்சினைகளுக்கு நான் என்ன பண்ண முடியும் ஜெய்\n“நான் பெர்சனலா சில விஷயங்கள் செஞ்சுட்டுதான் இருக்கேன்… ஆனால் அதுக்கும் இந்தக் கொலைக்கும் சம்மந்தப்படுத்தினால்… அது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி”\n“எனக்கு நன்றாகவே தெரியும்… இது எனக்கு சம்மந்தமே இல்லாத வேறு எதோ ஒரு பிரச்சினை…”\n“அதனால எது வந்தாலும்… என்னால… எதிர்த்து நின்னு ஃபேஸ் பண்ண முடியும் ஜெய்”\n“இப்படிக் குறுக்கு வழியிலெல்லாம் போக வேண்டிய அவசியமும் இல்லை…”\n“கல்யாணம் என்பது… இது மாதிரி காரணத்துக்காகவெல்லாம் நடக்ககூடது…”\n“அவர்… காதல்னு சொன்னதும்… ஒரு நிமிஷம்… நானே ஏமாந்துட்டேன் ஜெய்…” ஏமாற்றத்தின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது அவளது குரலில்…\n” என்ற ஜெய்… “என்னடி விட்டா பேசிட்டே போற… நீ எங்க ரெண்டு போரையும் சேர்த்து வெச்சு இன்சல்ட் பண்ணுறடீ”\n“அவர் உண்மையாகவே… உன்னை லவ் பன்றார் லூசு\n“ஈஸ்வர் அண்ணாவைத் தவிர… வேறு யாராலயும் உன்னை புரிஞ்சுக்க முடியாது மலர்…”\n“அவங்கள கல்யாணம் செஞ்சுக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்…”\n“இவங்களை தவிர நீ… வேறு யாரைக் கட்டினாலும்… அன்றைக்கு நீ சொன்னியே… அது போல… கோர்ட் வாசலில்தான் போய் நிக்கணும்…” என்று முடித்தான்…\nஅவனது வார்த்தைகள் அவளது மனதை நெகிழ வைக்க… “சாரி” என்றாள் மலர்… மனதிலிருந்து…\nசில நொடி அமைதிக்குப் பிறகு… “ஆனால்… என்னால இவரோட பேர் கெடுறதை நான் விரும்பல ஜெய்…”\n‘இவரை மீடியால… மக்கள் முன்னால… சர்ச்சையில் சிக்க வைக்க எனக்கு இஷ்டம் இல்ல…”\n“அதனால என்ன வருதோ… அதை ஃபேஸ் பண்ணிக்க��ாம் ஜெய்…” என்றாள் மலர் தெளிவாக…\n“இல்ல மலர்… அதை நம்மால தாங்க முடியாது… பெரியவங்க எல்லாரையும் கொஞ்சம் நினைச்சு பாரு” என்று ஜெய் எடுத்துச் சொல்ல…\nகொஞ்சமும் யோசிக்காமல்… “அதுதான் நீ இருக்கியே ஜெய்… நீ தான் ACP ஆச்சே… நீ பார்த்துக்க மாட்டியா” என்று மலர் கேட்கவும்…\n“நீ என்ன நினைச்சிட்டு இருக்க… மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும் நான் தான் ஹெட்டுன்னா…”\n“என்னால ஒண்ணும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை…”\n“இப்ப நான் டீல் பண்ணிட்டு இருக்கும்… குழந்தைகள் மிஸ்ஸிங் கேஸ்ல கூட என்னால ஒரு மண்ணும் பு…” என்றவன் நிறுத்தி… “செய்ய முடியல மலர்… எவ்வளவு குறுக்கீடு தெரியுமா\n“நான் செம்ம லவ்வோட… IPS படிச்சேன்… இப்ப வேலையில சேர்ந்த பிறகு… எனக்கு எவ்வளவு பெரிய காதல் தோல்வி தெரியுமா சீக்கிரமே பிரேக் அப் ஆனாலும் ஆச்சரிய படுவதற்கில்லை… அதுதான்… அடிக்கடி வேலையையே விட்டுடலாம்னு தோணுது மலர்… புரிஞ்சிக்கோ…” என்ற ஜெய்…\n“இந்த கேஸ்ல நீ இன்வால்வ் அகலன்னா… நான் ரிசைன் பண்ணியிருப்பேன்…” என்று முடித்தான்…\nஇடை புகாமல் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டிருந்தான் ஈஸ்வர்…\nஜெய் சொன்ன அனைத்தையும் கேட்டதும்… ஏனோ மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது மலருக்கு…\nஏதும் பேசாமல்… அமைதியாகப் போய்… அங்கே இருக்கும் திண்ணையில்… கண்களை மூடி அமர்ந்துகொண்டாள் அவள்… சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய… ஒரு முடிவுக்கு வந்தவளாக… நிமிர்ந்து நின்றவள்…\n“ரெண்டு பெருக்கும் வாங்க… கீழே போகலாம்…” என்று சொல்ல…\n“என்ன டிசைட் பண்ண மலர்…” என்று ஜெய் கேட்க…\n“இப்போதைக்குக் கல்யாணத்தை பற்றிய பேச்சே வேண்டாம்… எது வந்தாலும் மோதி பார்த்துடலாம்… இதுதான் இப்போதைக்கு என்னோட பதில்” என்றாள் மலர் திண்ணமாக…\nஜெய் எதோ சொல்ல எத்தனிக்கவும்… “விடு ஜெய்… அவள கம்பெல் பண்ணாதே… அவ சொன்னதுபோலவே… எது வந்தாலும் மோதி பார்த்துடலாம்…”\n“கல்யாணம் ஆனாலும்… அகலேன்னாலும்… இந்த விஷயத்துல… நான் அவ கூடத்தான் இருப்பேன்…” என்று அந்த வாக்குவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் ஈஸ்வர்…\nஅவனை மெச்சுதலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு… ஜெய்யை முறைத்தவாறே அங்கிருந்து சென்றாள் மலர்…\nமலரைப் பற்றிய ஈஸ்வரின் புரிதலைக் குறிப்பிட்டு… “இதைத்தான் சொன்னேன் மலர்…” என்றான் ஜெய் சத்தமாக…\nஅதைக் கேட்ட… மலரின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது…\n“அண்ணா… நீங்களாக பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க… மலர் வேண்டாம்னு சொன்னால்… வீட்டில் எல்லாருக்கும் சங்கடமாக ஆகி போகுமே… உங்க பாட்டி என்ன நினைப்பாங்க… இதனால் பிரபா அத்தானுக்கும்… ஜீவிதாவுக்கும் பிரச்சனை ஆகாமல் இருக்கணுமே” என்று வருந்தினான் ஜெய்…\n“சில் ஜெய்… ரொம்ப யோசிக்காத… மலர் என்னை இன்சல்ட் பண்ணுற மாதிரி எதுவும் செய்ய மாட்டாள்” என்று சொல்லிவிட்டு… கீழே இறங்கிவந்தான் ஈஸ்வர்…\nஅனைவரும் ஆவலுடன் மலருடைய பதிலுக்காக காத்திருக்க… அங்கே வந்தாள் மலர்…\n“என்ன டிசைட் பண்ண மலர்” என்று கவலையுடன் சூடாமணி கேட்க…\nஜெய் மற்றும் ஈஸ்வருக்காக காத்திருந்தவள்… அவர்கள் அங்கே வரவும்… “எனக்கு… ஹீ…” என்று தொடங்கி… “ஈ…ஸ்வர்… மா…மா…வை பிடிச்சிருக்கு” என்று ஒவ்வொரு வார்த்தையாக திணறலுடன்… சொன்ன மலர்…\n“ஆனால்… இப்ப கல்யாணத்தைப் பற்றி எதுவும் என்னால டிசைட் பண்ண முடியாது… சோ… மூணு மாசம்… டைம் குடுங்க… இல்லனா… இந்த கல்யாணத்தை பற்றி பேசவே வேண்டாம்” என்று மற்றவர் பேச இடம் கொடுக்காமல்… சொல்லி முடித்தாள்…\nசூடாமணி அவளை முறைத்துக் கொண்டிருக்க… ஈஸ்வர் ஜெய்யை… ‘எப்புடி\nபேரனின் முகத்தில் இருந்த தெளிவை கண்டுகொண்ட… செங்கமலம் பாட்டி மட்டும்… சிரித்துக்கொண்டே… “அதுக்குள்ள எங்க ஈஸ்வருக்கு… வேறு பெண்ணை பார்த்தால்… என்னம்மா செய்வ மலரூ” என்று மலரை வம்புக்கு இழுக்க…\n“உங்களை கடத்திட்டு போய்… உங்க பேரனை மிரட்டுவேன் பாட்டி” என்றாள் மலர்… அடக்கப்பட்ட சிரிப்புடன்…\nஅதுவரை அங்கே இருந்த அழுத்தமான சூழல்… ஒரு முடிவுக்கு வந்தது…\nஅனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு… சூடாமணி மகளை வருத்து எடுத்தாள்…\nஎப்பொழுதும் உதவிக் கரம் நீட்டும் அவளது ராசாவும் ரோசாவும் கூட மகளுடைய கட்சியில் சேர்ந்துவிடவும்… மலரின் நிலைதான் பரிதாபகரமாகிப்போனது…\nஅடுத்த நாள்… மாம்பலத்தில்… அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியில் வந்துகொண்டிருந்தாள் மலர்… அப்பொழுது அங்கே பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… ஓடி வந்து அவளது கையை பற்றிக்கொள்ள… அவளை வழி அனுப்புவதற்காகப் பின் தொடர்ந்து வந்த சுசீலா மாமி… “கடங்காரி… ராட்சசி… அடங்காபிடாரி… சொல்றத எங்கயாவது ��ாதுல வாங்கறாளா பாருங்கோ…” என்று மாமாவிடம் அங்கலாய்க்க…\n“கண்ணு… பெரியவங்க பேசும்போது… இங்க இருக்கக் கூடாது… நீ போய் உன் ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடு” என்று அந்த குட்டியை அனுப்பிவிட்டு…\n“மாமீ… வெறும் சத நாமாவளின்னு நினைச்சேன்… இது லக்ஷார்சனையா இருக்கும் போல இருக்கே… ப்ளீஸ் மாமி… அம்மாவே என்னை வெச்சு செஞ்சுட்டாங்க… நீங்களாவது புரிஞ்சிக்கோங்க… மீ பாவம்” என்று கெஞ்சினாள் மலர்…\n“யாரோ செய்யற கொலையெல்லாம்… உன் தலையில வந்து விடியறதேடீ… யாரோ யாரையோ… கொலை பண்ணி எரிச்சான்னா… அதுக்கு உன்னை அர்ரெஸ்ட் பண்ணுவானா அந்த ஜெய் கடன்காரன்… நீயாவது அவன் சொல்றத கேட்டு தொலையலாம் இல்ல… உனக்கு என்னடி குழந்த தலையெழுத்து…” என்று மாமி புலம்பலில் இறங்க…\n“இது இப்போதைக்கு… ஒரு முடிவுக்கு வராது… பை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்துபோனாள் மலர்… அவளது வாகனத்தில்…\nமாமி… மறுபடியும்… சொன்னதையே சொல்லி… தனது புலம்பலை மாமாவிடம் தொடரவும்… “மலர் தப்பா சொல்லிட்டாடி…” என்று சொன்ன மாமாவை… மாமி ஒரு புரியாத பார்வை பார்க்க…\n“இல்ல… இது லக்ஷார்சனை இல்ல… கோடி அர்ச்சனை…” என்றவர் நான் கோதண்ட ராமர் கோவிலுக்கு போய்ட்டு வரேன்…” என்று மாமியிடமிருந்து தப்பித்து ஓடியே போனார் கோபாலன் மாமா…\nஇரவுப் பணி முடிந்து… வீட்டிற்கு வந்த மலர்… அசந்து உறங்கிக் கொண்டிருக்க… அவளது கைபேசி ஓயாமல் இசைத்துக் கொண்டே இருந்து…\nமுயன்று கண்களை பிரித்தவள்… கைப்பேசியை எடுத்து காதிற்கு கொடுக்க… “மலர்… முக்கியமான விஷயம்… உனக்கு ஒரு வாய்ஸ் அனுப்பியிருக்கேன்… கொஞ்சம் கேளு… மீதியை நேரில் வந்து சொல்றேன்” என்று சொல்லி… அவளுக்குப் பேச இடம் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தான் ஜெய்…\nஅதில் தூக்கம் கலைந்து… அவளது கைப்பேசியைப் பார்க்க… வாட்சப்பில் ஜெய் ஒரு ஒலிப்பதிவை அனுப்பியிருந்தான்… அதை அவள் ஓடவிட… கரகரப்பான குரலில்… உடைந்த தமிழில் ஒருவன் பேசிக்கொண்டிருந்தான்…\nமுதல் முறை கேட்கும் பொழுது சரியாக புரியாமல்… அதை மறுபடியும் போட்டு கேட்டாள் மலர்…\n“நான் ஒரு சாதாரண… கூலிங்க… நான் படிச்ச ஆளுங்க கிடையாது… ஆனாக்க… என்னக்கு கோபம் கொன்சம் அதிகம் வரும் அய்யாக்காரு… அதே கோபத்துலதாங்க… நேனு ஆ குக்காலனு (அந்த நாய்களை) மர்டர் செஞ்ச…”\n“உயிர��� இருக்க கொளுத்தினா அது எப்டி இருக்கோம் தெரியவானா… அதனாலதானு கொளுத்துனே… அந்த மலரு பொண்ணு… மஞ்சி வாடு… ரொம்போ நல்லதுங்கோ…”\n“அது நா தல்லி… ம்ம்… அதுதாங்கோ… அம்மா அத உட்டுடுங்கோ… நீங்கோ… போலீசெல்லா… தம்முந்தே… நன்னு அரெஸ்ட் சேசுக்கோண்டி…” (தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்) என்று சவாலாக பேசி முடித்திருந்தான் அவன்…\nநடப்பது அனைத்தும்… நிஜமா… அல்லது கனவா என்பது புரியாமல்… மலைத்துப் போனாள் அணிமாமலர்…\nஅதே நேரம்… அதே ஒலிப்பதிவைத்தான் கேட்டுக்கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/15/babar-masjid-ram-jenma-boomi/?add-to-cart=168551", "date_download": "2020-09-29T05:51:22Z", "digest": "sha1:XSMKMEJCQX6PNCYSHSE6HXH3UHRCBN3Y", "length": 49589, "nlines": 287, "source_domain": "www.vinavu.com", "title": "பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தம���ழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.\nபாபர் மசூதி ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் \nபிரபல வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா பண்டைக்கால இந்திய சமூகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்தவர்.\nமாட்டுக்கறி உண்ணும் பழக்கம் பண்டைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிலவி வந்ததை ஆதாரங்களுடன் நிறுவும் பசுவின் புனிதம்” என்ற அவரது நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்த போதிலும் அவற்றை அச்சமின்றி எதிர்கொண்டவர் டி.என்.ஜா.\nபாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்தவர் ஜா.\nஉச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு இருமாதங்களுக்கு முன் (9.9.2019) தி வயர் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியினை இங்கே சுருக்கித் தருகிறோம்.\n♦ அயோத்தி தீர்ப்பு வரவிருக்கிறது. ஒரு வரலாற்றாய்வாளர் என்ற முறையில் இப்பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான மோதல். ஏனென்றால், அந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்புக்கு உள்ளேதான் ராமன் பிறந்தான் என்பதை நிரூபிக்கவியலாது. நம்பிக்கைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதவியலாது. இப்பிரச்சனை பற்றி இதுவரை எழுதப்பட்டது, பேசப்பட்டது அனைத்துக்கும் அடிப்படை வெறும் கற்பனைதான்.\n♦ ராம ஜென்மபூமி – பாபர் மசூதி: வரலாற்றாய்வாளர்கள் நாட்டுக்கு வெளியிடும் அறிக்கை என்பதை வெளியிட்ட ஆய்வாளர் குழுவில் நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் கண்டுபிடித்தது என்ன\nநானும், சூரஜ் பான், அதர் அலி, ஆர்.எஸ்.சர்மா ஆகியோரும்தான் அந்த ஆய்வை செய்தோம். இந்தப் பிரச்சனைய���ல் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர் மட்டுமின்றி, அரசுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் சுயேச்சையானவர்களாக இருந்த காரணத்தினாலேயே இவர்கள் யாருடைய ஆதரவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் தொல்லியல் சான்றுகளையும் ஆராய்ந்த பின்னர்தான் மசூதிக்கு அடியில் கோயில் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.\n♦ இந்த மோதலைத் தூண்டிவிடுவதில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பாத்திரம் என்ன மசூதிக்கு அடியில் சில தூண்களின் அடிப்பாகத்தைக் கண்டுபிடித்ததாகவும், கீழே கோயில் இருந்ததற்கு அதுவே ஆதாரம் என்றும் அவர்களது அறிக்கை கூறுகிறது. உங்கள் கருத்தென்ன\nஇந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.\nஅயோத்தியில் முதன் முதலில் ஆய்வு நடத்திய இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பி.பி.லால் தனது நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். அவருடைய முதல் அறிக்கையில் தூண்களின் அடிப்பாகம் பற்றி எதுவும் இல்லை. 1988 அவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுக் கழகத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலும் இது பற்றி ஏதும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மை குறித்து அவர் ஆற்றிய ஆய்வுரையிலும் இது பற்றி ஏதும் இல்லை. ஆனால், 1989 நவம்பரில் பாபர் மசூதிக்கு அருகே ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டவுடனே, அவர் தலைகீழாக மாறிவிட்டார். மசூதிக்கு அருகே கோயில் தூண்களின் அடிப்பாகத்தைத் தனது ஆய்வில் கண்டதாக அக்டோபர், 1990 அதாவது ஆய்வு நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் எழுதினார்.\nஇரண்டாவதாக, இஸ்லாம் சாராத உருவங்கள் பொறிக்கப்பட்டு, மசூதியின் நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த 14 கருங்கல் தூண்கள் கட்டிடத்தைத் தாங்கி நிற்பவை அல்ல. அவை வெறும் அலங்காரத் தூண்கள். இதனை மேற்கொண்டு ஆய்வு செய்யும்பொருட்டு, அகழ்வாய்வுக் குறிப்புகளைக் கேட்டோம். தொல்லியல் ஆய்வு நிறுவனம் தர மறுத்துவிட்டது.\n♦ அயோத்தி அகழ்வாய்வு அறிக்கை வரலாற்றாய்வாளர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் தரப்பட்டதா அவர்கள் அதனை மதிப்பீடு செய்தார்களா\nநீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், அதனைப் படித்த வரலாற்றாய்வாளர்களும் ��ொல்லியல் ஆய்வாளர்களும் அதனை வெறும் குப்பை என்று நிராகரித்து விட்டார்கள். முதலாவதாக, அந்த அகழ்வாய்வை நடத்தியவர்கள் அதற்குரிய அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன்தான் அவர்கள் ஆய்வை நடத்தினார்கள். மூன்றாவதாக, தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக, மிருகங்களின் எலும்புகள், உருவங்கள் பொறித்த பானை ஓடுகள், பீங்கான் ஓடுகள் போன்றவை அகழ்வாய்வில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து அறிக்கையில் ஏதும் இல்லை.\n♦ ராமனுக்கு கோயில்கள் இருந்ததற்கான ஆவண ஆதாரங்கள் இந்திய வரலாற்றில் உள்ளனவா\nஅயோத்தி வட்டாரத்தில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக முதன் முதலாக குறிப்பிடும் சமஸ்கிருத நூல் ஸ்கந்த புராணம். ஒன்றல்ல, பல ஸ்கந்த புராணங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இவற்றில் இடைச்செருகல்கள் ஏராளம். ஸ்கந்த புராணத்தில் இடம்பெறும் அயோத்தி மகாத்மியம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது கி.பி. 1600 முந்தையதல்ல.\nஸ்கந்த புராணம் நூலின் முகப்பு.\nஅந்த நூலில் குறிப்பிடப்படும் 30 புனிதத் தலங்களில் ஒன்றுதான் இந்த ஜென்மபூமி. வேடிக்கை என்னவென்றால், ஸ்கந்த புராணத்தில் வெறும் எட்டு பாடல்கள்தான் ராமன் பிறந்த இடம் பற்றிப் பேசுகின்றன. 100 பாடல்கள் ராமன் எந்த இடத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போனான் என்பதைப் பேசுகின்றன. அதாவது, விசுவ இந்து பரிசத் போன்றவர்கள் ஆதாரமாகக் கூறுகின்ற இந்த ஸ்கந்த புராணம், ராமனின் பிறந்த இடத்தைவிட, இறந்த இடத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது.\nஅந்தப் புராணத்தைத் தொகுத்தவர்களுக்கு ராமனின் பிறப்பைவிட இறப்புதான் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்தப் புராணம் குறிப்பிடும் சுவர்க்கத் துவாரம் என்ற ராமன் இறந்த இடம், பாபர் மசூதிக்கு வெகுதொலைவில், சரயு நதிக்கரையில் இருக்கிறது.\nசுமார் 1765 முன் அயோத்தி சென்றிருந்த பிரெஞ்சு ஜெசூட் பாதிரி டிஃபென்தாலர், மசூதி கட்டுவதற்காகக் கோயில் இடிக்கப்பட்டதாக முதன்முறையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் இந்தக் கருத்��ு பிரபலமாகிறது.\n♦ அயோத்தி எப்போதுமே ஒரு புனிதத் தலமாக கருதப்பட்டிருக்கிறதா அதற்கு வரலாற்றில் ஆதாரம் இருக்கிறதா அதற்கு வரலாற்றில் ஆதாரம் இருக்கிறதா துளசிதாசரின் ராமசரித மானஸ் அயோத்தியைப் பற்றி என்ன சொல்கிறது\nபண்டைக்காலத்தில் அயோத்தி இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 18 நூற்றாண்டில்கூட அயோத்தி ஒரு புனிதத் தலமாகக் கருதப்படவில்லை. துளசிதாசர் பிரயாகையைத்தான் (அலகாபாத்) முதன்மையான புனிதத்தலமாகக் குறிப்பிடுகிறாரேயன்றி, அயோத்தியை அல்ல.\n♦ பவுத்தம், சமணம் போன்ற பிற மதங்களுக்கான மையமாகவும் அயோத்தி இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா\nமத்திய காலத்தின் முற்பகுதியில் அயோத்தி மிக முக்கியமான பவுத்த மையமாக இருந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் ஆட்சிக் காலத்தில் இங்கு வந்திருந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர், அயோத்தியில் பவுத்தர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அயோத்தியில் 100 புத்த மடாலயங்கள் இருந்ததாகக் குறிப்பிடும் யுவான் சுவாங், தேவர்களுக்கான (அதாவது பார்ப்பனக் கடவுளர்களுக்கான) கோயில்கள் வெறும் பத்து மட்டுமே இருந்தன என்கிறார்.\nபவுத்த, சமண நூல்கள் அயோத்தியை சாகேத் என்று அழைக்கின்றன. 24 சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப நாதர் அயோத்தியில் பிறந்ததாகச் சமணர்கள் கூறுகிறார்கள். அக்பரின் வாழ்க்கை வரலாறான அக்பர் நாமாவை எழுதிய அபு பசல், யூத மதத்தைச் சேர்ந்த இரண்டு தீர்க்கதரிசிகள் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, அயோத்தி பல மதத்தினர்க்குப் புனிதத் தலமாக இருந்திருக்கிறது.\n♦ உங்களுடைய பார்வையில் அயோத்தி பிரச்சனை எப்போது எப்படி மத முரண்பாடாக மாறியது பாபர் மட்டுமல்ல, அவுரங்கசீப் முதல் திப்பு வரையிலான பல இசுலாமிய மன்னர்கள் பல இந்துக் கோயில்களை இடித்து விட்டதாக இந்துத்துவக் குழுக்கள் கூறுகின்றரே\nஇந்துக் கோயில்களை முஸ்லிம் மன்னர்கள் இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். கோயில்களையோ பிற வழிபாட்டுத் தலங்களையோ இடித்துத் தள்ளுவதில் முஸ்லிம் மன்னர்களைக் காட்டிலும் இந்து மன்னர்கள்தான் மிகவும் கொடூரமான குற்றவாளிகள். எண்ணற்ற பவுத்த, சமண வழிபாட்டு இடங்க���ையும் மடங்களையும் இவர்கள் இடித்துத் தள்ளியிருப்பதை நிரூபிக்க முடியும். எனவே, யார் யார் எத்தனை வழிபாட்டு இடங்களை இடித்தார்கள் என்பதை நிச்சயமாக ஆராயலாம்.\nஇந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.\n1949 பாபர் மசூதிக்குள் ராமர் சிலையோடு சேர்த்து\nவைக்கப்பட்ட இந்துக் கடவுளர் படங்கள். (கோப்புப் படம்)\nமத்திய கால இந்தியாவில் மதரீதியான மோதல்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால், அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதரீதியான மோதல் நடைபெற்றது. அன்றைய அவத் சமஸ்தான நவாபின் அதிகாரிகள் அதனைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். மசூதிக்கு வெளியே விக்கிரகங்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதியளித்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தைத்தான் இன்று சீதா கி ரஸோய் (சீதையின் சமையலறை) என்று அழைக்கிறார்கள். இதற்கென ஒரு அறக்கட்டளையும் (வக்ஃப்) அன்று உருவாக்கப்பட்டது.\n1885 இந்த நிலப் பிரச்சனை இறுதியாகத் தீர்க்கப்பட்டது. மசூதி இருக்கும் இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றும், சீதா கி ரஸோய் இந்துக்களுக்குச் சொந்தம் என்றும் பைசாபாத் சப் மற்றும் நீதித்துறை ஆணையர் ஆகியோர் தீர்த்து வைத்தனர். இதோடு இந்தப் பிரச்சனை முடிந்திருக்க வேண்டும். ஆனால், 1930 மதவெறி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை மாறத்தொடங்கியது.\n1949 மசூதிக்குள் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டது இந்தப் பிரச்சனையின் முக்கியமான திருப்புமுனையாகும். பின்னர் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டவுடன், பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்ற முழக்கத்தை அது எழுப்பியது. இதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்பிரச்சினை மதவெறி அரசியலாக மாறியதற்குக் காரணமாகும்.\n♦ மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட வழக்குகளில் வரலாற்றாய்வாளர்களையும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் நீதிமன்றங்கள் ஈடுபடுத்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா\nவிசுவ இந்து பரிசத் உருவாக்கி வைத்திருக்கும்\nராமர் கோயிலின் மாதிரி வடிவம்.\nநிச்சயமாக. வரலாற்றாய்வாளர்களை நீதிமன்றங்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால், மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பைத் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் மட்டுமே ஒரு வரலாற்று உண்மை குறித்து ஆராய்ந்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால், வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து அளித்திருக்கும் அறிக்கையை, அது சிலரின் கருத்து என்று அலட்சியமாக நிராகரிக்கும் நீதிமன்றத்திடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்\n♦ உங்களது குழு இந்தப் பிரச்சனை குறித்த உங்கள் அறிக்கையை இந்திய அரசிடம் அளித்தீர்களே, அதற்கு என்ன பதில் கிடைத்தது\nபிரதமர் அலுவலகத்தில் உள்ள அயோத்தி பிரிவு (ayodya cell) பொறுப்பதிகாரி வி.கே. தால் என்பவரிடம் அளித்தோம். ஆனால், அதற்கு எந்தவிதப் பதிலும் இல்லை.\n♦ வரலாறு பற்றிய இத்தகைய முரண்பட்ட கண்ணோட்டங்களிலிருந்து சாதாரண மனிதன் ஒரு புரிதலுக்கு வருவது எப்படி மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் மட்டும்தான் என்று இந்துத்துவ சக்திகள் கூறுகிறார்களே\nசாதாரண மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் இதனைப் புரிய வைக்க வேண்டும். இதைச் செய்வது மிகவும் கடினமான காரியம்தான். இதற்கு என்னிடம் எளிய பதில் எதுவும் இல்லை. ஆனால், மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்பது மார்க்சியவாதிகளின் பிரச்சாரம் அல்ல. தங்கள் தரப்பை நிரூபிக்க முடியாத காரணத்தினால்தான் இந்துத்துவவாதிகள் மார்க்சியம் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.\nபுதிய ஜனநாயகம், டிசம்பர் 2019\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் ச���்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை : நடப்பது என்ன \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் \nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,...\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் \nஅறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்\nஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா\nதொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103358/", "date_download": "2020-09-29T04:09:45Z", "digest": "sha1:PQED5Q75KA62TT2QITN3PMRWHO4FALTQ", "length": 11414, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரெக்சிற் உடன்படிக்கை - தெரசா மேயின் இறுதி முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரெக்சிற் உடன்படிக்கை – தெரசா மேயின் இறுதி முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஐரோப்பிய ஒன்றிய���்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது ,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து பிரித்தானியா பாராளுமன்றில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்ததனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகத் தீர்மானித்துள்ளது.\nஇதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பான உடன்படிக்கையை தெரசா மே தயாரித்திருந்தார்.\nஇந்நிலையில் பிரெக்சிற் தொடர்பாக பிரித்தானி பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு அமைசசரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுக்கு எட்டியவகையிலும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து பிரித்தானியாவுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nTagsகுடியுரிமை தெரசா மே பிரித்தானிய பிரதமர் பிரித்தானியா பிரெக்சிற் உடன்படிக்கை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல்- போக்குவரத்து வழமை போல்\nஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது\nஇன்று பாராளுமன்றம் கூடும் போது யார் ஆளும் தரப்பு ஆசனத்தில் \nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்க��ூர் வெற்றி September 28, 2020\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு September 28, 2020\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய் September 28, 2020\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை September 28, 2020\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள் September 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/saraswathi-pooja-ayudha-pooja-2019-celebration/", "date_download": "2020-09-29T03:08:07Z", "digest": "sha1:SV2TJBUHTCI3LMMYF222XDBAI5Z5NVPT", "length": 21772, "nlines": 139, "source_domain": "new-democrats.com", "title": "கல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்\nபல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் – 2019- செப்டம்பர் 22 முதல் 29 வரை\nகல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை\nFiled under உழைப்பு சுரண்டல், கல்வி, மதம், மோசடிகள், வேலைவாய்ப்பு\nகல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர்.\nசரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், அந்த பாடப் புத்தகங்களை எடுத்து குழந்தைகளைப் படிக்கச் செய்கின்றனர்.\nஇது ஒரு சாதாரண பக்தரின் பார்வையில், சரஸ்வதி பூஜையைப் பற்றிய ஒரு அறிமுகம். நிற்க.\nஒருசில வரிகளில் சொல்வதானால், தனது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி, அவர்களுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர். ஏற்கனவே வேலைக்குச் செல்பவர்கள், இருக்கின்ற வேலை எவ்வித பிரச்சினையின்றி செல்ல வேண்டும், அலுவலகத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று கல்விக்கடவுள் சரஸ்வதியிடம் வேண்டிக்கொள்கின்றனர்.\nஆனால் எதார்த்தம் என்ன என்று நாம் சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பிக்கலாமே.\nஅரசு தனது முக்கியமான அடிப்படைக் கடமையான கல்வித் துறையிலிருந்து விலகி அத்துறையை முழுவதுமாக தனியார் வசம் ஒப்படைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nஅரசுப் பள்ளிகளை மூடுவது. நீட் தேர்வு , 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.\nகடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவும் காசுள்ளவனுக்கே கல்வி என்பதை அடித்துக் கூறுவதாகவுமே உள்ளது.\nஅதையெல்லாம் மீறி, நன்றாகப் படித்து , வேலை கிடைத்தாலும், நிரந்தரமற்ற வேலை நிலைமையை நிரந்தரமாக நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுக்க முடியுமா\nசமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும், அறிவியலை வளர்க்கும் இடமான பல்கலைக் கலகங்களில் பகவத் கீதை போன்ற கட்டுக்கதைகளை கட்டாயப்படுத்துவது என வரும் தலைமுறையின் மூளையை சிந்திக்கும் திறனற்ற உறுப்பாக்கி வருகிறது.\nஆனால், அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்க��ம் நாம் என்ன செய்ய முடிந்தது ஜல்லிக்கட்டு போல ஒரு எதிர்ப்பலையை உருவாக்க முடியவில்லை. வெகு சில புரட்சிகர முற்போக்கு அமைப்புகளே இதை எதிர்த்து களத்தில் நிற்கின்றனர்.\nஇந்த அவலத்தின் அடித்தளமாக இருப்பது இது போன்ற மத பண்டிகைகள் கருத்தியல் ரீதியாக நமது மூளையில் சம்மனம் போட்டு உட்கார்ந்துள்ளதும் ஒரு காரணம் தானே.\nஇவ்வாறு எதார்த்த நிலைமைகளில் இருந்து சிந்தித்தால் கல்விக் கடவுளாம் சரஸ்வதி எங்கிருக்கிறாள் என்ற கேள்வி வருவது இயல்பு தானே.\nகாசிருப்பவனுக்குத் தான் கல்வி என்றால் , சரஸ்வதி பணக்காரர் களுக்கு மட்டும் தான் அருள் புரிவாரா\nஆனாலும் படித்த பணக்காரர்களுக்கும் படிப்புக் கேற்ற வேலை இல்லை எனும் நிலையில் கல்வி என்பது வெறும் கொள்ளைக்கான சரக்காகி விட்டது என்பது தானே எதார்த்தம்.\nஇதற்கும் மேலே தற்போது நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் எனும் போது இன்றைய சமூகத்தில் கல்வியின் நிலை என்ன அதற்காகவே இருப்பதாகச் சொல்லும் சரஸ்வதி தான் எங்கே\nநீட் தேர்விற்கு எதிரான தெருமுனைக்கூட்டம் – பு.ஜ.தொ.மு-ஐ.டி ஊழியர்கள் பிரிவு – தோழர்.சரவணகுரு\nஇது தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோமா\nஇல்லை நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்பட போகிறோமா\nஎன்னதான் இருந்தாலும், இது தனது தனிப்பட்ட நம்பிக்கை விவகாரம் என்று எடுத்துக் கொண்டாலும், சரஸ்வதிக்கு பூசை செய்யும் போதும், கண்மூடி கும்பிடும் போதும் நம் கண் முன் நடந்தேறிய இரத்த சாட்சியான அனிதா, மனசாட்சியுள்ள ஒவ்வொருவருடைய மனக் கண்ணிலும் வருவது இயல்பு தானே\nமதம் என்றென்றும் மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் பிற்போக்கு அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான்.\nசிந்திக்கும் மூளையற்ற தக்கைகளாக மக்களை வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கம், தனது சுரண்டலை எளிதாக செய்ய முடியும். மக்களை அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்பதை உணர முற்படுவோம்.\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nதீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்\nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nபட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்\nமோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் பிறந்த நாள் - 28 செப். 2019\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபுரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nபாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nதோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியா���்தோப்பு ஆர்ப்பாட்டம் \nவிவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டி மொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் மக்கள் விரோத விவசாய மசோதாக்களை ஒழிக்க தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை\nவிவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ,...\nதொழிலாளரின் துயரத்தில் வேலை பாய்ச்சிய மோடி\nதொழிலாளர்களின் துயரங்களை துடைக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் எதையும் செய்யாமல் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்துவதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசு, கருப்புப் பணத்தை ஒழித்து ஏழைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3139:2008-08-24-16-23-55&catid=178&Itemid=243", "date_download": "2020-09-29T02:54:47Z", "digest": "sha1:52NOAOAWOMC3KUVWXWKOXXA46BPWKMLV", "length": 13120, "nlines": 161, "source_domain": "tamilcircle.net", "title": "அகத்தியன் விட்ட புதுக்கரடி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்\nபுகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்\nஆதலால் \"குள்ளனை அணுவும்நம் பாதே\"\nஎன்ற பழமொழி அன்று பிறந்தது\nபழைய திராவிடம் செழுமை மிக்கது;\nவழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது.\nசெந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது.\nவையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது.\nசெய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன.\nஓவியம் தருநரும் பாவியம் புநரும்\nஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்\nதிராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்.\nஇராத தொன்றில்லை திராவிட நாட்டில்.\nஇந்த நிலையில் வந்தான் அகத்தியன்.\nசந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின்\nமன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ்,\nநன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்\nஇயற்றமிழ், இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ்\nமுயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின்\nநல்லா தரவை நாடுவா னாகிச்\n\"செல்வம் முற்பிறப்பிற் செய்தநல் வினைப்பயன்\"\nஎன்று புதுக்கரடி ஒன்றை ஏவினான்.\nமன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர்.\nஒருநாள் மன்னனின் திருமணி மன்றில்\nஅகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை\nஆய்ந்திட, மன்னன் \"அகத்தியோய் அகத்தியோய்\nபிறந்த உடலும் பிணைந்த உயிரும்\nஇறந்த பின் இல்லா தொழிந்தன\n\"ஆன்மா என்றும் அழியா\" தென்று\nமற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான்.\nமேலும் அகத்தியன் விளம்பு கின்றான்:\n\"வேந்த னாக வீற்றிருக் கின்றாய்\nஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்\nசெல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்\nமணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்\nபணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும்.\nசிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்\"\nஎன்னலும், மன்னன் புபின்னொரு நாள்இதைப்\n\"கல்க\" என்றனன்; போயினன் அகத்தியன்.\nஅழல்வெரூஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள்\nபழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ\nநகர் அலைத்து நற்பொருள் பறித்து\nமிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான்.\nஊர்க்கா வலர்கள் ஓடி மன்னன்பால்\nஇன்ன துரைத்தனர். எழுந்தனன் மன்னன்.\nபழித்துறைக் கள்வன் படையும், மன்னனின்\nஅழிப்புறு படையும் அழல்வெரூஉக் கோட்டப்\nபாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே\nபழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்\nமறவர்சூழ் அரச மன்றின் நடுவில்\nபழித்துறை கட்டப் பட்ட கையுடன்\nநின்றான். மன்னன் நிகழ்த்து கின்றான்:\nபழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்:\n\"இந்நாள் உண்டு பின்னால் இலைஎனும்\nஆள்வலி இல்லை ஆயினும் நாளை\nஎன்னுயிர் போக்கல் எளிதாம்; உனக்கே\nஇன்னுயிர் போக்குவார் உண்டா கின்றார்.\"\nசினத்தொடு பழித்துறை இவ்வாறு செப்பலும்,\nமன்னன் அவனைச் சிறையினில் வைத்தான்.\n\"செல்வமுற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்\nசிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்\"\nஇக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால்\nமக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை\nஎதிர்க்க மாட்டார்; தாங்கள் எய்திய\n\"சிறுமைமுமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்\nஎன்று சும்மா இருப்பர் அன்றோ\n\"அகத்தியோய் அகத்தியோய் அனைவ ரிடத்தும்\nபுகுத்துக உன்றன் புதிய கொள்கையை\"\nஎன்று மன்னன் இயம்பினான். அகத்தியன்\nஅன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான்.\nஇப்பிறப்பு முற்பிறப�� பிருவினை ஆன்மா\nஊழ்இவை யனைத்தும் உரைத்த அகத்தியன்\nஅரசே இன்னும் அறைவேன் கேட்பாய்:\n\"மண்ணவர் மண்ணில் வாழ்வார்; அதுபோல்\nவிண்ணவர் விண்ணில் மேவினார் என்றான்.\nஅன்னவர் நம்மை அணுகுவார் என்றான்.\nஇன்னல் ஒழிப்பார் என்று புளுகினான்\nவிண்ணவர் விருப்புற வேண்டு மானால்\nமண்ணிடை நான்மறை வளர்ப்பாய் என்றான்.\nமந்திரத் தாலே மகிழ்வர் வானவர்\"\nஎன்று பலபல இயம்பிச் சென்றான்.\nஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட்\nதெய்யோ தெய்யோ தெய்யோ என்றே\nஅரச னிடத்தில் அலறினார் ஓடி\nஅங்கி ருந்த அகத்தியன் புஅரசே\nதீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம்\nகாற்றொரு தெய்வம் கடுவெளி தெய்வம்\nநிலம்ஒரு தெய்வம் நீஇதை உணர்க.\nஇந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன்.\nமந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்.மு\nஎன்று கூறி எகினான் அகத்தியன்.\nஅரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர்\nஅரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய்\nஇருத்தல் கண்டார் இரங்கினார். தீய\nகருத்து நாட்டில் பரவுதல் கண்டு\nகொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்\nஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி\nபகைவனை அன்போடு பார்த்தாள். அவனும்\nஅவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான்.\nஇருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார் .\nஅரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன்\nஇதனை அறிந்தான் அறைவான் ஆங்கே:\n\"மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்.\nஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால்\nமணம்எனக் கூறுதல் வாய்மை யன்று\nமணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே\nஇயலுதல் வேண்டும்மு என்று கூறினான்.\nஅரசன் புஆம்ஆம் ஆம்\" என் றொப்பினான்.\nஅகத்தியன் அரசனே ஆகி விட்டான்.\nஅரசனும் அகத்தியன் அடிமை யானான்.\nதமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன.\nபழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன.\nஅகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-29T05:23:22Z", "digest": "sha1:XZQSZ6E3DOTOYIR4APLTPQNSNZ2FMSRX", "length": 10147, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம் | Athavan News", "raw_content": "\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\n��னைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு\nசிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம்\nசிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம்\nகாலி- பூஸ்ஸ சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த 7பேரும் சிறையிலுள்ள பிரபல போதைபொருள் வர்த்தகர் வெள்ளே சுதாவுடன் தொடர்பினை பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.\nஆகவே, இவ்விடயத்தில் உண்மையான விபரங்கள் வெளியாகும் வரை இவ்வாறு 7பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்ட\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n20ஆம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான\n13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு\n13 ப்ளஸ் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில�� கூறியதாகும். ஆகவே, அவர் நா\nகொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கி\nபாடசாலை சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்வு\nபாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ப\nசபரிமலை மண்டல பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி\nசபரிமலையில் மண்டல கால பூஜையில் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்ட\nகொவிட்-19: கனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரிப்பு\nகனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு\n‘இதய நோயைத் தோற்கடிக்க இதயத்தைப் பயன்படுத்துங்கள்’: உலக இதய நாள் இன்று\nஉலக இதய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் நினைவு கூரப்படுகின்றது.\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\n13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nபாடசாலை சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Palanpur/cardealers", "date_download": "2020-09-29T04:47:55Z", "digest": "sha1:WDV4T6FPXDQQSYURQZE2PJKM4WFK2RVY", "length": 5895, "nlines": 125, "source_domain": "tamil.cardekho.com", "title": "பாலன்பூர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா பாலன்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை பாலன்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள��, ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பாலன்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் பாலன்பூர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-29T03:56:09Z", "digest": "sha1:SOPLKIBWAAF6C6ILBBKUQ56FUZRDRA4M", "length": 18395, "nlines": 104, "source_domain": "tiruvarur.nic.in", "title": "விழாக்கள், கலாச்சாரமும் பாரம்பரியமும் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-50) 56 விதமான சடங்குகளைக் கொண்டதாக கோயிலை விரிவுபடுத்தினார். அவற்றுள் சிலசடங்குகள் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதத்தில் தேர்த்திருவிழா கொண்டாடப்படும், இது தமிழ்மாதமான சித்திரை மாதத்தில் வருகிறது. திருவாரூர் ஆழித்தேரானது 90 அடி உயரமும், 300 டன் எடையுடன் இந்தியாவிலேயே, ஆசியக்கண்டத்திலேயே பெரிய தேராக விளங்குகிறது. ஆழித்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். தேரோட்டத்தினைத் தொடர்ந்து தெப்பத்திருவிழா நடக்கிறது.\nசனவரி திங்களில் எண்கண், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.\nவலங்கைமான், பேட்டை மகா மாரியம்மன் கோவிலில், தமிழ்மாதமான ஆவணி (Aug-Sep) மற்றும் பங்குனி மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\nகூத்தனூர், அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nவழிபாட்டு, வ��லாற்று மற்றும் தொன்மைவாய்ந்த இடங்கள்\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளையும், பக்தர்களையும் கவரும் வண்ணம் ஏராளமான சுற்றுலா இடங்களையும், பக்தி தலங்களையும் கொண்டுள்ள மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. இவற்றின் வரலாற்று முக்கியத்துவம், எழில்வாய்ந்த கட்டமைப்புகள், சூழல் மண்டலங்களை உள்ளடக்கிய தன்மையே பயணிகளை கவருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் பின்வருமாறு:\nதிருவாரூர் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து 290 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாகப்பட்டினம் (24 கி.மீ.) மற்றும் தஞ்சாவூர் (56 கி.மீ.) ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் பசுமையான நெல் உற்பத்திக்கும், விண்ணைத்தொடும் கோபுரங்களைக் கொண்ட கோயில்களுக்கும் புகழ்பெற்றதாகும். தமிழ்நாட்டின் தென்கிழக்குப்பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. திருவாரூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதியாகராஜர் கோயில் பல சிறப்புகளை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் மிகப்பெரிய தேராகும். பெரிய கமலாலய குளமும், பொன் போன்று ஜொலிக்கும் அதன் மேற்பரப்பு நீரும் நகரின் அழகிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோயில், எண்கண் ஸ்ரீசுப்ரமண்யசுவாமி திருக்கோயில், கூத்தனூர், அருள்மிகு மகா சரஸ்வதி அம்மன் கோவில், நவக்கிரக தலங்களில் ஒன்றான ஆலங்குடி, குரு கோவில் ஆகியவை மாவட்டத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களாகும்.\nமுத்துபேட்டையில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. சாலைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றின் இருமருங்கிலும் பரந்து விரிந்த வயல்வெளிகள் மாவட்டத்தின் வளத்தினை பறைசாற்றுகின்றன. உதயமார்த்தாண்டபுரம் மற்றும் வடுவூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்கள் சுற்றுலாப்பயணியர்களை கவரும் அற்புதமான இடங்களாகும்.\nதிருவீழிமிழலை, திருப்பாம்புரம், திருமெய்ச்சூர், திருவாஞ்சியம், தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை ஆகிய இடங்கள் பழமையான கோவில்களை கொண்ட மாவட்டத்திலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் ஆகும். ம��த்துப்பேட்டைக்கு அருகிலுள்ள ஜாம்புவனோடையில் பழமையானதும், புகழ்பெற்றதுமான தர்கா உள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள்.\nதிருவாரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் கோயில் பல சிறப்புகளை உள்ளடக்கியது. இது சிவபெருமானின் சப்தவிடங்கத் தலங்களில் தலையானதும், புகழ்மிக்கதுமாகும். இத்திருக்கோவிலில், மனுநீதிச்சோழன் நீதி வழங்கிய முறையைச் சிறப்பித்துச் சித்தரிக்கும் வகையில், கலைக்கூடம் அமைந்துள்ளது. கமலாலயக் குளத்தின் நடுவே உள்ள சிறிய அளவிலான கோவிலில் இறைவன் அருள்பாலிக்கிறார். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதியாகும். இந்நகரத்தின் பெருமை தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பழமையும் சிறப்பும் மிக்க பாரி நாதஸ்வரம், பஞ்சமுக வாத்யம் ஆகிய இசைக்கருவிகள் இன்றளவும் இசைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கர்நாடக இசை விழாக்கள் சுற்றுலாப்பயணிகளை கவருகின்றன. நகரத்தில் 10 பூங்காக்கள் அமைந்துள்ளன. அவற்றுள், பனகல் சாலையில் அமைந்துள்ள சோமசுந்தரம் பூங்காவும், தென்றல் நகரில் அமைந்துள்ள நகராட்சி பூங்காவும் முக்கியமானவை.\nவரலாற்றுரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயக் குரவர் சுந்தரர், தேவாரத்தில் தான் திருவாரூரில் பிறந்த அனைத்து மக்களின் அடிமை என்று குறிப்பிட்டுள்ளார். 63 நாயன்மார்களில், கழற்சிங்க நாயனார் மற்றும் தண்டியடிகள் நாயனார் பிறந்த ஊர் திருவாரூர் ஆகும். 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழாரால் இயற்றப்பட்ட பெரியபுராணத்தில் திருவாரூரில் பிறந்த இவர்களைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராஜராஜ சோழன் காலத்தில், இத்திருக்கோவிலில் இசை மற்றும் நடனமாடும் கலைஞர்கள் குழு இருந்ததன் மூலம், கலையின் மையமாக திருவாரூர் திகழ்ந்ததை அறியலாம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள தெய்வங்களைப் பாடியுள்ளார். 17ஆ���் நூற்றாண்டில், தஞ்சாவூரில் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை காரணமாக, தென்னிந்தியக் கலாச்சாரம் பெருமளவில் இங்கு புகுத்தப்பட்டதும், மராத்திய அரசர்களின் ஆதரவு காரணமாகவும் இசை மற்றும் நடனத்தில் இந்நகரம் முன்னோடியாக விளங்கியது. பஞ்சமுக வாத்யத்தின் ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும். பஞ்சமுக வாத்யமும், பாரி நாதஸ்வரமும் திருவாரூரில் மட்டுமே காணப்படுகிறது.\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Sep 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/popul/popul00007.html", "date_download": "2020-09-29T05:10:32Z", "digest": "sha1:NZMPFNNPGIWCMYDHYMUF2DQRBBHKE6FG", "length": 11036, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மருந்தில்லா மருத்துவம் நூல்கள் - Marunthilla Maruthuvam - மருத்துவம் நூல்கள் - Medicine Books - பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் - Popular Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nமருந்தில்லா மருத்துவம் நூல்கள் - Marunthilla Maruthuvam\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நூலின் உள்ளே : நோய்க்குக் காரணம் என்ன நோய்க்கும், கிருமிகள் காரணமன்று. கழிவுகளின் தேக்கமே நோய். கழிவுகளின் நீக்கமே சிகிச்சை நோய் நமக்கு நண்பன். நோயை ஒன்றும் செய்யாமல் விடுக, கழிவுப் பொருள்கள் வெளியேறத் துணை செய்க. இயற்கை அன்னை துணை செய்வாள். நோய்ப்பொருள் கூடினால் பிராண சக்திகுறையும��� பிராண சக்தியைச் சேமிப்பது எப்படி நோய்க்கும், கிருமிகள் காரணமன்று. கழிவுகளின் தேக்கமே நோய். கழிவுகளின் நீக்கமே சிகிச்சை நோய் நமக்கு நண்பன். நோயை ஒன்றும் செய்யாமல் விடுக, கழிவுப் பொருள்கள் வெளியேறத் துணை செய்க. இயற்கை அன்னை துணை செய்வாள். நோய்ப்பொருள் கூடினால் பிராண சக்திகுறையும் பிராண சக்தியைச் சேமிப்பது எப்படி மருந்து வேண்டாம், மருந்து நோய்களைஅடக்கி வைக்கும். அறுவைச் சிகிச்சை வேண்டாம். மயக்கமருந்தின் ஆபத்து பிராணாயாமம் மசாஜ் செய்வது எப்படி மருந்து வேண்டாம், மருந்து நோய்களைஅடக்கி வைக்கும். அறுவைச் சிகிச்சை வேண்டாம். மயக்கமருந்தின் ஆபத்து பிராணாயாமம் மசாஜ் செய்வது எப்படி ரத்தம் சுத்தமானால் உடல் சுத்தமாகும். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உணவு உண்ணும் விதிகள் உண்ணாநோன்பு. தொட்டிக் குளியலின் நன்மைகள். தலைவலி நீங்க வெந்நீர்ப் பாதக்குளியல் சூரிய ஒளிச்சிகிச்சை காற்றுச் சிகிச்சை மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகக் காந்தநீர். குடல்வால் நோய்க்குப் பழரச உண்ணா நோன்பு,மண் சிகிச்சை, நீர்ச்சிகிச்சை, எனிமா. பழங்களின் மருத்துவக் குணங்கள் உடல் நலம்பெற மனநலம் வேண்டும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0114.html", "date_download": "2020-09-29T03:36:58Z", "digest": "sha1:VLOMX2LR7TR6GGIKI7GSGEZILJLWCQ45", "length": 13455, "nlines": 182, "source_domain": "www.gopalappattinam.com", "title": "சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்... மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி...", "raw_content": "\nHomeவெளிநாட்டு செய்திகள்சிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்... மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி... வெளிநாட்டு செய்திகள்\nசிங்கப்பூர் தேர்தல் முடிவுகள்... மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி...\nசிங்கப்பூரில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.\nசிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையில் மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் இன்னும் 10 மாதங்களில் முடிவடையும் நிலையில், முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் லீ. கரோனா வைரஸுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிக்கு வரும் மக்களுக்கு முகக் கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவை வழங்கப்பட்டன.\nமேலும், அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல், வாக்களிக்கக் கூடுதலாக இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.\nஇதில், மக்கள் செயல் கட்சி, போட்டியிட்ட 93 இடங்களில் 90 சதவீத இடங்களில் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சி 10 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், மிகப்பெரிய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சி. சிங்கப்பூரில் கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் ஆட்சியே தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/10/sangeetha-maha-utham-09-10-2010-sun-tv.html", "date_download": "2020-09-29T03:28:32Z", "digest": "sha1:EUJA5ZIKYHJVLOTVEZQJ3M2PNZ3GB3KQ", "length": 5651, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Sangeetha Maha Utham (09-10-2010) - Sun TV [சங்கீத மகா யுத்தம்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/famous-actresss-drunk-drunk-dispute-at-midnight/c77058-w2931-cid307533-s11178.htm", "date_download": "2020-09-29T04:04:52Z", "digest": "sha1:JT2REXMSNQO3FU5OESU2NFEY7D3Q3AVC", "length": 3549, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "பிரபல நடிகையின் தம்பி குடிபோதையில் ரகளை! நள்ளிரவில் தகராறு!", "raw_content": "\nபிரபல நடிகையின் தம்பி குடிபோதையில் ரகளை\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையான பாலினோனாவின் தம்பியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. இவர் என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது சகோதரர் விக்னேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nசென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் விக்னேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், விருகம்பாக்கம் அருகே தகறாரில் ஈடுபட்டுள்ளார். அப���போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, குடிபோதையில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1430", "date_download": "2020-09-29T05:04:21Z", "digest": "sha1:KC3VE6YUL3FVDDAFXSSSBEBWRJLFLUUV", "length": 5291, "nlines": 90, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nவிஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை10:29:04 AM\nதிருவாரூர் அருகே கனமழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.: விவசாயிகள் வேதனை10:23:39 AM\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது.:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி10:23:08 AM\nசென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடி வெட்டிக்கொலை10:15:21 AM\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 93 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்10:12:34 AM\nதமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்10:06:24 AM\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 9:59:03 AM\nராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்9:53:15 AM\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-143.html", "date_download": "2020-09-29T04:39:43Z", "digest": "sha1:5YG7FUWNJ5NDBTTKMXSSAIAV4FNSEHJV", "length": 41671, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேடனும் புறாவும்! - சாந்திபர்வம் பகுதி – 143", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடை��ில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 143\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 13)\nபதிவின் சுருக்கம் : வேடன் புறா கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n சாத்திரங்கள் அனைத்திலும் பெரும் ஞானம் கொண்டவரே, பாதுகாப்புக்காக ஏங்கும் சரணடைந்தவனைப் பேணிக் காப்பவனுக்குக் கிடைக்கும் தகுதி {புண்ணியம்} என்ன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1)\n ஏகாதிபதி, சரணடைந்தவனைப் பேணிக் காப்பதில் உள்ள தகுதி பெரியதாகும். ஓ பாரதர்களில் சிறந்தவனே, இத்தகு கேள்விக் கேட்பதற்கு நீ தகுந்தவனே.(2) பழங்காலத்தைச் சேர்ந்த சிபி மற்றும் பிறரைப் போன்ற உயர் ஆன்ம மன்னர்கள், சரணடைந்தவர்களைப் பாதுகாத்துச் சொர்க்கத்தில் பெரும் அருளை அடைந்தார்கள்.(3) சரணடைந்த ஓர் எதிரியைப் பொறுத்தவரையில், அவனை முறையான சடங்குகளுடன் ஏற்று, தன் சொந்த சதையையே அவனுக்கு உணவாகக் கொடுத்த புறாவைக் குறித்து நாம் கேள்விப் படுகிறோம்\" என்றார்.(4)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"உண்மையில், பழங்காலத்தில் சரணடைந்த ஓர் எதிரிக்கு எவ்வாறு அந்தப் புறா தன் சதையைக் கொடுத்தது ஓ பாரதரே, அத்தகைய நடத்தையால் அடைந்த கதிதான் என்ன\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பிருகுவின் மைந்தர் (ராமரால் {பரசுராமரால்})[1] மன்னன் முசுகுந்தனுக்குச் சொல்லப்பட்டதும், கேட்பவரின் பாவங்கள் அனைத்தையும் கழுவவல்லதுமான இந்த அற்புதக் கதையைக் கேட்பாயாக. உரிய பணிவுடன் கூடிய முசுகுந்தனால், பிருகுவின் மைந்தரிடம் {பரசுராமரிடம்} இதே கேள்வி முன்வைக்கப்பட்டது.(7) ஓ ஏகாதிபதி, பிருகுவின் மைந்தர் {பரசுராமர்}, பணிவாகக் கேட்க விரும்பிய அவனிடம் {முசுகுந்தனிடம்}, ஒரு புறா (சொர்கத்தின் உயர்ந்த அருளை அடைவதில்) எவ்வாறு வெற்றியை அடைந்தது என்ற இந்தக் கதையைச் சொன்னார்.(8)\n[1] பிருகுவின் மைந்தர் சியவனன் ஆவார். இங்கே கங்குலி பிருகு பரம்பரையில் வந்தவரான பரசுராமரையே பிருகுவின் மைந்தராக அடைப்புக்குறிக்குள் குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில் பிருகுவின் மைந்தர் என்றோ, பரசுராமர் என்றோ குறிப்பிடாமல் நேரடியாகச் சுக்கிராச்சாரியரே குறிப்பிடப்படுகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில், இவர் பிருகுவின் மைந்தர் என்று குறிப்பிடப்படாமல் பார்க்கவர் என்று குறிப்பி��ப்படுகிறார். அடிக்குறிப்பில் இவர் பரசுராமன் என்று பிபேக் திப்ராய் குறிப்பிடுகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஅந்தத் தவசி {பரசுராமர் முசுகுந்தனிடம்}}, \"ஓ வலிய கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {முசுகுந்தா}, அறம், பொருள், இன்பம் தொடர்பான உண்மைகள் நிறைந்த இந்தக் கதையை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9) தீயவனும், பயங்கரமானவனும், அந்தகனுக்கு ஒப்பானவனுமான ஒரு வேடன், பழங்காலத்தில் ஒரு பெருங்காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(10) அவன் கருங்காக்கையைப் போலக் கருப்பாக இருந்தான், இரத்த நிறத்திலான கண்களைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் யமனைப் போலவே தெரிந்தான். அவனது கால்கள் நீண்டிருந்தன, பாதங்கள் குறுகியவையாக இருந்தன, அவனது வாய்ப் பெரியதாக இருந்தது, தாடை துருத்திக் கொண்டிருந்தது.(11) அவனுக்கு நண்பனோ, உறவினனோ, சொந்தக்காரனோ எவனுமில்லை. அவன் வாழ்ந்த மிகக் கொடூரமான வாழ்க்கையால் அவர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டார்கள்.(12) உண்மையில், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனால் பிறருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதாகையால், தீய நடத்தை கொண்ட மனிதனை ஞானிகள் மிகத் தொலைவிலேயே கைவிடுவார்கள்.(13) பிற உயிரினங்களை எடுத்து வாழும் கொடூரமானவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் மூலமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களே.(14)\n மன்னா {முசுகுந்தா}, அவன், தன் வலைகளை எடுத்துக் கொண்டு, காடுகளில் உள்ள பறவைகளைக் கொன்று, (தன் வாழ்வாதாரத்திற்காக) சிறகு படைத்த அந்த உயிரினங்களின் இறைச்சியை விற்று வந்தான்.(15) தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன், அத்தகைய நடத்தையைப் பின்பற்றி, தன் பாவ வாழ்வைப் புரிந்து கொள்ளாமலேயே நெடுங்காலம் வாழ்ந்து வந்தான்.(16) இத்தொழிலைப் பின்பற்றி நீண்ட காலம் தன் மனைவியுடன் இன்புற்று வந்த அவன், விதியால் மயக்கமடைந்து வேறு தொழில் எதையும் விரும்பாதிருந்தான்.(17) ஒரு நாள், தொழிலினிமித்தமாக அவன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, மரங்களைக் குலுக்கி, அவற்றை வேரோடு சாய்த்துவிடுவதைப் போல ஒரு சூறாவளி தோன்றிற்று.(18) ஒரு கணத்தில், வணிகர்களின் படகுகள் மற்றும் கப்பல்களால் மறைக்கப்படும் கடலின் தன்மையை வெளிப்படுத்��ும் வகையில், அடர்த்தியான மேகத்திரள்கள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் மின்னலின் கீற்றுகளுடன் வானத்தில் தோன்றின.(19) மேகங்களுக்குள் நுழைந்திருந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, பெரும் மழையைப் பொழிந்ததால், ஒரு கணத்தில் பூமியானது வெள்ளக்காடாக ஆனது.(20)\nஅவ்வாறு மழையானது தாரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தபோது, வேடன் அச்சத்தால் தன் புலன் உணர்வுகளை இழந்தான். குளிரால் நடுங்கி, அச்சத்தால் கலங்கி அவன் காட்டின் ஊடாக உலவிக் கொண்டிருந்தான்.(21) பறவைகளைக் கொல்பவனான அவன், (நீரில்லாத) உயர்ந்த பகுதி எதையும் காணத் தவறினான்.(22) கடும் மழையின் விளைவால், பல பறவைகள் உயிரை இழந்து தரையில் விழுந்தன. சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று அங்கே ஓய்ந்து கிடந்தன.(23) பயங்கரப் புனல் மற்றும் மழையின் விளைவால் காட்டுவாசிகள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்திருந்தன. அச்சத்திலும், பசியிலும் இருந்த அவை, சிறு கூட்டங்களாகவும், பெருங்கூட்டங்களாகவும் காடுகளில் திரிந்து கொண்டிருந்தன.(24) எனினும், குளிரால் விறைத்துப் போன அங்கங்களைக் கொண்ட வேடனால், அவன் எங்கிருந்தானோ அங்கு நிற்கவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை. அதே வேளையில், குளிரால் விறைத்து, தரையில் கிடக்கும் ஒரு பெண் புறாவை அவன் கண்டான்.(25)\nஅற்பனான அந்தப் பாவி, தானே அதே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அந்தப் பறவையைக் கண்டதும், அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்தான். அவன், தானே துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் சக உயிரினம் ஒன்றைத் துன்பத்தால் பீடிக்கத் தயங்கவில்லை.(26) உண்மையில், அந்த அற்பன், அத்தகைய நேரத்திலும் கூடத் தான் அடிமையாகியிருந்த பழக்கவழக்கத்தின் சக்தியால் மட்டுமே அந்தப் பாவத்தை இழைத்தான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு மத்தியில் மேகங்களைப் போன்ற நீல நிறத்தில் ஒரு பெரிய மரத்தைக் கண்டான்.(27) நிழலையும், உறைவிடத்தையும் விரும்பிய பறவைக் கூட்டங்களின் வசிப்பிடமாக அஃது இருந்தது. அஃது உலகத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனைப் போல அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.(28) விரைவில் வானம் தெளிந்து, நட்சத்திரக்கூட்டங்கள் மினுமினுங்க, மலர்ந்திருக்கும் அல்லி மலர்கள���டன் சிரித்திருக்கும் ஒரு பெரிய தடாகத்தின் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.(29)\nநட்சத்திரங்கள் நிறைந்த தெளிந்த வானை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய வேடன், குளிரில் நடுங்கிக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். மேகங்கள் அற்ற வானத்தைக் கண்ட அவன், அனைத்துப் புறங்களிலும் தன் கண்களைச் செலுத்தி, ஏற்கனவே இரவாகிவிட்டதையும் கண்டு,(30) \"நான் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து என் வீடு மிகத் தொலைவில் இருக்கிறது\" என்று நினைக்கத் தொடங்கினான். பிறகு அவன் அந்த இரவை அந்த மரத்தினடியிலேயே கழிப்பது எனத் தீர்மானித்தான்.(31) அதை {அந்த மரத்தைக்} கரங்கள் கூப்பி வணங்கிய அவன், அந்தக் காட்டின் ஏகாதிபதியிடம் {மரத்திடம்}, \"இந்த மரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தேவர்கள் அனைவரிடமும் உறைவிடம் வேண்டி நான் சரணடைகிறேன்\" என்றான்.(32) இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், படுக்கைக்காகச் சில இலைகளைப் பரப்பி, ஒரு கல்லில் தன் தலையை வைத்துக் கொண்டு, தன்னைக் கிடத்திக் கொண்டான். துன்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், அந்த மனிதன் விரைவில் உறக்கத்தில் வீழ்ந்தான்\" என்றார் {பீஷ்மர்}.(33)\nசாந்திபர்வம் பகுதி – 143ல் உள்ள சுலோகங்கள் : 33\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், முசுகுந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாண��பத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்��� அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/03051605/Dhoni-plays-last-match-for-India-Nehra-says.vpf", "date_download": "2020-09-29T04:38:46Z", "digest": "sha1:ECIL4R347ZSE3LFOYPBYD6ATZ7OVOX3I", "length": 10510, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘Dhoni plays last match for India’; Nehra says || ‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார் + \"||\" + ‘Dhoni plays last match for India’; Nehra says\n‘இந்திய அணிக்காக டோனி கடைசி போட்டியை ஆடிவிட்டார்’; நெஹரா சொல்கிறார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கூறியதாவது:-\nஎனக்கு தெரிந்தவரை டோனி இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை மகிழ்ச்சியுடன் விளையாடி முடித்து விட்டார் என்றே நினைக்கிறேன். டோனி இனி நிரூபிப்பதற்கு எதுவும் இல்லை. ஓய்வு குறித்து அவர் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததால் அதை பற்றி நாமும், ஊடகத்தினரும் பேசிக் கொண்டு இருக்கிறோம். மனதில் என்ன உள்ளது என்பதை அவர் தான் அறிவிக்க வேண்டும்.\nவரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டோனிக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்ற கருத்தை நான் நம்பவில்லை. ஏனெனில் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவதற்கும், சர்வதேச போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என்னை பொறுத்தவரை டோனியின் ஆட்டத்திறன் ஒரு போதும் குறையாது. டோனி விளையாட விரும்பினால், கேப்டனோ, பயிற்சியாளரோ, தேர்வாளரோ யாராக இருந்தாலும் டோனியை முதல் ஆளாக அணியில் சேர்ப்பார்கள். இவ்வாறு நெஹரா கூறினார்.\n39 வயதான டோனி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடாத டோனி தற்போது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை வெற்றி மயங்க் அகர்வால் சதம் வீண்\n2. ஒரு பந்தை தவற விட்டதற்கு நன்றி: ராஜஸ்தான் வீரர் திவாட்டியவை பாராட்டிய யுவராஜ்\n3. பேட்ஸ்மேன்கள் 36 பந்துகளை வீணடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது ஐதராபாத் கேப்டன் வார்னர் கருத்து\n4. ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி\n5. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் டோனியின் சாதனையை முறியடித்தார், அலிசா ஹீலே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/sep/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-3466813.html", "date_download": "2020-09-29T04:02:38Z", "digest": "sha1:3KOW3HHX5LQSSCSEIGYFRJPSQZLTI3AO", "length": 10025, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு தீ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு தீ\nஉக்கடம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தீ வைத்த கேரள மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.\nகோவை உக்கடம் காவல் நிலையம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், அந்த வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கியது. காவல் நிலையத்தில் இருந்த போலீஸாா் வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்குள் தீ வேகமாகப் பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. மேலும், ஆம்புலன்ஸின் அருகில் இருந்த இருசக்கர வாகனம் ஒன்றும் தீப் பிடித்து எரிந்தது.\nஇதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தின் அருகே சுற்றித் திரிவதும், பின்னா் ஆம்புலன்ஸின் பெட்ரோல் டேங்க் பகுதியில் தீ வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.\nஇதனடிப்படையில் போலீஸாா் அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் வாகனத்துக்குத் தீ வைத்ததை ஒப்புக்கொண்டாா்.\nவிசாரணையில், அவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த ஜோலி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் வாகனத்துக்கு தீ வைத்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீப���கா படுகோனே - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sibling", "date_download": "2020-09-29T05:41:03Z", "digest": "sha1:GJUZYFWA2HYD7EN7PYX42KI7SRLFX4RH", "length": 5148, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "sibling", "raw_content": "\n - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு #MyVikatan\n`எங்களை பொம்மை மாதிரி பாக்குறாங்க’ - தசைச்சிதைவு நோயால் கலங்கும் அக்கா-தம்பி\nஇரண்டாவது குழந்தைக்கு பிளான் செய்யும்போது இதையெல்லாம் யோசியுங்கள்\nஉடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்\n''டெய்லி நியூஸ் பார்த்துட்டு அந்தக் கட்சி ஆபீஸ் முன்னாடி கொடி விப்பேன்'' - அனைத்துக் கட்சிக்கொடி விற்கும் ராணி\n'ஒற்றைக் குழந்தை என்று வருந்தாதீர்கள்... இதை ஃபாலோ செய்யுங்கள்\nமுறிந்த உறவை ஒட்டவைத்த `தனியொருவன்’ - நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/palanisamy-is-the-largest-livestock-park-in-asia/c77058-w2931-cid390998-s11189.htm", "date_download": "2020-09-29T05:01:36Z", "digest": "sha1:Z2LGI3EQVYJ2B5SY5IIEUF3WYOGVNRHH", "length": 5661, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "1,100 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா!அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!", "raw_content": "\n1,100 ஏக்கரில், ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்காஅடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nஆசியாவிலேயே பெரியதாக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,100 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மருத்துவக் கல்லூரி கட்டவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஆசியாவிலேயே பெரியதாக, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 1,100 ஏக்கரில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவில் மருத்துவக் கல்லூரி கட்டவும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nதமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சி தொடர விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தை ம��ைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அ.தி.மு.க. அரசு, இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன், நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் வண்ணம், ‘‘அசீல்’’ இனக் கோழிகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nதெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்நோக்கு பூங்காவாக இருக்கும்.\nசேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் திட்டப் பணிகளை தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர். 3 பிரிவுகளாக அமையவுள்ள பூங்காவின் முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை அமைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirodai.blogspot.com/2008/08/", "date_download": "2020-09-29T04:50:53Z", "digest": "sha1:QDQOC7MMK7IS3YWKNL4LZ4XW3UGFFZU5", "length": 14520, "nlines": 137, "source_domain": "uyirodai.blogspot.com", "title": "உயிரோடை - லாவண்யா மனோகரன்: August 2008", "raw_content": "உயிரோடை - லாவண்யா மனோகரன்\nகுழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்\nஅன்று காலை புல‌ர்ந்த‌ பொழுது ஒரு இனிய‌ நாளில் தொட‌க்கமாக‌ இருந்த‌து. விடிந்தும் விடியாத‌ அதிகாலை பொழுதிலேயே தொட‌ங்கிய‌ ப‌ய‌ண‌ம‌து. குளிர் காற்று கூட‌வே வ‌ர‌, காவிரி க‌ரையோர‌ம் புற்கள், ப‌ற‌வைக‌ள், ப‌ட்டாம் பூச்சிக‌ள், ப‌ச்சை செழித்த‌ வ‌ய‌ல்வெளிக‌ள், இடையிடையே வெள்ளை நாரைக‌ள் எப்போது ப‌ற‌க்கும் என்று யுகிக்க‌ முடியாத‌ க‌ண‌த்தில் பற‌ந்து ம‌ன‌ம் ம‌கிழ்விக்கும். பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளின் வ‌ண்ண‌ம் ம‌ட்டும் நுக‌ர்ந்த‌‌ப‌டி விரைந்து தோடிய‌ புகைவ‌ண்டியில் எப்போதும் த‌னிமை மட்டும் துணையாக‌ ப‌ய‌ணிக்கும் என‌க்கு இம்முறை வாய்த்த‌து குட்டி தேவதைக‌ளுட‌னான‌ பய‌ண‌ம்.\nநான் ப‌ய‌ணித்த‌ அப்பெட்டியில் நிறைய‌ குழ‌ந்தைக‌ள் இருந்த‌ன‌ர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழ‌ந்தைக‌ள். என‌க்காக‌ ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன்ன‌லோர‌ இருக்கையில் ஒரு ஆண் குழ‌ந்தை. மேலும் அடுத்த‌ இருக்கையில் த‌ன் அப்பாவின் கையில் இருந்த‌ இன்னும் ஒரு பெண் குழ‌ந்தை என்ப‌தை விட‌... ஒரு க‌ண‌ம் மிர‌ண்டும் பின் ந‌ம் சிறு புன்ன‌கைக்கு ம‌ல‌ரும் சிரிப்போடு இருந்த‌ அந்த‌ குழ‌ந்தை கொள்ளை அழ‌கு. அத‌ன் சிரிப்பில் விரியும் க‌ன்ன‌க‌துப்புக‌ள் செல்லாமான‌ அழ‌கு. ஒரு நொடி உறைந்த‌ க‌ருப்பு நீரிருற்றை ஒத்திருந்த‌ அத‌ன் கொண்டையில் வெள்ளை ம‌ல்லிகைக‌ள் சிரிந்திருந்த‌ன‌. சின்ன‌ச்சின்ன‌ செல்ல‌ சிணுங்க‌லோடும் ம‌ல்லிகை சிரிப்போடும் இருந்த‌ அக்குழந்தை குட்டி தேவ‌தையின் சாய‌லில் இருந்த‌து. அப்ப‌ய‌ண‌த்தில் பார்த்த‌ பெய‌ர் தெரியாத‌ பூக்க‌ளில் இதுவும் ஒன்று.\nஎதிர் இருக்கையில் இருந்த‌ இரு பெண் குழ‌ந்தைக‌ளில் ஒன்றின் ம‌ழ‌லை கூட‌ மாற‌வில்லை, அம்மாவின் பொட்டும் கூந்த‌லும் மிக‌ விருப்ப‌ம் அத‌ற்கு. எதையும் உண்ண‌, த‌ண்ணீர் அருந்த‌ கூட‌ மிக‌வும் ப‌டுத்திய‌து த‌ன் தாயை. அத‌ன் தாய் பொம்மைக‌ள், வித‌ வித‌மான‌ ச‌த்த‌ம் எழுப்பும் க‌ருவிக‌ள், பொம்மை போல‌வே இருந்த‌ பேனா, உண‌வு வ‌கைக‌ள், ஆடைக‌ள் இன்ன்பிற‌வென்று அக்குழ‌ந்தையின் உல‌க‌த்தையே எடுத்து வ‌ந்திருந்தார். அப்ப‌டியும் அத‌ற்கு அவை எதுவும் போதுமான‌தாக‌ இல்லை.\nஎதிர் இருக்கையில் இருந்த‌ ம‌ற்றுமொரு பெண் குழ‌ந்தை ச‌ற்றே பெரிய‌ குழ‌ந்தை, இடைவிடாம‌ல் பேசிக் கொண்டே இருந்த‌து. த‌ன் அருகில் இருந்த‌ குழ‌ந்தையை அக்கா பாரு, அக்கா ம‌டியில் உட்கார்ந்துகோ என்ற‌வாரு அதை ம‌க‌ழ்விக்க‌ முய‌ற்சித்த‌து.(இக்குழ‌ந்தைக்கு அக்குழ‌ந்தை ஒரு ர‌யில் சினேகிதி ம‌ட்டுமே) இடையிடையே பாட்டு பாடிய‌து. வ‌ரும் போகும் எல்லாவ‌ற்றையும் வாங்கி த‌ர‌ சொல்லி த‌ன் த‌ந்தையை கேட்டுக் கொண்டிருந்த‌து. இருக்கையில் எண் வ‌ரிசைக‌ளை ச‌ரி பார்த்த‌து. என் இருக்கையில் அம‌ர்திருந்த‌ குழ‌ந்தைக்கு வாய்பாடு சொல்லி த‌ந்த‌து. ஏதோ புத்த‌க‌ம் எடுத்து எழுத‌ ஆர‌ம்பித்த‌து. சினிமா பாட்டை இயக்கி ந‌ட‌ன‌மாடிய‌து. இடைவிடாம‌ல் ச‌ல‌ச‌ல‌க்கும் நீரோடையாய் இருந்த‌து அத‌ன் ஒவ்வொரு செய‌ல்க‌ளும்.\nஎன் இருக்கையில் அம‌ர்ந்திருந்த‌ ஆண் குழ‌ந்தை மிக‌ அமைதியாக‌ இருந்த‌து. இவ்வ‌ள‌வு அமைதியை எங்கிருந்து பெற்ற‌தோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்த‌து அது என் அருகே அம‌ர்ந்திருந்தால் அமைதியாக‌வும் பின் த‌ன் தாத்தா பாட்டியிட‌ம் சென்ற‌தும் இல்லாத குறும்புக‌ளையும் செய்திருந்த‌து. ஒரு ம‌ணி நேர‌ம் சென்ற‌தும் எல்லா குழ‌ந்தைக‌ளும் உற‌ங்கிவிட்ட‌ன‌. மீண்டும் வெளியே ப‌சும் புல்வெளி, ப‌ற‌வைக‌ள் எல்லாம் விரைந்தோடும் வ‌ண்டியோடு க‌ண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்த‌ன‌. மீண்டும் எல்லா குழந்தைக‌ளும் விழித்து உண‌வுண்டு த‌ங்க‌ள் சேட்டைக‌ளை ஆர‌ம்பித்த‌ நேர‌ம் நான் இற‌ங்குமிட‌ம் வ‌ந்திருந்த‌து. பிரிய‌ ம‌ன‌மின்றி என் ம‌ன‌தை கொஞ்ச‌ நேர‌ம் அந்த‌ குட்டி தேவ‌தைக‌ளளை கொஞ்ச‌ விட்டு நான் ம‌ட்டும் இற‌ங்கி சென்றேன்.\nமுதல் மற்றும் இரண்டாம் தொகுப்பு\nகுழ‌ந்தைக‌ளுட‌னான‌ அதிகாலை நேர‌த்து ப‌ய‌ண‌ம்\nஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதை\nஎன்னுடைய பிடித்த பொழுதுப்போக்கு எங்கள் சிற்றுந்தில் இசையுடன் கூடிய பயணம். ஒவ்வொரு முறையும் இசையினையும் சிறிது இயற்கையையும் ரசித்தபடியே ஓட...\nபாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை எஸ்.ராமகிருஷ்ணன் சிறந்த கதைகள் என்று பட்டியலிட்ட இலக்கிய தரம் வாய்ந்த கதைகளில் ஒன்று. தன்னுடைய கரை...\nCoffee - மனிதர்களை தேவர்களாக்கும் பாணம்\nநான் ஒரு காப்பி பைத்தியம், எப்போது காபி குடிக்க யார் அழைத்தாலும் நான் மறுத்ததில்லை. நான் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அம்மாவின் அ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nலட்சுமி யின் கொம்புகளில் இருந்து ஒரு பச்சை ப் பாம்பு சரசரவென ஊர்ந்து வாழை மரத்தின் மேலேறி வாழைக் குலையில் வந்து படமெடுத்து நின்றது....\nமதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்\nபடத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே...\n1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/151148-director-naveen-on-rj-balajis-interpretation-of-rationalisation", "date_download": "2020-09-29T05:32:44Z", "digest": "sha1:JRBHMCQ7KJG67CGXJPBZIDKRXBA7UVFT", "length": 7515, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல!\"- ஆர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில் | director naveen on RJ balaji's interpretation of rationalisation", "raw_content": "\n``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல\"- ���ர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில்\n``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல\"- ஆர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில்\n``பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல\"- ஆர்.ஜே பாலாஜிக்கு மூடர்கூடம் நவீன் பதில்\nஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எல்.கே.ஜி திரைப்படம், அரசியல் வட்டாரத்தில் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சினிமா வட்டாரத்தில் பல சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இன்று படத்தின் ப்ரோமோ காட்சி ஒன்றை வெளியிட்டார் பாலாஜி, அதில், ``வீட்டுக்குள் கடவுளை கும்பிட்டாலும், வெளியே பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களைக் கும்பிடுவதுதான் பகுத்தறிவு\" எனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த ப்ரோமவை பார்த்த `மூடர்கூடம்' இயக்குநர் நவீன் ``தமிழர்கள் வீட்டில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுபவர்கள் அல்லர். ஆத்திகர்களாக இருந்தும் சாத்திரங்களில் கூறப்படும் மூட நம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிபவர்கள் எனவும், 95 சதவிகித பெரியார்வாதிகள் ஆத்திகர்களே\" என்றும் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து நவீன் தனது பதிவில் #LKG வெற்றிக்கு வாழ்த்துகள் சகோ @RJ_Balaji. ஆனால், வீட்டுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு. ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95% of periyar’s supporters r not atheists\" என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1431", "date_download": "2020-09-29T04:55:40Z", "digest": "sha1:CHURFEWUCK3NGJ3VBWE7WPCYVESOUAUG", "length": 5270, "nlines": 90, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nதிருவாரூர் அருகே கனமழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.: விவசாயிகள் வேதனை10:23:39 AM\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது.:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி10:23:08 AM\nசென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடி வெட்டிக்கொலை10:15:21 AM\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 93 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்10:12:34 AM\nதமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்10:06:24 AM\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாள��க ரயில் மறியல் போராட்டம் 9:59:03 AM\nராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்9:53:15 AM\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/12/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-29T03:01:33Z", "digest": "sha1:BHIARWFPCEUKXRG7QH3UPXJ2O7XEK6XE", "length": 7523, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "காப்பகக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தெஸ்கோ குழுமம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome வணிகம் காப்பகக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தெஸ்கோ குழுமம்\nகாப்பகக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தெஸ்கோ குழுமம்\nசமூக அக்கறை கொண்ட தெஸ்கோ மலேசியா (Tesco Malaysia) பேரங்காடி குழுமம் அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிள்ளான், சவுத் பார்க் பகுதியில் உள்ள ஜிஎஸ்எச் (Good Samaritan Home) காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.\nஇந்நிகழ்வில் விருந்தோம்பல் மட்டுமன்றி அச்சிறுவர்களுக்கிடையே விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. மேலும் அவர்களுக்கு தெஸ்கோ குழுமம் சார்பில் பெருநாள் அன்பளிப்புகளும் தினசரி தேவைப்படும் பொருட்களும் வழங்கப்பட்டன.\nதெஸ்கோ குழும தலைமையகம் மற்றும் கிள்ளான் கிளையைச் சேர்ந்த 20 ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தி குழந்தைகளை மகிழ்வித்தனர்.\n1999ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தற்பொழுது 7 மாதம் தொடங்கி 18 வயது வரையிலான 35 பிள்ளைகள் உள்ளனர். பாதிரியார் ஆல்பர்ட் ஒங் மற்றும் அவரின் துணைவியார் வை.எம்.ஓங் ஆகிய இருவரும் இந்த காப்பகத்தை வழிநடத்தி வருகின்றனர்.\nமகிழ்ச்சி என்பது அன��வருக்கும் கிடைக்க வேண்டிய உணர்வாகும். அதனை முன் வைத்து தெஸ்கோ குழுமம் இந்த காப்பக குழந்தைகளுக்கு பெருநாள் காலக்கட்டத்தில் முடிந்த அளவில் மகிழ்ச்சி வழங்க முற்பட்டுள்ளோம். அதே சமயம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இத்தம்பதியினர் ஆற்றிவரும் உதவி அளப்பறியது என தெஸ்கோ குழுமத்தின் பொதுச்சேவை பிரிவு இயக்குநர் அஸ்லிஸா அஸ்மேல் தெரிவித்தார்.\nதொடர்ந்து, இக்குழந்தைகளின் நலன் கருதி தெஸ்கோ குழுமம் இந்த உதவியை செய்துள்ளது. பண்டிகை காலக்கட்டத்தில் இது போன்ற உதவி இக்குழந்தைகளுக்கு பெரு மகிழ்ச்சியை தரும் என காப்பக காப்பாளர்கள் குறிப்பிட்டனர்.\nPrevious articleசிறந்த மனித மூலதனத்தின் ஆணிவேர் வாழ்நாள் கல்வி\nலோரி மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\nகுடிப்போதையில் கார் ஓட்டுபவர்களுக்கு வந்துள்ளது புதிய சட்டம்\nவீடு புகுந்து திருட முயன்றவர்கள் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉயிர் காக்கும் சேவையில் ஸ்குவாட்ஸ்- தேசிய ரத்த வங்கி- ஏஇயோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/112703-ipl-player-retention-2018-full-list", "date_download": "2020-09-29T05:42:35Z", "digest": "sha1:6UUJVQZDKGWJRMVMP5WDVJPESZAVZLM3", "length": 7577, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "சி.எஸ்.கே-வில் மீண்டும் தோனி! ஐ.பி.எல் 2018-ல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் முழு விவரம் | IPL Player Retention 2018: Full List", "raw_content": "\n ஐ.பி.எல் 2018-ல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் முழு விவரம்\n ஐ.பி.எல் 2018-ல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் முழு விவரம்\n ஐ.பி.எல் 2018-ல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் முழு விவரம்\nஇந்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் 8 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்.\nஐ.பி.எல்-லின் 11 வது தொடர் இந்தாண்டு நடைபெறுகிறது. சூதாட்ட புகார் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தத் தொடரில் மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு முன்னதாகக் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வோர் அணியும் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளது எ���்பது குறித்த அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\nமகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா.\nவிராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான்.\nரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா.\nகிறிஸ் மோரிஸ், ரிஷாப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்.\nசுனில் நரேன், ஆண்ட்ரூ ரஸல்.\nடேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-09-29T05:40:59Z", "digest": "sha1:OSTBILQCVHDT46NCZIKZ5R3BCS3KMEVC", "length": 49097, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம் மனோகர் லோகியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்பர்பூர், அம்பேத்கர் நகர், உத்தரப்பிரதேசம், பிரித்தானிய இந்தியா\nராம் மனோகர் லோகியா (Rammanohar Lohia:மார்ச்சு 23,1910- அக்டோபர் 12, 1967) அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். புரட்சிகரமான சிந்தனையாளர்.' பிரஜா சோஷலிஸ்ட் கட்சி'யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர்; உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்[1]\n4 வெள்ளையனே வெளியேறு இயக்கம்\n7 மத ஒற்றுமைப் போராட்டம்\n8 விடுதலை பெற்ற இந்தியாவில் ஆற்றிய தொண்டுகள்\n9 ஆங்கில மொழி எதிர்ப்பு\n11 சமூக நீதிக் கருத்து\n16 லோகியாவைப் பற்றிய சில நூல்கள்\nராம் மனோகர் லோகியா உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில், 1910, மார்ச், 23 ல் மார்வாரிக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஹீராலால் காங்கிரஸ் தலைவர். தாய்சாந்தா ஓர் ஆசிரியர். சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை இளம் வயது முதலே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திக்கச் சென்ற போதெல்லாம், தனது மகன் ர��முடன் செல்வார். அப்போதே காந்தியடிகள் மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டது. காந்தியின் சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்மனோகர் லோகியா.\nஇவருக்கு 10 வயதாய் இருந்த போது 1920-ல் பால கங்காதர திலகர் மறைவை அடுத்து சிறு கடையடைப்பு நடத்தினார். இதுவே ராமின் முதல் விடுதலைப் போராட்டம் ஆகும். காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துக்களில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.\nஇந்தியாவுக்கு 'டொமினியன் அந்தஸ்து வழங்க அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரித்தானியாவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த 1928 ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாணவராக இருந்த ராம், 'சைமனே திரும்பிப் போ' போராட்டத்தைத் தனது பகுதியில் நடத்தினார்.\n1929-ல் காசி இந்து பல்கலைக்கழகத்தில் இடைநிலைப் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி) முடித்தார். பிறகு, ஜெர்மனியில் உள்ள பெர்லின் பலகலைக்கழகத்தில் படிக்க விரும்பி, ஜெர்மன் மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது மேற்படிப்புக்காகக் கல்வி உதவித்தொகையும் பெற்றார். 'உப்புச் சத்யாகிரகம்' என்ற தலைப்பில் காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932-ல் இந்தியா திரும்பினார் ராம்.\n1933-இல் நாடு திரும்பிய ராம், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஆயினும், காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைளில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. பெரும்பாலும் நில உடைமையாளர்களும் பெரும் செல்வந்தர்களுமே காங்கிரஸ் தலைவர்களாக இருந்த நிலையில், நாட்டின் ஏழை மக்கள்குறித்து சிந்தித்தார். வெளிநாட்டுக் கல்வியால் பொதுவுடைமை குறித்த கனவுகளுடன் நாடு திரும்பிய ராம் தனது கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், 1934- ல் காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே, 'காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி' என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் வெளியீடான 'காங்கிரஸ் சோஷலிஸ்ட்' இதழில் தொடர்ந்து பல அரசியல் கட்டுரைகளை எழுதினார்.\n1936 ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம், கட்சிக்குள் வெளிவிவகாரத் துறையை உருவாக்கினார். ஜவஹர்லால் நேரு, வெளிவிவகாரத் துறையின் முதல் தலைவராக ராம் மனோகர் லோகியாவை நியமித்தார். பதவி வகித்த அந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருதுகோள்களை வரைந்தார்.\n1939-ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இந்தியா பிரித்தானியாவுக்கு ஆதரவு அளிப்பதில் இருவேறு காங்கிரசில் மாறுபாடுகள் எழுந்தன. அதில், ஆதரவு அளிக்கக்கூடாது என்ற அணியில் ராம் இருந்தார். போரைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள பிரித்தானியரின் நிர்வாகத்திற்குச் சிக்கல் ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ராமின் கருத்தாக இருந்தது. அரசு நிறுவனங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்த காரணத்தால் 1939 -ல் கைது செய்யப்பட ராம், மாணவர்களின் எதிர்ப்பால் மறுநாளே விடுவிக்கப்பட்டார்.\nவிடுதலையடைந்த ராம் மனோகர் லோகியா, காந்தியின் 'ஹரிஜன்' இதழில் 01.06.1940-ல் 'இன்றைய சத்யாகிரகம்' என்ற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில் அரசுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்த ஆங்கில அரசு, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராம் மனோகர் லோகியாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மகாத்மா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காந்தி, டாக்டர் ராம் மனோகர் லோகியா சிறைக்குள் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவரைப் போன்ற துணிவும் எளிமையும் கொண்ட மனிதர் வேறு யாரையும் நான் கண்டதில்லை.அவர் வன்முறையைப் பிரசாரம் செய்யவில்லை. அவர் என்ன செய்தாரோ, அது அவரது மேன்மைக்கு மேலும் மெருகூட்டுவதாகவே அமைந்திருந்தது என்றார்.\nசிறையில் ஆங்கில அதிகாரிகளால் மனரீதியான கொடும் சித்ரவதைக்கு ராம் ஆளானார். இந்நிலையில் 1941-ல் உலகப்போரில் காங்கிரசின் ஆதரவைப் பெற போராட்ட வீரர்கள��� பலரும் ஆங்கிலேய அரசால் விடுவிக்கப்பட்டனர். அப்போது ராம் மனோகர் லோகியாவும் விடுதலை ஆனார்.\n1941-ல் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். ராம் மனோகர் லோகியா கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றார். வெளிப்படையாக இயங்க முடியாத நிலையில் தலைமறைவுப் போராட்டத்தில் ராம் ஈடுபட்டார். ரகசிய இடங்களிலிருந்து பிரசாரத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த குழுவில் ராமும் இருந்தார். உஷா மேத்தாவுடன் இணைந்து மும்பையில் ராம் நடத்திய ரகசிய வானொலியான 'காங்கிரஸ் ரேடியோ' மூன்று மாதங்கள் வெற்றிகரமாக இயங்கியது. சுதந்திரப் போரில் ரகசிய வானொலி பயன்படுத்திய நிகழ்வு ஆங்கிலேய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முன்னணித் தலைவர்கள் இல்லாதபோதும் காங்கிரசின் மாதாந்திரப் பத்திரிகையான 'இன்குலாப்' இதழை அருணா ஆசப் அலியுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார்.\nஅரசு ராமின் நடவடிக்கைகளை அறிந்தது. போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கொல்கத்தாவுக்கு தப்பிய ராம், அங்கு வெவ்வேறு பெயரில் மாறுவேடத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பினார். நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு கொய்ராலா சகோதரர்களுடன் ராமுக்கு ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்வின் இறுதிவரை நீடித்தது.\nஅங்கிருந்து நாடு திரும்பி மீண்டும் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்ட போது 1944-ல் மும்பையில் கைதானார். லாகூர் சிறைக்கு அனுப்பப்பட ராம், அங்கு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். அதனால் ராமின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. காந்தியின் தலையீட்டால் ராம் மனோகர் லோகியாவும் அவரது சீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் விடுதலை ஆயினர்.\nவிடுதலைக்குப் பின், ஓய்வுக்காகத் தனது பொதுவுடைமை நண்பரான ஜூலியா மெனசெஸ் (Juliao Menezes) என்பவரின் அழைப்பின் பேரில் கோவா சென்றார்.[2][3] அங்கு கோவாவை ஆண்ட போர்ச்சுக்கீசிய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைக் கண்டித்துப் போராடினார்.[4] அதன் விளைவாகக் கைது செய்யப்பட்டார். ஆயினும், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கோவா அரசு நீக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.[5]\nஅந்த��் காலகட்டத்தில் நாட்டில் கிளர்ந்த இந்து- முஸ்லிம் வேற்றுமை ராமுக்கு வேதனையை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவதற்கு ராம் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தார். மதரீதியில் பிளவுபட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியை முன்னெடுத்து, மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்.\n1947-ல் நாடு விடுதலை பெற்று, மக்கள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த வேலையில், மகாத்மாவின் அடியொற்றி, மதக்கலவரங்களில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மயான பூமிகளில் அமைதி திரும்பப் பாடுபட்டுக் கொண்டிருந்தார் ராம் மனோகர் லோகியா.\nவிடுதலை பெற்ற இந்தியாவில் ஆற்றிய தொண்டுகள்[தொகு]\nநாடு விடுதலை பெற்ற பிறகு, உள்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோகியா. நாட்டின் முன்னேற்றத்தில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்தார். தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார்.\nமக்களே கால்வாய்களையும் சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம், 'பணியாரி' நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அது இன்றும் 'லோகியா சாகர் அணை' என்ற பெயருடன் உள்ளது.\nஆக்கப்பூர்வமான கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்யாகிரகம் என்பது வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது என்பது ராம் மனோகர் லோகியாவின் புகழ்பெற்ற பொன்மொழி.\nபொதுப்பணிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட நம்பினார். சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ராம் வலியுறுத்தினார்\nகுடியரசு நாட்டில் மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டி 'ஜனவாணி தினம்' என்ற ஒருநாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளைப் பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.\nநாட்டின் பொதுமொழியாக ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி இருக்க வேண்டும் என்று ராம் விரும்பினார். நம்மிடையே உள்ள ஆங்கிலப் பயன்பாடு நமது அசலான சிந்தனைகளை மழுங்கச் செய்கிறது; நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது; தவிர, படித்தவர்களுக்கும் பிறருக்கும் இடையே பெருத்த இட��வெளியை உருவாக்குகிறது. எனவே இந்தி மொழியை அதன் புராதனப் பெருமையுடன் புதுப்பிக்க வேண்டும் என்பது லோகியாவின் கருத்தாகும்.\nசுதந்திர இந்தியாவில் 1963 வரை மூன்று பொது தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஒருகட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ராம் எதிர்த்தார். பிரதமர் நேருவுக்கு ஒருநாள் செலவிடப்படும் தொகை ரூ. 25 ஆயிரம்; அதே சமயம் நாட்டின் ஏழைக் குடிமகனுக்கு 3 அணா வருமானத்திற்கும் கூட வழியில்லை என்ற ராம், அரசின் திட்டமிடலைக் கடுமையாக விமர்சித்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் நேரு, ஏழ்மையை ஒழிக்க திட்டக் குழு செயல்படுகிறது. அதன் புள்ளிவிபரப்படி, நாட்டின் சாமானியக் குடிமகனின் சராசரி நாள் வருமானம் 15 அணா ஆகும் என்றார் (அந்நாளில் இதன் மதிப்பு ஒரு உரூபாயை (16 அணா) விடச் சற்றே குறைவு).\nஇந்தப் புள்ளிவிபரத்தைச் சாடிய லோகியா, சிறப்பு விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். விவாதத்தில் பேசிய லோகியா, தனது புகழ்பெற்ற நாடாளுமன்றப் பேச்சான 'தீன் (3) அணா - பந்த்ரா (15) அணா' என்ற விவாதத்தில் நாட்டின் திட்டக்குழு நடத்தும் நாடகங்களை விலாவாரியாக விளக்கி அதன் முகத்திரையைக் கிழித்தார். அதன்மூலமாக, திட்டக் குழு முன்வைக்கும் புள்ளிவிபரங்கள் மாயையானவை என்று நிரூபித்தார். இறுதியில் ராம் மனோகர் லோகியா கூறுவதே உண்மை என்பதை நாடு உணர்ந்தது. இந்த விவாதம் திட்டக்குழுவின் பணிகளைச் செம்மைப்படுத்த உதவியது.\nசாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக ராம் கூறினார். சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையைக் குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளைக் குறுக்குகிறது; சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் என்று கருதினார். உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி) இருப்பதே சாதியை ஒழிக்கும் என்றும் ராம் அறிவுறுத்தினார்.\nபொதுவுடைமையாளரான லோகியா கம்யூனிசத்தை ஏற்கவில்லை. பாட்டாளிகளின் சர்வாதிகாரமும் முதலாளிகளின் ஏகாதிபத���தியமும் உலகின் பிரச்னைகளைத் தீர்க்காது என்று அவர் தீர்க்கமாக உரைத்தார். இரண்டுமே இயந்திரமயமானவை என்ற அவர், பெரும் தொழிற்சாலைகளை அமைப்பது மூன்றாம் உலகத்தை அமைக்க உதவாது என்று எச்சரித்தார். 'மார்க்சிசம், ஐரோப்பாவின் ஆசியா மீதான கடைசி ஆயுதம்' என்றே லோகியா வர்ணித்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு முதலாளித்துவமும் கம்யூனிசமும் அல்லாத மாற்று அரசியல் தத்துவங்கள் தேவை என்று கருதினார்.\n1962-ல் சீனா, இந்தியா மீது போர் தொடுத்தபோது, இந்தியா, பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டுமானால், தோல்வியைத் தவிர்க்க வேண்டுமானால், அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார்.\nஅரசின் அதிகாரங்களைக் குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்ற ராம், 'ஹிந்த் கிசான் பஞ்சாயத்' அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார். உலக அளவில் உள்ள அனைத்து பொதுவுடைமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பாக்க வேண்டும் என்று லோகியா கருதினார். 'பிரஜா சோஷலிஸ்ட்' கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய லோகியா, உலக அரசுகுறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.\n1954ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் மொழிவாரியாக மாநிலம் அமைக்கக்கோரி நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். அன்று பட்டம் தாணுப்பிள்ளையின் தலைமையிலான பிரஜா சோசலிச கட்சியின் அரசு ஆட்சியில் இருந்தது. லோகியா அப்பொழுது அலகாபாத் சிறையில் இருந்தார். செய்தியைக் கேட்டவுடனேயே, இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பட்டம் தாணுப்பிள்ளையின் அரசு கலைக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி தேர்தலில் வெற்று பெற்று ஆட்சியில் அமர்வது அதுவே முதன்முறை. இப்போது நாம் பதவி விலகவில்லை என்றால் அரசின் வன்முறைக்கு எதிராகப் பேசும் தார்மீக உரிமையை நாம் இழந்துவிடுவோமென, பதவி விலக வேண்டும் என்பதற்கு லோகியா காரணம் கூறினார். பதவி விலகக்கூடாது என்று கட்சித்தலைமை முடிவெடுத்தபோது, லோகியா பிரஜா சொஷலிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார்.[6]\nதனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்��ாதிகள் எனப் புதிய இளம் தலைமுறையுடன் விவாதித்து காலம் கழித்தார். ஒரு உண்மையான பொதுவுடைமையாளராக வாழ்ந்த ராம் மனோகர் லோகியா, புதுதில்லியில் 1967, அக்டோபர் 12-ல் மறைந்தார். அப்போது அவருக்கென்று சொந்தமான வங்கிக் கணக்கோ, சொத்தோ ஏதும் இருக்கவில்லை.\nஐதராபாத், நவகிந்த் [1964] 147 p.\nவெளியுறவுக் கொள்கை (Foreign Policy)\nஅலிகார், பி. சி. துவாஷ் ஷ்ரெனி, [1963\nஉலகச் சிந்தனைத் துகள்கள்(Fragments of a World Mind)\nமைத்ரவானி பப்ளிஷர்ஸ் & புத்தக விற்பனையாளர்; அலகாபாத் [1949] 262p.\nஉலகளாவிய எண்ணங்களின் அடிப்படைகள் (Fundamentals of a World Mind)\nதொகுப்பு: கே. எஸ். கரந்த். மும்பை, சிந்து பப்ளிகேஷன்ஸ், [1987] 130 p.\nஇந்தியப் பிரிவினைக் குற்றவாளிகள் (Guilty Men of India’s Partition)\nலோகியா சமத வித்யாலயா நியாஸ், பதிப்பீட்டுத் துறை [1970] 103 p.\nஹைதராபாத், நவகிந்த் [1963] 272 p.\nஹைதராபாத், நவகிந்த் [1965] 197 p.\nமார்க்ஸ், காந்தி மற்றும் சோசியலிசம் (Marx, Gandhi and Socialism)\nஐதராபாத், நவகிந்த் [1963] 550 p.\nலோகியாவின் சிறந்த படைப்புகள்-தொகுப்பு (Collected Works of Dr Lohia)\nஒன்பது பாகங்கள் கொண்ட தொகுதி.\nஆங்கிலத்தில் தொகுப்பு -டாக்டர். மாஸ்ட்ரம் கபூர் (அனுபவம் வாய்ந்த சோசியலிச எழுத்தாளர்),\nவெளியீடு- அனாமிகா பப்ளிகேஷன்ஸ், புதுதில்லி.\nலோகியாவைப் பற்றிய சில நூல்கள்[தொகு]\nஇந்தியாவில் பொதுவுடைமைச் சிந்தனைகள்- ராம் மனோகர் லோகியாவின் பங்களிப்பு (Socialist Thought in India: The Contribution of Rammanohar Lohia),\nஎம். ஆறுமுகம், புதுதில்லி, ஸ்டெர்லிங் (1978)\nடாக்டர். ராம் மனோகர் லோகியா, வாழ்வும் தத்துவமும் (Dr. Rammanohar Lohia, his Life and Philosophy),\nஇந்துமதி கெல்கார், வெளியீடு: சமாஜ்வாதி சாகித்திய சன்ஸ்த்தான், தில்லி -அனாமிகா பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் (2009) ISBN 978-81-7975-286-9\nலோகியா ஓர் ஆய்வு (Lohia, A Study)\nஎன். சி. மெக்ரோத்ரா, ஆத்ம ராம் (1978)\nலோகியாவும் பாராளுமன்றமும் (Lohia and Parliament),\nலோக்சபா செயலகத்தால் வெளியிடப்பட்டது (1991)\nகடிதங்களின் வழி லோகியா (Lohia thru Letters),\nவெளியீடு - ரோம மித்ரா (1983)\nஆன்கார் ஷரத், லக்னவ், பிரகாஷன் கேந்திரா (1972)\nலோகியாவும் அமெரிக்கச் சந்திப்பும்(Lohia and America Meet), :ஹாரிஸ் வூஃபோர்டு, சிந்து (1987)\nசத்தியபிரத ராய் சௌத்ரி, இலண்டன் மற்றும் புதுதில்லி, பால்கிரேவ் மேக்மில்லன் (2008)\nஉத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட டாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக்கல்லூரி இந்தியாவின் முன்னணி சட்டக் கல்லூரிகளில் ஒன்றாகும்.\nபுது தில்லியில் அமைக்கப்பட்ட வில்லிங்டன் மருத்துவமனை இந்தியா சுதந்திரம் பெற்றபின் இவரது நினைவாக டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஉத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருந்தியல் நிறுவனம் மருத்துவ முதுகலைப் படிப்பிற்காகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nடாக்டர் ராம் மனோகர் லோகியா சட்டக் கல்லூரி, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.\n1946-ல் போர்த்துகீசிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராகக் கோவாவில் ராம் மனோகர் லோகியா போராட்டம் தொடங்கிய இடமான பாஞ்சிம் எனுமிடத்தில் உள்ள 18 ஜூன் சாலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது\n↑ வாழ்வும் போராட்டமும் - டாக்டர். ராம் மனோகர் லோகியா,விடியல் பதிப்பகம்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/5-series-2013-2017/specs", "date_download": "2020-09-29T04:21:47Z", "digest": "sha1:3AK7CTMOX656GOVL6RH7NWBXXJYL4EPX", "length": 20376, "nlines": 379, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 5 series 2013-2017 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 5 series 2013-2017 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n5 சீரிஸ் 2013-2017 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.12 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் double arm axle\nபின்பக்க சஸ்பென்ஷன் aluminium integral axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated discs\nபின்பக்க பிரேக் வகை ventilated discs\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 158\nசக்கர பேஸ் (mm) 2968\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா 5 series 2013-2017 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 5 series 2013-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 5 series 2013-2017 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_40.html", "date_download": "2020-09-29T03:17:24Z", "digest": "sha1:OUVOJZREVHY2ULGSPAPPMTJPEYF64PNW", "length": 8248, "nlines": 87, "source_domain": "www.jaffnabbc.com", "title": "’பேட்ட’ திரைபடத்தில் ரஜினியின் கெட்-அப்: புகைப்படங்கள் கசிந்தன..!! | Jaffnabbc", "raw_content": "\n’பேட்ட’ திரைபடத்தில் ரஜினியின் கெட்-அப்: புகைப்படங்கள் கசிந்தன..\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ரஜினியின் கெட்-அப் என்ன என்பது தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ’காலா’ படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 2.0 படம் நவம்பரில் வெளிவருகிறது. இந்நிலையில் தற்போது இளம் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தின் நடித்து வருகிறார்.\nதமிழ் பிரபா என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் தாயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் உ,பி-யில் நடைபெற்று வருகின்றன.\nமுன்னதாக சென்னை குன்றத்தூர் அருகே உள்ள ஏ.ஆர். ரஹ்மானின், ஏ.ஆர் கலையரங்கத்தின் ’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற்றுள்ளன. இதனை பி.ஆர்.ஒ நிகில் முருகன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என...\nJaffnabbc: ’பேட்ட’ திரைபடத்தில் ரஜினியின் கெட்-அப்: புகைப்படங்கள் கசிந்தன..\n’பேட்ட’ திரைபடத்தில் ரஜினியின் கெட்-அப்: புகைப்படங்கள் கசிந்தன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/knee-pain", "date_download": "2020-09-29T05:24:18Z", "digest": "sha1:WGREN6DCUXO5DXUKD2MBW5GQLOWFICZI", "length": 32810, "nlines": 259, "source_domain": "www.myupchar.com", "title": "மூட்டு வலி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Knee Pain in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nமுதியவர்களுக்கு மூட்டு வலி மிகவும் பொதுவானது. இது தினசரி வேலைகள் மேற்கொள்ளும் போதொ, ஓய்வு அல்லது நடைபயிற்சி செய்யும் போதோ கால் மூட்டுகளில் தோன்றும் வலி ஆகும். பெரும்பாலான நேரங்களில், முதுமையில் மூட்டை சுற்றியுள்ள திசுக்கள் பலவீனமாவதனால் சேதம் அடைகிறது, இதுவே மூட்டு வழிக்கு காரணம். ஒரு விபத்து அல்லது அதிகப்படியான வேலையினாலும் மூட்டு வலி வரலாம். மூட்டுவலியை கண்டறிய ஒரு மருத்துவர் நோயாளியின் முழுமையான மருத்துவ வரலாறு, இரத்த பரிசோதனைகள், எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ராசோனோகிராஃபி போன்ற சில கதிரியக்க சோதனைகள் உட்படுத்தலாம்.மூட்டு வலியின் அடிப்படை காரணத்தை கண்டறநிது சிகிச்சை அளிக்கப்படும்.உதாரணமாக பருமனாக உள்ளவர்களுக்கு இடை க��றைத்து, மீதமுள்ள அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் ஐஸ்க்கட்டிகள் ஒத்திடம் மற்றும் ஒய்வு தேவை படலாம் . பிசியோதெரபி மற்றும் குத்தூசி மருத்துவம் போன்ற சிகிச்சைகள் மூட்டுவலிக்கு பரிந்துரைக்கப்படலாம். அதையும் தாண்டி மூட்டுவலி நீடித்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். மூட்டு வலியின் முன்கணிப்பு மிகவும் நல்லது. என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியா விட்டால், வலி மோசமாகும் அல்லது மூட்டை முழுமையாக சேதப்படுதிவிடும். நடப்பது, ஓடுவது, விளையாடுவது மற்றும் அன்றாட வேலைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு மூட்டு மிக முக்கியம். ஆகவே முழங்காலுக்கு நிரந்தர சேதத்தை தடுக்க டாக்டரை உடனடியாக அணுகுவது நல்லது\nமூட்டு வலி க்கான மருந்துகள்\nமூட்டு வலி கூடுவதற்கு பல காரணங்கள் மற்றும் காரணிகள் உண்டு. பெரும்பாலான காரணங்கள் சரிசெய்ய கூடியவை, மீதமுள்ளதற்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன.மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினால் மூட்டு வலி முழுமையான நிவாரணம் ஆகும் .\nசாலை விபத்து அல்லது கடுமையான உடற்பயிற்சி காரணமாக காயம் அடைந்தால், மூட்டை சுற்றியுள்ள மென்மையான திசு சேதமடைகின்றன, அல்லது எலும்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகிறது. அத்தகைய காயங்களினால் மூட்டு வலி ஏற்படலாம். தடகள வீரர்கலளுக்கு முழங்கால் மூட்டை தாங்கும் மென்மையான சதை கிழிவதனால் மெனிசிகல் கிழிசல் என அழைக்கப்படும் உபாதை உருவாகும். இதுவும் மூட்டு வலிக்கு பொதுவான காரணங்கள் ஒன்றாகும்\nமூட்டில் தோற்று ஏற்பட்டால் மூட்டு வலி வரலாம்.\nவழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவு திரவம் மூட்டுகளில் இருக்கும். இந்த திரவத்தின் பெயர் சினோவியியல் திரவியம், இது உராய்வைத் தடுத்து மூட்டு இயக்கத்தை எளிதாக்குகிறது. சில சமயங்களில் முழங்காலின் பின்புறத்தில் இது அதிக உற்பத்தியாகி குவிந்து போகும். இந்த திரவ குவிப்பு நீர்க்கட்டி உண்டாக்கும். அதன் பெயர் பேக்கர் நீர்க்கட்டி. இதனால் மூட்டு இறுக்கமாகி வலி தோன்றும்\nஇந்த மருத்துவ நிலைமையில், முழங்கால்களின் குருத்தெலும்பு சேதமடைதல் மற்றும் திசுக்கள் தடிமனாகுதல் போன்ற காரனத்தால் மூட்டு வலி வரக்கூடும்.\nசில சமயம் தானியங்கும் எதிர்ப்பினால்,உடலின் நோயெதிர்ப்பு அம்மைப்பு தன்னுடய திசுக்களையே செதபட்டுத்த�� வலி உண்டாக்கி மூட்டில் சிதைவு ஏற்படுத்தும். இந்த நிலையில் இரு மூட்டுகளின் ஈடுபாடும் உள்ளது. பெரும்பாலும் விரல்களில் உள்ள மூட்டுகள் (உடற்கூறு மூட்டுகள்) முதலில் பாதிக்கப்படுகின்றன, மேலும் நோய் அதிகரிக்கும்போது, முழங்கால்களின் மூட்டுகள், கணுக்கால் மற்றும் மணிக்கட்டு ஆகியவையும் பாதிக்கப்படுகின்றன\nகவுட் என்பது உடலின் யூரிக் அமில அளவுகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்படும் மூட்டுகளின் ஒரு வலிமையான நிலை.\nமூட்டு வலியை சமயத்தில் சரி செய்யாவிட்டால் அது மோசமடைந்து விடும், எனவே உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிந்து சிகிச்சையை துடன்கவும்.மருத்துவரை அணுகும் முன் சில வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாம், அது வலியை குறைக்குமே ஒழிய வலியை குண படுத்தாது\nசில தற்காலிக வீட்டு வைத்தியத்தினால் லேசானதலிருந்து மிதமான வலி வரை நிவாரணம் பெறலாம். இதில் RICE சிகிச்சை எனப்படும் ஓய்வு, ஐஸ், அழுத்தம் மற்றும் ஏற்றம் அடங்கும்\nமூட்டு வலியின் சிசிச்சைக்கு ஒய்வு என்பது மிகவும் முக்கியம். ஏதேனும் செயலில் ஈடுபடும் பொது மூட்டு வலி ஏற்பட்டால் அந்த வேலையே அப்படியே நிறுத்திவிட்டு ஒய்வு எடுக்கவேண்டும், இதனால் மேற்கொண்டு சேதம் ஆவது குறையும்\nஐஸ் பைகள் முழங்காலில் மூட்டு சுற்றி ஏற்படும் வலி மற்றும் ரத்தக்கட்டு குறைக்க நாள் முழுவதும் இடைவெளி விட்டு மற்றும் படுக்கை நேரத்திற்கு ஐஸ் பைகள் உபயோகிக்கலாம்\nமூட்டு பகுதி முழுவதும் (இறுக்கமாக இல்லாமல் மிகவும் தளர்வானதும் இல்லாமல்) ஒரு கட்டுப்பினைப் இட்டு, தசைநார் அதனிடத்தில் வைத்திருப்பதற்கும் வலியை நிவாரணமாகும். இது நாள் முழுவதும் பயன்படுத்தலாம், ஆனால் இரவில் அகற்றப்பட வேண்டும்.\nமூட்டு கீழ் தலையணைகள் வைப்பதன் மூலம் மூட்டு வலி நிவாரணம் ஆகும்\nவீடு வயித்தியத்திநால் வலி நிவாரணம் ஆகவில்லை என்றால் மருத்துவர் கீழ் குறிப்பிட்டுள்ளதை பரிந்துரைக்கலாம்\nமருத்துவர் மருந்துகள் எடுத்துக் கொள்வதுடன் ஒய்வு எடுக்க பரிந்துரைப்பார். மூட்டிக்ற்கு ஒய்வு குடுத்தால் சிறுது ஆசுவாசம் தோன்றும், அத்துடன் சேதம் அல்லது தொற்றிலுருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.\nவலி நிவார்ணி பெரசிட்டமோல் மற்றும் இபுப்ரூபான் போன்ற ஸ்டெராய்ட்சில்லா அழற்சி எதிர்ப்பு (NSAID கள்) மருந்துகள் லேசானதிலிருந்து இருந்து மிதமான வலியிலுருந்து நிவாரணம் பெற உதவும். கடுமையான வலி என்றால் , மருத்துவர் ஊசி அல்லது மருத்துவமனையில் சேர்க்கை போன்ற ஆலோசனை கூறுவார்.\nஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டரால் வழிநடத்தப்படும் உடல் சிகிச்சை முழங்கால் வலி குறைக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான சிகிச்சை மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்தி விடும்.\nஅக்குபங்க்சர் எனப்படும் குத்தூசி மருத்துவத்தில் வலியை போக்குவதற்காக அதற்குரிய நரம்புகளின் உணர்ச்சி தூண்டப்படும் ஒரு முயற்ச்சி ஆகும். பெரும்பாலும் நாள்பட்ட நோய்க்கு நிவாரணம் அளிக்க கூடிய ஒரு மாற்றுமருத்துவ சிகிச்சை ஆகும்\nஉடல் சிகிச்சை அல்லது மருந்துகள் மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்காதபோது, ​​ மருத்துவர் அடிப்படை காரணத்தை பொறுத்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பார் மூட்டு வலி சரிசெய்ய சில அறுவை சிகிச்சை முறைகள்:\nதசைநார்கள் பழுதை சரி செய்வது\nமுழங்கால் மூட்டு தசைநார்கள் தடிமனான பட்டை போன்ற அமைப்புகளால் தாங்கப்பட்டுள்ளது . அடிபட்டால், இந்த கட்டமைப்புகள் சேதமடைந்து மூட்டு வலிக்கு வழிவகுக்கலாம். இந்த தசைநார்கள் அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படுகின்றன.\nதசைநார்கள் பழுதினாலான மூட்டு சேதத்தை மருந்தினாலோ அல்லது எந்தவித சிகிச்சையினாலும் சரி செய்ய முடியவில்லை என்றால், மருத்துவர் மூட்டில் சேதமடைந்த பகுதிகளை உலோகம் அல்லது பிளாஸ்டிக் மாற்றுகள் பயன்படுத்தி மொத்த முழங்கால் மாற்று செய்ய கூடும். இது ஒரு அறுவை சிகிச்சை செயல்முறை என்பதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குறைந்தது 2-3 மாதங்கள் முழுமையாக படுக்கை ஓய்வு எடுக்க வேண்டும். செயற்கை முழங்கால்களைப் பயன்படுத்துவதற்குப் சகஜம் ஆகும் வரை அதை அதிகம் பயன் படுத்த கூடாது. மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை வலியை குறைக்கவும் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும் .\nசேதமடைந்து இறந்த திசு நீக்கம்\nஇந்த சிகிச்சையில், ஒரு சிறிய துளையிட்டு ஆர்த்தோஸ்கோப் என்றழைக்கப்படும் ஒரு கருவியை முழங்கால் மூட்டுகளில் செலுத்தி உதிரி கழிவுகளுடன்(சிறிய கழிவு திசுக்கள்) மூட்டியில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால் அவைகளும் அகற்றப்படும். இந்த ஒட்டுண்ணிகள் என்பவை இழைம பையுடன் இணைந்த திசுக்கள் ஆகலாம், திசுக்களின் இணைப்புகளாக இருக்கலாம் விபத்து அல்லது அதிர்ச்சி காரணமாக எலும்பும் தசைநாரும் இணைந்ததாக இருக்கலாம். இந்த சிகிச்சையினால் மூட்டு சரியாக செயல்படுகிறது\nமூடுவலியை தடுப்பதற்கு வாழ்க்கைமுறை மேலாண்மை ஓரளவுக்கு உதவும் என்றாலும், முதுமை போன்ற காரணிகளை மாற்றமுடியாது. அதனால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும். மூடுவலியை குறைக்க தினசரி வாழ்க்கையில் செயல் படுத்தகூடிய சில குறிப்புகள்.\nபருமனாக இருப்பவர்களுக்கு, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற எடை இழப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடை குறைய்க்க, குறைந்த கார்போஹைட்ரே-ட்டுகள் மற்றும் அதிக புரதங்களைக் கொண்ட ஆரோக்கியமான உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 8-10 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது ஐந்து நாட்களுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும். (மேலும் படிக்க - எடை இழப்பு உணவு விளக்கப்படம்)\nகடுமையான உடற்பயிற்ச்சி எடுப்பதற்கு பதிலாக பலபடுத்தும் உடற்பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் மூட்டின் பலத்தை அதிகரிக்கும். உதரணமாக உடலின் கீழ் பாகத்திற்கு உடற்பயிற்சிகள். முறையான உடற்பயிற்சி நுட்பத்தை பின்பற்ற ஒரு பயிற்சி நிபுணரின் ஆலோசனை அவசியம்.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமூட்டு வலி க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/04/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-29T04:53:07Z", "digest": "sha1:UMZNO5IACLHVNIMYP5CCRUFKU6CHYTNB", "length": 8887, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வருடம் அமையட்டும்: வாழ்த்துச் செய்தியில் பிரதமர்", "raw_content": "\nசுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வர���டம் அமையட்டும்: வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nசுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வருடம் அமையட்டும்: வாழ்த்துச் செய்தியில் பிரதமர்\nசிறந்த சமூகமொன்றையும் அபிவிருத்தியடைந்த நாடொன்றையும் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைதியான, சுபீட்சம் மிக்க புத்தாண்டாக ஏவிளம்பி வருடம் அமையட்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள புதுவருட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்துள்ள சம்பிரதாய பழக்கவழக்கங்கள் நவீன உலகில்கூட நிராகரிக்க முடியாதளவு சூழல் நேயம், மனித நேயம் என்பவற்றினால் நிறைந்து காணப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதனால் இந்த சம்பிரதாய கலாசார உரிமையை எமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழர் – சிங்களவர் அனைவரும் இணைந்து இன, மத, கட்சி, நிற பேதமின்றி ஒற்றுமையாகவும் மிகுந்த குதூகலத்துடனும் கொண்டாடும் தேசிய பண்டிகையாக இந்த சித்திரைப் புத்தாண்டு அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிழ்ச்சி, சமாதானம், நல்லிணக்கம், ஒற்றுமை என்பவற்றை எப்போதும் மனதில் இருத்தி பேணிச் செல்வதன் ஊடாக முழு சமூகமும் அமைதியான சிறந்த சமூகமாக மாற்றமடையும் என பிரதமரின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nரணில் உள்ளிட்ட ஊழல் ஒழிப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்தல்\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nமைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nரணில் விக்ரமசிங்கவை சாட்சியாளராக பெயரிட ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nஊழல் ஒழிப்புக் குழுவினரை ஆஜராகுமாறு அறிவித்தல்\nமைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nரணில் விக்ரமசிங்கவை சாட்சியாளராக பெயரிட தீர்மானம்\n20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - பிரதமர்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/course/biology-general-tamil/", "date_download": "2020-09-29T03:25:29Z", "digest": "sha1:QISGAQKWAHKOO472URRPQSOWEVR7ULTQ", "length": 26997, "nlines": 727, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC உயிரியல் - Group 4 | Biology Course - TNPSC.Academy", "raw_content": "\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2, 2A, 4 and VAO\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2, 2A, 4 & VAO\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC பொது அறிவு – உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nTNPSC பொது ���றிவு – www.TNPSC.Academy இன் உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது.\nTNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்\nவகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு FREE 00:00:00\nவகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் FREE 00:00:00\nவகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மை FREE 00:00:00\nவகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள் FREE 00:00:00\nவகுப்பு 6 – உயிரினங்களின் அமைப்பு FREE 00:10:00\nவகுப்பு 7 – வகைப்பாட்டியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – தாவர உலகம் FREE 00:10:00\nவகுப்பு 8 – நுண்ணுயிரிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – விலங்குலகம் FREE 00:10:00\nவகுப்பு 11 – அறிவியல் பெயர்கள் FREE 00:10:00\nஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை – சுவாசம்\nவகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம் FREE 00:10:00\nவகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் – சுவாசித்தல் FREE 00:10:00\nவகுப்பு 9 – தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 00:10:00\nவகுப்பு 11 – பற்றாக்குறை FREE 00:10:00\nவகுப்பு 11 – நைட்ரஜன் பொருத்துதல் FREE 00:10:00\nவகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nஇரத்த மற்றும் இரத்த ஓட்டம் - இனப்பெருக்க மண்டலம்\nவகுப்பு 9 – மனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months\nவகுப்பு 10 – மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months\nவகுப்பு 10 – தாவரங்களில் இனப்பெருக்கம் FREE 100 years, 4 months\nவகுப்பு 11 – இரத்த ஓட்டம் FREE 00:00:00\nவகுப்பு 6 – நமது சுற்றுச்சூழல் FREE 00:10:00\nவகுப்பு 7 – சூழ்நிலை மண்டலம் FREE 00:10:00\nவகுப்பு 7 – நீர் – ஒரு அறியவளம் FREE 00:10:00\nவகுப்பு 8 – உயிரினங்களின் பல்தன்மை FREE 00:10:00\nவகுப்பு 8 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு FREE 00:10:00\nவகுப்பு 9 – உயிர் புவி வேதி சுழற்சி FREE 00:10:00\nவகுப்பு 9 – மாசுபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும் FREE 00:10:00\nவகுப்பு 10 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – கழிவு நீர் மேலாண்மை FREE 00:10:00\nவகுப்பு 12 – பல்லுயிர் பாதுகாப்பு FREE 00:10:00\nசுகாதாரம் மற்றும் சுத்தம் மனித நோய்கள், தற்காத்தல் மற்றும் தீர்வுகள் - தொற்று நோய்கள்\nவகுப்பு 6 – உணவுமுறைகள் FREE 00:10:00\nவகுப்பு 7 – மனித உடல் அமைப்பும் இயக்கமும் FREE 00:10:00\nவகுப்பு 8 – வளரிளம் பருவத்தை அடைதல் FREE 00:10:00\nவகுப்பு 9 – உணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல் FREE 00:10:00\nவகுப்பு 9 – அடிமையாதலும் நலவாழ்வும் FREE 00:10:00\nவகுப்பு 10 – நோய்தடைக்காப்பு மண்டலம் FREE 00:10:00\nவகுப்பு 12 – பொதுவான நோய்கள் FREE 00:10:00\nவகுப்பு 12 – பற்றாக்குறை FREE 00:10:00\nவிலங்கு, தாவர மற்றும் மனித வாழ்க்கை\nவகுப்பு 6 – தாவரங்களின் உலகம் FREE 00:10:00\nவகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/Madras_eye.php", "date_download": "2020-09-29T04:42:53Z", "digest": "sha1:FLGST7PSNW4VTXSMMD2QMDHG3LORNDWA", "length": 4571, "nlines": 27, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Info box | Madras Eye | Chennai Egmore Hospital", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி\nஇந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில்தான். 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1432", "date_download": "2020-09-29T04:47:53Z", "digest": "sha1:K4U3H7BBUCHVCNG55LSE4BXN6JHKTVSZ", "length": 5532, "nlines": 91, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nசென்னை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ரவுடி வெட்டிக்கொலை10:15:21 AM\nஇலங்கைக்கு கடத்த முயன்ற 93 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்10:12:34 AM\nதமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்10:06:24 AM\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 9:59:03 AM\nராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்9:53:15 AM\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\nஇவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 15 ஆவது இந்திய மக்களவையின் முன்னாள் உறுப்பினர்.\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-29T05:35:46Z", "digest": "sha1:W6VDMQPSH64THHEMEO3BYPYJ4JNDNOTP", "length": 14149, "nlines": 210, "source_domain": "maayon.in", "title": "தனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட���ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராசி அதிபதி : குரு\nமனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.\nசுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் உடையவர்கள்.\nமிக கடுமையாகப் பேசும் குணம் கொண்டவர்கள்.\nபொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறமை உடையவர்கள்.\nபூராடம் முதல் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nசெயல் திண்ணம் உடைய சிறந்த உழைப்பாளிகள்.\nபூராடம் இரண்டாம் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nபூராடம் மூன்றாம் பாதம் :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nஆடம்பர வாழ்வுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.\nஒழுக்கம், நேர்மை குணம் உடையவர்கள்.\nஇளமையில் தாயின் பிரிவால் வாடுபவர்கள்.\nபூராடம் நான்காம் பாதம�� :\nஇவர்களிடம் பூராட நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.\nபிறரை அடக்கி ஆள விரும்புபவர்கள்.\nதங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யக்கூடியவர்கள்.\nசுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா\nகிரிகெட்டிலிருந்து ஓய்வு, தோனி அதிகாரப்பூர்வ அறிவுப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ரெய்னாவும் ஓய்வு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்\nகாலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்\nவிண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇந்து மத நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் என்றுமே சர்சைக்குறியது தான். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விவகாரம்\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/sports-news/indian-cricketer-vijay-shankar-announces-engagement-to-vaishali.html", "date_download": "2020-09-29T05:44:14Z", "digest": "sha1:4PXGPUPGE2FKXAHSMAYEVJ5ET2DMFED7", "length": 8599, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian Cricketer Vijay Shankar Announces Engagement To Vaishali | Sports News", "raw_content": "\n'வருங்கால மனைவியுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து'... 'திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீரர்'... 'குவியும் வாழ்த்துக்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர், அடுத்த சில நாட்களில் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இன்ஸ்டாகிராமில் வருங்கால மனைவி வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்து தன்னுடைய திருமண நிச்சய செய்தியைப் பகிர்ந்த விஜய் சங்கருக்கு இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், யுவேந்திர சாஹல், ஷ்ரேயாஸ் அய்யர் உ���்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இவருக்கு ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எப்போது தயாராகும்,,.. வெளியான லேட்டஸ்ட் 'அப்டேட்'\nVIDEO : 'மழை'யால் சேதமடைந்த குடிசை வீடு 'நடுவே'... கதறி அழும் 'சிறுமி'... இனிமே எல்லாம் 'முடிஞ்சுது'ன்னு நினைக்கிறப்போ.,, தேடி வந்த 'சர்ப்ரைஸ்'\n'சுஷாந்த் ரியா Break up எதனால்'.. 3 தனிப்படைகள் அமைத்து... கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிபிஐ.. 3 தனிப்படைகள் அமைத்து... கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிபிஐ.. விசாரணை 'ப்ளான்' இது தான்\n.. அப்படியே அந்த ‘96’ BGM-அ கொஞ்சம் வாசிங்களேன்” .. நெகிழ வைக்கும் வீடியோ\n'12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம்'... 'கொரோனா நேரத்தில் குஷியான மாணவர்கள்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு\n.. ஆட்சி அதிகாரம் கைமாறுகிறது.. அதிபர் கிம்-க்கு என்ன நடந்தது.. அதிபர் கிம்-க்கு என்ன நடந்தது.. வெளியான 'பகீர்' தகவல்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n\"தோனியின் பயணத்தில் நானும் இணைகிறேன்\".. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. கடைசியா அவர் சொன்னது 'இது' தான்\nVIDEO: \"உங்கள் அன்புக்கு நன்றி\".. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு\n‘பல கனவுகளுடன் வந்த திருடன்’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்’.. அரண்டு போய் ஓடிய மொத்த நகைக்கடை ஊழியர்கள்.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்.. ‘புயலாக வந்த ஒரே ஒரு பெண் ஊழியர்\n'ரொம்ப நாள் அவன் கூட வாழ முடியாதுல...' 'கலங்கும் காதலி...' - 61 வயது மூதாட்டியை திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/03235225/Newly-infected-215-people-Corona-infection-in-Thoothukudi.vpf", "date_download": "2020-09-29T04:57:36Z", "digest": "sha1:2JGBVR7TGL62EMZFB2A5L63CHF4PBJQQ", "length": 18527, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Newly infected 215 people: Corona infection in Thoothukudi is close to 8 thousand || புதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது + \"||\" + Newly infected 215 people: Corona infection in Thoothukudi is close to 8 thousand\nபுதிதாக 215 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nதூத்துக்குடியில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. நெல்லை, தென்காசியில் 2 பேர் பலியானார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nஇதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 846 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 651 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 137 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 58 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.\nநெல்லையில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 2 பேர் பலியானார்கள். நெல்லையை அடுத்த மானூர் பகுதியை சேர்ந்த 63 வயது விவசாயி ஒருவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், அங்கு சிகிச்சை பெற்று வந்த தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னநாடானூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் இறந்தார்.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 26 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் அம்பையில் 17 பேர், களக்காடு, நாங்குநேரியில் தலா 3 பேர், மானூரில் 6 பேர், பாளையங்கோட்டை ஊரகப்பகுதி, வள்ளியூரில் தலா 5 பேர், பாப்பாக்குடியில் 4 பேர், ராதாபுரத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 289 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 ஆயிரத்து 297 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nநெல்லை அருகே கங்கைகொண்டானில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்த���ல், பதிவாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த அலுவலகம் மூடப்பட்டது. மேலும் அலுவலகத்தை சுற்றிலும் பிளச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.\nநெல்லை டவுன் மொத்த மார்க்கெட்டில் உள்ள ஒரு வியாபாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவரது மொத்த வியாபார கடையை சுகாதார துறையினர் பூட்டினர். அந்த கடையை ஒரு வாரத்துக்கு மூடுவது தொடர்பான அறிவிப்பு ஆணையையும் கதவில் ஒட்டினர். மேலும், அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.\nநெல்லையை சேர்ந்த பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில், “எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல் உள்ளதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமைப்படுத்திக் கொள்கிறேன். கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன். வேலுண்டு வினையில்லை” என்று கூறி உள்ளார்.\nதென்காசி மாவட்டத்தில் நேற்று 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 1,236 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,129 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 32 பேர் இறந்துள்ளனர்.\n1. மம்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்\nமம்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n2. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மிதவை கப்பல் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி தொடங்கப்பட்டது.\n3. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி - மேலும் 140 பேருக்கு தொற்று\nஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\nவேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.\n5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n4. சஞ்சய் ராவத்துடன் சந்திப்பால் பரபரப்பு: மராட்டியத்தில் புதிய ஆட்சி அமையுமா\n5. ரெயில் விபத்தில் கைகளை இழந்த மும்பை இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் கைகள் பொருத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2018/12/qitc-30-14122018.html", "date_download": "2020-09-29T03:43:55Z", "digest": "sha1:QLKEFDRRSBEQVKFGMAOYFKBYM2XEVTLW", "length": 13635, "nlines": 256, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் 14/12/2018", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃ��ாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nவியாழன், 20 டிசம்பர், 2018\nகத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் 14/12/2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/20/2018 | பிரிவு: இரத்ததானம்\nQITC – நன்றி அறிவிப்பு\nஅல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 14/12/2018 அன்று\nகத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\n🌰 இம்முகாமில் 111 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்\n🌰 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்\n🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁\n🌰 இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇\n🤝 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்\n🤝 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்\n🤝 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்\nஎங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ ஏகனாகிய அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்\nஇரத்த தான முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின் அல்லாஹ்விற்காக மனம் பொருந்தி பொறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு கத்தர் மண்...\nகத்தர் மண்டலத்தின் சார்பாக QITC-யின் 30-வது மாபெரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/eps-vs-ops-excitement-in-tamil-nadu-politics/", "date_download": "2020-09-29T05:06:50Z", "digest": "sha1:M6M2E4PM6TRYM4XSAFD6QOVUZGIBL4DR", "length": 10982, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்? - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்\nபதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்\nஇரு தரப்புக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனால் ஓபிஎஸ்- சசிகலா என கட்சி இரண்டாக பிளந்தது. பின்னர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சசிகலா ஓரம் கட்டப்பட்டு கட்சியின் தலைமை பன்னீர்செல்வம் என்றும் ஆட்சியின் தலைமை எடப்பாடி பழனிசாமி என்றும் முடிவானது. அதன்படி கடந்த நான்கு வருடமாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.\nஆனால் 2021 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில காலங்களில் நடைபெற இருப்பதால் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நான்கு வருட காலகட்டத்தில் ஆட்சியை திறம்பட நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்த ஓ.பன்னீர்செல்வம் தான் மறைந்த ���ுதல்வர் ஜெயலலிதா காட்டிய ஆளுமை என்றும் அவரே நிரந்தர முதல்வர் என்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்து வரும் அரசியல் விமர்சகர்கள் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவியை விட்டுத் தர மனமில்லை என்பது கிடையாது என்றும் அவர் விட்டுக் கொடுத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக திறம்பட செயலாற்றினார் என்றும் கூறிவருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் உள்ள குழப்பத்தை நீக்க ஓ.பன்னீர்செல்வம் – பழனிசாமி இருவரும் வாய் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி இந்த நான்கு வருட காலகட்டத்தில் ஆட்சியை திறம்பட நடத்தி தேர்தல்களை கட்சியை கொண்டு வந்துள்ளதால் அவரையே அடுத்த முதல்வர் வேட்பாளராக கட்சி அறிவிக்கும் என்றும் உறுதிபட கூறுகிறார்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் இது தேவையற்ற குழப்பம் என்றும் சிலர் தங்கள் பதவியை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்புக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி\nகனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்\nதிருவாரூர் மாவட்டம் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகின. கனமழை காரணமாக வாய்க்காலில் இருந்த நீர் விளை நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை...\n”சர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பு 3 மாதம் நீட்டிப்பு” – மத்திய அரசு அதிரடி\nசர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பை வரும் டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019...\nகொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை...\nபுரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்\nபட்சப் பிரதோஷமும், ருண விமோசன பிரதோஷமும் இணைந்து வரும் இன்னாளில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கினால் வளங்கள் வந்���ு சேரும். எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/7_10.html", "date_download": "2020-09-29T04:10:31Z", "digest": "sha1:BBSLO57OPATGPDPOJS7KDKVLVBSWVTY7", "length": 11346, "nlines": 57, "source_domain": "www.vannimedia.com", "title": "பண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்களாம்! - VanniMedia.com", "raw_content": "\nHome Horoscope ஜோதிடம் பண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்களாம்\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்களாம்\nரிஷபம், கடகம், கன்னி, மகரம், மீனம் மற்றும் ஒற்றை இராசிகளான துலாமும், கும்பமும் பண்பான இராசிகளாகும்.\nஇந்த இராசிகள் எப்போதும் தன் பழக்க வழக்கத்தை செம்மைபடுத்திக் கொள்வதோடு உலகாயத்த விஷயங்களில் மற்றவர்களோடு அல்லது தான் சார்ந்தவர்களின் மனம், மரியாதை குறையாத அளவுக்கு நடந்து கொள்வதோடு, சமூகத்திற்கு ஒத்துப்போகக்கூடிய பழமை மாறாத பண்பாடு கொண்டதாக அமையும்.\nரிஷபம் அன்னம் பரிபாலிக்கும் அற்புத கேந்திரம். ஆகையால் இந்த இடத்தில் விருந்தினர் உபசரிப்பு, வீட்டில் இருப்பவர்களின் தேவை மற்றும் உயர்வு, வருவோரின் மனம் மாறும் குணம் கொண்ட இயல்பான பண்புகள் மேலோங்கி நிற்கும்.\nகடகம் இந்த இராசிக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய குணம் நிறைய இருந்தாலும் குழந்தைகளின் தேவையை எப்பாடு பட்டாவது பு ர்த்தி செய்யும் குணம் மேலோங்கி நிற்கும். சந்ததி விருத்தியிலும், அவர்கள் முன்னேற்றத்திற்காகவும் தன்னுடைய பண்பாட்டை செம்மைப்படுத்தும்.\nகன்னி ஆலய வழிபாட்டைவிட தன் தாய்தந்தையரின் நலன் பேணுதலில் அக்கறை உண்டு. அவர்களின் விருப்பம்போல் தன் பாதையை தௌpவுபடுத்தி குறையில்லா நிறைவோடு கொண்டு செல்லும்.\nமகரம் சிறிய வயதில் பெரிய பொறுப்புகளை சுமக்கும். சுமைதாங்கி என்று சொல்லும்போது கர்மயோகியாக வாழ்ந்தாலும் தன்னை சார்ந்த தன் குடும்பத்தின் தேவையை மனம் கோணாமல் பிரதிபலன் எதிர்பாராமல் செய்து கொண்டு இருக்கும் பண்பு மேலோங்கி இருக்கும்.\nமீனம் எப்போதும் தன்னுடன் யாராவது இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அவ்வாறு மனைவியாக இருப்பினும், மற்றவர்களாக இருப்பினும் அவர்களின் நலன் கருதும் பண்பு மேலோங்கி காணப்படும்.\nதுலாம் இயற்கையிலேயே வர்த்தக ரீதியான பொறுப்புகளில் இருக்கும்போது தான் சார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் தேவைக்காக மனம் வாடாத நிலையில் பண்பாடு காக்கும்.\nகும்பம் குறைவில்லா நிறைவு இருப்பதை குணம் மாறாமல் தன் மனைவிக்கும், மக்களுக்கும், உடன் பிறந்தோரின் மனம் குன்றாமல் செய்து பண்பாட்டை வளர்க்கும்.\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்களாம்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணை���ம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:22:06Z", "digest": "sha1:WE6MDX6FMQFLIX6BB6ZPOOPO24XDSFOK", "length": 5418, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹிந்து தர்ம வித்யாபீடம் |", "raw_content": "\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கம்\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன்னதாகவே கொள்முதல்\nமத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் “சமயவகுப்பு “\nசமயவகுப்பு பலபேருக்கு தெரிந்திருக்காது , ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் . இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு . கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் , ......[Read More…]\nMay,20,13, —\t—\tசமயக் கல்வி, ஹிந்து தர்ம வித்யாபீடம்\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இத்தனை நீண்டகாலம் வரையிலும், ஒன்றாக ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/sugar_1.php", "date_download": "2020-09-29T03:08:59Z", "digest": "sha1:5G4IKBNLKIX72ZAJNWOT2WRI4MQBKEPS", "length": 11910, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | medical | Sugar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர் சாப்பிடுகின்றனர். இந்த ‘செயற்கை சர்க்கரை நல்லதா ஆபத்து உள்ளதா என்ற சர்ச்சை கிளம்பிவிட்டது. அளவுக்கு மீறினால், ஆபத்து உள்ளது என்று ஐரோப்பிய ஆய்வு எச்சரிக்கிறது. நம் விவசாய உற்பத்தியில் தயாராகும் சர்க்கரை எந்த பாதிப்பையும் தராது. அது இயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரசாயன கலவை கொடுத்து தயாரிக்கப்படும் செயற்கை சுவீட்னர் பொருட்கள் உள்ளன. மாத்திரை வடிவில் வருகின்றன. சிறிய சாஷே வடிவிலும் வருகிறது.\nஇப்போது இந்த செயற்கை சுவீட்னர் தான் சந்தையில் கொடி கட்டிப் பறக்கிறது. சர்க்கரை நோய் உட்பட சிலர் டாக்டர் ஆலோசனைப்படியும் இல்லாமலும் வாங்கி பயன் படுத்துகின்றனர். காபி, டீ போன்ற பானங்களில் கலந்து சர்க்கரைக்கு ஈடாக உபயோகிக்கின்றனர். இந்த செயற்கை சர்க்கரை மாத்திரை பல மடங்கு தித்திப்பு கொண்டது. அதனால் சிறிதளவு சேர்த்தாலே போதும். நல்ல இனிப்பு கிடைக்கும். சர்க்கரை நோயாளிக்கு இந்த செயற்கை சர்க்கரை, வரப்பிரசாதம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனால், இந்த செயற்கை சுவீட்னர் பற்றி சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. செயற்கையாக தயாரிக்கப்படும். இந்த சுவீட்னரில் கண்டிப்பாக ரசாயன கலவை இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் இதில் கலக்கப்படும் அஸ்பார்ட்டேம் என்ற கலவை, உடலுக்கு கெடுதல் தான் என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஏற்கனவே லுக்கீமியா, லிம்போமா போன்ற பாதிப்பு களுக்கு இந்த அஸ்பார்டேம் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் உலக அளவில் இதை சில நாட்டு மருத்துவ நிபுணர்கள் மறுத்தனர். இப்போது இது புற்று நோய்க்கு காரணமாக உள்ளது என்று இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மருத்துவ ஆய்வு கூறுகிறது.\nஇத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஒருவர் எத்தனை எடை உள்ளாரோ, அவர் எடையில் கிலோவுக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் எத்தனை எடை உள்ளாரோ, அவர் எடையில் கிலோவுக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவும் சரியான அளவா என்பதை எந்த மருத்துவ அமைப்பும் உறுதி செய்யவில்லை.\nஅமெரிக்க உணவு நிர்வாக அமைப்பும், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையமும் இது தொடர்பாக சில கருத்துக்களை சொல்லியுள்ளன. செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு வராது, ஆனால் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது தான் ஆபத்து வருகிறது என்று கூறியுள்ளனர். பொதுவாக 60 கிலோ எடை உள்ள ஒருவர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறுமுதல் எட்டு செயற்கை சுவீட்னர் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளன.\nசெயற்கை சுவீட்னரை பொறுத்த வரை, சாதாரண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம். சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக���கு கலோரியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“குறைந்த அளவில் செயற்கை சுவீட்னரை எடுத்துக்கொள்வோருக்கு பல பலன்கள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது. அதற்காக அதிகம் சாப்பிடும்போது பிரச்னையே” என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/07/2.html", "date_download": "2020-09-29T05:13:10Z", "digest": "sha1:UBOWWSZQBHPJUJNAAXF5W2ND2YRDE6C4", "length": 14820, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "நவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல் ~ Theebam.com", "raw_content": "\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல்\nகமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சீன்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.\n‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.\nமக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–\nநான் ரசிகர்களுக்காகவே படங்கள் எடுக்கிறேன். விளம்பரத்துக்காக இந்த தொழிலை செய்ய வில்லை. விஸ்வரூபம் படத்தின் கதையை ஆரம்பத்திலேயே இரண்டு பாகமாக எழுதினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பது வழக்கும். ஆனால் நான் படத்தின் முதல் பகுதியை எடுக்கும் போதே இரண்டாம் பகுதி பற்றி தெரிவித்து விட்டேன்.\nமுதல் பகுதி படப்படிப்பை நடத்தும் போதே இரண்டாம் பகுதியையும் படமாக்கினேன். என் நம்பிக்கை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மனித உறவுகளின் உணர்ச்சிகள் இருக்கும். அத்துடன் அதிநவீன தொழில் நுட்பத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்குகிறேன். தண்ணீருக்கு அடியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் காதலும் இருக்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nvideo:தமிழின் தொன்மையும் மாண்பும்- ...\nநரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்\nரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்\nஉணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா\nசிங்கம் 2 வெற்றி பெற்றால் சிங்கம் 3 உறுதி – சூர்யா\nநவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன...\nVIDEO: யாழ்மண்ணிலிருந்து.... ஒரு சோக கீதம்\nவிட்டமின் மாத்திரைகள் – அதிர்ச்சி தகவல்\nஉடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்\nதொந்தி வயிறை தொலைக்க வேண்டுமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஉணவுக்கும் உடல��நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akilaviraj.com/ta/2017-05-24-05-23-54/tamil-latest-news", "date_download": "2020-09-29T03:32:57Z", "digest": "sha1:4IFOILSGINN6EWF2TU7I7SPISEMYF2UM", "length": 36995, "nlines": 126, "source_domain": "akilaviraj.com", "title": "பிந்திய செய்திகள்", "raw_content": "\nகோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கையை வண்மையாக கண்டிக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ்\nகோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கையை வண்மையாக கண்டிக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ்\nவெட்டுப்புள்ளி முறைமை ஒழிப்பு பாரதூரமானது.\nவெட்டுப்புள்ளி முறைமை இல்லாதொழிக்க போவதாக கோத்தாபய ராஜபக்ச தனது கொள்கை பிரகடணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றப்போவதாகவும் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மேற்குறிப்பிட்ட கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வி துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். எனவே கோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கை புத்திஜீவிகளால் தயாரிக்கப்பட்டதாக கூறமுடியாது. கல்வி துறையில் அறிவு படைத்தோர் இவரது கொள்கை பிரகடணத்தை தயாரித்து இருக்க முடியாது. இது மிகவும் பாரதூரமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nகல்வி துறையை கட்டியெழுப்பவும் ���ரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா அல்லது முன்னேற்றம் அடைவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகல்வி அமைச்சில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும குறிப்பிடுகையில்,\nபொதுஜன பெரமுனவின ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் கல்வி துறை தொடர்பான விடயங்கள் தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த கொள்கை பிரகடணத்தில் கல்வி துறை தொடர்பான திட்டங்களை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு சிறந்த புத்திஜீவிகளும்;; கொள்கை பிரகடணத்தில் நாட்டின் கல்வி துறை பின்னோக்கி கொண்டு யோசனைகளை உள்ளடக்கி இருக்க மாட்டார்கள். இந்த கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி துறைசார்ந்த திட்டங்களின்; பாரதூரத்தை கல்வி தொடர்பான சாதாரண அறிவு உள்ளவர்களும் அறிந்து கொள்வர்.\nகோத்தாபயவின் கல்வி கொள்கையில் வெட்டுபுள்ளி முறைமையை ஒழிக்க திட்டமிட்டுள்ளனர். வெட்டுபுள்ளி முறைமையை ஒழித்து வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க போவதாக அவரது கொள்கை பிரகடணத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு செய்ய முடியாது. கோத்தாபய திட்டத்தை அமுல்ப்படுத்துவதா அல்லது அதற்கு பதிலாக தற்போதைய எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளதை போன்று வசதி குறைந்த பாடசாலையை சிறந்த பாடசாலையாக தரமுயர்த்துவதனை கொண்டு இதனை செய்வதா அல்லது அதற்கு பதிலாக தற்போதைய எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளதை போன்று வசதி குறைந்த பாடசாலையை சிறந்த பாடசாலையாக தரமுயர்த்துவதனை கொண்டு இதனை செய்வதா என்பதனையே நாம் ஆராய வேண்டும்;. அதற்காகவே அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை கொண்டு வசதிகுறைந்த பாடசாலைகளை இல்லாமல் செய்து அனைத்து பாடசாலையையும் சிறந்த வசதிகளுடன் கூடிய பாடசாலையாக மாற்றுவதே எமது திட்டமாகும். எதிரணியினருக்கு வசதிகுறைந்த பாடசாலைகளை அதே நிலைமையில் வைத்து கொண்டு செயற்ப��வே பார்கின்றனர். எனினும் நாம் நான்காண்டு ஆட்சியில் அனைத்து பாடசாலைகளையும் சம நிலையில் நோக்கி சமமான முறையில் பௌதீக மற்றும் மனித வளங்களை வழங்கியுள்ளோம். அதனை தொடர்ந்தும் செய்வோம். அதன்ஊடாக வசதி குறைந்த பாடசாலை முறைமையை நீக்க முடியும்.\nவெட்டு புள்ளி முறைமையானது ஒரு சிறந்த முறைமையாகும். அதனை அப்போதைய கல்வியியல் துறைசார்ந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்தே குறித்த முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் கோத்தாபய ராஜபக்ச வெற்றிப்பெற மாட்டார். அதனால் நாட்டின் கல்வி துறை தப்பித்துக்கொண்டது. இல்லையேல் நாம் இதுவரைக் காலம் கட்டியெழுப்பிய கல்வி துறை அதள பாதாளத்திற்கு சென்று விடும். வெட்டுப்புள்ளி முறைமையை இல்லாமல் செய்தால் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அரசியல் வாதிகளின் அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இது பாராதூரமானதாகும்.\nகல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகமாக மாற்றும் திட்டம்\nஅத்துடன் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதாக கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வியியற் கல்லூரிகள் என்பது ஆசிரியர்களை பயிற்றுவித்து பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களை கல்வி கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கே கல்வியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது நாம் கல்வியியற் கல்லூரிகளில் இளநிலை பட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதன் ஊடாக உரிய பயனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. பல்கலைகழகங்கள் நிறுவுவது நல்லது. எனினும் ஒவ்வொரு துறைகளுக்கும் ஆசிரியர்களை பயிற்றுவித்து அந்தந்த துறைகளில் தேர்ச்சிப்பெற்றோரை ஆசிரியர்களாக நேரடியாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளவே கல்வியியற் கல்லூரிகள் இயங்குகின்றன. அதனை பல்கலைகழகமாக மாற்றுவதன் ஊடாக எதிர்பார்க்கும் பயனை பெற்றுக்கொள்ள முடியாது.\nஆசிரியர் உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படும் கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் நாட்டின் கல்வி துறை மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். இறைவனே நாட்டின��� கல்வியை பாதுகாக்க வேண்டும். நான்காண்டில் கல்வியை தரமானதாக மாற்றியுள்ளோம். கல்வி தரத்தை பாதுகாக்க அரசியல் வாதிகளின் தூண்டுதல்களை இல்லாமல் செய்து தரமான ஆசிரியர்களை பரீட்சைகள் வாயிலாக இணைத்துக் கொண்டோம். வடக்கு கிழக்கில் போதியளவிலான தகைமையுடைய ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள முடியாதமையினால் ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொண்டோம். அதனை விடுத்து எந்தவொரு ஆசிரியர் உதவியாளர்களையும் நாம் இணைத்துக்கொள்ளவில்லை. முன்னைய ஆட்சி காலத்தின் போதே ஆசிரியர் உதவியாளர்களை இணைத்து கல்வி துறையை நாசம் செய்தனர். தகைமைகளை பார்க்காமலே இதனை செய்தனர். எனினும் எமது ஆட்சியில் 6000 அதிபர்களை இணைத்துக்கொண்டோம். அதில் தகைமையுடையோர்களையே பரீட்சைகளின் வாயிலாக இணைத்து பயிற்சிகளையும் வழங்கி தற்போது கட்டமைப்புக்கு விடுவித்துள்ளோம்;. மேலும் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போதும் அதனையே செய்தோம்.\nஎனவே கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து கொள்கை பிரகடணத்தில் கூறியதனை போன்று செயற்பட்டால் நாட்டின் கல்வி துறை பாரதூரமான நிலைமைக்கு தள்ளப்படும். இந்த கொள்கை பிரகடணத்தை கல்வியியலாளர்கள் தயாரிக்கவில்லை. கல்வி துறை சார் அறிஞர்கள் அருகிலும் இருந்திருக்கமாட்டார்கள். கல்வி துறை சார்ந்த போதிய அறிவு அற்றவர்களே இந்த கொள்கை பிரகடணத்தை தயாரித்துள்ளனர். தகைமை இல்லாத ஆசிரியர்களை இணைத்துக்கொண்டால் நாட்டின் கல்வி துறையின் தரம் இல்லாமல் போய்விடும். கல்வி துறையை கட்டியெழுப்பவும் தரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா அல்லது முன்னேற்றம் அடைவதா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். எமது ஆட்சியில் கல்வி துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதனை கட்சி, பேதங்கள் பாராமல் அனைவரும் ஏற்றுக்கொள்வர்.\nசுரக்சா காப்புறுதி திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு மாணவர்களின் கல்வியை தரமாக்கியுள்ளோம். எனவே நான்காண்டில் நாம் முன்னெடுத்த கல்வி துறையில் செயற்பாடுகள் எதிரணியினருக்கு சவாலாக அமைந்துள்ளது. அதனால்தான் அவர்களது விளம்பரங்களிலும் ஏனைய பிரசாரங்களிலும் கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். எனவே நாம் கல்வி துறைக்கு செய்த காரியங்களை மக்கள் நன்கு அறிவர் என்றார்.\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது...\nகுளியாபிட்டிய பிதும பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nகுளியாபிட்டிய பிதும பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது...\nஉயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி\nஉயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி\n13 வருட உத்தரவாத கல்வி திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற் கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி குறித்த பாடசாலைகளுக்கு மூன்று கட்டங்களாக நிதி உதவி வழஙக திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்த பட்ச நிதியுதவியாக 500,000 ரூபா வழங்கப்படவுள்ளது.இந்த நிதியுதவியை உரிய ஒழுங்குகளின் பிரகாரம் செலவிட வேணடும் என 40;2018 சுற்று நிருபத்தின் ஊடாக குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்றாலும் பெறாவிட்டாலும் உயர்தரத்தில் தொழிற் கல்வி பாடத்தை பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 13 வருட கல்வியின் பின்னர் NVQ 4 சான்றிதழும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தொழில் கல்வி தொடர்பான உயர் சான்றிதழும வழங்க்பபடும்.\nமெதல்பொல பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nமெதல்பொல பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமை���்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது..\nகுளியாபிட்டிய தீகிரயாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம் ..\nகுளியாபிட்டிய தீகிரயாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது...\n2019 நவம்பர் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நவம்பர் 15 இல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\n2019 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் 2019-11-15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஅத்துடன் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஒப்படைக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் 2019-11-14 திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும் 16 ஆம் திகதியன்று வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பாடசாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேர்தல் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.\nஹொரம்பாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nஹொரம்பாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது..\nவெவகம சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் சிலர் ஐ.தே.க.வில் இணைவு\nவெவகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்களை சந்தித்து ஆதரவளித்தனர்.\nஅன்னம் சின்னத்திற்கு வாக்களித்து வழக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மீள பெற்றுக்கொள்ளுங்கள்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்\nசஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற ��ெய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வருகின்றனர்\n1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காத அரச தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கொள்வதன் ஊடாக மீள பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு குளியாபிட்டிய தேர்தல் தொகுதியில் வட்டார மட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,\nஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அடைந்தால் ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சரவைக்கான அமைச்சு பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கும்.\nஐக்கிய தேசியக் கட்சியில் காணப்பட்ட கருத்து முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது வெற்றிக்காக அனைவரும் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் அடுத்த ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளை வேகமாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பதுடன் தற்போதுள்ள சுதந்திரமான சூழலை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வெற்றிக்காக கட்சி ,பேதங்கள் பாராமல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் 47 அன்னம் சின்னம் ஆதரவு வழங்க ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டன. எனினும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சிக்கு கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு எதிரான அனைத்து முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும் ஒன்றிணைய வேண்டும்.\n2015 ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தை நிறுவினாலும் எமக்கென்று ஜனாதிபதி ஒருவர் இருக்கவில்லை. அன்னம் சின்னத்தில் வெற்றி பெற்று பக்கசார்ப்பு இல்லாத ஜனாதிபதியாக இருப்பதாக மைத்திரிபால சிறசேன கூறினாலும் அவர் அவ்வாறு செயற்படவில்லை. நாம் பல்வேறு இடையூறுகள் மத்தியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத் சென்றோம். எனவே கட்சி பேதங்கள் பராமல் சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கலந்து கொண்ட போது...\n'அனைவரும் எம்முடன் இணைந்துக்கொள்ளுங்கள் '\n- கிதல பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆற்றிய உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1433", "date_download": "2020-09-29T04:39:46Z", "digest": "sha1:ZBUIEGZAVDEC5LDVVOY2HURABZZG3TIS", "length": 5254, "nlines": 90, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nதமிழகத்தில் தொற்று பரவல் குறையாததால் மேலும் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்10:06:24 AM\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 9:59:03 AM\nராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்9:53:15 AM\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.107:16:51 AM\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,06,057 பேர் பலி5:56:45 AM\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/whatsapp-sharechat-pip-video-support-rolling-out-multi-purpose/", "date_download": "2020-09-29T05:46:48Z", "digest": "sha1:WSB7W3VNJDISFWNK4RWZN3CRUNN3ZKUW", "length": 12658, "nlines": 185, "source_domain": "in4net.com", "title": "புதிய அப்டேட்! ஷேர் சாட் வீடியோக்களை இனி வாட்ஸ்ஆப்பிலும் பார்க்கலாம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n ஷேர் சாட் வீடியோக்களை இனி வாட்ஸ்ஆப்பிலும் பார்க்கலாம்\nவாட்ஸ்ஆப்பில் இன்-பிக்சரில் ஷேர் சாட் வீடியோக்களைப் பார்க்கும் வசதி தற்போது கொண்டு வரப்படுகிறது. இதன் சோதனை முயற்சி வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் தென்பட்டுள்ளது.\nவாட்ஸ்ஆப் ஒவ்வொரு முறையும் புதிய அம்சங்களை கொண்டு வருவதற்கு முன்பாக, வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்படும். இதனால் பீட்டா வெர்ஷனை பின்தொடர்ந்தால், வாட்ஸ்ஆப் அப்டேட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.\nஅந்த வகையில், வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷனில் தற்போது ஷேர் சாட் தென்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பீட்டா v2.20.197.7 வெர்ஷனில் ஆன்டிராய்டுக்கான சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல், வாட்ஸ் பீட்டா v2.20.81.3 வெர்ஷனில் ஐஓஎஸ் தளத்திற்கான சோதனை நடைபெற்று வருகிறது.\nபொதுவாக வாட்ஸ்ஆப்பில் யூடியூப் லிங்கை க்ளிக் செய்தால், தனியாக பிரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்ஆப் திரையிலேயே யூடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். அதே போல், இனி ஷேர் சாட் வீடியோவையும் வாட்ஸ்ஆப் திரையிலேயே பார்க்கலாம்.\nஇதுகுறித்த வாட்ஸ்ஆப் பீட்டா வெர்ஷன் தகவல்களை அள்ளித்தரும் WABetaInfo இணையதளம் விரிவாக கட்டுரை எழுதியுள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப்பில் அனைவராலும் ஷேர் சாட்டை உடனடியாக பார்க்க முடியாது.இந்த வசதி இருந்தாலும் 24 மணி நேரம் மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே கூறியபடி இந்த அம்சங்கள் v2.20.197.7 பதிப்பில் ஆன்டிராய்டுக்கான வாட்ஸ்ஆப் பீட்டா சோதனை செய்து வருகிறது. ஒருவர் தனது ஷேர் சாட் வீடியோ லிங்கை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினால், ஷேர் சாட்டில் இல்லாத பயனர்களும், அந்த வீடியோவைப் பார்க்கலாம்.\nகொரோனா பாதித்த இளைஞர்களுக்கு மாரடைப்பும் ஏற்படலாம்\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவ��ுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/coronavirus-infection-hits-tamil-nadu-2nd-place/", "date_download": "2020-09-29T04:39:18Z", "digest": "sha1:AAO7ACCVHN2QCDJOODJUVXNE2M33OB7Q", "length": 9832, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்! - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / NEWS / கொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழகம் தற்போது உள்ளது.\nஅதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதன் மூலம் மாநாட்டில் பங்கேற்ற 264 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளது மேலும் கோரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர் அவர்கள் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← கொரோனாவை பரப்பும் சைக்கோ நபர்\nஜெயம் ரவியின் ‘பூமி’ மூன்றாவது லுக் போஸ்டர் இதோ\nதேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்க்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்\nசென்னை அண்ணா சாலை ரஹேஜா டவர்ஸில் தீ விபத்து\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/rajinikanth-political-decision-today/", "date_download": "2020-09-29T04:02:10Z", "digest": "sha1:4OZJN2PK6M2EGU2KMJTOQF3ZXO244MC3", "length": 10951, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "ரஜினி இன்று முக்கிய அரசியல் முடிவு? - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / NEWS / ரஜினி இன்று முக்கிய அரசியல் முடிவு\nரஜினி இன்று முக்கிய அரசியல் முடிவு\nரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பிறகு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் மன்ற மாவட்டச் செயலாளா்களுடன் நடிகா் ரஜினிகாந்த் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளாா்.\nஅரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. ஆனால் ரஜினியின் பேச்சு சினிமா பட டயலாக் போலவே கடந்து விடுமா என்ற அச்சம் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்தன. அவற்றுக்கு நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nஇந்���ச் சூழலில், மன்ற மாவட்டச் செயலாளா்களுடன் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளாா். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்க உள்ளது.\nஅரசியல் கட்சி, சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மன்ற மாவட்டச் செயலாளா் ஒருவா் கூறினாா்.\nமேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், தனியாா் நட்சத்திர விடுதியில் செய்தியாளா்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை ரஜினிகாந்த் வியாழக்கிழமை வெளியிடுவாா் என்றும் கூறப்படுகிறது. இது அவருடைய ரசிகா்களிடையேயும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← கல்லூரியில் நடக்கும் காதல் கூத்து முத்தம் கொடுத்த மாணவன் – வீடியோ\nஎனக்கு முதல்வர் ஆசை இல்லை: ரஜினி →\nகவின் நடிப்பில் ‘லிப்ட்’ பர்ஸ்ட் லுக் வெளியானது\nகுழந்தை கண் முன்னே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த தாய் – வீடியோ\nஸ்டாலினுக்கு பித்து பிடித்து விட்டது; அதிமுககாரன் கல்லெடுத்து எறிவான்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peces-barba.com/ta/capsiplex-review", "date_download": "2020-09-29T04:46:06Z", "digest": "sha1:GRYUX66NEEBUGVWSMLO7A5RMAJZIVCXN", "length": 35250, "nlines": 135, "source_domain": "peces-barba.com", "title": "Capsiplex ஆய்வு நம்பிக்கைக்கு உகந்ததல்லவா? நாங்கள் விஷயங்களை தெளிவுபடுத்துகிறோம்!", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\n பயனர்கள் வெற்றிக் கதைகளைப் புகாரளிக்கின்றனர்\nஎடையை நிரந்தரமாக குறைப்பதற்கான சிறந்த வழிகளில் Capsiplex பெரும்பாலும் ஒன்றாகும், எனவே ஏன் பயனர்களின் சோதனைகளைப் பார்த்தால் தெளிவு கிடைக்கும்: Capsiplex மிகவும் எளிமையானது மற்றும் உண்மையிலேயே நம்பகமானதாக இருக்கிறது. எடை இழப்புக்கு தீர்வு எந்த அளவிற்கு, எவ்வளவு நன்றாக உதவுகிறது, எங்கள் கட்டுரையில் நீங்கள் காண்பீர்கள்.\nஇலகுவாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா\nஉங்கள் உள்ளார்ந்த விருப்பங்களை ஆராய்ந்து, இந்த கேள்வியை மிக மெதுவாக மீண்டும் கேளுங்கள். பதில் மிகவும் தெளிவாக உள்ளது: நிச்சயமாக\nஎவ்வாறாயினும், நீண்ட காலத்திற்கு உடல் எடையை குறைக்க உதவும் ஒரு உறுதியான கருத்தை அவர்கள் இன்னும் கொண்டிருக்கவில்லை.\nசராசரி உணவு திட்டம் எப்போதும் எளிதானது அல்ல. இதன் விளைவாக நீங்கள் மிக விரைவாக உந்துதலை இழக்கிறீர்கள், பின்னர் உண்மையான இலக்கை அடைவது மிகப்பெரிய சுமையாக மாறும்.\nநீங்கள் எ���்போதும் விரும்பிய அனைத்தையும் அலங்கரிக்கவும் - புதிய அலங்காரத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருப்பதை உணரவும், நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் அதை அடைய முடியும். அதனால்தான்:\nமூலம், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதன் மூலமும் இனி வேடிக்கையாக இருப்பதன் மூலமும் அதிக கவனம் செலுத்தப்படுவார்கள்.\n> அசல் Capsiplex -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nஇந்த சோதனைகளை நீங்கள் நம்பினால், Capsiplex விரைவில் இந்த தடையை உங்களுக்கு Capsiplex. சில பொருட்கள் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுவதால் மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கை மீண்டும் சரியாக இருக்கும் போது இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.\nஇந்த ஊக்குவிக்கும் உணர்வு, Capsiplex தாக்கத்துடன் இணைந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுக்கு வழிவகுக்கும்.\nஅதனால்தான், எங்கள் கருத்தில், நீங்கள் Capsiplex சோதிக்க வேண்டும்.\nCapsiplex என்ன வகையான தீர்வு\nCapsiplex ஒரு இயற்கையான சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் மலிவானது ஆகியவற்றின் கீழ் எடையைக் குறைக்க உருவாக்கப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பு வழங்குநர் முற்றிலும் ஊக்கமளிப்பவர். வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் கையாள முடியும்.\nபார்வையில் Capsiplex முக்கிய பொருட்கள்\nதயாரிப்பின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்ய, நான் தேவையற்றதாகக் கருதுகிறேன் - அதனால்தான் நம்மை மிகவும் சுவாரஸ்யமான 3 க்குள் கட்டுப்படுத்துகிறோம்:\nமுக்கியமானது அளவு என்பது போலவே, விளைவு கூறுகளுக்கு பிரத்தியேகமானது அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இது EnergySaver விட அதிக அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது.\nஎல்லாமே பசுமை பகுதியில் உற்பத்தியின் தற்போதைய சூழலில் உள்ளன - இங்கே நீங்கள் தயக்கமின்றி செயல்முறை மற்றும் வரிசையில் சிறிய தவறு செய்யலாம்.\nCapsiplex நிலையான நன்மைகள் வெளிப்படையானவை:\nCapsiplex விரிவான பகுப்பாய்வின் படி, இந்த பல நன்மைகள் மிகச் Capsiplex கண்டுபிடிப்பதில் சந்தேகமில்லை:\nஒரு மருத்துவர் மற்றும் ஒரு கெமிக்கல் கிளப்பில் தள்ளுபடி செய்யலாம்\nஅனைத்��ு பொருட்களும் இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் நிலைமையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & அதை ஒருவருக்கு விளக்க நீங்கள் தடையாக இல்லை\nஅவர்களுக்கு மருத்துவரிடமிருந்து எந்த மருந்துகளும் தேவையில்லை, ஏனெனில் மருத்துவ பரிந்துரை மற்றும் சிக்கலற்ற மலிவான தயாரிப்பு இணையத்தில் ஆர்டர் செய்யப்படலாம்\nஎடை இழப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா மிகவும் தயக்கம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் மட்டுமே தயாரிப்பு வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nஉற்பத்தியின் விளைவு இயற்கையாகவே தனிப்பட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் வருகிறது.\nஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உயிரினத்தின் அதிநவீன வடிவமைப்பை இது பயன்படுத்திக் கொள்கிறது.\nஎடையைக் குறைக்க மனித உயிரினம் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்முறைகளைத் தொடங்குவது மட்டுமே.\nஇந்த பேவரில் உண்மை பின்வருவனவற்றுடன் தொடர்புடைய விளைவுகளை ஊக்குவிக்கிறது:\nநீங்கள் இனி உணவை ஏங்க மாட்டீர்கள், இதன் பொருள் நீங்கள் தொடர்ந்து உங்கள் உள் பாஸ்டர்டுடன் போராடவில்லை, பழக்கமான வடிவங்களில் மீண்டும் மீண்டும் வராமல் இருப்பதற்காக அவளுடைய பொறுமை அனைத்தையும் செலவிடுகிறீர்கள்.\nநிறைந்த ஒரு வசதியான, நிலையான உணர்வு\nஇது தவிர, வைட்டமின்கள் எடுக்கப்படுகின்றன, இதனால் உடல் லேசான வழியில் உடல் எடையை குறைக்கிறது.\nஅவை கணிசமாக அதிக அளவு கொழுப்பை எரிக்கின்றன, எனவே உங்கள் அதிகப்படியான பவுண்டுகளை இன்னும் குறைக்கிறீர்கள்\nஎனவே கவனம் உங்கள் எடை இழப்பு, Capsiplex உங்கள் எடை இழப்பை எளிதாக்குகிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல பவுண்டுகள் குறைவான கொழுப்பு குறைந்து வருவதாக அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - பொதுவானவை.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. மருந்துகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவும் வன்முறையாகவும் இருக்கும்.\nCapsiplex உங்களுக்கு சிறந்த Capsiplex\nஅதற்கு மேலும் சிரமமின்றி பதிலளிக்க ம���டியும். அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் Capsiplex பயனுள்ளதாக Capsiplex பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.\nCapsiplex எடுத்துக்கொள்வது எடை இழப்பு லட்சியத்துடன் எவரையும் ஒரு Capsiplex படி மேலே கொண்டு செல்லும். அதை நூற்றுக்கணக்கான மக்கள் உறுதிப்படுத்த முடியும்.\nஇருப்பினும், தயவுசெய்து Capsiplex, நீங்கள் வசதியாக Capsiplex மட்டுமே எடுக்க முடியும் & அந்த இடத்திலேயே காற்றில் உள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்க்கும். நீங்களே நேரம் கொடுங்கள்.\nCapsiplex க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Capsiplex -ஐ முயற்சிக்கவும்\nஇதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்களுக்கு கட்டுப்பாடும் விடாமுயற்சியும் தேவை, ஏனென்றால் உடலில் ஏற்படும் முன்னேற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nCapsiplex, நிச்சயமாக, ஒரு ஆதரவாகக் காணப்படலாம், ஆனால் அதை ஒருபோதும் Capsiplex.\nநீங்கள் 18 Capsiplex மேற்பட்டவராக Capsiplex உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் Capsiplex, எல்லா நேரத்திலும் பயன்படுத்தலாம், இப்போது நீங்கள் அதைச் சமாளித்து மகிழலாம்.\nதயாரிப்பு தனிப்பட்ட பொருட்களால் ஆதரிக்கப்படும் முறையான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது.\nCapsiplex விளைவாக, Capsiplex மனித Capsiplex செயல்படுகிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது பெரும்பாலும் ஒத்த அறிகுறிகளை விலக்குகிறது.\nகட்டுரை சற்று விசித்திரமாக வந்திருக்கலாம் எதிர்பார்த்த முடிவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த எந்த நேரமும் வேண்டுமா\nநீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்: நிச்சயமாக, மக்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் தடுப்புக்காவல் என்பது ஒரு சிறிய விஷயமாக இருக்கலாம்.\nதயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் பின்னூட்டம், அதே சூழ்நிலையில் சூழ்நிலைகள் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படாதவை என்பதைக் காட்டுகிறது. அதேபோல், Revitol Skin Tag Removal ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும்.\nCapsiplex என்ன பேசுகிறது, Capsiplex எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதயாரிப்பு எவ்வளவு பயனர் நட்பு\nஉற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - தயாரிப்பை யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், அதிக சச்சரவு இல்லாமல் பயன்படுத்தலாம்.\nஎளிமையான சிறிய பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் சி���்கலற்ற கையாளுதல் ஆகியவை சாதாரண வாழ்க்கையில் சேர்க்கப்படுவதற்கு மிகவும் உதவுகின்றன. இறுதியில், தயாரிப்பாளரின் வழிமுறைகளை நீங்கள் சுருக்கமாக ஆராய்ந்தால் போதுமானது.\nCapsiplex மூலம் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nதத்ரூபமாக, நீங்கள் Capsiplex நன்றி எடை இழக்க முடியும்\nஇந்த விஷயத்தில், இது ஒரு நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்த வகையிலும் இது வெறும் அனுமானம் அல்ல.\nஒரு நபர் தீவிர முன்னேற்றத்தைக் காணும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஆயினும்கூட, நீங்கள் மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே வீசப்படுவீர்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், மேலும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு நன்மைகளைப் பெறுவீர்கள்.\nசிகிச்சையில் பின்னர் வரை Capsiplex உடனான முன்னேற்றம் வெளிப்படையாக இருக்காது.\nநீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் என்பது எந்த வகையிலும் மறைக்கப்படவில்லை. இந்த மாற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லை, ஆனால் வெளிநாட்டினர் உங்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.\nபெருமளவில், கட்டுப்பாடு இல்லாமல் மருந்து நல்லது என்று கருதும் நுகர்வோரின் அறிக்கைகள் மிக உயர்ந்தவை. மறுபுறம், எப்போதாவது ஒருவர் சிறிய வெற்றியைக் கூறும் கதைகளைப் படிக்கிறார், ஆனால் அவை வெளிப்படையாக எண்ணிக்கையில் உள்ளன.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nநீங்கள் Capsiplex, உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான ஊக்கத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை.\nஇதன் விளைவாக, தயாரிப்பு உண்மையில் எவ்வளவு சாதகமானது என்பதை நிரூபிக்கும் சில விஷயங்களை நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்:\nஇதே விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புடன் சிறந்த முடிவுகள்\nநிச்சயமாக, இது குறைந்த Capsiplex மதிப்புரைகளைக் கையாளுகிறது மற்றும் Capsiplex மாறுபட்ட அளவிலான தாக்கங்களைக் கொண்ட எவரையும் தாக்கும். மொத்தத்தில், முடிவுகள் கணிசமானவை, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று முடிவு செய்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nகிலோகிராம் மற்றும் நேரடியாக வாழ்க்கைக்கான புதிய ஆர்வத்துடன் இணைக்கவும்\nகிலோவைத் திருட விரும்புவோர் விடாமுயற்சி தேவை, மேலும் கவனம் செலுத்த வேண்டும், மீண்டும் மீண்டும் பின்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் விளைவாக, எடையைக் குறைக்கும்போது எண்ணற்ற மக்கள் மீண்டும் மீண்டும் எடை இழக்கிறார்கள் என்பது முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஇங்கு பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளும், இதேபோன்ற தயாரிப்புகளும் கூடுதல் ஆபத்துக்களை எடுக்காமல், இந்த நேரத்தில் ஒரு சிறந்த உதவியை வழங்க வேண்டும்.\nஉடல் எடையை குறைக்க நீங்கள் ஒரு சிறிய அணியின் வீரரை அழைத்துச் செல்கிறீர்கள் என்று கவலைப்பட எந்த காரணமும் இல்லை.\nபக்கவிளைவுகளைப் பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை - ஒருபுறம், இயற்கையான அடிப்படையில் கவனமாக உற்பத்தி செய்வது, மறுபுறம், Capsiplex பயனர்களிடமிருந்து நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவம்.\n அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சில சொத்துக்கள் தற்போது, இந்த நிலையில் இருந்து எந்த நேரத்திலும் நீங்கள் வெளியேற முடியாமல் போகலாம் என்ற எரிச்சலூட்டும் உண்மையை நீங்கள் நன்கு அறிவீர்கள்.\nமீண்டும் ஒருபோதும் விரதம் இருக்காதீர்கள், மீண்டும் ஒருபோதும் விடாதீர்கள், தினமும் காலையில் புதிய ஆசை உருவத்துடன் மகிழ்ச்சியுங்கள்.\nநீங்கள் அவ்வாறு செய்ய ஆர்வமாக இருந்தால், தயாரிப்பில் இதுபோன்ற மலிவான விளம்பரங்கள் இன்னும் இருக்கும்போது Capsiplex ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஎங்கள் கருத்து: Capsiplex ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nஆகவே, அதிக நேரம் கடக்க விடாமல், தயாரிப்பு இனி விற்பனைக்கு வராது என்ற ஆபத்தை இயக்கக்கூடாது. Green Coffee ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது. வருந்தத்தக்கது, இயற்கைப் பொருட்களின் விஷயத்தில், அவை விரைவில் மருந்து அல்லது சந்தையில் இருந்து விலக்கப்படுவது சில சமயங்களில் நிகழ்கிறது.\nஅத்தகைய ஒரு பொருளை நீங்கள் சட்டத்தின்படி பெறலாம் மற்றும் கடைசியாக ஆனால் குறைந்த மலிவாக பெற முடியாது என்பது விரைவாக சுரண்டப்பட வேண்டும். அசல் வழங்குநரின் வலைத்தளம் வழியாக நீங்கள் அதை தற்போதைக்கு வாங்கலாம். அங்கு, நீங்கள் ஒரு பயனற்ற சாயலை வாங்குவதற்கான அபாயத்தையும் இயக்கவில்லை.\nநிரலில் முழுமையாக பங்கேற்பதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், நீங்கள் முயற்சியைச் சேமிப்பீர்கள். இறுதியில், இது முக்கியமான அம்சம்: விடாமுயற்சி. ஆனால் உங்கள் கோரிக்கையுடன் போதுமான ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது, மேலும் இது Capsiplex பயன்படுத்தி நீடித்த முடிவுகளை Capsiplex உதவுகிறது.\nதொடங்குவதற்கு, நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க குறிப்பு:\nCapsiplex வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் கடைசியாக வலியுறுத்த விரும்புகிறேன், ஏனெனில் பயனுள்ள தயாரிப்புகளுக்கு, Capsiplex குறுகிய நேரத்தை மட்டுமே எடுக்கும்.\nமோசமான ஆச்சரியங்களை நீங்கள் எதிர்பார்க்காதபடி, இந்த கட்டுரைகளுக்கு நீங்கள் முடிவு செய்தால், இங்கே நாங்கள் எப்போதும் உங்களுக்கான தற்போதைய மற்றும் ஆய்வு செய்யப்பட்ட சலுகைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம்.\nஇது காட்டப்பட்டுள்ளபடி, Capsiplex வாங்குவது பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தியாளரிடம் மட்டுமே Capsiplex, சோதிக்கப்படாத உற்பத்தியாளர்களின் உத்தரவு பல சந்தர்ப்பங்களில் அனுபவத்தைத் தூண்டியது சுகாதார மற்றும் நிதித் துறைக்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியது.\nதயாரிப்பின் இணைக்கப்பட்ட வழங்குநரின் இணைய கடையில், அதை அநாமதேயமாகவும், பாதுகாப்பாகவும், தெளிவற்றதாகவும் ஆர்டர் செய்யலாம்.\nஇதற்காக நீங்கள் எங்கள் சோதனை மற்றும் பாதுகாப்பான ஆதாரங்களை தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பெரிய தொகுப்பை வாங்குவது பயனுள்ளது, இந்த வழியில் நீங்கள் யூரோக்களைச் சேமிக்கலாம் மற்றும் அடிக்கடி மறுவரிசைப்படுத்துவதைத் தடுக்கலாம். இந்த கொள்கை இந்த இனத்தின் பல வைத்தியங்களில் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால சிகிச்சை மிகவும் திறமையானது.\nDianabol மாறாக, இது கணிசமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nCapsiplex -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nCapsiplex க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonels-kalaiyalakan-mejor-nalan-memorial/", "date_download": "2020-09-29T05:29:22Z", "digest": "sha1:NNDWBVEBIP4CXO5I53SRO5EJ7TSGSQGU", "length": 23599, "nlines": 330, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் கலையழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nலெப். கேணல் கலையழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஏப்ரல் 18, 2020/தேசக்காற்று/வீரவணக்க நாள்/0 கருத்து\n“அனைத்துலகத் தொடர்பக துணைப் பொறுப்பாளர்” லெப்டினன்ட் கேணல் கலையழகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nகிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது விழிப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 18.04.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நளன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.\n18.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் அகத்தேவன், 2ம் லெப்டினன்ட் தமிழவள் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.\n18.04.2007 அன்று முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடுப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் “கிபீர்” குண்டுவீச்சு விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “அனைத்துலகத் தொடர்பக துணைப் பொறுப்பாளர்” லெப்டினன்ட் கேணல் கலையழகன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n18.04.2007 அன்று மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் தமிழறிஞன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n18.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வேப்பவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மதுசன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாய்மண்ணின் விடிவிற்காக 18.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் ஜெராட் / அருட்ச்செல்வன், லெப்டினன்ட் வஞ்சியறிஞன், லெப்டினன்ட் குயில்வண்ணன், 2ம் லெப்டினன்ட் இசைமொழி / ஒளிச்சுடர், வீரவேங்கை தணிக்கைக்குறிஞ்சி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்\nகடற்கரும்புலிகள் கப்டன் ஈழவேந்தன், கப்டன் பூங்குழலி வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/07/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:37:22Z", "digest": "sha1:PLVWRI6FBDLGBVD4NPKGY6UXNT7Q4IKA", "length": 7282, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: 150 ஏக்கர் அழிவு", "raw_content": "\nமொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: சுமார் 150 ஏக்கர் அழிவு\nமொனராகலையில் மூன்று வனப்பகுதிகளில் தீ பரவல்: சுமார் 150 ஏக்கர் அழிவு\nமொனராகலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 150 ற்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது.\nமொனராகலை – கொடபோவ வனப்பகுதியில் நேற்று (20) தீ பரவியது.\nதீயினால் கொடபோவயில் உள்ள மிக விசாலமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.\nதீயைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் உதவி பெறப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅத்துடன், மொனராகலை – கலவல்ஆரம வனப்பகுதியில் பரவிய தீ காரணமாக அந்த பகுதியில் 20 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மொனராகலை – மலிந்தலாவை பகுதியில் உள்ள வனப்பகுதியிலும் நேற்று தீ பரவியுள்ளது\n25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nMT New Diamond கப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nமுத்துராஜவெல வனப்பகுதியில் விமானத் தேடுதல் வேட்டை\nமொனராகலையில் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி\nமொனராகலையில் பொலிஸாருடன் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம்: சந்தேகநபர் உயிரிழப்பு\n25 வனப் பகுதிகளை வர்த்தமானியில் அறிவிக்க திட்டம்\nகப்பலில் மீண்டும் பரவிய தீ ஓரளவு கட்டுப்பாட்டில்\nகப்பலில் பரவிய தீ ஓரளவு கட்டுப்படுத்த��்பட்டுள்ளது\nமுத்துராஜவெல வனப்பகுதியில் விமானத் தேடுதல் வேட்டை\nமொனராகலையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி\nபரஸ்பர துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் உயிரிழப்பு\n20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - பிரதமர்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/10/blog-post_1.html", "date_download": "2020-09-29T04:08:42Z", "digest": "sha1:ZQQW3S6XXUFGWUOUEJ32AQEIQZSEL4R4", "length": 12432, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "வைகோ நல்ல தலைவர்தான்..ஆனால்.!!!!!!!!!!! ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிக...\nஉங்கள் கைபேசியின் சத்தம் அதிகமாக்க என்ன வழி\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [சீர்காழி]போலாகுமா\nஆச்சி மனோரமாவின் இறுதி இரும்புப் பேச்சு\nபழம்பெரும் நடிகை மனோரமா மரணம்\nஒரு ஜோதிடர் - பொது அறிவாளர் சந்திப்பு:\nநாம் கற்க தவறிய தமிழ் எண்கள்-அறிந்துகொள்வோம்\nகாரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வ...\nஆன்மீகம் என்பது கடவுளை....[சித்தர்கள் சிந்தனையிலிர...\nபண்டைய தமிழரின் ஆயுதம் [அனுப்பியவர்:கோணேஸ்வரன் மாண...\nவயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புத...\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது\nஊரு விட்டு ஊரு போய்....02\nஊரு விட்டு ஊரு போய் .......01\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2016/08/", "date_download": "2020-09-29T03:00:59Z", "digest": "sha1:4UTYVBIGTPMPZSJQS2KRZXZJKEZKVPTR", "length": 49777, "nlines": 241, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: ஆகஸ்ட் 2016", "raw_content": "\nதிங்கள், 8 ஆகஸ்ட், 2016\nஇசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டுவிழா பற்றித் தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவரோடு தொடர்புடைய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலிருந்து திண்டுக்கல் வழியாக உசிலம்பட்டிக்குப் பயணம் சென்றோம். செல்லும் வழியில் ஆனையூர் என்றொரு சிற்றூரில் பழமையானதொரு கோயில் உள்ளதென்றும், கோயிலில் கல்வெட்டுகள் உள்ளனவென்றும் அறிந்து ஆனையூர் சென்றோம்.\nஆனையூர் ஒரு சிறிய கிராமம். மதுரைப் பகுதியில் பொதுவாக ஒரு சிற்றூர் வெளிப்படுத்தும் எளிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. நகரத்தின் வாடை சிறிதுமில்லை. நிலமும், மண்ணும், நிலம் சார்ந்த கால்நடைகளும், எளிமையான சிறு வீடுகளுமே காட்சிப்பொருள்கள்.\nஇததகைய கிராமச் சூழலில் இங்கே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐராவதேசுவரர் கோயில் அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சுற்றுச்சுவருடன் கோயில் தோற்றமளித்தது. கோயிலின் நுழைவு வாயில் ஒரு முகப்பு மண்டபமாக அமைகிறது. இந்த மண்டபம் பிற்காலக் கட்டுமான அமைப்புடன் இருந்தாலும் அழகான தூண்களைக்கொண்டுள்ளது. அடிப்புறத்தில் சதுரம், சதுரத்தில் நாகபந்தம், உச்சியில் போதிகை, இடைப்பட்ட பகுதியில் (கால் என்று பெயர்) நாகபந்தத்தை அடுத்து வேறு சதுரங்களோ எண்பட்டை அமைப்போ இன்றி நெடியதொரு உருளையும் உருளையில் வரிவரியான வேலைப்பாடும் கொண்ட தூண்கள். உள்ளே, மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அமைந்துள்ளது. அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மண்டபங்கள் இரண்டும் கோயிலின் பழமையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன.\nகோயிலின் உட்சுற்றில் ஓரிடத்தில் ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவியின் சிற்பம் அழகுறக் காட்சி தருகின்றது. தேவி தன் இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும், இருபுறமும் உள்ள காளைமுக மாந்தனும், மாந்தியும் தம் கால்��ளில் ஒன்றைக் குத்திட்டு மடக்கியும், மற்றதைத் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூத்ததேவியின் சிற்பத்தை அஞ்சனா தேவியாகவும், மாந்தனின் சிற்பத்தை ஆஞ்சனேயனாகவும் எண்ணி, அவ்வாறே எழுதியும் வைத்துள்ள அறியாமையை என்னென்பது\nகோயிலுக்கு வெளிப்புறத்தில், மேடையொன்றின்மீது பிள்ளையார் சிற்பமும், அதன் அருகே பழஞ்சிற்பங்களின் தோற்றத்தில் இரண்டு நந்தி சிற்பங்களும் காணப்பட்டன. இவையெல்லாம் உடைந்துபோன சிற்பங்கள். எனவே, கோயிலின் உட்புறத்தில் வைக்காமல் வெளியில் வைத்துள்ளனர் எனலாம். மற்றொரு நந்திச் சிற்பம் மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. இதுவும் உடைந்த நிலையில் உள்ளது. நாங்கள் பார்க்கும்போது, உயிரற்ற இந்த நந்தியின் அருகில் உயிருள்ள நந்தி ஒன்று அச்சிற்பத்தைப்போன்றே காட்சிக்கோணத்தில் படுத்திருந்தது ஓர் இனிய காட்சி.\nகோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு சிதைந்த கற்கட்டுமானம் காணப்படுகிறது. ஒரு கருவறை அல்லது அர்த்தமண்டபம் போன்ற தோற்றத்துடனும், கட்டுமானக்கூறுகளுடனும் இருப்பதை நோக்குமிடத்து, இதுவும் இடைக்காலத்தைச் (10/11 நூற்றாண்டு) சேர்ந்தது எனக்கருதலாம். கட்டுமானத்தின் அதிட்டானம் காணப்படவில்லை. நிலத்தின்கீழ் புதைந்துள்ளது. சுவர்ப்பகுதியில், தூண்கள், கோட்டம் (கோஷ்டம்), கும்ப பஞ்சரத்தின் எச்சம் ஆகிய கூறுகள் சோழர் பாணியில் அமைந்துள்ளன. கோட்டத்தில் சிற்பம் ஏதுமில்லை. தூண்கள், உச்சியிலிருந்து பார்க்கும்போது போதிகை, பலகை, தாமரை (பதுமம்), குடம், கலசம் ஆகிய கூறுகளுடன் காணப்படுகின்றன. தூண்களுக்கு மேலே, கர்ணகூடுகளோடு கூடிய உத்தரம் என்னும் பகுதியும் காணப்படுகிறது.\nமற்றோரிடத்தில், கோயிலைப் புதுப்பிக்கும்போது களைந்தெறிந்த பழைய தூண்ககளும் இருவரிக் கல்வெட்டுடன் கூடிய ஒரு பாறைத்துண்டும் காணப்பட்டன. கோயில் இறைவற்குப் பன்னிரண்டரை பொற்காசுகள் கொடையாக அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு வரிகள் கூறுகின்றன.\nதஞ்சைத் தமிழ்ப்பல்கலையைச் சேர்ந்த முனைவர். பா.ஜெயக்குமார், “பாண்டிநாட்டின் ஆனையூர்” என்னும் நூலில் இக்கோயிலில் உள்ள இருபதுக்கும் மேலுள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு அவற்றின் பாடங்களையும் தந்துள்ளார். ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே வட்டெழுத்தில் இருப்பதாக அவர் நூலில் குறித்திருந்தாலும், நான் நேரில் பார்த்தவரையில் மொத்தம் நான்கு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அவ்ற்றில் ஒன்று மட்டும் முதலாம் இராசராசனின் காலத்தது. மற்ற மூன்றும் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனுடையவை. இந்த வீரபாண்டியனின் ஆட்சிக்காலம் கி.பி. 946-966 ஆகும். ஒரு சோழனை இவன் வெற்றிகொண்டிருக்கலாம் என்றும், தோற்கடிக்கப்பட்ட சோழ அரசன் யார் என்பது தெளிவாகவில்லை என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஆனால், இப்பாண்டியனின் தலைகொண்ட சோழ இளவரசன் இராசராசனின் தமையனான இரண்டாம் ஆதித்தன் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nசோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டுகள்\nமுதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1\nமுதலாம் இராசராசனின் கல்வெட்டு - 1-இன் தொடர்ச்சி\nவீரபாண்டியனின் கல்வெட்டுகளில், ஆனையூர், தென்கல்லக நாட்டைச் சேர்ந்த திருக்குறுமுள்ளூர் எனக்குறிப்பிடப்படுகிறது. இது ஒரு தேவதானம் என்னும் குறிப்பும் உள்ளது. தேவதானம் என்பது கோயிலுக்கு இறையிலியாக அரசனால் அளிக்கப்பட்ட ஊராகும். இராசராசனின் வட்டெழுத்துக்கல்வெட்டிலும் திருக்குறுமுள்ளூர் என்னும் குறிப்பே உள்ளது. இராசராசனின் கல்வெட்டில் கோயில் இறைவர்க்கு இரவும் பகலும் முட்டாமல் (தடையில்லாமல்) நந்தாவிளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தி உள்ளது. வீரபாண்டியனின் கல்வெட்டுகளிலும் விளக்கெரிக்கக் கொடையளிக்கப்பட்ட செய்தியே காணப்படுகிறது. வீரபாண்டியனின் ஒரு தமிழ் எழுத்துக் கல்வெட்டில் ”நமக்கு யிராச்சியத்தை தந்தருளின நாயனாற்கு” என்று வருவதைக்குறிப்பிட்டு மேற்படி நூலாசிரியர், இக்கோயில் இறைவனின் அருளால் பாண்டியர் ஆட்சியை மீண்டும் பெற்றதாகக் கூறுகிறார். ஆனையூர், இடைக்காலத்திலிருந்து விஜயநகர, நாயக்கர் காலங்கள் வரை முதன்மையான ஒரு ஊராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இன்றோ அது மிகச் சிறிய ஓர் ஊர்.\nவட்டெழுத்துக் கல்வெட்டொன்றின் ஒரு பகுதி- படமும் பாடமும்\nவரி 1 ண்டு தென்கல்லக\nகட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட செய்தி இப்போது. ஆனையூரில் சிலரிடம் பேசும்போது, அவர்கள் சொன்ன செய்தி மிகவும் வியப்பை அளித்தது. இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இந்த ஆனையூரில் பிறந்து வளர்ந்தவர் என்றும், அவர் தம் இசை அரங்கேற்றத்தை இந்த ஊரில்தான் நிகழ்த்தினார் என்ற��ம் கேள்விப்பட்ட செய்தி உண்மையிலேயே வியப்பளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 9:54 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஆகஸ்ட், 2016\nஅண்மையில் கோவை-மலுமிச்சம்பட்டிப் பகுதியில் வாழ்ந்துவருகின்ற கொங்குவேளாளர்களில் அழகு குலத்தைச்சேர்ந்த சிலர், தங்களது குலதெய்வக்கோயில் எங்குள்ளது என்னும் விவரங்கள் தெரியாமல் இருந்துள்ளனர். அவர்கள், தம் குலதெய்வக்கோயில் பற்றி அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டு, கோயிலின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டனர். அவர்களில், மூவர் ஒரு குழுவாகச் செயல்பட்டு மேலதிகமான செய்திகள் எவையேனும் கிடைக்க வாய்ப்புள்ளதா என்னும் தேடலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு நாமக்கல்-வையப்பமலையைச் சேர்ந்த பிரபு என்னும் இளைஞருடன் தொடர்பு கிடைதுள்ளது. அழகு குலத்தைச் சேர்ந்த பிரபு என்னும் இவ்விளைஞர், அழகு குலம் பற்றிய சான்றுகளைத்தேடிக்கண்டறிந்துள்ளார்.\nஇந்நிலையில், மலுமிச்சம்பட்டி மூவர் அணி, கோவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் பழனிசாமி அவர்களிடம் தம் கோயிலைப்பற்றிக் கூறி, அக்கோயிலில் உள்ள இறைவியின் சிற்பத்திருமேனியின் பின்புறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைப்படித்துச் செய்திகள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவதாகவும் கூறியுள்ளது. பழனிசாமி அவர்கள், இக்கட்டுரை ஆசிரியருடன் கல்வெட்டியல் பட்டயப்படிப்பு படித்த நண்பராகையால், அவருடைய ஏற்பாட்டின்படி, இவ்வனைவரும் சென்ற 17-07-2016 அன்று அழகு குலத்தாரின் கோயிலுக்குப் பயணப்பட்டோம்.\nஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் அமைந்துள்ள சிவகிரியிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் கார்வழி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. ஆயினும், கார்வழி இருப்பது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில். இக் கார்வழியில் அழகு குலத்தாரின் கோயிலான திருமிகு செல்லாண்டியம்மன்-அழகு நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. கார்வழி அழகு குலக் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் நல அறக்கட்டளை (பதிவு செய்யப்பட்ட ஒன்று) நிருவாகத்தில், கோயிலின் அன்றாட வழிபாடுகள், பராமரிப்பு, திருப்பணி ஆகியவை நடைபெறுகின்றன. மாதந்தோறும், பௌர்ணமி, ��மாவாசை ஆகிய நாள்களில் சிறப்புப் பூசையும் அன்னதானமும் நடைபெறுகின்றன.\nசிவகிரி சிவசமயபண்டித குரு மடம்\nஅழகு குலத்தாரின் குலக்குரு சிவகிரியில் இருப்பதோடு அவரிடம் அழகு குலத்தார் பற்றிய சில ஆவணங்களும் இருப்பதால் முதலில் நாங்கள் சிவகிரி சென்றோம். அங்குள்ள மடம், ஸ்ரீமது சிவசமயபண்டித குருசுவாமிகள் மடம் என்னும் பெயரில் இயங்கிவருகின்றது.\nஅங்குள்ள சில ஆவணங்களைப் பார்வையிட்டோம். சில ஆவணங்கள் ஓலை ஆவணங்கள்; சில காகிதத்தாள் ஆவணங்கள். 12-06-32 எனத் தேதியிட்ட ஒரு காகித ஆவணத்தில், இருபத்தொரு குலத்தவர் பெயர்களும் அவர்தம் ஊர்ப்பெயர்களும் பேனா மையால் எழுதப்பட்டிருந்தன. அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:\nஊர்ப்பெயர்கள் – ஒரு பார்வை\nதலையநல்லூர் – சிவகிரியின் பழம்பெயர்; 13-ஆம் நூற்றாண்டு (கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் காலம் கி.பி. 1274) முதல் கி.பி. 1830 வரை கல்வெட்டுகளில் தலைய நல்லூர் என்றே வழங்கியது.\nகாஞ்சிக்கோவில் – பழம்பெயர் காஞ்சிக்கூவல் (ஈரோடு மாவட்டம்)\nஅவிநாசி - (திருப்பூர் மாவட்டம்)\nமோகவனூர் – தற்போது (நாமக்கல் மாவட்டம்) மோகனூர் என்றழைக்கப்படும் ஊராகலாம். மோகவனூர் மணிய குலம் என்று மடத்து ஆவணத்தில் உள்ளது. கோவை அருகே பனப்பட்டி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 1872-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் முகவனூர் மணிய குலம் என்னும் குறிப்பு வருவதை நோக்கின், முகவனூர்-மோகவனூர்-மோகனூர் ஆகிய மூன்று ஊர்களும் ஒன்றே என்னும் முடிவுக்கு வரலாம்.\nமின்னாம்பள்ளி – கரூருக்கருகில் உள்ள ஊர்.\nபொடாரியூர் – தற்போதைய பிடாரியூர் (பெருந்துறை வட்டம்) ஆகலாம். கொங்குச் சோழன் வீர்ராசேந்திரன் (கி.பி. 1225) காலத்திலேயே பூந்துறை நாட்டுப் பிடாரியூர் என வழங்கிய ஊர்; கி.பி. 1531-ஆம் ஆண்டு அச்சுதராயர் கல்வெட்டிலும் பூந்துறை நாட்டுப் பிடாரியூர் என்னும் பெயர் காணப்படுகிறது.\nஒடுவங்குரிச்சி – நாமக்கல் மாவட்டம்- இராசிபுரம் பகுதியில் உள்ள ஊர்.\nஆரியூர், பரமத்தி ஆகியவை கரூர் அருகே உள்ள ஊர்கள்.\nமொளசி – திருச்செங்கோட்டுபகுதியில் உள்ள ஊர்.\nசெம்புமாதேவி – கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வழங்கிய செம்பியன் மாதேவி என்னும்\nஊர்ப்பெயர் இன்றும் ஏறத்தாழ அதே பெயரில் வழங்கிவருவது சிறப்பானது. ஆனால், தற்போது எங்குள்ளது என்று தெரியவில்லை.\nகுலப்பெயர்கள் – ஒரு பார்வை\nகூரை குலம் – 18-ஆம் நூற்றாண்டுக்கல்வெட்டில் குறிப்புள்ளது.\nகன்ன குலம் – மடத்து ஆவணத்தில் கன்ன குலம். கன்ன குலம் பற்றிய குறிப்பு, உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.\nசெம்ப குலம் – செம்ப குலம் பற்றிய குறிப்பும், உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.\nபொருள் தந்த குலம் – மடத்து ஆவணத்தில் பொருள் தந்த குலம் என்று வரும் பெயர், பழைய கல்வெட்டுகளில் பொருளந்தை என்று குறிப்பிடப்படுகிறது. பொருளந்தை குலம் பற்றிய குறிப்பும், உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராயர் காலக் கல்வெட்டுகளில் (கி.பி. 1500) வருகிறது.\nமணிய குலம் – விஜய நகர அரசர் மல்லிகார்ஜுனர் ஆட்சியில் கி.பி. 1447-ஆம் ஆண்டுக்கல்வெட்டில் மணிய குலம் பற்றிய குறிப்பு வருகிறது. இக்கல்வெட்டு நத்தக்காடையூர் (பழம்பெயர் காரையூர்) கோவிலில் உள்ளது. கோவை அருகே பனப்பட்டி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 1872-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றிலும் முகவனூர் மணிய குலம் என்னும் குறிப்பு வருகிறது.\nகாடை குலம் – வள்ளியிறச்சல் கோயில் கல்வெட்டில் (காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) சிற்றிலோட்டில் (தற்போதைய சித்தோடு) காடை குல வெள்ளாளன் பற்றிய குறிப்பு உள்ளது. கீரனூர் கல்வெட்டிலும் கி.பி. 1537-ஆம் ஆண்டைச் சேர்ந்த\nவிஜய நகர அரசர் அச்சுதராயர் ஆட்சிக்காலத்தில் காடை குலம் குறிக்கப்படுகிறது.\nவெள்ளைய குலம் – விஜயமங்கலம் நாகீசுவரர் கோயில் கல்வெட்டில் வெள்ளைகள்\nபற்றிய குறிப்பு உள்ளது. காலம் கி.பி. 1122. அரசன் இரண்டாம் வீரசோழன்.\nஆந்தை குலம் – வெள்ளகோவில் கல்வெட்டில் ஆந்தை குலம் பற்றிய குறிப்பு.\nவெண்டுவ குலம் – கத்தாங்கண்ணிக் கல்வெட்டில் குறிப்புள்ளது. காலம் – கி.பி. 1888.\nசோழிய வெள்ளாளர் குலம் – கல்வெட்டுக் குறிப்பு இல்லை.\nஸ்ரீ கணக்கப்பிள்ளை – வள்ளிஎறிச்சல் கல்வெட்டில் ”வெள்ளாளன் கணக்கரில்”\nஎன்னும் குறிப்பு உள்ளது. காலம் – கி.பி. 1284; அரசன்\nஅளக குலம் (அழகு குலம்) – கல்வெட்டுக் குறிப்பு இல்லை.\nத்ற்போது அழகு குல் மக்கள் வாழும் ஊர்கள்\nநாமக்கல், வையப்பமலை, எஸ்.மேட்டுப்பாளையம், ஈரோடு, அள்ளாளபுரம், முத்தணம்பாளையம், கோவை, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, பாலத்துறை, உடுமலை, புக்குளம், குறுஞ்சேரி.\nஓலைச்சுவடிகள் ஒரு சிலவற்றைப் பார்வையிட்டபோது, அழகு குலம் பற்றிய குறிப்புகள் கிடைத்தன. அவற்றில், “கார்வளி அளகன் குலம்” , “காற்வளி அளகன் குலம்” என்னும் குறிப்புகளோடு, அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் மடத்துக்குக் காணிக்கை கொடுத்த கணக்கு” விவரங்கள் காட்டப்பட்டுள்ளன. ”காணிக்கை கொடுத்த கணக்கு” , “வசுல்” என்னும் தொடர்கள் உள்ளன. குலக்கடவுளான ”செல்லாண்டியம்மன் கிருபையால் எல்லாம் சுகம்” என்னும் தொடரும் உள்ளது.\nஇவ்வாறாக, அழகு குலம், குலதெய்வம் பற்றிய சான்றுகள் சிவகிரி மடத்தில் கிடைத்துள்ளன.\nஆங்கிலேயர் காலத்து அரசு ஆவணம்\nமடத்தில், ஆங்கிலேய அரசு காலத்தைச் சேர்ந்த ஒரு ஆவணம் கிடைத்துள்ளது. இனாம் கமிஷன், மதராஸ் என்னும் அரசுத் துறையினரால் வெளியிடப்பெற்ற இந்த ஆவணம், கி.பி. 1863-ஆம் ஆண்டு, மே மாதம் 18-ஆம் தேதியில் உதவி இனாம் கமிஷனர் கையொப்பமிட்ட ஒன்று. சிவகிரி மடத்து நிலமானியம் பற்றியது.\nஅடுத்து நாங்கள் சென்ற இடம், அழகு குலத்தாரின் குலக்கோயிலான கார்வழி செல்லாண்டியம்மன் கோயில். அமைதியான, சுற்றிலும் வீடுகள், விளைநிலங்கள் அற்ற புன்செய் நிலப்பகுதியில் கோயில் அமைந்திருக்கிறது. பெரியதொரு வளாகம். வளாகத்தைச் சுற்றி மூடியதுபோல, கோட்டைச்சுவரை நினைவு படுத்தும் வகையில் கற்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர். பெரிய கருங்கற்களை, எந்தவிதமான ஒட்டுப்பொருளும் இல்லாமல் அப்படியே ஒன்றை ஒன்று அடுத்து அடுக்கியும், ஒன்றன்மேல் ஒன்று உயர அடுக்கியும் சுவர் எழுப்பியுள்ளனர். ஏறத்தாழ பத்து வரிசை உயரம் இருக்கும் அளவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழுந்து விட்டமையால் ஆறு,ஏழு வரிசைகள் காணப்படுகின்றன. வெறும் கற்களைக்கொண்டே அமைக்கப்பட்ட கட்டுமானத்தைப் பார்த்தாலே, கோயிலின் பழமை புலப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு அடிப்படைப் பகுதிகளைக்கொண்டு கோயில் விளங்குகிறது. அடித்தளப்பகுதி, கல் கட்டுமானத்தில் அமைந்துள்ளது. ஜகதி, பதுமம், சிறிய முப்பட்டைக்குமுதம், மேலே கண்டப்பகுதி போன்ற ஒரு அமைப்பு அடித்தளத்தில் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்து, தற்காலத்தே கட்டப்பெற்ற மகா மண்டபம் இரும்புக்குழல் தூண்களும், மேலே உலோகக் கூரையும் கொண்டுள்ளது.\nஅம்மன் சிலையும் கோயிலின் பழமையும்\nசெல்லாண்டியம்மன் சிலை, எட்டுக்கைகளுடன் கூடிய காளி என்���ும் கொற்றவையின் தோற்றத்தை ஒத்துள்ளது. தலையில் தீப்பிழம்பின் முடி (ஜுவாலா முடி), விரிந்த பெரிய கண்கள், தடித்த நீள்மூக்கு, தடித்த இதழ், இதழோரத்தில் கீழ்நோக்கி வளைந்த கோரைப்பற்கள் என்று சினந்த முகத்துடன் காணப்படுகிறது. காதுகளில் தோடு உள்ளது. கை மணிக்கட்டில் வளைகள் உள்ளன. கழுத்தணிகளைக்காண இயலவில்லை. புடவை சாத்தப்பட்டிருந்தது. வலது முன்கையில் பெரியதொரு சக்தி ஆயுதமும், இடது முன்கையில் ஒரு கும்பமும் காணப்படுகின்றன. மற்ற ஆறு கைகளில், வலப்புறமுள்ள மூன்று கைகளில் ஒன்றில் மானை ஏந்தியிருக்கிறாள்; மற்றொன்றில் மனிதத் தலையை ஏந்தியிருக்கிறாள்; மூன்றாவது கை மூடிய நிலையில் உள்ளது. அதேபோல், இடப்புறமுள்ள மூன்றுகைகளில் ஒன்றில் உடுக்கையையும், மற்றொன்றில் மணியையும் ஏந்தியிருக்கிறாள்; மூன்றாவதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை. வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு ஒரு அரக்கனின் காலை மிதித்துக்கொண்டிருப்பதுபோல் வைத்திருக்கிறாள். மொத்தத்தில், காளிக்கே உரித்தான தோற்றம். சிற்பத்தின் வடிவமைப்பு, அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைகொண்டது எனக் கருத இடமளிக்கிறது. கோயிலின் பழமை, கட்டுவித்தவர் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளக் கல்வெட்டுச் சான்றுகள் எவையுமில்லை. நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல், சிற்பத்தின் பின்புறம் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. கொங்குநாடு முழுமையும் தாய்த்தெய்வ வழிபாடே மிகுந்து விளங்கியது என்னும் அடிப்படைக்கருத்து கொண்டு நோக்கும்போது, கோயில் பழமையானதொன்று என்பதில் ஐயம் இல்லை.\nகாளியின் கையில் உடுக்கையும், மணியும்\n2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்விடம்\nகோயிலின் அருகிலே சற்றுத் தொலைவில், பெருங்கற்காலம் என்று தொல்லியலார் குறிப்பிடும் காலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்விடம் இருந்ததற்கான சில சான்றுகள் கிடைத்தன. 1800 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, சிவப்புப்பானை ஓட்டுச்சில்லுகள் நிறையக் காணப்பட்டன. இரும்பு பயன்படுத்தப்பட்ட அடையாளங்களாகக் கருதப்படும் இரும்புக்கழிவுகளும் கிடைத்தன. கோயிலுக்கருகிலேயே, இதே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமப்பொருளான முதுமக்கள் தாழி என்னும் பானையின் ஓட்டுத் துண்டுகள் கிடைத்தன. மக்கள் வாழ்விடத்தில் கிடைத்த பானை ஓட்டுச் சில்லுகள் மெல்லியவை. ஆனால், இந்த ஈமப்பானைகளின் ஓடுகள் தடித்தவை. எனவே, கார்வழியும் கார்வழிக்கோயிலும் அமைந்துள்ள இந்த இடம், மிகப்பழமையானது என்பதை இங்குக்கிடைத்த மேலோட்டமான சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. தொல்லியல் துறையினர் இவ்விடத்தைப் பார்வையிட்டால், இந்த இடம் அகழாய்வு செய்யத்தகுந்ததா என்பதை அறிய இயலும்.\nகோயிலுக்கு அருகில் மூன்று சுனைக்குழிகள் காணப்படுகின்றன. எப்போதும் நீர் நிறைந்து பச்சை நிறத்தில் காணப்படும் இச்சுனைக்குழிகள் மூன்றும் பாறைப்பரப்புகளுக்கிடையே அமைந்துள்ளன. இவற்றை இப்பகுதி மக்கள் “பாழி” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முன், குன்றுகளில் இயற்கையாய் அமைந்திருந்த குகைத்தளங்களில் சமண முனிவர்கள் தங்கித் தவமியற்றும் இடங்களில் இதுபோன்ற பாறைக்குழிச் சுனைகள் இருந்துள்ளன. அவையும் குகைத்தளங்களும் ‘பாழி”, “பள்ளி” என அழைக்கப்பட்டமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.\nஒரு சுனைக்குழிப்பாறையின் பரப்பில், பசு மாடு ஒன்று இலிங்கத்தின் மேல் பால் சுரப்பதைப்போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nபாறையில் புடைப்புச் சிற்பம்- பசு, இலிங்கம்\nது.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 12:15 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகார்வழி அழகுகுலக் கொங்குவேளாளர்கள் முன்னுரை ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/218.html", "date_download": "2020-09-29T04:36:43Z", "digest": "sha1:EIBQ6U6RGPPABTJXIBYWWFVXZ4GYDYH4", "length": 12652, "nlines": 155, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 21.8-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n21.8-ஆம் வகுப்பு | தமிழ்\n911. 8-ஆம் வகுப்பு | தமிழ் |\"மருமக்கள் வழி மான்மியம்\" என்ற நகைச்சுவைக் களஞ்சியத்;தை எழுதியவர் யார்\n912. 8-ஆம் வகுப்பு | தமிழ் | \"யாப்பு\" என்றால் பொருள் என்ன\n913. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குவதே _______ எனப்படும்.\n914. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாப்பின் உறுப்புகள் யாவை\nஎழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் உறுப்புகள் ஆகும்.\n915. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது _______ ஆகும்.\n916. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசை எத்;தனை வகைப்படும்\nஅசை நேரசை, நிரையசை என இருவகைப்படும்.\n917. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசைகள் பல சேர்ந்து அமைவது _______ ஆகும்.\n918. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது _______ எனப்படும்\n919. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்கள் சேர்ந்து அமைவது _______ எனப்படும்\n920. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளின் இலக்கணத்தைக் கூறுவது _______எனப்படும்.\n921. 8-ஆம் வகுப்பு | தமிழ் | அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது _______ எனப்படும்.\n922. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பா-வின் வகைகள் யாவை\nவெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா\n923. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவிற்கு எடுத்துக்காட்டு கூறுகள்\nதிருக்குறளின் 1330- குறளும் குறள் வெண்பா என அழைப்பர்.\n924. 8-ஆம் வகுப்பு | தமிழ் |\"அணி\" என்பதன் பொருள் என்ன\n925. 8-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள், பொருளழகும், சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே _______என்பர்.\n926. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது _______ அணியாகும்.\n927. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது _______ ஆகும்.\n928. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக எடுத்துக்காட்டி இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப்படுவது _______ ஆகும்.\n929. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அணியிலக்கணத்திற்கான நூல்கள் யாவை\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\nபொது அறிவு - வினா வங்கி\nபொது அறிவு - வினா வங்கி 1. இந்தியா எந்த நாட்டுடன் நேரடி விமானப் போக்குவரத்திற்காக மே மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nTNPSC பொதுத்தமிழ் 71.' மணநூல்\" என அழைக்கப்படும் நூல் அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)வளையாபதி ஈ)குண்டலகேசி விடை ...\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் காலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு\n10.TNPSC-GK நந்திக்கலம்பகத்தின் ���ாலம் ........கி.பி. 9 ஆம் நூற்றாண்டு கலித்தொகை ....... பிரிவுகளைக் கொண்டது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/notary-advocate-near-gopalapuram-coimbatore", "date_download": "2020-09-29T03:34:47Z", "digest": "sha1:C3KVEYREPSNFLHX7SITDKO6JMLCRHMWD", "length": 12476, "nlines": 237, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Notary advocate | Advocate", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா : 5,554...\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி\nமும்பையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நோய்ப்பரவலை...\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்......\nமருத்துவமனையில் முத்துமணி அனுமதி: நலம் விசாரித்த ரஜினி\nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது:...\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண...\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா : 5,406 பேர் டிஸ்சார்ஜ்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை அடிமையாக்கிய பப்ஜி உருவான...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு\nமுத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப்...\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்: ’ ராதே’ இறுதிக்கட்ட படபிடிப்பிற்கு...\nகிரிக்கெட் உலகை மிரள வைத்த பூரான் ஃபீல்டிங் : டாப் 10 திருப்பங்கள்..\nஐபிஎல் 2020: RR VS KXIP : ராஜஸ்தான் த்ரில் வெற்றி\n‘தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் உண்டா’ என்ன சொல்கிறார் முன்னாள்...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்...\n‘கோலியும், பாபரும் சச்சினின் ஆட்டத்தை நினைவு படுத்துகிறார்கள்’...\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் இந்திய அணியின் கேப்டன்...\nஎப்படி இருந்த மேட்ச் இப்படி ஆகிடுச்சே \nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பார்வையாளர்களின் வருகையின்றி இங்கிலாந்து தற்போது...\nஊரடங்கு உத்தரவினால் தள்ளிப் போன யோகி பாபுவின் வரவேற்பு...\nஊரடங்கு உத்தரவினால் நடக்க இருந்த நடிகர் யோகி பாபுவின் வரவேற்பு...\nதொழிலதிபரை மணக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்ய உள்ளதாகத்...\n\"தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை\"-பாகிஸ்தான் முன்னாள்...\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை என்று பாகிஸ்தான்...\nதமிழக பட்ஜெட் : வேளாண்துறைக்கு என்னென்ன திட்டங்கள் \n2020-21ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது....\nபாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இல்லை - மருத்துவ...\nகொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை...\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட மனித சோதனை தொடங்குகிறது..\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிட்-19 தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட்...\nஏமாற்றிய விராட்.. ஆனாலும் விளாசிய ஆர்சிபி.. \nதுபாயில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/126743-madhan-karky-shares-about-his-album-periyar-kuthu", "date_download": "2020-09-29T04:16:49Z", "digest": "sha1:SM4DGIB3ENA56WWSOOZUJNSCC7VURQPE", "length": 16228, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல தேடாத!’’ - `பெரியார் குத்து’ மதன் கார்க்கி | madhan karky shares about his album periyar kuthu", "raw_content": "\n``சாதிச்சவன் சாதி என்னனு கூக��ள்ல தேடாத’’ - `பெரியார் குத்து’ மதன் கார்க்கி\n``சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல தேடாத’’ - `பெரியார் குத்து’ மதன் கார்க்கி\nபெரியார் பற்றிய ஆல்பம், ஷாரூக்கானை வைத்து நாவல், தனது 10 வருட சினிமா பயணம் ஆகியவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\n\"பெரியார் இப்போ இருந்திருந்தா அவருடைய எண்ணங்கள் எப்படி வெளிப்பட்டிருக்கும் அப்படீங்கிறதை சுவாரஸ்யமான வழியில சொல்லணும்னு நினைச்சோம். ரமேஷ் தமிழ்மணிதான் இதை ஆரம்பிச்சு வெச்சார். இந்த ஆல்பத்துக்கு மியூசிக் டைரக்டரும் அவர்தான். அவர் என்கிட்ட, `நிறைய மெலோடி பாடல்கள் பண்ணியிருக்கீங்க. ஃபாஸ்ட் பீட்ல ஒரு பாடல் பண்ணலாமா'னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து' ஆல்பம்'னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து' ஆல்பம்\" - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.\n\"உங்களுக்கும் ரமேஷ் தமிழ்மணிக்குமான நட்பு எங்கேயிருந்து தொடங்கியது\n\"நானும் அவரும் சேர்ந்து ஷாரூக் கானை மெயின் கேரக்டரா வெச்சு, ஒரு கிராஃபிக் நாவலை வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம். கடந்த ஒரு வருடமா இந்த வேலைகள் போய்க்கிட்டு இருக்கு. தமிழ், இந்தி, ஆங்கிலம்னு மூணு மொழிகள்ல வெளியிட பிளான் பண்ணியிருக்கோம். அதுக்குப் பிறகு வேற மொழிகள்ல வெளியிடவும் திட்டம் இருக்கு. தவிர, இந்த நாவலைப் படமா எடுக்கலாம்னும் முடிவெடுத்து வெச்சிருக்கோம். இந்த ஃபேன்டஸி கதை ரமேஷோடது. எழுத்து என்னுடையது இப்படித்தான் நானும் அவரும் நண்பர்கள் ஆனோம் இப்படித்தான் நானும் அவரும் நண்பர்கள் ஆனோம்\n\"இந்தக் கூட்டணியில் சிம்பு எப்படி என்ட்ரி ஆனார்\n\"இந்தப் பாட்டு யார் பாடினா நல்லா இருக்கும்னு யோசிக்கும்போது, ரமேஷ்தான் சிம்புகிட்ட கேட்கலாம்னு சொன்னார். சிம்புவுக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. `நான் பாடுறேன், நானே டான்ஸ் பண்ணி வீடியோவாவும் பண்றேன்'னு ரொம்ப ஆர்வமா வந்தார். அதுக்கான முழு முயற்சிகளையும் சிம்பு எடுத்துப் பண்ணிக்கிட்டு இருக்கார்.\"\n\"எந்தெந்த விஷயங்களை மையப்படுத்தி இந்தப் பாட்டை உருவாக்கியிருக்கீங்க\n\"மக்களுக்குப் பிரச்னைகள் தர்ற ஆலைகள் தொடங்குவதிலிருந்து, பெரியார் சிலை உடைக்கப்படுவது வரை... எல்லாமே பாட்டுல வெச்சிருக்கோம். உதாரணத்துக்கு, யாராவது ஏதாவது ஒரு துறையில சாதிச்சுட்டா, உடனே அவர் எந்தச் சாதினு கூகுள்ல தேடுற பழக்கம் இருக்குல்ல.. அதை வெச்சுத்தான் பாட்டையே தொடங்குறோம். `உலகம் வேகமா முன்னோக்கிப் போய்கிட்டிருக்கும்போது, ஏன் எல்லோரையும் பின்னோக்கி இழுக்குறீங்க' இதுதான் பெரியாரோட கேள்வி. அதைத்தான் பாட்டுல மையப்படுத்தியிருக்கோம். எந்தச் சாதியையும் குறிப்பிட்டோ, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இருக்காது, இந்தப் பாடல்' இதுதான் பெரியாரோட கேள்வி. அதைத்தான் பாட்டுல மையப்படுத்தியிருக்கோம். எந்தச் சாதியையும் குறிப்பிட்டோ, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இருக்காது, இந்தப் பாடல்\n\"பெரியார் குத்து... டைட்டில் நல்லா இருக்கே டைட்டிலுக்கான காரணம்\n\"இந்தப் பாடலோட இசை ரொம்ப வேகமா இருக்கும்ங்கிறது, முதல் காரணம். ரெண்டாவது காரணம், பெரியாரின் நச் பன்ச்களைப் பாடல் முழுக்கச் சொல்லியிருக்கோம்\n'ராக்கெட் ஏறி வாழ்க்கை போகுறப்போ, சாக்கடைக்குள்ள முங்காதவே\nசாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல போய் தேடாதவே\nஇப்படித்தான் பாடல் தொடங்கும். பெரியார் அடிக்கடி `வெங்காயம்'ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துவார். அதைக் குறிக்க அடிக்கடி பாட்டுக்கு நடுவுல `வெங்காயம்... வெங்காயம்'னு வெச்சிருக்கோம். சிம்பிளா சொன்னா, இது பெரியாரோட எண்ணங்களைக் கொண்டாடுற பாட்டு\nசினிமாத்துறையில் பாடலாசிரியராக 10 வருஷம்... இதை எப்படி உணர்றீங்க \n\"ரொம்ப மகிழ்ச்சியான பயணமா பார்க்குறேன். நிறைய கத்துக்கிட்டேன். பாடல் எழுத வர வரைக்கும் தமிழுக்கும் எனக்கும் நிறைய இடைவெளி இருந்தது. இலக்கியங்கள் இலக்கணங்கள்ல பெரிய பயிற்சி இல்லை. ஆர்வம் மட்டும்தான் இருந்தது. அதை வெச்சு எழுத வந்துட்டேன். ஆரம்பத்துல தமிழை இன்னும் நிறைய கத்திருந்திருக்கலாமோனு யோசிச்சிருக்கேன். இப்போ எனக்கும் தமிழுக்குமான நெருக்கம் ரொம்பவே அதிகமாகி இருக்குனுதான் சொல்லணும். இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாம் படிச்சுக் கத்துட்டு இருக்கேன். இதுல மத்தவங்களோட எண்ணங்களை உள்வாங்கி பிரதிபலிக்குற வாய்ப்பு கிடைக்குது. அது என்னைச் செதுக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு பாடல் எழுதும்போது நிறைய கத்துக்க முடியுது. புதுசா ஒரு நம்பிக்கை ஏற்படுது. மனசுக்கு அமைதி தர ஒரு பயணமா பார்க்கிறேன்\"\n\"பாடலாசிரியருக்கும் இ���ையமைப்பாளர்களுக்கும் நல்ல பிணைப்பு இருக்கும். உங்களுக்கு எந்த இசையமைப்பாளர்கூட வேலை செய்யும்போது கெமிஸ்ட்ரி அதிகமா இருக்கும்\n\"கெமிஸ்ட்ரினு சொல்ல முடியலை. நான் இமானுக்கு நிறைய பாடல்கள் எழுதியிருக்கேன். அவர்கூட வொர்க் பண்ணும்போது கம்ஃபோர்ட் லெவல் அதிகமா இருக்கும். என்னை எழுதவிட்டுட்டு, அதுக்குப் பிறகு கம்போஸ் பண்ணுவார். ஏ.ஆ.ரஹ்மான் சார்கூட வேலை பார்க்க ரொம்பப் பிடிக்கும். அவர்கூட ஒருமுறை வொர்க் பண்ணிட்டு வந்தா, நாம புதுசா மாறிட்ட மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்\n\"'DooPaaDoo' வேலைகள் எப்படிப் போகுது\n\"ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. முதல் ஒரு வருடம் இண்டிபெண்டன்ட் இசைக் கலைஞர்களை ஒருங்கிணைச்சு நிறைய பாடல்களைச் சேகரிச்சோம். ரெண்டாவது வருடம் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பிச்சிருக்கோம். `காஞ்சனா 3' படத்துக்கு டூபாடூ இசைக் கலைஞர்கள்தாம் மியூசிக் பண்ணியிருக்காங்க. `doo paa doo' ஆடியோ நிறுவனமும் வரப்போகுது. லாரன்ஸ் அவரோட அடுத்த நாலு படங்களுக்கும் எங்களைக் கமிட் பண்ணிருக்கார்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1434", "date_download": "2020-09-29T04:31:09Z", "digest": "sha1:345VAIOVNNEMXO2PDD4TX23YKVJJGGZG", "length": 5174, "nlines": 90, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாளாக ரயில் மறியல் போராட்டம் 9:59:03 AM\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.107:16:51 AM\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,06,057 பேர் பலி5:56:45 AM\nஐபிஎல் 2020: டி20 சூப்பர் ஓவர் ��ோட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி11:53:17 PM\nராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு9:47:35 PM\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2018/post-2426.php", "date_download": "2020-09-29T04:29:38Z", "digest": "sha1:UNEUJEHSUOS5STS4EZ6WYE5V4GQBTV6S", "length": 3657, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "சிங்கப்பூர் – திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை – வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo – KNRUnity", "raw_content": "\nசிங்கப்பூர் – திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை – வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo\nசிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது.\nஅன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும்.\nமேல் விவரங்களுக்கு Indigo இணையத்தளத்தை நாடலாம்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/news/2019/post-2667.php", "date_download": "2020-09-29T04:06:00Z", "digest": "sha1:OTJQ6D4WMBZPSWXFSG2NLRDUHP5ZATPZ", "length": 2885, "nlines": 85, "source_domain": "knrunity.com", "title": "பைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு – KNRUnity", "raw_content": "\nபைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின் நான்காம் ஆண்டு\nபைஜீல் பாக்கியாத் அரபிக் கல்லூரியின்\nஇன்சா அல்லாஹ் நாளை 11.04.2019 காலை 9.30 மணிக்கு பெரியபள்ளி தராவீஹ் மஹாலில் நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் கீழ் மௌலவி ஆலிம் ஃபைஜானி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது\nஆண்டு நிறைவு விழாவும் நடைபெற உள்ளது\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://maayon.in/ramayana-a-hidden-shiva-vaishana-war/", "date_download": "2020-09-29T03:46:16Z", "digest": "sha1:4UM7TKDS5LEJAVVINWTDAD64RK5Q35F3", "length": 28082, "nlines": 246, "source_domain": "maayon.in", "title": "இராமாயணம் - இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nஇராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மி��ைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான்\nகம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார்.\nஇதன் காரணம் கொண்டு தான் மகாகவி பாரதியார் தனது குயில் பாட்டு தொகுப்பில் புராணம் என்ற தலைப்பில் இராமயணத்தைப் பற்றி கவிதை ஒன்றை வடித்தார்.\nஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்\nஉள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.\nகனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,\nவந்து சமன்செயும் குட்டை முனியும்,\nநாகர் உலகிலோர் பாம்பின் மகளை\nவீமனும் கற்பனை என்பது கண்டோம்.\nஉண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்\nநல்ல கவிதை பலபல தந்தார்.\nகதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;\nபோதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.\nஇராமாயணம் என்பது சைவ – வைணவ போர் அதை வைணவம் சார் கம்பர் தன் பங்கிற்கு மேலும் அழகுறு தமிழில் இரசிக்கும்படியான ஒரு கருத்தியல் போரையே திணித்து விட்டார்.\nஅதை எந்த சைவராலும் ஏற்க முடியாது சிவ பக்தன் வீழ்த்தப்படுகிறான். சிவன் இராவணனுக்கு வழங்கியதாக கூறப்படும் ஆயுதங்களையே வீழ்த்துகிறது.\nகம்பர் சைவத்தின் மீது தொடுத்த எழுத்துப் போர்\nமுதற்குறிப்பு : வாலி முதற்கொண்டு இராவணன் இராவணன் உடன்பிறப்புகள், வாரிசுகள், படையினர் வரை அனைவரும் சிவ பக்தர்கள் அதாவது கதையில் வீழ்த்தப்படுவர்கள்.\nமுத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்\nவித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த\nஅத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;\nஇத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்\nபொருள் – அனுமன் மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும் செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது என்கின்றார்.\nஅத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி\n‘இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது’\nகுத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்\nஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.\nபொருள் – (அங்கதனுடைய) அந்த (வீரத்) தொழிலைக் கண்ட தேவர்கள், கை கொட்டிப் பேரொலி செய்தார்கள்; இந்த வீரத் தொழிலை; இவனுக்கு அல்லால் சிவபிரானுக்கும்; இயலாது\nகம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை (சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது. அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே.\nஇவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான்.\nவிழிப்பு இலன், மேனி சால\nகுழப்பு அரிது ஆய மார்பை,\nசிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவே கம்பர் கூற வைக்கின்றார்.\nஇந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று\nமந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும்\nநொந்தனென் யான் அலாதார் யார் அவை\nபொருள் – இந்திரனுடைய வச்சிராயுதமும்; சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும் திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி.\nஇந்திரன் படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன். யானல்லாத மற்றையோர் யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்.\nமேற்குறித்த பாடலில் சிவனின் சூலத்துடன், மாயோனின் சக்கரத்தையும் விட ராமனின் அம்பு வலிமையானது எனக் கூறுவதனைக் காணலாம். இவ்வாறு சில இடங்களில் ராமரின் ஆற்றலினை திருமாலின் ஆற்றலை விடக் கூடுதலாகக் காட்டுவது, திருமாலின் அவதாரமே ராமன் என்ற செய்திக்கு முரணானது (சிலவேளைகளில் தனது பாத்திரப் படைப்பான ராமனை மற்றைய எல்லாக் கடவுள்களையும் விட உயர்வாகக்காட்டுவதற்காகவோ\nஇன்னொரு இடத்தில் கம்பர் ‘சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது’ என்று வேறு பாடுகின்றார்.\n‘இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்\nவெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல்\nசெருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன்\nவரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்னோ`\nகம்பர் சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனினை நேரடி மோதலிலேயே தோற்க வைக்கின்றார். மேலும் சைவத்தை தாக்கும் வரிகள்.\nதிரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் – 2987 வது பாடல்\nஅயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது – 3585 வது பாடல்\nஇந்திரசித்தனின் தோற்றமானது சிவன், முருகன், விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் – 4974 வது பாடல்\nசிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல் – 8123 வது பாடல்\nராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் – 10006 வது பாடல்\nஇதை விடப் பல இடங்களில் சிவன் ‘அழிப்புக் கடவுள்’ என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் பாடுகின்றார்.\nநீலநிற நிருதர், யாண்டும் நெற்பொழி வேள்வி நீக்க,\nபால்வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி,\nஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகுஎலாம் அழிவின் உண்ணும்\nகாலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான்.\nகம்பர் காலத்தில், சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காக முழு உலகையும் உண்பவராக மேலுள்ள பாடலில் காட்டுகின்றார்.\nசிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (“சிவனோ அல்லன் நான்முகன்..”) ராவணன் வதைபடலத்தில் கம்பர் பாடுகின்றார்.\nஎல்லாவற்றிலும் உச்சமாக சிவன், பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (“முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை (பெயர்) யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தை தாக்குகிறார்.\nசைவ சமயத்தில் இராவணனை தவிர்த்து விட்டு எங்குமே செல்ல முடியாது ஆதாரங் காண் 👇\nஇராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.\nபாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை உணர்த்துவது.\nஇராவணன் மேலது – திரிலோக சஞ்சாரியாகிய இராவணன் தனக்கு வாய்த்த செல்வப்பெருக்கத்தை மதித்துத் திருநீற்றையவமதிக்காமல் அணிந்து சிவபிரானருளைப் பெற்றான் என்னும் உண்மை எல்லா நன்மக்களாலும் எண்ணத்தக்கது. திருநீறே வீடு பேறளிக்கும் என்னும் உண்மை எண்ணத்தக்கது.\nபராவண்ணம் ஆவது – பராசக்தி சொரூபமானது. அதனால் உயிர்களின் பாவம் போக்குவதாகின்றது. தராவண்ணம் – தத்துவம்; மெய்ப்பொருள். அரா – பாம்பு. வணங்கும் – வளையும்; தாழும். அணங்கும் எனின் அழகுசெய்யும் என்க.\nதேவார திருமறையில் இராவணனின் திருநீறு புகழை உச்சிமோர்ந்து பாடுகிறார் திருஞானசம்பந்தர். தமிழரால் மட்டுமல்ல எந்த மொழி சைவரானாலும் இராவணனை புறந்தள்ள முடியாது.\nஉங்கள் ராசிக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nயுவதி பிராஸர்பினாவும் பாதாள கடவுளும்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nதசரா – இறைவியின் கோலாகலம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nதுணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்\nபூவன் பழம் – பஷீர் சிறுகதை\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nஇஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித். பக்ரீத் என்றால் இஸ்லாமிய நண்பன் வருவான் ஆட்டுக்கறி\nஇந்து மத நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் என்றுமே சர்சைக்குறியது தான். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விவகாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/category/bahasa-malaysia/?filter_by=review_high", "date_download": "2020-09-29T03:15:29Z", "digest": "sha1:LYFHXLEOZNGHN6IBLPSHMRO57KLCOSO5", "length": 3415, "nlines": 103, "source_domain": "makkalosai.com.my", "title": "Bahasa Malaysia | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nதொழிற்சாலை பணியாளருக்கு ஓராண்டு சிறை\nதனுசின் புதிய படம் கர்ணன்\nதுன் மகாதீர் இன்று புதிய கட்சி குறித்து அறிக்கை வெளியிடுகிறாரா\nகுழந்தைகளுக்க��ப் புத்தக வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டும் ரீடிங் ரோபோ\nதிடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்\nகார் – பஸ் விபத்து – மூவர் காயம்\nடிரம்ப், ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம்\nநான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி\nரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-12/", "date_download": "2020-09-29T04:49:16Z", "digest": "sha1:IHTBO4FHCTBM2KNS75HTWDHUBUQOXKZ5", "length": 8810, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "புங்குடுதீவு மாணவி கொலை: திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்", "raw_content": "\nபுங்குடுதீவு மாணவி கொலை: திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்\nபுங்குடுதீவு மாணவி கொலை: திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்\nபுங்குடுதீவு மாணவியின் வன்புணர்வு படுகொலையைக் கண்டித்து திருகோணமலையில் மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.\nகிழக்கு மாகாணத்திலுள்ள மகளிர் அமைப்புகள் சில ஒன்றிணைந்து திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் காலை 8.30 அளவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nபுங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், பெண்களின் உரிமைகளை வலியுறுத்தியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.\nஇதேவேளை, முற்றவெளி மைதானத்திலிருந்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை ஆர்ப்பாட்டக்கார்கள் செல்வதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.\nமைதானத்திற்குள் மாத்திரம் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு மகளிர் அமைப்புகளிடம் திருகோணமலை பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇந்த நிலைமையின் கீழ் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் ஆளுநர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மஹஜர் ஒன்றைக் கையளிப்பத���்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதிருகோணமலையில் முதலையைக் கொன்ற எழுவர் கைது\nஇந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து பேசாலை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nதிருகோணமலை துறைமுகப் பகுதியில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nயாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nதிருகோணமலையை நேசித்தால் தேர்தலிலிருந்து விலகுமாறு சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nதிருகோணமலையில் முதலையைக் கொன்ற எழுவர் கைது\nபேசாலை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nதிருகோணமலையில் கடல் நீருடன் கலக்கும் எரிபொருள்\nயாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nதேர்தலிலிருந்து விலகுமாறு சம்பந்தனிடம் வேண்டுகோள்\n20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - பிரதமர்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/28/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-29T04:19:45Z", "digest": "sha1:X374LO4ZRBNELDDS3WVGXMSWFTB6YVFA", "length": 8719, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - Newsfirst", "raw_content": "\nதொண்டம��ன் தொழிற் பயிற்சி நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nதொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தினை பெயர் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஹட்டன் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரை பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்நிலையில் கண்டி புசல்லாவ நகரில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை பிரஜா சக்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நிழற்படம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து டயகம 05 ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனை அடுத்து மீண்டும் புதிய நிழற்படமொன்று அங்கு வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.\nபண்டாரவளை ஹப்புத்தளை நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஹப்புத்தளை, தொட்டலாகல, தங்கமலை, காகொல்ல, ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவேலையற்ற பட்டதாரிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nஇரத்தினபுரி தொழிலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஇல்மனைட் அகழ்வை அனுமதிக்கக்கூடாது: திருக்கோவிலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\n​வௌிநாட்டில் கற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு துறைமுக செயற்பாடுகள் நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பு துறைமுக செயற்பாடுகளுக்கு இடையூறு\nவேலையற்ற பட்டதாரிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nதொழிலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nஇல்மனைட் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\n​வௌிநாட்டில் கற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு துறைமுக செயற்பாடுகள் நிறுத்தம்\nகொழும்பு துறைமுக செயற்பாடுகளுக்கு இடையூறு\n20 இல் பிரதமருக்கான அதிக���ரம் குறையாது - பிரதமர்\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nதிருப்பியனுப்பிய கொள்கலன்கள் குறித்து விசாரணை\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/08/blog-post_51.html", "date_download": "2020-09-29T02:58:30Z", "digest": "sha1:BS7ZADWME7OPZ5XO3FG7GRHCNYH7Z3PY", "length": 25965, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "மனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..! ~ Theebam.com", "raw_content": "\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nஉலகில் பொய் சொல்லாத மனிதரே இல்லை. எவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இதை பொய் என்பது ஒருவிதம், உண்மையை மறைப்பது என்பது இன்னொரு விதம். நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் என வித்தியாசம் இருக்கிறது என்று. இருக்கிறது, ஒரு உதாரணம் மூலமாக சொல்லலாம். நான்கு குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருடைய பொம்மையை மற்றோருவர் எடுத்து மறைத்து வைத்து விட்டு, நான் எடுக்கவில்லை என்றால் அது பொய். பொம்மையை வைத்திருந்த குழந்தை தேடும் பொழுது, மூன்றாவது குழந்தை பொம்மையை எடுத்து சென்ற குழந்தையை காட்டி கொடுக்காமல் அமைதியாய் இருந்தால் அது உண்மையை மறைப்பது. பெரும்பாலும் கணவர் எங்கு பொய் சொல்கிறார்கள், எங்கு உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.\n1 உங்கள் ஆடை, ஆபரணங்கள் விஷயத்தில்\nபெண்களுக்கு எப்போதும் ஆடை, ஆபரணங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. ஒரு திருமணத்திற்கு நீங்கள் கிளம்பும் பொழுது, இந்த ஆடை எனக்கு எப்படி இருக்கு என்று கேட்டால், அ��்வளவாக நன்றாக இல்லை என்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள் இல்லை என்றால் மாற்றிக்கொள்ள செல்வீர்கள். அவ்வளவு பொறுமை அவர்களுக்கு கிடையாது. எனவே மிக அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக உங்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை. என்றுமே என் மனைவியின் அழகை நானே ரசிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறைந்திருக்கிறது.\n2 நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன்\nநீங்கள் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்காக மாலை வேளையில் கடைக்கு செல்ல இரு தினங்களுக்கு முன்பே முடிவு செய்கிறீர்கள். உங்கள் கணவர் அலுவலக பணிகள் முடிந்து வந்தவுடன் போக காத்திருக்கிறீர்கள். அன்று உங்கள் கணவருக்கு அலுவலக பணி அதிகமாக இருக்கிறது மற்றும் அவர் மேலதிகாரி அவருக்கு எதோ அவசர வேலை கொடுத்திருக்கிறார். அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை வரும் என கருதி அவர் சொல்ல ஆரம்பிப்பது, இதோ நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன் என்பது. இப்படியே பத்து பத்து நிமிடமாக 1 மணி நேரம் போய்விடும்.\n3 எதையும் நான் செய்வேன்\nஆண்களுக்கு எப்போதுமே பெண்களிடம் ஒரு கர்வம் இல்லை தலைக்கனம் என்றே சொல்லலாம். என்னால் எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்க முடியும், மிக மோசமான பிரச்சனைகளை கூட. உதாரணமாக, உங்கள் வீட்டின் குழாய் சரி செய்ய வரச்சொல்ல வேண்டும், இரு தினங்களாக உங்கள் கணவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அவர் வேலை சுமையின் காரணமாக மறந்துவிடுகிறார். அப்போது உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னால் அவர் கர்வம் போய்விடும், உடனே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். நாளை வருவார்கள் என்று பொய் சொல்வது.\n4 இது என்னுடைய பிரச்சனை\nஉங்கள் கணவர் எதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக வருத்தமாய் இருக்கும் பொழுது, நீங்கள் கேட்டல் ஒன்றும் இல்லை என்பார். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டல், இது என்னுடைய பிரச்சனை நானே சரிசெய்து கொள்வேன் என்பர். அவர் அதை உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்கான பொய் அது.\n5 நான் உன்னை கைபேசியில் அழைத்தேன்\nநீங்களும் உங்கள் கணவரும், அவருடைய அலுவலகம் முடிந்ததும் திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பீர்கள். உங்கள் கணவரே உங்களை வந்து அழைத்து செல்வதாய் கூறி இருப்பார். நீங்கள் உங்கள் கணவரின் கைபேசி அழைப்புக்க���க காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவர் வேலை சுமையில் அதை மறந்து கால தாமதமாக வீட்டுக்கு வரும் பொழுது, அவர் மறந்ததை காட்டி கொள்ளாமல் நான் உன் கைபேசிக்கு அழைத்தேன், ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது என்பர்.\n6 உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை வேண்டாம் என்பது\nஉங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். உங்களிடம் கேட்கும் பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவரும் அதை ஏற்று கொள்வதாய் சொல்லிவிட்டு, இரவு தூங்கும் வேளையில் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று உங்களின் மனதை மாற்ற முயற்சிப்பது.\n7 நான் அவளை பார்க்கவில்லை\nநீங்களும் உங்கள் கணவரும் வெளியில் சென்றிக்கும் பொழுது, உங்களை ஒரு அழகான பெண் கடந்து சென்றால், உங்கள் கணவர் அந்த பெண்ணை உற்று நோக்குவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உடனே உங்கள் கணவர், நான் அவளை பார்க்கவில்லை. நான் அவள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. உனக்கு வாங்கலாம் என்பதற்காக அவள் ஆடையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பர்.\n8 அவள் என் முன்னாள் காதலி\nஎப்பொழுதும் உங்கள் கணவர், அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி ஏதும் உங்களிடம் கூறி இருக்கமாட்டார். எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்கு முன்பு எப்படியும் ஒரு காதல் இருந்திருக்கும். அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் மறைத்திருப்பர். அதை பற்றி மனைவியிடம் உண்மையை சொல்லும் கணவர் மிக நேர்மையானவர். ஆனாலும் அதை பற்றி மனைவியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்.\n9 நான் தான் சிறந்தவன்\nதான் தன் மனைவியை விட சிறந்தவன் எனும் கர்வம் எப்போதும் ஆண்களின் மனதில் வேரூன்றி இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னை விட நான் சிறந்தவன் அல்லது நான் தான் அறிவாளி என்று கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களுக்கும் தெரியும் அது பொய் என்று.\n10 நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்\nநான் எப்போதும் பொய் சொல்லமாட்டேன். இதுவே அவர் சொல்லும் மிக பெரிய பொய். அவர் உங்களிடம் எதாவது பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று அந்த சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்வது. அப்போது தான் நான் பொய்யே சொல்லமாட்டேன் எனும் வாசகமும்.\nமெய்யும், பொய்யும் கலந்ததே மனித வாழ்கை. பொய் பேசுபவன் கெட்டவனும் இல்லை, உண்மையை பேசுபவன் நல்லவனும் இல்லை. உண்மை பேசி தீமையை விளைவிப்பதை விட தக்க தருணத்தில் பொய் பேசி அதிலிருந்து காப்பது நன்மை பயக்கும். உங்கள் கணவர் சொல்லும் சின்ன பொய்களை கூட ரசிச்சு பாருங்க, அப்புறம் உங்க வாழ்க்கையே உங்களுக்கு இனிமையானது இருக்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழிய�� ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://themadrasday.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-29T03:36:31Z", "digest": "sha1:PWIFDKR2W2AGTTGRNQSIN4AEUKDJJZ44", "length": 13245, "nlines": 175, "source_domain": "themadrasday.in", "title": "தமிழில் – Madras day", "raw_content": "\nநாம் வாழும் சென்னை நகரத்திற்கும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம்\nஇந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என எண்ணிய சிலர் 2004 ஆம் ஆண்டு சிறிய அளவில் இந்தக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர்.\nசென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.\nதற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன், விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.\nஅதன் பிறகே கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.\nஇன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.\nசென்னை தினம் இந்த மாநகரத்தின் கொண்டாட்டம்.\nஇதைக் கொண்டாட வேண்டும் என முதன் முதலில் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.\nவரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை,புகைப்படக் கண்காட்சிகள், எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.\nஇந்த ஆண்டு சென்னை தினம் ஆகஸ்டு 18 முதல் 25, 2019 வரை கொண்டாடப் படுகிறது.\nநீங்களும் நமது சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா உங்களுக்கு வழிகாட்ட மற்றும் ஒருங்கிணைத்து வழி நடத்த எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\n//விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.//\n//விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.//\nதமிழில் விவரங்கள் அளித்ததற்கு மிக்க நன்றி\nதமிழில் விவரங்கள் அளித்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1282333.html", "date_download": "2020-09-29T04:20:35Z", "digest": "sha1:TNZGJAFXOV4PQLGNAYIHFAOCYROXZNET", "length": 14077, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "‘சிறிகொத்தாவின் நாடகம்’ !! – Athirady News ;", "raw_content": "\n“முஸ்லிம் அமைச்சர்கள், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்தாலும், அமைச்சர்களுக்கான சலுகைகளை இன்னும் பயன்படுத்துகின்றனர்” எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே “ரிஷாட் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அதற்கான பொறுப்பை பதவி விலகிய அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று(06) இடம்பெற்ற இல��்கை மதிப்பீட்டாளர்கள் நிறுவக திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்கள் இன்னும் புனரமைப்புச் செய்யப்படவில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு நிவாரணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இதற்கான பொறுப்புகளை எவரும் ஏற்கவில்லை. ஆனால் அரசியல் இலாபங்களைத் தேடுகின்றனர்” என்றார்.\n“எனவே இந்த நிலையில் தான் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பொறுப்புடன் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தோம். இது முழு முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அல்ல. இதை அன்றே விவாதத்துக்கு எடுத்திருந்தால், மினுவாங்கொடை, குளியாப்பிட்டியில் அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்காது” என்றார்.\nநாம் இன்று முழு முஸ்லிம் மக்களை நாம் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் எமது கிராமங்களிலுள்ள முஸ்லிம் மக்களைப் பற்றி எமக்குத் தெரியும். அவர்களுக்கு ஆபத்தென்றால் நாம் தான் உதவுவோம். ஆனால் ரிஷாட் பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளித்துள்ளார். இதற்னகான சாட்சிகள் எம்மிடம் உள்ளன.\n“எனவே ரிஷாட்டுக்கு முதுகெலும்பு இருக்கவேண்டும். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்க, ஆனால் இதற்காக எல்லா அமைச்சர்களும் பதவி விலகியது சிறந்த விடயமல்ல. இந்த நடவடிக்கை மூலம் சகல முஸ்லிம் மக்களையும் பிரிவினைவாதத்துக்குத் தள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம்” என்றார்.\n’தாக்குதல்கள் பற்றி அறிவிக்காதிருந்திருந்தால் நான் வெளியிட்ட கடிதம் எவ்வாறு வந்திருக்கும்\nசவுதி அரேபியா மன்னரை அவமதித்தாரா இம்ரான் கான்\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் ���ருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும் மிரட்டலான மேஜிக் டிரிக்\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46…\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை –…\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும்…\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள்…\nநியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது..\nஅமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட்…\nரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா \nதியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு…\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3099-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-29T02:58:17Z", "digest": "sha1:KWEBJCXSBLJPG5R62KBZISEW375GH4ZE", "length": 8553, "nlines": 226, "source_domain": "www.brahminsnet.com", "title": "குங்குமம் எப்படிச் செய்வது", "raw_content": "\nThread: குங்குமம் எப்படிச் செய்வது\nகுங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை ஸ்ரீ பெரியவர்களே கொடுத்த குறிப்பு:\n* முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க.\n* இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு விதையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்க. (மஞ்சள் முதலியன கடையில் தோலாக் கணக்கில் எடைபோட்டு வாங்குவதுபோல், எலுமிச்சஞ் சாற்றுக்கு வீட்டில் எடை பார்ப்பது முடியாது. அதனால் முகத்தல் அளவையில் வீட்டில் இருக்கக்கூடிய அவுன்ஸ் க்ளாஸில் அளந்து போடுகிற விதத்தில் சொன்னால், பதினாறு அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.)\n* இந்தப் பழச்சாற்றில் நன்றாகப் பொடித்த வெங்காரமும் படிக்காரமும் ஒவ்வொன்றும் மூன்று தோலா போட்டுக் கரைக்கவும்.\n* மஞ்சள் துண்டங்களை இதில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற, ஈயம் பூசிய பாத்திரத்தில் வைப்பது உத்தமம்.\n* இதை ஒருநாளில் மூன்று தடவை நன்றாகக் கிளறவும். பழச்சாறு மஞ்சளில் சேர்ந்து சுண்டியபிறகு நிழலிலேயே நன்றாகக் காய வைக்கவும்.\n* அப்பறம் உரலில் இடித்து வஸ்திராயணம் செய்யவும். (மெல்லிய துணியில் பொடியை வடிக்கட்டுவதே வஸ்திராயணம் அல்லது வஸ்திரகாயம்).\n* இப்படி விழுகிற சுத்தமான மஞ்சட் குங்குமத்தை வாயகன்ற ஜாடியில் பத்திரப்படுத்தவும.\n* குங்குமத்தில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி (tea-spoon) சுத்த பசு நெய்விட்டு, கட்டி தட்டாமல், நன்றாகக் கலக்கச் செய்து வைத்தால் காப்பும் (preservative) ஆகும்;புனிதமும் ஆகும். சுத்தமான பசுநெய் கிடைத்தால் மட்டுமே சேர்க்கவும். சரக்கைப்பற்றிக் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால் நெய்யே சேர்க்காவிட்டாலும பாதகமில்லை.\n« Mother Sita - an embodiment of Purity | மாமரம் சொல்லும் தத்துவம் - காஞ்சி பெரியவர »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/166430-leopards-in-between-the-word-vairal-video.html", "date_download": "2020-09-29T03:35:27Z", "digest": "sha1:XYHNK6E7PSB23VCRH2QRX5Y6ODD7TJ6Y", "length": 65743, "nlines": 679, "source_domain": "dhinasari.com", "title": "வேங்கைகளுக்கு இடையில் நடந்த வார்! வைரல் வீடியோ! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்���ுதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவி���்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திரு��்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினா���். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nவேங்கைகளுக்கு இடையில் நடந்த வார்\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nஉலகம்ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர��� கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...\nமதுரைதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னேர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பூங்காவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடந்த ஆண்டு ரோந்து பணிக்காக சென்று உள்ளார். அப்போது அந்த பூங்காவில் இருந்த வெவ்வேறு இனத்தை சேர்ந்த இரண்டு புலிகள் வெறித்தனமாக ஒன்றுக்கொன்று பாய்ந்து சண்டை போட்டு கொண்டிருந்துள்ளது.\nஅதில் ஒரு புலிக்கும் மற்றொரு புலிக்கும் நடுவே கம்பி வேலி ஒன்று உள்ளது. இந்த கம்பி வெளியை தாண்டி பாய்ந்து ஒன்றுக்கொன்று சண்டை போடுகிறது. அப்போது இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.\nஇந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது என்றாலும் தற்போது இந்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleமசாஜ் சென்டரில் நடந்த மசா.. காவலரின் அதிரடி சோதனையில் அதிர்ந்து ஓடிய ஆண்கள்\nNext articleபணி முடிந்து இரவு வீட்டிற்கு வந்த மகன்.. வேறு நபருடன் தாய்.. தந்தையிடம் சொல்ல.. நடந்த விபரீதம்\nபுகைப்பட கண்காட்சி 28/09/2020 2:03 PM\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு… 28/09/2020 12:25 PM\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் 28/09/2020 10:18 AM\nவெடி விபத்து ஒருவர் சாவு.. 28/09/2020 8:49 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 28/09/2020 12:52 PM\nகலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்\nதமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க \"சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா\" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஉலகம் ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-09-29T05:46:03Z", "digest": "sha1:7KGRGUBLTFVPHQ3VW4HMVZ7MSGJTZQRJ", "length": 18695, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "புற்றுப்பாறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிகவும் பொதுவான ஆறு குகைக்கனிமப் படிவுகளின் அடையாளங்களை படம் காட்டுகிறது. பெரிதாக்கி பெயர்களைப் பார்வையிடவும்\nநியூ மெக்சிகோவிலுள்ள காரல்சுபாத் நிலத்தடிகுகையிலுள்ள சூனியக்காரியின் விரல்\nபுற்றுப்பாறை (Stalagmite) என்பது குகையின் தரைப்பரப்பில் நிகழும் ஒருவகையான பாறை உருவாக்க முறையாகும். குகையின் கூரைப்பகுதியிலிருந்து தரையில் விழுதுகளாகச் சொட்டும் பொருட்கள் தரையிலிருந்து படிப்படியாக வளர்வது புற்றுப்பாறை படிவு முறையாகும்[1]. வெளிர்மஞ்சள் நிற பிசின், எரிமலைக்குழம்பு, கனிமங்கள், களிமண், தூள்கரி, பிசின்கள், மணல் மற்றும் மெல்லுருகற்சேர்க்கை ஆகியனவற்றா��் உருவாகலாம்[2][3] . இவ்வகை உருவாக்கத்துடன் இயைந்து குகையின் கூரையில் இருந்து பாறை செங்குத்தாக கீழ்நோக்கி வளருவது விழுதுப் பாறை உருவாக்க முறைஎனப்படுகிறது. இம்முறைகளை நினைவிற் கொள்ள எளிமையாக சில நினைவுக் குறிப்புகள் உருவாகியுள்ளன. கரையான் புற்றைப் போல தரையிலிருந்து மேல்நோக்கி வளர்வது புற்றுப் பாறை மு்றை என்றும் விழுதைப் போல் மேலிருந்து கீழிறங்குவதால் விழுதுப்பாறை முறை எனவும் அழைக்கப்படுவதாகக் கொள்ளலாம்.\n1 உருவாக்கம் மற்றும் வகைகள்\nகுகைக்கனிமப் படிவுகள், மிகப்பொதுவான புற்றுப்பாறை வகையாகும். வழக்கமாக இவை சுண்ணாம்புக் கல்லாலான குகைகளில் உருவாகின்றன[4]. நிலத்தடியில் உள்ள அடிநிலைக்குகைகளில் அமில-கார நிலை எண் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இவ்வகைப் பாறைகளின் தோற்றம் நிகழ்கிறது. கால்சியம் கார்பனேட்டு மற்றும் கனிம நீர் கரைசல்களில் இருந்து வீழ்படிவாகின்ற இதர கனிமங்கள் படிவதால் புற்றுப்பாறைகள் தோன்றுகின்றன. கால்சியம் கார்பனேட் பாறையின் முதன்மையான வடிவம் சுண்ணாம்புக்கல் ஆகும். கால்சியம் ஈராக்சைடைக் கொண்டுள்ள இது தண்ணீரால் கரைக்கப்பட்டு அடிநிலைக் குகைகளில் கால்சியம் பைகார்பனேட்டு கரைசலாக உருவாகிறது[5]\nஅந்தமானில் உள்ள பரட்டாங்கு தீவு அருகே இது போன்ற சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகை உள்ளது. அந்தமான் தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இதனைக் கண்டு களிக்கிறார்கள் [6]\nஉயிர்துடிப்புடன் கூடிய எரிமலைக்குழம்பு குழாய்களின் உட்புறத்தில் இவ்வகை புற்றுப்பாறைகள் உருவாகின்றன. சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் தோன்றும் வழிமுறையிலேயே இவ்வகைப் பாறைகளும் உருவாகின்றன. குகையின் தரையில் கனிமங்களின் படிவு நிகழ்வது இவ்வுருவாக்கத்திற்கு இன்றியமையாததாகும். இருப்பினும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன, ஆனால் சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கின்றன.\nஎரிமலைக்குழம்பின் பாய்வு தடைப்பட்டால் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகளின் வளர்ச்சியும் தடைபடும்[2]. அதாவது ஒருமுறை இவ்வளர்ச்சி துண்டிக்கப்பட்டால் மீண்டும் இவ்வளர்ச்சி எப்போதும் இருக்காது. எரிமலைக்குழம்பு குழா���்களில் விழுதுப்பாறைகளை விட புற்றுப்பாறைகளின் தோற்றம் மிகவும் அரிதாகும். ஏனெனில், பாறை உருவாக்கத்தின் போது விழுகின்ற பொருட்கள் நகரும் எரிமலைக்குழம்புத் தரையில் வீழ்வதால் அவை ஈர்க்கப்படுகின்றன அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.\nஎரிமலைக்குழம்பு விழுதுப்பாறைகள் மற்றும் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் இரண்டுக்கும் பாகுபாடில்லாமல் எரிமலைக்குழம்புத்திவலை என்ற பொதுப்பெயர் பயன்படுத்தப்படுகிறது, பனித்திவலை என்ற சொல்லில் இருந்து எரிமலைக்குழம்புத்திவலை என்ற சொல் பிறக்கிறது[2].\nபருவகாலங்களில் அல்லது ஆண்டு முழுவதும் பலகுகைகளில் பொதுவாக, பனிக்கட்டி புற்றுப்பாறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தரைக்கு மேலேயுள்ள குகைச் சூழலில், இவை பனித்திவலைப் படிவுகள் என்று பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன[7].\nமேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, குகையின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே இருக்குமானால் தரையில் சேகரமாகி புற்றுப்பாறையாக உருவாகிறது. இதைத்தவிர சூழலில் இருந்து நீராவி நேரடியாகப் படிவதாலும் இவ்வுருவாக்கம் நிகழ்கிறது[8]. எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகள் போலவே பனிக்கட்டி புற்றுப்பாறைகளும் மிக விரைவாக சிலமணி நேரங்களில், நாட்களில், வாரங்களில் உருவாகி விடுகின்றன. ஆனால் அவற்றைப்போல வளர்ச்சி தடைப்பட்டால் இவற்றின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, வெப்பநிலையும் தண்ணீரும் உகந்த சூழ்நிலையில் இருந்தால், மீண்டும் பனிக்கட்டிப் புற்றுப்பாறையாக உருவாகின்றன. பனிக்கட்டி விழுதுப் பாறைகளைவிட பனிக்கட்டி புற்றுப் பாறைகள் பரவலாக காணப்படுகின்றன. ஏனெனில் சூடான காற்று குகையின் கூரைப்பகுதிக்கு நகர்வதால் உறைநிலையைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்து விடுகிறது.\nஏழு நட்சத்திர புற்று குகைகள், சீனா\nசௌத்வேல்ஸ், ஜெனொலான் குகைகள், ஆஸ்திரேலியா\nதிருமண கேக் புற்றுப்பாறைகள், ஜெர்மனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/05/blog-post_16.html", "date_download": "2020-09-29T04:53:34Z", "digest": "sha1:FRQIXSPC7L7DHQMLKEENJ2AWOVUNKM2F", "length": 6573, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல் - ADMIN MEDIA", "raw_content": "\nஇலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்\nMay 08, 2019 அட்மின் மீடியா\nஇலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல் என்று சமூக வலைதளங்களில் செய்தி பலரும் ஷேர் செய்கின்றார்கள் அதன் உண்மை என்ன\nஇலங்கை தலைநகர் கொழும்புவில், சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்த மருந்து, மாத்திரைகளை இறக்குமதி செய்து செய்து வைத்து, விற்பனை செய்வதாக, இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கொழும்பு வோல்ஃபன்தால் தெருவில் உள்ள ன் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில், இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 4 மில்லியன் மதிப்புடைய மருந்துகள் சிக்கின. இதன்பேரில், 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி: 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம்\n10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் tamilnadu police recruitment 2020\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/bear-performs-football-match-video-goes-viral.html", "date_download": "2020-09-29T03:30:37Z", "digest": "sha1:WODU3453X2EYQHSZ3WLLH2CNS4FHBLA4", "length": 2943, "nlines": 39, "source_domain": "www.behindwoods.com", "title": "Bear Performs Football match video goes viral | தமிழ் News", "raw_content": "\n'கால்பந்து போட்டி'யைத் தொடங்கி வைத்த 'கரடி'.. வைரல் வீடியோ\nரஷ்யாவின் யாதிகோர்ஸ்க் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றை கரடி ஒன்று தொடங்கி வைத்துள்ளது.இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎனினும் விலங்குகள் நல அமைப்பு, இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவீடியோவைக் காண கீழே உள்ள லிங்கைக் 'கிளிக்' செய்யவும்...\n'சிரியா'வில் தினமும் 5 மணி நேர போர்நிறுத்தம்: ரஷியா உத்தரவு\n... கடும் விரக்தியில் விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-29T05:14:07Z", "digest": "sha1:BY4VBDHNKPQXQHKUE3Z6USIRWSUF35VP", "length": 8837, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறாதது பலவீனம் அல்ல: மனோ கணேசன் - Newsfirst", "raw_content": "\nதேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறாதது பலவீனம் அல்ல: மனோ கணேசன்\nதேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறாதது பலவீனம் அல்ல: மனோ கணேசன்\nColombo (News 1st) சஜித் பிரேமதாசவை இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணைபோக முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தைப் பெறுவது மட்டும் தமது இறுதி இலக்கு அல்லவெனவும், அதனைப் பெறாதது தமது பலவீனம் அல்லவெனவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதனைப்பெறாமை தமது இயலாமையும் அல்லவென தெரிவித்துள்ள மனோ கணேசன், இது தொடர்பாக தாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்புமிக்கதெனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்துச் செல்லும் ஒரே சிங்களத் தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவை சிங்கள மக்கள் மத்தியில் இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராகக் காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் துணை போக முடியாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் சாதித்துக்கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த ��ுயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசாங்கம், வடக்கு, கிழக்கில் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனமடையச் செய்துள்ளதுடன், அங்கு ஊடுருவியுள்ளதாகவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமது கோரிக்கைகளுக்கு அரசும் தொழிலாளர் காங்கிரஸுமே பதில் கூற வேண்டுமென மனோ கணேசன் வலியுறுத்தல்\nபாராளுமன்ற சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டிருப்பதாக மனோ கணேசன் குற்றச்சாட்டு\nஐ.தே.க தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு\nஎமது மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் இழுபறியில்\nசனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nகோரிக்கைக்கு அரசு பதில் கூற வேண்டுமென வலியுறுத்தல்\nஐ.தே.க தேசியப் பட்டியல் ஆசனம் யாருக்கு\nதேசியப் பட்டியல் ஆசனம் இழுபறியில்\n20 இல் பிரதமருக்கான அதிகாரம் குறையாது - பிரதமர்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மாடி குடியிருப்பு\nகலால்வரி திணைக்கள கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது\nNew Diamond எண்ணெய் கசிவு: கடலாமைகளுக்கு ஆபத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகொரோனாவால் 200 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு\nIPL போட்டி: பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி\nபிரபல நடிகர் டெனிசன் குரே காலமானார்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/158000-godse-had-justifiable-reasons-to-kill-gandhi-says-akhil-bharat-hindu-mahasabha-leader", "date_download": "2020-09-29T05:45:41Z", "digest": "sha1:RB3XJW25VJZ6USJG4LA7FYQG2KVWCFSY", "length": 17975, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்!” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி | Godse had justifiable reasons to kill Gandhi, says Akhil Bharat Hindu mahasabha leader", "raw_content": "\n``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n``காந்தியை கோட்சே சுட���டது சரிதான்” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n``காந்தியை கோட்சே சுட்டது சரிதான்” - இந்து மகாசபைத் தலைவர் பேட்டி\n`கோட்சே ஒரு இந்து தீவிரவாதி' என்று எதார்த்தமாகக் கமலின் வார்த்தைகளால் தொடங்கிய பிரச்னை இன்று தீவிரமாக உருவெடுத்து, நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பிரச்னை ஒருபடி மேலேசென்று காந்தியைக் கோட்சே சுட்டது சரியா, தவறா என்ற விவாதமாக இப்போது தடம்மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா, மன்னார்குடி ஜீயர் என இந்துத்துவவாதிகள் அனைவரும் கோட்சே-வின் செயலுக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர். இந்த நிலையில், கோட்சே உறுப்பினராக இருந்த, கோட்சேவுக்கு இன்றளவும் வீரவணக்கம் செலுத்திவரும் அகில பாரத இந்து மகா சபையின் தமிழகத் தலைவர் தா.பாலசுப்ரமணியனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\nகாந்தியின் படுகொலைக்குக் காரணமான கோட்சேவை தேச பக்தர் என்று பி.ஜே.பி. வேட்பாளர் சாத்வி பிரக்யா கூறியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்\n``இந்த நாடு நல்லா இருக்க வேண்டும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைத்த மிகப்பெரிய மகான் நாதுராம் கோட்சே. அவர் தேசத்தின் மீது வைத்திருந்த மிகப்பெரிய பற்றின் வெளிப்பாடுதான் காந்தியின் கொலை. எங்களைப் பொறுத்தவரையில் உடல்முழுவதும் தேச பக்தி நிறைந்த ஒரு மனிதன் கோட்சே\".\n\"கோட்சே தேசபக்தர் என்றால், அப்போ காந்தி யார்\n``காந்தியும் ஒரு தேச பக்தர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவரால் இந்த நாட்டுக்கு நடந்த நன்மையைவிடத் தீமைகள்தான் அதிகம். ஒரு நல்ல இந்துத்துவவாதியாக, ஒரு பழுத்த இந்துவாக இருந்துகொண்டு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார். நவகாளி சம்பவத்தின்போது, ஏராளமான இந்துக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டனர். பல இந்துப் பெண்களை முஸ்லிம்கள் தூக்கிச் சென்றனர். இதற்குச் சமாதானம் செய்யவந்த காந்தியின் நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளை நாம் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்றார். தேசப்பிரிவினையின்போது பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர். இந்த நாடு கண்ணீர் சிந்தியதோ, இல்லையோ, ரத்தம் சிந்தியது. ஆனால், காந்தியோ பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். இவை இப்படியே தொடர்ந்தால், மேலும் 10 ஆண்டுகள் காந்தி உயிரோடு இருந்திருந்தால், பாரதநாடு இல்லாமல் போய்விடும் என்ற முன்யோசனையில்தான் காந்தியைக் கொன்றார் கோட்சே. ஆனால், கோட்சேவின் தேசப்பற்றைப் பொறுத்தவரை, அவர் தன் மரண வாக்குமூலத்தில், `நான் இறந்த பின் என் அஸ்தியைச் சாதாரண நதிநீரில் கரைக்கக் கூடாது, அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி என்றைக்கு நம் பாரதத்திற்கு வருகிறதோ, அதில்தான் கரைக்க வேண்டும்' என்றிருக்கிறார். இன்றுவரை இந்து மக்கள் அவரின் அஸ்தியை புனேவில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர் தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15-ம் தேதி, அவரின் தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி, பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்து, சிந்து நதியை மீட்டு, அகண்ட பாரதம் அமைப்பதற்காக சங்கல்பம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆக, கோட்சேவின் தியாகத்திற்கும், தேசபக்திக்கும் முன்னால், காந்தி ஒரு சின்ன புள்ளியாகிப் போய்விடுவார்”.\n``காந்தியை கோட்சே படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதுபோல உள்ளதே உங்களின் பேச்சு\n``மகாபாரதப் போரானது, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கின்ற ஒரு யுத்தம். அதில் பீஷ்மர், துரியோதனன் பக்கம் நிற்கின்றார். அப்போது கிருஷ்ணர் சொல்கிறார், `பீஷ்மர் நல்லவர்தான். ஆனால் அதர்மத்தின் பக்கம் நிற்பதால், தர்மத்தை காப்பற்றவேண்டுமெனில் அவர் அழிக்கப்பட வேண்டும்' என்று. அதேபோலத்தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பார்வையில் காந்தி அழிக்கப்பட வேண்டியவர். அதுதான் சரி. ஒரு நல்ல இந்துத்துவவாதி காந்தியை சுடத்தான் செய்வான்\n``நாடே தேசத் தந்தையாகப் பார்க்கின்ற மகாத்மா காந்தியை இப்படிச் சொல்லலாமா\n``பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். பாகிஸ்தானின் விசுவாசியாக, ஜின்னாவின் ஆதரவாளராகவே செயல்பட்டார். இதை கோட்சே சொல்லும்போது, `காந்தி பாரதத்திற்காக உண்ணாவிரதம் இருந்தால், அவரைப் பாரதத்தின் தேசத்தந்தை எனலாம், ஆனால் அவரோ பாகிஸ்தானுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தேசத்தந்தைதான், ஆனால் அது பாகிஸ்தானுக்கு' என்றார். காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் யாரால் கொடுக்கப்பட்டது, எப்போது கொடுக்கப்பட்டது அரசாங்கம், நிர்வாகிகளால் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா என்று மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். ஆனால், அப்படி ஒரு ஏற்பாடு எங்கும் நடக்கவில்லை என்று மத்திய அரசே கூறியது”.\n இல்லை இந்து மகாசபையில் இருந்தாரா\n``ஆர்.எஸ்.எஸ். வேறு, இந்து மகா சபை வேறு அல்ல இரண்டும் ஒன்றுதான். ஆர்.எஸ்.எஸ்ஸின் இன்னொரு அரசியல் பிரிவுதான், இந்து மகாசபை. இந்து மகாசபையின் குழந்தைதான் ஆர்.எஸ்.எஸ். ஆரம்பகட்ட இந்து உணர்வை ஊட்டி, வளர்த்தெடுத்து பின் அவர்களுக்கான திசையில் அனுப்புவதுதான் ஆர்.எஸ்.எஸ். இதில்தான் கோட்சே கடைசிவரை இருந்தார். இந்து மகாசபையில்தான் செயல்பட்டார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது\".\n``கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ் என்று அவரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. ஆனால், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பி. தலைவர்கள் இதை மறுக்கின்றனரே\n``அப்படிச் சொல்வது, `எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை' என்று சொல்வதுபோல. கோட்சே சாகும்வரை ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபையில்தான் இருந்தார். அதைத் தோற்றுவித்த சாவர்க்கரின் உண்மையான, தீவிரமான விசுவாசியாக இருந்தார். அவர்களின் சிந்தனைகளைச் செய்துமுடிக்கும் தொண்டனாகவே இறுதிவரை இருந்தார்”.\n - களத்தில் இருந்தவனின் சாட்சியம்\nஅகில பாரத இந்து மகா சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/4908/view", "date_download": "2020-09-29T03:28:36Z", "digest": "sha1:HC2A6PONM6HHYRXGKNC4SESKOBKQRDQ7", "length": 12881, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர்பில் வெளிவந்த செய்தி", "raw_content": "\nஊதியத்திற்கு பதிலாக ஊழியர்களுக்கு ஹெரோயின் கொடுத்த குடும்பம்- வெளியான அதிர்ச்சி..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nஇன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு நடவடிக..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர்பில் வெளிவந்த செய்தி\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர்பில் வெளிவந்த செய்தி\nதற்போது நாட்டின் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு இன்னும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை.\nவெளிநாட்டவர்களுக்காக ஆகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nகொரோனாத் தொற்றைத் தொடர்ந்து நாட்டின் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் மத்தள சர்வதேச விமான நிலையத்தையும் மீண்டும் திறக்க அரசாங்கம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.\nவெளிநாட்டிலுள்ளவர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கும் என்றும் அதன்படி ஒரு நாள் ஒரு விமானம் செயற்படும் என்றும் சுமார் 700 இலங்கையர்கள் நாளொன்றுக்கு நாடு திரும்புவர் எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி, 40,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பக் காத்திருக்கின்றனர் என்பதோடு தற்போது வரை சுமார் 12,000 பேர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாடசாலை சீருடைத் துணிகள் தொடர்பில்..\nகூடவுள்ள அரசியலமைப்பு பேரவை: மஹிந்த..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்த..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொர..\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்..\nபாடசாலை சீருடைத் துணிகள் தொடர்பில் அமைச்சரவையின் ம..\nகூடவுள்ள அரசியலமைப்பு பேரவை: மஹிந்த சஜித் பங்கேற்ப..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிற..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு அதிரடி நடவடிக..\nவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்..\nதேசிய விருது வரை பேசப்பட்ட நடிகை ஆனால் ஏற்பட்ட பரிதாப நிலை\nசூர்யாவிற்கு துரோகம் செய்தாரா பிரபல இயக்குநர்.. 9 வருடங்களாக சேராமல் இருக்க இதுதான் காரணமா\nகண்ணம்மாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள் - மீம் புகைப்படங்கள் இதோ\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் என கலாய்த்த ரசிகர்- ஷிவானியின் பதில் என்ன தெரியுமா\nஅஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன- சர்ச்சை குறித்து எஸ்.பி. சரண் அதிரடி பேட்டி\nஉடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை\nவீட்டை அழகாக பராமரிக்க பெண்களுக்கான டிப்ஸ்\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுழந்தைகளு��்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்...\nதூக்கமின்மை உண்டாக்கும் சிக்கல் என்ன\nஊதியத்திற்கு பதிலாக ஊழியர்களுக்கு ஹ..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்த..\nஇன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுக..\nபாடசாலை சீருடைத் துணிகள் தொடர்பில்..\nகொழும்பில் நடைபெற்ற சீனாவின் 71ஆவது..\nபாடசாலை சீருடைத் துணிகள் தொடர்பில் அமைச்சரவையின் ம..\nகூடவுள்ள அரசியலமைப்பு பேரவை: மஹிந்த சஜித் பங்கேற்ப..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிற..\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு அதிரடி நடவடிக..\nவடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு: யா..\nஇன்றைய ராசி பலன்கள் 29/09/2020\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/172554-palani-thanjavur-srirangam-trichy-kumbakonam-including-temples-darshan-devotees-are-flexible.html", "date_download": "2020-09-29T02:55:10Z", "digest": "sha1:EE7ZOMFXHYWVFZDNAPPKHTVHO7IK4CNU", "length": 73400, "nlines": 688, "source_domain": "dhinasari.com", "title": "பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பி��ந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங��கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எ��்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ ���ுரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு த��ரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்து���் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nபழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசெப்.28: இன்று… 5589 பே���ுக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nஉலகம்ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...\nமதுரைதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.\nபக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பழனி மலையில் 5 மாதங்களுக்கு பிறகு அரோகரா முழக்கம் எதிரொலித்தது.\nகொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.\nசேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாள் சிறப்பு பூஜையை தரிசிக்க அதி���ாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்தனர்\nதிருச்சியில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற பூலோக வைகுண்டம் என் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சாமி கோவில்,மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் அகியவை இன்று திறக்கப்பட்டது.\nதிருச்சி மலைக்கோட்டை மற்றும் இன்று திறக்கப்பட்ட கோவில்களில் பக்தர்கள் உரிய வழி காட்டுதல் படிய\nஅனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 150 நாட்களுக்கு பின்பு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே உற்சாகத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.\nஇதேபோல திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள். இஸ்லாமிய வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது. இதில் மதம் சார்ந்த மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் உற்சாகமாக ஈடுபட்டனர்.\nபழனி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் துவங்கியது. அரோகரா அரோகரா என்ற சரணகோஷம் முழங்க பக்தி பரவசத்தோடு பக்தர்கள் கண்ணீர் மல்க முருகனை தரிசித்து வருகின்றனர். பழனி மலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிவாரத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் மலைக்கோவிலுக்கு சென்று 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வெளியே வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nபழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில்களில் அனுமதிக்கப்படுவது இல்லை‌. படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு முன்னதாக பாதவிநாயகர் கோவில் அருகே கிருமிநாசினி கொடுத்து முகக்கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.\nதனி மனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று சரணகோஷம் முழங்க கண்ணீர் மல்க முருகனை வழிபட்டனர்.\nதஞ்சை பெரிய கோவிலில் காலை 6 மணி அளவில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வருபவர்களில் பெயர், வயது மற்றும் ஊர் போன்றவற்றை பதிவு செய்து பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 5 மாதம் கழித்து பக்தர்கள் பெருவுடையாரை தரிசனம் செய்து வணங்கிச் செல்கின்றனர்.\nகும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ள முக்கிய திருக்கோயில்கள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சாமிமலை திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில், திருநாறையூர் உள்ள மங்கல சனீஸ்வர பகவான் ஆலயமான ராமநாதசுவாமி திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், கடன் நிவர்த்தி ஸ்தலம் என போற்றப்படுகிற சாரபரமேஸ்வரர் திருக்கோவில் உட்பட பல்வேறு ஆலயங்களில் கோ பூஜை செய்விக்கப்பட்டு நடைகள் திறக்கப்பட்டன பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மாதத்திற்கு பின் தரிசனம்\nNext articleஅதிகரிக்கும் அரசு பள்ளி அட்மிஷன்கள் சென்ற ஆண்டை விட மூன்று மடங்கு அதிக சேர்க்கை\nபுகைப்பட கண்காட்சி 28/09/2020 2:03 PM\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு… 28/09/2020 12:25 PM\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் 28/09/2020 10:18 AM\nவெடி விபத்து ஒருவர் சாவு.. 28/09/2020 8:49 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 28/09/2020 12:52 PM\nகலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்\nதமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க \"சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா\" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஉலகம் ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்��ை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/172629-do-not-leave-criminals-raina-appeals-to-police-and-chief.html", "date_download": "2020-09-29T03:49:07Z", "digest": "sha1:IW5PLLU42JU5XAVOS73TN6GOMSGCLWCJ", "length": 68991, "nlines": 684, "source_domain": "dhinasari.com", "title": "குற்றவாளிகளை விட்டுவிடாதீர்கள்! காவல்துறைக்கும் முதல்வருக்கும் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிர���க்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என���று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nசெப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 27/09/2020 9:08 PM\nஇதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஒரு ஓவரில் 5 சிக்ஸர் அந்த ஒரு பந்தை மிஸ் செய்ததற்கு நன்றி: யுவராஜ் சிங்\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சஞ்சு சாம்��ன், ஸ்டீவ் ஸ்மித், ராஹுல் தேவதியா ஆகியோர் அரை சதம் அடித்து கைகொடுக்க...\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து மசோதாக்கள் மூன்றும் சட்டமாகின\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\nதினசரி செய்திகள் - 27/09/2020 2:33 PM\nதனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nபசு வதை தடைச் சட்டம் கோரி… இலங்கையில் சிவசேனை கோரிக்கை மனு\nஇந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஅறந்தாங்கி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் - 28/09/2020 11:00 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணத்தாங்கோட்டை நாகுடி ஆவுடையார்கோயில் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்து.ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார் சேர்மன் மகேஸ்வரி ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன் முன்னிலையில் நிர்வாகிகள்...\nசெப்.28: இன்று… 5589 பேருக���கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுங்கக் கட்டணம் வாங்கியதற்கு எதிர்ப்பு: பாஜக.,வினர் மறியல்\nதினசரி செய்திகள் - 28/09/2020 5:23 PM\nமதுரை அருகே பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nஅண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவுக்கு பந்தக்கால்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்\nதிருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.\nமுஸ்லிம் பயங்கரவாதிகள் சிதைத்த ஸ்ரீநகர் ரகுநாத் கோயில்\nதினசரி செய்திகள் - 28/09/2020 9:40 AM\nஅரசியல் சட்டம் 370 & 35A அகற்றப்பட்டதால் நமது பாரத தேசத்திற்கு கிடைத்துள்ள நன்மைகளுள் இதுவும் ஒன்று.\n மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்\nகாசீ கண்டத்தின் மூல நூலில் கூட அத்தனை வர்ணனை இல்லை. இதெல்லாம் சூரிய சதகத்தில் இருந்து எடுத்தாளப் பட்டவை.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.29 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 29/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.29தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் செப்.28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.28ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*புரட்டாசி...\nபஞ்சாங்கம் செப்.27- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 27/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: செப்.27ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் செப்.26- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்.26ஶ்ரீராமஜயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\n காவல்துறைக்கும் முதல்வருக்கும் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nஉலகம்ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nசற்றுமுன்ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர்...\nமதுரைதினசரி செய்திகள் - 28/09/2020 5:33 PM\nமதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது உறவினர் கொலை சம்பவம் குறித்து ட்விட்டரில் பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதைச் செய்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ரெய்னாவின் மாமா சில மர்ம நபர்களால் சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டிலேயே தாக்கிக் கொல்லப்பட்டார். மேலும் அவரது மனைவி பிள்ளைகளும் அந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிள்ளைகளில் ஒருவரும் உயிரிழந்தார்.\nரெய்னாவின் அத்தை உடல்நிலை மோசமாக கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரெய்னா “பஞ்சாபில் என் குடும்பத்துக்கு நடந்தது மிகக் கொடூரம் என்பதையும் தாண்டியது.\nஎன்னுடைய மாமா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் அவர்களது பிள்ளைகள் கடுமையாக காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனது மாமா மகன் நேற்று இரவு இறந்துவிட்டார். என்னுடைய அத்தை மிக மோசமான நிலையில் உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கை டேக் செய்து அந்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது எனவும் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுவரை அந்த இரவில் என்ன நடந்தது யார் இதைச் செய்தார்கள் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. நான் இந்த சம்பவத்தை பஞ்சாப் காவல்துறை கவனிக்குமாறு கேட்டுகொள்கிறேன். இந்த கொடூரமான செயலை அவர்களுக்கு யார் செய்தது என்பதையாவது தெரிந்துகொள்ள நாங்கள் உரிமையுள்ளவர்கள். மேலும் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய அந்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது.” என ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.\nதுபாய்க்கு ஐ.பி.எல் தொடரில் விளையாடச் சென்ற ரெய்னா சில தனிப்பட்ட காரணங்களால் சென்ற வாரம் தொடரிலிருந்து விலகி, இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleகிராமப் புறங்களில் பணியாற்றவே இளைஞர்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nNext articleசீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்திய ராணுவம் சீன ஆக்கிரமிப்பு லடாக் உச்சியில் முக்கியப் பகுதி மீட்பு\nபுகைப்பட கண்காட்சி 28/09/2020 2:03 PM\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு… 28/09/2020 12:25 PM\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் 28/09/2020 10:18 AM\nவெடி விபத்து ஒருவர் சாவு.. 28/09/2020 8:49 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 28/09/2020 12:52 PM\nகலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்\nதமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க \"சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா\" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nநடிகர் அஜித் நேரில் வரவில்லை என்று சமூகத் தளங்களில் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்களுக்கு எஸ்.பி.பி. சரண் விளக்கம் அளித்துள்ளார். Source: Vellithirai News\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nசர்ச்சை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார். Source: Vellithirai News\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்���ிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா. Source: Vellithirai News\nநுனி மரத்தில் அமர்ந்து கொண்டு வெட்டும் நபர் பிறகு என்ன நடந்தது\nஉலகம் ராஜி ரகுநாதன் - 28/09/2020 10:06 PM\nஒருவர் கமெண்ட் செய்தார். அவர் தனியாக இல்லை. அவர் கையில் ரம்பம் கூட இருக்கிறது என்று இன்னொருவர் கமெண்ட் செய்தார்.\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 28/09/2020 9:59 PM\nதெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.\nசெப்.28: இன்று… 5589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 70 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 28/09/2020 8:23 PM\nஇதை அடுத்து இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5,30,708 ஆக உயர்ந்துள்ளது.\nஉடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார்...\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cctv-video-3-years-old-baby-dies-by-manja-thread-in-chennai.html", "date_download": "2020-09-29T03:19:37Z", "digest": "sha1:JONJS5OWOLRO3QUKIPJUJOHVCRZJGFJM", "length": 9019, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CCTV Video, 3 years old baby dies by manja thread in Chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை.. பதற வைத்த சிசிடிவி வீடியோ..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து குழந்தை பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nசென்னை கொருக்குப்பேட்டை அருகே கொண்டித்தோப்புப் பகுதி���ை சேர்ந்தவர் கோபால். இவர் தனது இரண்டு வயது மகன் அபினேஷ்வரனுடன் நேற்று (04.11.2019) மாலை உறனவினர் ஒருவர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் வழியே வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது காற்றில் வந்த மாஞ்சா நூல் எதிர்பாராதவிதமாக அபினேஷ்வரன் கழுத்தில் சிக்கியுள்ளது.\nஇதனால் குழந்தை நிலைகுழைந்து விழுந்துள்ளது. இதனைப் பார்த்த கோபால் உடனே பைக்கை நிறுத்திவிட்டு குழந்தையைப் பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் கழுத்தில் ரத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்துப்பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காற்றாடி பறக்க விட்டது தொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜன் மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\n‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..\n‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’ விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘சுஜித்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சோகம்’.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி..\n‘தமிழகத்தில் காற்று மாசு பாதிப்பு உண்டாகுமா’... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n‘சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலியான சம்பவம்’ இரண்டு பேரை கைது செய்த போலீசார்..\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..\n‘மின்னல் வேகத்தில் பறந்த பைக்’.. ‘மடக்கிய போலீசார்’.. கூலாக இளைஞர் சொன்ன பதில்..\n‘காதல் கணவருக்கு நடந்த பயங்கரம்’.. ‘துக்கம் தாங்க முடியாமல்’.. ‘சென்னை அருகே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு’..\n‘சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதி’.. ‘18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’..\n‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திர���ம்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘தூக்க கலக்கம்’... ‘லாரி மீது மோதிய அரசுப் பேருந்து’... ‘அலறிய பயணிகள்’... '15 பேருக்கு நேர்ந்த சோகம்'\n‘சென்னையிலிருந்து கோவைக்கு’... 'காரில் திரும்பியபோது'... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'\n‘பெற்றோர் அலட்சியத்தால்’.. ‘வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த’.. ‘3 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..\n'குளிரில் நடுங்கியநிலையில்'... 'பிறந்து சில மணி நேரமே ஆன'... 'பச்சிளம் பெண் குழந்தை'... ‘அதிர்ந்த காவலாளிகள்’\n‘வயோதிகம்’... ‘உடல்நலம் குன்றிய மகன்’... 'தந்தை எடுத்த விபரீத முடிவு'\n'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே\n‘கூட்டாளிக்கு மதுபாட்டில், பிரியாணி’.. ‘ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பூசாரி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32035/", "date_download": "2020-09-29T04:41:12Z", "digest": "sha1:VFBWQIEQGQNB6Y5N7RLLHMTCTZADUB34", "length": 10043, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார் - GTN", "raw_content": "\nதமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்\nஇலங்கைக்கு சென்றுள்ள இந்தியாவின் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனாதாக் கட்சியின் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇன்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வடமாகாண மகளீர் விவகாரம் சமூகசேவைகள் புனர்நிர்மான அமைச்சர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டுள்ளார்.\nஇதேவேளை நேற்று தமிழிசையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழிசையின் இலங்கை பயணம் தனிப்பட்ட முறையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsBJP தமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிட���த்த தாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் வர்த்தக நிலையங்கள் மூடல்- போக்குவரத்து வழமை போல்\nசிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம்\nபுதிய அரசியலமைப்பின் சட்டமூல மாதிரியை தயாரிப்பினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி\nஎருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது: September 29, 2020\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி September 28, 2020\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு September 28, 2020\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய் September 28, 2020\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை September 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/woman-stabbed-to-death-in-31-places/c77058-w2931-cid305408-su6228.htm", "date_download": "2020-09-29T04:03:34Z", "digest": "sha1:5VPMKZ4RHZMFIHS2QWZUM2Z4UZFVVVSV", "length": 4718, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "திருந்திய பெண்ணை 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்..!", "raw_content": "\nதிருந்திய பெண்ணை 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்..\nதிருந்திய பெண்ணை 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்..\nகேரளாவில் மனம் திருந்தி கணவருடன் சேர்ந்து வாழ முடிவுசெய்த பெண்ணை கள்ளக்காதலன் 31 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சுமுக்கு பகுதியை சேர்ந்த ஷெரீப் என்பவரின் மனைவி ஷைலா. கணவர் ஷெரீப் வெளி நாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் 40 வயதான ஷைலாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான லாரி ஓட்டுநர் அனீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. உறவினர்கள் எச்சரித்தும் ஷைலா கேட்காமல் அனீஷுடன் சுற்றியுள்ளார். இதனையறிந்த கணவர் ஷெரீப் ஷைலாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து திருந்திவாழ முடிவு செய்த ஷைலா, அனீஸ் உடனான தனது காதலை முறித்துக் கொண்டார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த காதலன் அனீஷ், பள்ளியில் மகளை விட்டு வீடு திரும்பிய ஷைலாவை வழி மறித்து கழுத்து, மார்பு ,தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.\nஷைலாவின் அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷைலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கத்தியுடன் சுற்றிய கொலையாளி அனீஷை காவல்துறையினர் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+MW.php?from=in", "date_download": "2020-09-29T05:28:45Z", "digest": "sha1:D5NOUMVG3S344USTKRWXC5PMOHQ5O6L6", "length": 8508, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள MW (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி MW\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி MW\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர��லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்��ெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: mw\nமேல்-நிலை கள MW (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி MW: மலாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/113472", "date_download": "2020-09-29T04:58:22Z", "digest": "sha1:OKGLI7H2YZHWL75JO5JKDEX2MA4KPVFI", "length": 2327, "nlines": 20, "source_domain": "www.thaarakam.com", "title": "கொரனாவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் 'லாசா", "raw_content": "\nகொரனாவைத் தொடர்ந்து அச்சுறுத்தும் 'லாசா\nநைஜீரியாவில் லாசா காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்போர் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது லாசா எனும் காய்ச்சலும் உலகை அச்சுறுத்திவருகிறது. லாசா காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 700 இல் இருந்து 1708 வரை உயர்ந்துள்ளதாக நைஜீரியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூன்று மாநிலங்களில் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த காய்ச்சல் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் பதிவாகியதாகவும், அதன் பரவல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/prisons", "date_download": "2020-09-29T04:54:20Z", "digest": "sha1:Q4M4U4ADPKZYH7HQXQIBEF6FQRFMA27L", "length": 8842, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: prisons | Virakesari.lk", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் ஒருவர் கைது\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\nஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களை அனுமதிக்க சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது.\nசிறைச்சாலைகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்த முடிவு இன்று\nசிறைக் கைதிகளை பார்வையிடுவதற்காக பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று எட்டப்படவுள்ளது.\nயாழ். சிறை கைதிகளில் தொலைப்பேசி பாவனை முற்றாக நிறுத்தம் ; சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர்\nயாழ்ப்பாண சிறைக்குள் கைதிகளின் தொலைபேசிப் பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர் (நிர்வாகம் மற...\nசிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 1,102 தொலைபேசிகள் மீட்பு\nகடந்த நான்கு வாரங்களாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கைதிகளிடமிர...\nகுற்றவாளிகளின் விளையாட்டு மைதானமாக சிறைச்சாலைகள் - சட்டமா அதிபர் கடும் ஆவேசம்\nகுற்றங்களைச் செய்வதற்கு பயிற்சியளிக்கும் இடமாக தற்போது சிறைச்சாலைகள் காணப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளின் விளையாட்டு மை...\nசிறைக் கைதிகளை பார்வையிடச் செல்வோருக்கு தற்காலிக தடை\nகொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைக் கைதிகளை பார்வையிட செல்வோருக்கு இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நடமாட்டம் - ஒன்று கூடலை தடுக்க அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் நடமாட்டத்தையும் ஒன்று கூடலையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்ம...\nகடுமையான குற்றச்சாட்டுக்களை புரிந்த கைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்ற முடிவு \nநாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை புரிந்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக��கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agamudaiyarthirumanathagavalmaiyam.com/About%20us.htm", "date_download": "2020-09-29T04:27:42Z", "digest": "sha1:INOFPRTOHFYPEHRBU3UAHCQIVQE66OVM", "length": 3623, "nlines": 23, "source_domain": "agamudaiyarthirumanathagavalmaiyam.com", "title": "Agamudaiyar Thirumana Thagaval Maiyam", "raw_content": "2, காந்தி நகர், (கனரா பேங்க் எதிரில்) கும்பகோணம் -612 001.\nமணமக்களை பற்றிய தகவல்களை அறிந்தகொள்ள\nஅகமுடையார் திருமணத் தகவல் மையம் 2002 ஆம் ஆண்டு நெ,7 புது ரயில்வேரோடு, ஹண்டிபில்டிங், கும்பகோணம். என்ற முகவரியில் துவங்கப்பட்டு தற்போது 2. காந்தி நகர், (கனரா பேங்க் எதிரில்) கும்பகோணம்-612001. என்ற புதிய முகவரியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனம் அகமுடையார் இனமக்களின் நலனுக்காக துவக்ப்பட்ட அமைப்பாகும். இதன் மூலம் இதுவரை 3700 ஆண்கள் 2600 பெண்கள் வரன்களை பதிவு செய்துள்ளோம் இதில் 80% க்கும் மேற்பட்ட வரன்களுக்கு சிறப்பனமுறையில் இந்த தகவல் மையத்தின் மூலம் வரன்கள் அமையப்பெற்று திருமணங்கள் வெற்றியுடன் நிறைவேறியுள்ளது\nஇந்த திருமணத்தகவல் மையம் அரசாங்க உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் நகரின் முக்கியபிரமுகர்களை இயக்குனர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது. சிறப்பு அம்சமாக, நமது அகமுடையார் இன மக்களின் வரன்களை மட்டுமே பதிவு செய்து நமது இன மக்களின் நலனுக்காக மட்டுமே இத் திருமண தகவல் மையம் இயங்கி வருகிறது.\nஇந்த அமைப்பு நிறுவனத்தலைவர் Er. N.நடராசன் மற்றும் 10 இயக்குனர்களல் சிறப்பாக இயங்கிக் கொண்டுள்ளது\nநிறுவனத் தலைவர் Er.M. நடராசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/131427/", "date_download": "2020-09-29T04:20:54Z", "digest": "sha1:LPQUGSQIJPYETPQXVOCEGIGOFWQ7EVEW", "length": 7223, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "பசில் ராஜபக்ச இன்னும் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபசில் ராஜபக்ச இன்னும் மூன்று மாதத்திற்குள் பாராளுமன்றத்தில்\nஅரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு அமைச்சரவை பதவி வகிக்க பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..\nதற்போது பொதுஜனபெரமுனவின் ஊடாக தேசிய பட்டியலில் மூலமாக பாராளுமன்றம் சென்ற ஜெயந்த கேதகொட, பசில் ராஜபக்ஷவை அனுமதிக்க நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளார் எனடி கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\n19 வது திருத்தத்தின்படி, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடவோ பாராளுமன்றத்துக்கு செல்லவோ முடியாதநிலை காணப்பட்டது. எவ்வாறாயினும், அடுத்த சில வாரங்களுக்குள் அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை தொடர்பான விதிகளை திருத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.\nபசில் ராஜபக்ஷ அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். பொருளாதாரம் தொடர்பான பல சிறப்பு அதிகாரங்களை பசில் ராஜபக்சரிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, கோதபய ராஜபக்ஷவின் கீழ் அமைக்கப்பட்ட பொருளாதார பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்\nPrevious articleபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிப்பட்டறை\nNext articleகொரனா மறைய இன்னும் இரண்டு ஆண்டுகள்.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nதமிழீழத்தை வடக்கில் தருகின்றோம் கிழக்கை மறந்து விடுங்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தன அமிர்தலிங்கம்\nமனோவின் கேள்வியும் மைத்திரியின் மௌனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/131922/", "date_download": "2020-09-29T05:31:28Z", "digest": "sha1:YOFZNS6FPE6W3TZPUZF7QPFVOF7P4CXC", "length": 8506, "nlines": 102, "source_domain": "www.supeedsam.com", "title": "பிலிப்பைன்ஸ் மாலுமிக்கு கொரோனா இல்லை! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபிலிப்பைன்ஸ் மாலுமிக்கு கொரோனா இல்லை\nகல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் முரளி.\nதிருக்கோவில் சங்குமண்கண்டி கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த பனாமாக்கப்பலிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோவிற்கு கொரோனாத் தொற்று இல்லையென மருத்துவஅறிக்கை கிடைத்துள்ளதாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் மாலை கல்முனை ஆதாரவைத்தியசாலையில் குறித்த பிலிப்பைன்ஸ் மாலுமி அனுமதிக்கப்பட்டதும் வெறிநாட்டுப்பிரஜை என்பதால் கொரோனாப் பரசோதனைக்காக இரத்த மாதிரி எடுக்கப்பட்டது.\nஅம்மாதிரியை சோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.\nஅந்தப்பரிசோதனையின் அறிக்கை நேற்று(4) வெள்ளிக்கிழமை மாலை ‘நெகட்டிவ்’ என கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேற்கொண்டு அவரை அதிதீவிர சிகிச்சைப்பிரிவின் தனிமைப்படுத்தல்பிரிவிலிருந்து விடுவித்து சாதாரண பிரிவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த கப்பல் கம்பனி சார்பில் நேற்று(4) மாலை திருமலையிலிருந்து பிரதிநிதியொருவர் வைத்தியசாலைக்கு விஜயம்செய்து மாலுமியின் உடல்நிலைபற்றி அறிக்கை எடுத்ததுடன் அவரை கொழும்பு தேசியவைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல அனுமதி கேட்டார்.\nஉள்நாட்டு வைத்தியநடைமுறையின்படி வெளிநாட்டுப்பிரஜை அதுவும் இவ்விதம் பாதிகக்கப்பட்ட ஒருவரை உடனடியாக தற்போதைய உடல்நிலையில் கொண்டுசெல்ல அனுமதிக்கமுடியாது என்றும் அவ்வாறெனின் இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவராலயத்தில் முறைப்படி அனுமதிபெற்றுவந்தால் பின்னர் அனுமதி வழங்கலாமென வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் கூறியுள்ளார்.\nஅதனையடுத்து மேலதிக நடவடிக்கைக்காக அவர் கொழும்பு சென்றுள்ளதாகத்தெரிகிறது.\nPrevious articleகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் லீவு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டது –\nNext articleவிபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் மாலுமி தேறிவருகிறார்\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nபோதைப்பொருள் கடத்தல் இராணுவம் சம்பந்தப் பட்டால் கடும் நடவடிக்கை\nமட்டு–கல்முனை பிரதான வீதிகளில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_Candidate.asp?caid=1438", "date_download": "2020-09-29T03:57:48Z", "digest": "sha1:GI5SD7YDHEOGQF3XA5MGSU2N27AAW5AW", "length": 5314, "nlines": 91, "source_domain": "election.dinakaran.com", "title": "Lok Sabha Elections2019 | Elections 2019| TN ByElection |Election | Dinakaran | 2019 | Modi | Rahul Gandhi |", "raw_content": "\nகுஜராத் மாநி��ம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து மூவர் பலி...10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.107:16:51 AM\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,06,057 பேர் பலி5:56:45 AM\nஐபிஎல் 2020: டி20 சூப்பர் ஓவர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி11:53:17 PM\nராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு9:47:35 PM\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி9:18:33 PM\nகட்சி திராவிட முன்னேற்ற கழகம்\nதமிழகத்தின் முன்னாள் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-29T03:35:18Z", "digest": "sha1:YNCFQXJX43KCKXF2UWNMTC4LMOCZHMWM", "length": 7896, "nlines": 44, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஜான் எஃப். கென்னடி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nகொலையாளியைக் கண்டறிய இயலாது கொல்லப்பட்ட அமெரிக்க குடியரசுத்தலைவர்\nஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.\nஉலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.\nஉலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.\nஇது இடர்சூழ்ந்த உலகம் ; நிலையற்ற உலகம். இவ்வுலகில் எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.\nஎளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம்.\nஇன்று நடப்பது ஒரு கட்சியின் வெற்றிவிழாவன்று. மக்களின் உரிமை விழாவாகும். ஒன்றின் முடிவையும் மற்றென்றின் துவக்கத்தையும் குறிப்பிடும் விழாவாகும். மாறுதலேயும் புதுமையையும் வரவேற்கும் விழாவாகும்.\nஅதிகாரம் ஒருவனை அத்துமீறிய செயல்களில் ஈடு படுத்தும்போது, கவிதை அவனுடைய எல்லை எதுவென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் ஒருவனைக் குறுகிய புத்திக்காரனுக்கும் போது, கவிதை அவன் உள்ளத்தை விரிவடையச் செய்கிறது.\nநான் கூறும் சமாதானம் மனித உரிமை பற்றிய சமாதானம் ; நான் குறிப்பிடும் உரிமை, போரினல் விளையும் அழிவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மக்களினம் வாழும் உரிமை. உயிரினங்கள் இயற்கை வழங்கியபடிகாற்றை உயிர்க்கும் உரிமை ; எதிர்கால மக்களினம் முழு உடல் நலத் தோடு வாழும் உரிமை.\nமனித உரிமை அழியாமல் நிலைத்து நிற்க நாம் எந்தக் கடமையையும் ஏற்போம். எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம். எந்த நண்பரையும் எதிர்ப்போம்.\nமுடிவை எதிர்பாராமல், எதிர்ப்புகளுக் கஞ்சாமல், இடர்களுக்கு உள்ளங் கலங்காமல் தன்னால் இயன்ற அளவு நேர்மைக்காகப் பாடுபடவேண்டும். அதுதான் மக்களினத்தின் அடிப்படை ஒழுக்கம்.\nநாம் ஏன் சந்திரனுக்குப் போக வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். சந்திரன் அல்ல நமது குறி, விண்வெளியை நான் ஒரு முக்கியமான கடலாகக் கருதுகிறேன்.— (13 - 3 - 1962)[1]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 02:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/nesty-mh200-rocket-neckband-wireless-earphones-with-mic-price-pwRFyP.html", "date_download": "2020-09-29T05:29:09Z", "digest": "sha1:SGGXJNDC343LOLZ4UABO2BOHUYSXD5P7", "length": 13220, "nlines": 254, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமிக் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக்\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக்\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் விலைIndiaஇல் பட்டியல்\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை Jul 23, 2020அன்று பெற்று வந்தது\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக் விவரக்குறிப்புகள்\nகம்பி / வயர்லெஸ் 280\nஉத்தரவாத சுருக்கம் 6 Months\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புர���கள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther மிக் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All மிக் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nExplore More ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் under 989\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Under 989\nநெஸ்டை ம்ஹ௨௦௦ ராக்கெட் நீக்கபந்து வயர்லெஸ் ஈரபோன்ஸ் வித் மிக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-29T04:51:47Z", "digest": "sha1:T7H3ZIK3Z3ZZWQKULYJJ7O6FBUPBGDUZ", "length": 9901, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nதடைசெய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் ஒருவர் கைது\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விளக்கமறியல் நீடிப்பு\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பை பேணிய சந்தேக நபர்கள் 6 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nசஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை மீண்டும் ஜுலை 27 ஆம் திகதி வரை...\nயாழ்.முதிரைச்சந்தி தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய 6 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 10...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல��� : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நா...\nசிறுமி மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகொட்டவெஹெர பகுதியில் சிறுமி ஒருவரை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கிராமா சேவகர் உட்பட இரண்டு பெண்களுக்கு இன்று (30.01...\nபூஜித்த, ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வ...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 63 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல்...\nசஹ்ரானிடம் ஆயுத பயிற்சி ; 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல்...\nவென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு\nவென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி இருவருக்குமான விளக்கமறியலில் எதிர்வ...\nஎமில் ரன்ஜனின் விளக்கமறியல் நீடிப்பு\nவெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவ மற்...\nநேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு\n11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத்தின் விளக்கமறியல் காலம்...\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eh2030.com/ta/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%AE", "date_download": "2020-09-29T04:07:12Z", "digest": "sha1:47LEIIB5NTZWUVJ7SPGPKXTLJXOBXSDD", "length": 5774, "nlines": 16, "source_domain": "eh2030.com", "title": "பல் வெண்மை, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதாரஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைகடவுட் சீரம்\nபல் வெண்மை, இது எதைக் குறித்தது அனைத்து உண்மைகள் & படங்கள்\nநான் பரிந்துரைக்கும் எந்தவொரு தயாரிப்புகளும் கூடுதல் பணத்திற்கு மதிப்புள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். அப்படியானால், நீங்கள் வாங்குவதற்கு முன் சோதனை பதிப்பை முயற்சிக்க விரும்பலாம். சில தயாரிப்புகள் இதேபோன்ற தயாரிப்புகளை விட குறைந்த விலையைக் கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் உயர் தரமான தயாரிப்புக்கு பணம் செலுத்துவீர்கள்.\nஎனது மதிப்புரைகளின் ஒப்பீட்டு அட்டவணையை நீங்கள் காண விரும்பினால், தயவுசெய்து இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். 1) எனது சொந்த ஆராய்ச்சி சிலவற்றையும் செய்வேன். நீங்கள் எந்த வகையான தொழில்முறை ஆலோசனையையும் தேடுகிறீர்களானால் தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும், தயவுசெய்து எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம், உங்களுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை. நான் ஒரு மருத்துவர், பல் மருத்துவர் மற்றும் இந்த வலைத்தளத்தின் உரிமையாளர், எனது தயாரிப்பு மதிப்புரைகளுக்கு நீங்கள் நிறைய குறிப்புகளைக் காண்பீர்கள். நான் சில தயாரிப்புகளை முயற்சித்தேன் மற்றும் பலவற்றை முயற்சித்தேன். சில பயனுள்ளதாக இருந்தன, சில இல்லை. நான் வாங்கிய தயாரிப்புகளில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். இந்த தயாரிப்புகளைப் பற்றிய எனது கருத்து, அவற்றைப் பயன்படுத்துபவர் எனக்குத் தெரிந்தவர்களை விட மிகவும் வித்தியாசமானது. நான் 1 வருடத்திற்கும் குறைவாக தயாரிப்பைப் பயன்படுத்தினேன், அது என் பற்களில் வேலை செய்யவில்லை என்று சொல்லலாம். இந்த தயாரிப்புகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். நான் பார்த்த ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், இந்த தயார��ப்புகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியில் (ஈறுகளின் உள் பகுதி) வேலை செய்கின்றன.\nசமீபத்தில் அறியப்பட்ட அனுபவங்களின் எண்ணற்ற அறிக்கையை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Zeta White உட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_44.html", "date_download": "2020-09-29T04:15:06Z", "digest": "sha1:SMSMOSQZWGYBMCZP6DNOAIQZBMSQOBLT", "length": 25201, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கம்பரெலியவும் த.தே.கூ மற்றும் அரச ஊழியர்களின் கூட்டுக்கொள்ளையும்..", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகம்பரெலியவும் த.தே.கூ மற்றும் அரச ஊழியர்களின் கூட்டுக்கொள்ளையும்..\nஎமக்கு அபிவிருத்தி வேண்டாம் அரசியல் தீர்வே வேண்டும் என கடந்த 5 தலைமுறைகளின் அபிவிருத்திக்கு தடையாக நின்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகள். நாங்கள் அபிவிருத்திக்காக , வேலைவாய்ப்புக்களுக்காக அரசிடம் சென்றால் அரசியல்தீர்வு கேட்கமுடியாதவர்களாக செயலிழக்கச் செய்யப்படுவோம், எமது அரசியல் கோரிக்கை வலுவற்றதாக மாறிவிடும் என்று எத்தனையோ அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை தட்டிவிட்ட எமது தலைமைகள் தற்போது கம்பரெலியவை தலையில் சுமந்து காடு நாடு எங்கும் செல்கின்றனர்.\nகம்பரெலிய போன்றதோர் அபிவிருத்தி திட்டத்தில் காலம்கடந்தேனும் கலந்து கொண்டதில் நாம் தொடர்ந்தும் இழப்பதிலிருந்தம் எம்மை பாதுகாத்துக்கொள்கின்றோம் என்று திருப்தியடையலாம். ஆனாலும் கடந்த காலத்தில் இவ்வாறு முன்வைக்கப்பட்ட திட்டங்களில் இணைந்து கொள்ளாமைக்கும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பரெலியவில் இணைந்து கொண்டமைக்குமான காரணம் மக்கள் மன்றில் வினவப்படவேண்டியதாகும்.\nகம்பரெலிய செயற்திட்டங்களின் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோக பற்றற்ற முகவர்களாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசின் நேரடி முகவர்களான அரச ஊழியர்களுகுமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுவருகின்றனர்.\nஅரசியல் கட்சிகளின் எடுபிடிகளான பொதுநிர்வாக சேவையிலுள்ள ஊழியர்கள் தத்தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக செயற்பட முற்படுகின்றபோது நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் இழுபறிகள் ஏற்பட்டு விடயங்களில் காலதாமதங்களும் சிக்கலுக்களும் தோன்றியுள்ளன. இதேநேரத்தில் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டியர்களும் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுபவர்களுமான பொது நிர்வாக ஊழியர்கள் அபிவிருத்தி பணிகளை தமது சொந்த தேவைகளுக்காக பெரிதும் பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிகின்றது.\nஅபிவிருத்தித்திட்டங்களை தெரிந்தெடுக்கின்றபோது அரசியல்வாதிகளும் அரச ஊழியர்களும் தரகுக்கூலிக்காக அலைவதுடன் திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் சென்றடையவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர்.\nஅரசியல்வாதிகள் இவ்விடயத்தில் தமது வாக்குவங்கியையும் சட்டைப்பையையும் கவனத்தில் கொள்வதுடன் அரச உத்தியோகித்தர்கள் தமது சொந்தபந்தங்களையும் சட்டைப்பையையும் கவனத்தில் கொள்கின்றனர். பிரமுகர் அரிப்பெடுத்து அலைந்துதிரியும் அரசியல்வாதிகள் அரசபணத்தில் மாலைவாங்கி தங்களுக்கே சூடிக்கொள்ளுகின்ற சம்பவங்களும் நடைபெறுகின்றது. இன்று அரச உழியர்கள் மக்களுக்கு சேவையாற்றவேண்டிய நேரங்களில் பெரும்பாலான நேரங்களில் கௌரவ விருந்தினர்களாகவே வலம்வருகின்றனர்.\nமட்டக்களப்பின் மாவட்ட செயலராக உள்ளவர் ஓய்வு பெற்றபின் அரசியலில் நுழையும் நோக்கில் தனது அரச கதிரையை பயன்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. அதன் நிமிர்த்தம் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதாகவும் பிரதியுபகாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ரிக்கட் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் அறியமுடிகின்றது. காலம் கனிந்துவரும்போது இவ்விடயம் தொடர்பாக அம்பலப்படுத்த இலங்கைநெட் ஆவலுடன் காத்திருக்கின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். ...\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\n\"வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்ததேவன்\" நல்லையா தயாபரன்\nபலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், சென்னைய...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்கா���ர்க...\nசந்தையில் மஞ்சள் என்ற பேரில் போலி மஞ்சள்\nஇந்நாட்களில் சந்தையில் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுக்கான தட்டுப்பாடு அதிகளவில் நிலவுவதால், பேரளவில் பலசரக்குப் பொருட்களை உற்பத்தி ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம���பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/time.php", "date_download": "2020-09-29T04:16:09Z", "digest": "sha1:IKWAHXIZN5G2OX5QXPTSEKMMKA5U26F4", "length": 4654, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | medical | aging | UN | research", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதமிழ்நாட்டில் மதியம் 12 மணி என்றால் அப்போது வேறு நாடுகளில் நேரம் என்னவாக இருக்கும்\n(ஆர்.எஸ்.ராவ் எழுதிய ‘உங்களுக்குத் தெரியுமா\nஅனுப்பி உதவியவர்: பா.குகன் ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_10.html", "date_download": "2020-09-29T04:40:19Z", "digest": "sha1:Y4Y5BZNISVJWWMRRZJ5IBR3TOQ7GXHOL", "length": 18888, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "நாங்க எல்லாம்... ~ நிசப்தம்", "raw_content": "\nதேர்தல் களம் ஒவ்வொரு நாளும் சூடேறிக் கொண்டேயிருக்கிறது. எங்கள் ஊரி��் அதிமுகவின் சார்பில் செங்கோட்டையன் வேட்பாளராக அறிவிக்கபட்ட போது ‘எதிர்த்து யார் நின்னாலும் ஜெயிச்சுடுவாரு’ என்றுதான் பேசினார்கள். எதிரணியில் காங்கிரஸ் என்றவுடன் பேசியவர்களுக்கு இன்னமும் தொக்காகப் போய்விட்டது. ஏழெட்டு நாட்கள் கழித்துத்தான் சரவணன் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியானது. சரவணன் நல்ல மனுஷன் என்றாலும் வேலை செய்ய ஆள் இருக்காது என்றார்கள்.\nஅப்படியெல்லாம் ஆகவில்லை. சரவணனுக்காக முதலில் தேர்தல் வேலை ஆரம்பிக்கப்பட்டதே இணையம் மற்றும் வாட்ஸப் வழியாகத்தான். வேலையை ஆரம்பித்தவர்கள் இளைஞர்கள். சரவணன் தகுதியான வேட்பாளர் என்ற பேச்சை சமூக ஊடகங்களின் வழியாகத் தொடங்கி வைத்தோம்.\nசரவணனிடம் பதின்மூன்று ஏக்கர் விவசாயம் நிலமிருந்தாலும் அது செழிப்பான நிலமில்லை. வறண்ட காடு. அந்த வருமானம் எதுவும் தேர்தல் செலவுக்கு போதாது. அதனால் வேட்பாளர் தரப்பில் களத்தில் பரப்புரையை ஆரம்பிக்க சற்று தயங்கினார்கள். எவ்வளவு நாட்கள் அதிகமாகப் பரப்புரையைச் செய்கிறார்களோ அவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் அல்லவா ஆனால் வேட்பாளர் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் மக்களிடையே உருவாகியிருந்தது.\nசரவணன் நம்பியூர் ஒன்றியத்தில்தான் கவுன்சிலராகவும், சேர்மேனாகவும் இருந்தார் என்பதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்தான் முதலில் களமிறங்கினார்கள். அவர்களுக்கு அவரைப் பற்றித் நிறையத் தெரிந்திருந்தது. எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் சரவணனை முழுமையாக நம்பினார்கள். அடுத்தவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள். ‘அவர்கிட்ட ஒரு வீடு இருக்குல்ல’ என்று கேட்ட போது நம்பியூரைச் சேர்ந்த ஒரு இசுலாமிய இளைஞன் குறுஞ்செய்தி அனுப்பினார். ‘அந்த வீட்டை நீங்க பார்த்தீங்களாண்ணா பல வருஷமா கட்டிட்டு இருக்காரு...காசு வர்றப்போ அஸ்திவாரம் போடுவாரு..அப்படியே நின்னுடும்..அப்புறம் காசு வர்றப்போ கதவு சுவர் கட்டி நிறுத்துவாங்க..இன்னொருக்கா காசு வர்றப்போ ஜன்னல் வைப்பாரு...பனியன் கம்பெனியில வேலைக்கு இருக்கிறவன் கூட வீடு கட்டிடுறான்...பாவம்ண்ணா அவரு’ என்று அந்தக் குறுஞ்செய்தி இருந்தது. அந்தத் தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எவரிடம் விசாரித்தாலும் அதை உறுதிப்படுத்தினார்கள்.\nகெட்டிச்செவியூரைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது ‘மாவட்ட சேர்மேனா இருந்தப்போ ஐநூறு கோடி ரூபாய் வேலையச் செஞ்சிருக்காரு..ஒரு சதவீத கமிஷன் அடிச்சிருந்தாலும் கோபி, சத்தி, ஈரோட்டில் ஒவ்வொரு வீடு வாங்கியிருக்கலாம்...பொண்ணுங்க கோபியில் படிக்கிறாங்கன்னு இங்க வந்து வாடகை வீட்டில் இருக்காருங்க’ என்றார். இப்படியான செய்திகளைத்தான் திரும்பிய பக்கமெல்லாம் பேசினார்கள். அவருடன் வேலை செய்த ஒப்பந்ததாரர்களிடமும் கூட பேசினேன். எல்லோரும் ஒரே செய்தியைத்தான் பதிவு செய்தார்கள்.\nநேர்மை என்கிற ஒற்றை பலத்தை வைத்துக் கொண்டுதான் பெரும் யானையை எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார்.\nசரவணன் தொகுதிக்குள் பரப்புரையைத் தொடங்கிய போது பிற பகுதி இளைஞர்களும் சரவணனுக்காக வேலை செய்யத் தொடங்கினார்கள். சரவணனுடன் பரப்புரைக்காக செல்லும் போது கவனிக்க முடியும்- வெளிநாடுகளில் வேலை செய்கிற இளைஞர்கள் கூட ஆளுக்கு பத்து நாள் விடுப்பு எடுத்து வந்து வெயிலில் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டிலிருந்தே வேலை செய்யும் work from home வாய்ப்பிருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே இருந்து வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருக்குமே சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ஆவதனால் தனிப்பட்ட ஆதாயம் என்று எதுவுமே இருக்க முடியாது. சாதி, மதம், கட்சி, சின்னம் என்கிற ஒட்டுதல் அடிப்படையிலும் இவர்கள் ஆதரிக்கவில்லை. சரவணன் நல்ல ஆள்; அவர் வெல்லட்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சரவணன் பரப்புரை செய்யும் இடங்களிலிருந்து படங்களை எடுத்து அவ்வப்போது வாட்ஸப்பில் அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘நமக்கு எதுக்கு வம்பு’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஎனக்கு நினைவு தெரிந்து கோபித் தொகுதியில் கட்சி சாராத இளைஞர்கள் பெருமளவில் பங்கெடுக்கும் முதல் தேர்தல் இது. கட்சி சாராத என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். வேட்பாளர் சரியானவர் என்பதால் மட்டுமே இத்தனை பேர் கூடியிருக்கிறார்கள். நேற்று கோடீஸ்வரன் என்கிற இளைஞர் அழைத்தார். சென்னையில் பணியாற்றுகிறவர் அவர். அவர் ஒ��ு குழுவைத் தயார் செய்திருந்தார். ஊர் முழுக்கவும் சுற்றி சரவணனைப் பற்றி மற்றவர்களைப் பேசுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கான பதிவுகள் அவை. இரவோடு இரவாக அமர்ந்து எடிட்டிங் முடித்து இன்று காலையில் வாட்ஸப்பில் அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். சுறுசுறுப்பைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇப்போதைய கள நிலவரம் என்றால் சரவணனுக்கான வாய்ப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். கோபித் தொகுதியைச் சார்ந்த மனிதர்கள் யாராவது தெரியுமெனில் விசாரித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆனால் கடைசி நேரத் தில்லாலங்கடி வேலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடையாளம் தெரியாத பி.எம்.டபிள்யூ கார் ஒன்று இரவுகளில் அலைவதாகச் சொல்கிறார்கள். ஆயிரம் ரூபாய்த்தாள்கள் நூறு ரூபாய்த் தாள்களாக மாற்றப்படுவதால் சில்லரைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னமும் என்ன வேண்டுமானாலும் நிகழக் கூடும். அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.\nஅடுத்தடுத்த தேர்தல்களில் இத்தகைய கட்சி சாராத இளைஞர்களின் தன்னெழுச்சி தமிழகம் முழுவதும் நிகழுமாயின் - தமிழகம் முழுக்கவும் கூட வேண்டாம்- பத்து அல்லது பதினைந்து தொகுதிகளில் நிகழ்ந்தால் கூட போதும் அது அரசியல் மாற்றத்திற்கான மிகப்பெரிய படிக்கல்லாக அமையும். தேர்தலில் பணம் பிரதானமில்லை என்றும் வேட்பாளர்களின் தகுதிதான் பிரதானம் என்கிற நிலையை உருவாக்கிவிட முடியும். கட்சிகளை யோசிக்கச் செய்துவிடலாம். பணம், அதிகாரம் உள்ளிட்ட தடைக்கற்களை மீறி சரவணன் வென்றுவிட்டால் அது வரலாறாக அமையும். இதை ஆன்மசுத்தியோடுதான் சொல்கிறேன். யார் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று எதுவுமேயில்லை. கட்சி அரசியலைத் தாண்டி நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து மாற்றத்திற்கான கல்லை எங்கள் ஊரும் எறியட்டும் என்று விரும்புகிறேன். அவ்வளவுதான். பார்க்கலாம்\n’ என்று ஒதுங்கிப் போகிற சராசரி மனநிலை கொண்ட கோபி மாதிரியான ஊர்களில் துணிந்து இளைஞர்கள் இறங்கி வேலை செய்வதைத்தான் விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள வேண்டும்//\nஅவரே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ இல்லையோ, நிசப்தம் வாசகர்கள் கண்டிப்பாக தேர்ந்தெடுப்பார்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/category/world/", "date_download": "2020-09-29T05:31:07Z", "digest": "sha1:FKSCDKMCWYEIKGGBKOSRBUPXWH4IYX6V", "length": 10669, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nடிரம்ப், ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம்\nநான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி\nரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது\nமக்களை எலியாக்கிய சீனா ரகசிய தடுப்பூசி பரிசோதனை\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கௌரவிப்பு\nஇங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர், இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், இரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாளை...\nஆா்மீனியா – அஜா்பைஜான் இடையே மீண்டும் மோதல்\nமுன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது.இதுகுறித்து ஆா்மீனிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷுஷன் ஸ்டெஃபான்யன் கூறியதாவது: நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில்...\nடிரம்ப் ஆதரவு பேரணி பிசுபிசுத்தது\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவான, 'பிரவுட் பாய்ஸ்' என்ற வலது சாரி அமைப்பின் பேரணி, போதிய ஆதரவாளர்கள் வராததால், பிசுபிசுத்தது.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு...\nதென் கொரியா ஊடுருவல்: வட கொரியா குற்றச்சாட்டு\nசுட்டுக் கொல்லப்பட்ட தென் கொரிய அரசு அதிகாரியின் உடலைத் தேடி, அந்த நாட்டுக் கப்பல்கள் தங்களது கடல் எல்லைக்குள் ஊடுருவியதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தி...\nத��ணியாலான முக கவசத்தை துவைத்து அணிய…\n'துணியால் ஆன முக கவசத்தை துவைத்து அணிய வேண்டியது, மிகவும் அவசியம்' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற வழிமுறைகளை...\nவீணாய் கொட்டிய 50 ஆயிரம் லிட்டர் மது\nதயாரிப்புக்கூடத்தில் இருந்து 50 ஆயிரம் லிட்டர் மது வீணாய் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வில்லாமாலியா என்ற பகுதியில் மது தயாரிப்புக்கூடம் ஒன்று உள்ளது. அங்கு தயாரிக்கப்பட்ட மதுவை ராட்சத...\nசிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்\nதனது தேசிய அடையாளத் திட்டத்தில் முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுக்கவுள்ளது. இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது, சிங்கப்பூரர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட மற்றும் அரசாங்க சேவைகளை...\nஇன்று உலக சுற்றுலா தினம்\nசெப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுற்றுலா என்றால் நம்மில் மகிழாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உலகம் முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 1979ஆம் ஆண்டு...\nசீனாவில் இருந்து வந்த கொரோனாவை மறக்க மாட்டோம்- டிரம்ப்\nசீனாவிலிருந்து வந்த கொரோனா வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தநிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய அதிபர்...\nபூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மினி நிலவிற்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. மினி நிலவு குறித்த முழுவிவரங்களை பார்க்கலாம். பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த மினி நிலவு 27,000...\nடிரம்ப், ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம்\nநான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி\nரூ.320 கோடி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப் சகோதரர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/10/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2020-09-29T04:08:29Z", "digest": "sha1:J7MBRZKMAV6C5PXQLREP4VSRYMDFJC7P", "length": 10134, "nlines": 232, "source_domain": "sarvamangalam.info", "title": "முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை | சர்வமங்களம் | Sarvamangalam முன்னோர்களின் அமைதியான வாழ்க்கை | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்சித்தர்கள் வாக்குதெய்வீக செய்திகள்\nகோவிலின் கருவறையில் விழும் மர்ம நிழலால் விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள்\nமன்னர் காலத்தில் வடிவமைக்க பட்ட சில. Continue reading\nவீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்*\n*வீர பிரம்மேந்திரர் என்ற சித்த. Continue reading\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க போறீங்களா\nஉங்களுக்கு பிடிக்காதவங்கள பழி வாங்க. Continue reading\nயார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்…\nயார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/08/07014403/Heavy-rains-with-hurricane-force-winds-uprooted-362.vpf", "date_download": "2020-09-29T03:34:01Z", "digest": "sha1:XIGKG6QWOQNULZVEBIUP4NIJQSNQOZMG", "length": 18651, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains with hurricane force winds uprooted 362 trees; Mumbai, which was hit hard by vehicles || சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்��ன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை + \"||\" + Heavy rains with hurricane force winds uprooted 362 trees; Mumbai, which was hit hard by vehicles\nசூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nமும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை 3 நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.\nஇதில் நேற்று முன்தினம் மாலை வேளையில் நகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மும்பை நகரம் பந்தாடப்பட்டது. ஒருசில நேரங்களில் மணிக்கு சுமார் 106 கி.மீ. வேகத்திலும், மற்ற நேரங்களில் 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் சூறை காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nவரலாறு காணாத இந்த மழையால் மும்பையே வெள்ளத்தில் மிதந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 33.1 செ.மீ. மழையும், புறநகரில் 16.2 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.\nகடந்த 46 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.\nசூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மும்பை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 362 மரங்கள் சாய்நதன. மரங்கள் விழுந்ததில் ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. மேலும் பல வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன.\nநகரில் 15 இடங்களில் சுவர் இடிந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரம் சாய்ந்ததாலும், நிலச்சரிவு காரணமாகவும் சாலைகள் போர்க்களம் போல காட்சி அளித்தன. பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.\nமஜித் பந்தர் பகுதியில் தண்டவாளத்தை சூழ்ந்த வெள்ளத்தில் 2 மின்சார ரெயில்கள் சிக்கியதில் 290 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதேபோல மஜித்பந்தர் மோட்டார் பம்ப்பில் மின்சாரம் தாக்கி ரெயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.\nமும்பை தவிர தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பலத்த மழையால் சேதத்தை சந்தித்தன.\nநவிமும்பை டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் 24 அடி நீள பைபர் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது. ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் 3 ராட்சத கிரேன்கள் சரிந்து விழுந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nபலத்த சேதத்தை சந்தித்த மும்பையில் மீட்பு பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.\nஇந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெள்ளப்பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அவர் வெள்ளப்பாதிப்புகள் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சாய்ந்த மரங்கள் மற்றும் இடிபாடுகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார். மேலும் மீட்பு பணிகளை முடுக்கி விட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதேபோல கோலாப்பூர் பஞ்சகங்கா, ரத்னகிரி கோடாவிலி, ராய்காட் குண்டாலிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்படவும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.\nஇதற்கிடையே பிரதமர் மோடி உத்தவ் தாக்கரேயை தொடர்பு கொண்டு வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மராட்டியத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.\nஇன்னும் 4 நாட்களுக்கு மழை\nஇதற்கிடையே நேற்றும் மும்பையில் காற்றுடன் மழை பெய்தது. பெடர் ரோட்டில் சுவர் இடிந்து சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கரில் லேசான மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதனால் பொது மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.\n1. தொடர் மழை: சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிப்பு\nகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாமிதோப்பில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.\n2. நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை சாலைகளில் மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு பாலமோரில் 46.6 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக பாலமோரில் 46.6 மி.மீ. மழை பதிவானது.\n4. ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின\nஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. தாளவாடியில் தடுப்பணைகள் நிரம்பின.\n5. அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை; 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன\nஅந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\n4. சஞ்சய் ராவத்துடன் சந்திப்பால் பரபரப்பு: மராட்டியத்தில் புதிய ஆட்சி அமையுமா\n5. ரெயில் விபத்தில் கைகளை இழந்த மும்பை இளம்பெண்ணுக்கு மறுவாழ்வு மூளைச்சாவு அடைந்த சென்னை வாலிபரின் கைகள் பொருத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/05215729/This-video-captures-the-terrifying-moment-a-bride.vpf", "date_download": "2020-09-29T04:36:02Z", "digest": "sha1:K4MKXQGO2TYMSBWO5WD2XZPHXKJDYA6G", "length": 16201, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "This video captures the terrifying moment a bride posing for photographs on her wedding day is rocked by the massive warehouse explosion in Beirut || பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள்\nபெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.\nலெப்னான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014ஆம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.\nஇங்கு நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.\nசம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 கி.மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.\nஇந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயிர் இழந்து உள்ளனர். 4000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.\nவெல்டிங் செய்யும் ஒருவரால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.அப்பகுதியில் ஒருவர் வெல்டிங் செய்துகொண்டிருந்ததில் ஏற்பட்ட தீப்பொறியே ரசாயனப்பொருட்கள் தீப்பிடிக்கக் காரணம் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறும் போது எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அ���ோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.\nஇந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nலெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் பெய்ரூட்டில் வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.\nவீடியோவில், பெண் ஒருவர் தனது திருமணத்திற்குப் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெடி விபத்து நிகழ அப்பெண் அங்கிருந்து ஓடிச் செல்கிறார். இக்காட்சிகளைப் பதிவு செய்த புகைப்படக் கலைஞர் மக்மூத் நாகிப் தற்போது அதனை வெளியிட்டுள்ளார். இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\n1. பெய்ரூட் வெடிவிபத்து: மக்கள் போராட்டம் எதிரொலி: லெபனான் அரசு பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு\nபெய்ரூட் வெடிவிபத்து சம்பவத்தில் மக்கள் நடத்திய போராட்டம் எதிரொலியாக, லெபனான் அரசு பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹாசன் அறிவித்துள்ளார்.\n2. பெய்ரூட் வெடிவிபத்து: சென்னையிலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத்துறை விளக்கம்\nபெய்ரூட் வெடிவிபத்தை தொடர்ந்து ஆபத்து சென்னையிலும் 740 அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக சுங்கத்துறை விளக்கம் அளித்து உள்ளது.\n3. பெய்ரூட் வெடிவிபத்து: வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும்- டொனால்டு டிரம்ப் சந்தேகம்\nபெய்ரூட் வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. ��ொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வாக்குமூலம்\n2. ஆர்மீனியா - அஜர்பைஜான் படைகளுக்கு இடையே வன்முறை - ஐநா- அமெரிக்கா கண்டனம்\n3. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா\n4. டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்\n5. நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24695/", "date_download": "2020-09-29T04:59:40Z", "digest": "sha1:LJVQ2MA3F4NDZFHJOD7AEA5GBBIQN5BF", "length": 10836, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு அழைப்பு - GTN", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்த, சந்திரிக்கா ஆகியோருக்கு அழைப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டி கட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் கட்சியின் போசகர்களான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெறும் மே தினக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nமே தினக் கூட்டம் அரசியல் நோக்கங்களை கொண்டிருக்கக் கூடாது எனவும், அது தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுற��த்தியவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் விசேட இடம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅழைப்பு சந்திரிக்கா சுதந்திரக் கட்சி பங்கேற்குமாறு மஹிந்த மே தினக் கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலக இருதய நோய் தினம் விழிப்புணர்வு ஊர்வலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி குடியிருப்புகள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“20 ஆவது திருத்தத்தில் எனது அதிகாரம் குறையாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய்\nவவுனியாவில் காணாமல் போன 115 பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு\nஅரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்க முயற்சிக்கின்றது – தினேஸ் குணவர்தன\nஉலக இருதய நோய் தினம் விழிப்புணர்வு ஊர்வலம் September 29, 2020\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தொடர்மாடி குடியிருப்புகள். September 29, 2020\n“20 ஆவது திருத்தத்தில் எனது அதிகாரம் குறையாது” September 29, 2020\nஎருக்கலம்பிட்டியில் 952 கிலோ மஞ்கள்கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது: September 29, 2020\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி September 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவர���’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1274240.html", "date_download": "2020-09-29T05:20:00Z", "digest": "sha1:3CO4Z2ZHMWB5LPNHEOQYZUISNRWXCGHY", "length": 21423, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி… !!(கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஅவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி… \nஅவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி… \nஅண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும்.\nஅந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன.\nகடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருகணம் எண்ணிப் பாருங்கள். நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியை இக்காணொளிகள் தக்கவைக்கின்றன. இன்னொரு வகையில் இதில் இருந்து மீண்டெழுவதற்கு, இவை தடையாக உள்ளன. இதன் பின்னால், ஒரு நுண்ணரசியல் அரங்கேறுகிறது.\nமக்கள் இணைவதை சிலர் விரும்பவில்லை. மக்கள் இணைவது இனம், மதம், தேசியம் ஆகியவற்றின் பெயரால் அரசியல் செய்வோருக்கு வாய்ப்பானதல்ல.\nசில விடயங்கள் அந்தரங்கமானவை. குடும்பங்களில் நிகழும் சில மங்கல நிகழ்வுகள் போல, அமங்கல நிகழ்வுகளும் அந்தரங்கமானவை. அவ்வாறான நிகழ்வுகள் பொதுவான காட்சிக்காக நிகழ்த்தப்படுவனவல்ல.\nமங்கலமான நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் வாழ்த்துவதற்கென்று போகலாம். வாழ்த்துக்குரிய நிகழ்வுகளை அவர்கள் கண்டு களிக்கலாம்.\nஅமங்கல நிகழ்வில் தங்களது அனுதாபங்களைத் தெரிவிக்கப் போவோரும் துக்கத்தில் பங்கெடுப்போரும் தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வை ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாகக் கருதுவதில்லை.\nமரண நிகழ்வுகள் காட்சிக்குரியனவல்ல. இறந்தவரோ அல்லது அவரின் உறவினர்களோ, நண்பர்களோ தாங்கள் காட்சிப்பொருளாவதை விரும்புவதில்லை. ஆனால், அவர்களது அனுமதியின்றியும் அறியாமலும் அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.\nஊடகத்துறையின் வக்கிரமான வளர்ச்சி காரணமாகவும் ஊடக நிறுவனங்களிடையிலான வணிகப் போட்டி காரணமாகவும் இவை அதிகளவில் நடைபெறுகின்றன. அவலத்தைக் காட்சிப்படுத்துவதிலும் யார் முதலில் காட்சிப்படுத்துவது, யார் முதன்மையாகக் காட்சிப்படுத்துவது என்ற போட்டி உள்ளது. இந்த நோய் இப்போது சமூக வலைத்தளங்களுக்கும் பரவிவிட்டது.\nதனது தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கமான பக்கங்கள் என்று எவரும் கருதுகின்றவற்றை அந்தரங்கமாக வைத்திருக்க அவருக்கு உரிமையுண்டு. அவற்றைப் பகிரங்கப்படுத்துகின்ற முயற்சிகள் மட்டுமன்றி அவற்றை அறிய எடுக்கிற முயற்சிகளும் அத்துமீறல்களாகவே கொள்ளப்படுகின்றன.\nபல நாடுகளில் இவை சட்ட விரோதமானவையாகவும் குற்றச் செயல்களாகவும் கருதப்படுகின்றன. இது குறித்து, பொதுவெளியில் இயங்குவோரும் ஊடகத்துறையினரும் அறிந்திருப்பதும் கவனமாயிருப்பதும் முக்கியமானது.\nஇவை, ஏன் ஊடகவெளியை நிரப்புகின்றன. ஊடகங்கள் அவலத்தை விற்க ஏன் போட்டி போடுகின்றன என்பவை, நியாயமான வினாக்களாகும். இவை, தனிமனிதரது அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்களுக்கான ஒரு ‘சந்தையை’, ஊடகங்கள் உருவாக்கியதன் பின் விளைவுகள்.\nஅரசியல்வாதிகள் தொட்டு சினிமாப் பிரபலங்கள் வரை, அனைவரது அந்தரங்கங்கள் பற்றி அறியும் ஆவல், மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாப் பக்கங்களும் அரசியல் மஞ்சள் பெட்டிச் செய்திகளும் களம் அமைக்கின்றன. ஊடகங்களின் சினிமா பக்கங்கள், இந்த விதமான இரசனையை வளர்த்தே, தமது இருப்பை இயலுமாக்குகின்றன. எனினும், இவ்வாறான தகவல் அறிகிற ஆர்வத்துக்கும், மனிதரது அவலத்தை ஒரு பொழுது போக்காக்குவதற்கும் இடையே உள்ள வேறுபாடு பெரிது.\nஅவலங்களைக் காட்சிப்பொருளாக்குவது எவ்வளவு அபத்தமானதோ அதைவிட அபத்தமானது, அதைத் தொடர்ந்து பார்க்கும் மனநிலைக்கு நாம் பழக்கப்பட்டிருப்பது. இது ஆபத்தானதும் கூட.\nதிரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் அவலங்களைப் பார்த்துப் பழகிப்போதல் என்பது எவ்வளவு மோசம���னதும் ஆபத்தானதும் என்பதை நாம் விளங்கியிருக்கிறோமா இது மனித மாண்பையே கேள்விக்கு உட்படுத்துகிறது.\nமற்றவர்கள் கதறி அழுவதைத் தொடர்ந்து பல நிமிடங்களுக்குக் காட்டுகிற தொலைக்காட்சி நிறுவனங்களும் அதைப் பல கோணங்களில் புகைப்படங்களாக வெளியிடும் ஊடகங்களும் அந்த ஒளி, ஒலிப் பதிவுகளைப் பார்ப்போர் பற்றி எத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன கதறி அழுகிறவர்கள் தங்களை அந்தக் கோலத்தில் பிறர் பார்ப்பதை விரும்புவார்களா என்று அவை சற்றேனும் சிந்திக்கின்றவா\nமனிதர் காட்சிப் பொருள்களல்ல. அவர்களுக்கான அந்தரங்க வாழ்க்கை உண்டு. அவர்களுக்குப் பிரத்தியேகமான வேலைகள் உள்ளன. எல்லாரோடும் பகிர இயலாத செயல்களும் உணர்வுகளும் எண்ணங்களும் உள்ளன. அவற்றில் எவையும் ஒரு சமூகத்துக்குக் கேடாக அமையாத வரை, மனிதரது அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அது மீறப்படுவது தவறானது. அம் மீறலை ஒரு சமூகம் ஏற்பது அதிலுந் தவறானது.\nசில விடயங்கள் சொல்லப்படவேண்டியவை. அவை எவ்வளவு நுட்பமாகவும் மனித உணர்வுகளை மதிக்கிற முறையிலும் சொல்லப்படுகின்றன அவற்றை ஒரு சமூகம் எவ்வளவு நுண்ணிய உணர்வுடன் உள்வாங்கிக் கொள்கிறது என்பன, அச் சமூகத்தின் பண்பாட்டின் மேன்மையின் அடையாளங்கள் ஆகும்.\nபண்பாட்டின் மேன்மைகளைப் பழங்கதைகளில் சொல்லிப் பயனில்லை. அதைச் செயலில் காட்ட வேண்டும். சொல்லும் செயலும் ஒருங்கே வாய்ப்ப்பதென்னமோ சிலருக்குத்தான்.\nஅதிகாலை 5 மணியில் இருந்து வாக்குப்பதிவு கோரிய மனு – சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nஒன்றரை கோடி ரூபாய், ஏ.கே.47 துப்பாக்கியுடன் காஷ்மீரில் இருவர் கைது..\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nசீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nசீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46…\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை –…\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும்…\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள்…\nநியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது..\nஅமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட்…\nரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nசீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3307347.amp", "date_download": "2020-09-29T04:59:06Z", "digest": "sha1:C37J4BWJH73TXK27S3HJNBZJO4ECJVYG", "length": 14010, "nlines": 50, "source_domain": "m.dinamani.com", "title": "தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு; பலா் பங்கேற்கவில்லை | Dinamani", "raw_content": "\nதோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு; பலா் பங்கேற்கவில்லை\nஉள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள, அரசு அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் முழுவதும் 20 ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்றது.\nஇதில் பெரும்பாலான அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இதனால் அவா்களிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.\nமுன்னதாக கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைப் பாா்வையிட்ட ஆட்சியா் பேசுகையில், ‘உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப் பதிவு செய்யும் முறை, வாக்குப் பெட்டிகளை கையாளும் விதம் உள்ளிட்ட அம்சங்களில் பேசினாா்.\nஅதைத் தொடா்ந்து எடப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.\nபின்னா், எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரவணன், சங்ககிரி கோட்டாட்சியா் அமிா்தலிங்கம், எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜு உள்ளிட்ட பல்வேறு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.\nஓமலூரில் 200-க்கும் மேற்பட்டோா் புறக்கணிப்பு\nஓமலூரில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 200-க்கும் மேற்பட்டோா் வகுப்பைப் புறக்கணித்தனா்.\nஓமலூா் ஒன்றியத்தில் 271 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 271 வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் நிலை 1, நிலை 2 என மொத்தம் 1,516 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.\nஇவா்களுக்கு, முதல்கட்ட பயிற்சி ஓமலூா் அருகே தனியாா் மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடிக்கு கொண்டுசெல்ல வேண்டிய 41 வகை பொருள்கள், வாக்குப் பதிவுக்கு முந்தைய மற்றும் வாக்குப் பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nஓமலூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் தோ்தல் அலுவலா் முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் தோ்தல் நடத்தும் அலுவலா் தாமோதரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டு பயிற்சிகள் அளித்தனா்.\nஇதேபோன்று காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பூசாரிப்பட்டி தனியாா் பொறியியல் கல்லூரியிலும், தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய பணியாளா்களுக்கு தனியாா் பள்ளியிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nஇந்தப் பயிற்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ளவில்லை. அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதம்மம்பட்டியில் 195 போ் பங்கேற்கவில்லை...\nகெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நாகியம்பட்டி, ஜங்கமசமுத்திரம், உலிபுரம், கொண்டயம்பள்ளி, தகரப்புதூா், கூடமலை, 74. கிருஷ்ணாபுரம், 95. பேளூா், பச்சமலை, ஒதியத்தூா், நடுவலூா், ஆணையாம்பட்டி, கடம்பூா், மண்மலை ஆகிய 14 ஊராட்சிகளில் தோ்தல் பணியாற்ற 614 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.\nஅந்த அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு கெங்கவல்லி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா் தோ்தல் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில் பயிற்சிகளை வழங்கினாா்.\nமேலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் தோ்தலுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா்களுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கல்பனா ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா். தபால் வாக்குகள் கோரும் விண்ணப்பப் படிவங்கள் சிலருக்கு விநியோகிக்கப்பட்டன. கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்ற 614 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 419 போ் மட்டுமே பங்கேற்றனா்.எஞ்சிய 195 போ் பங்கேற்கவில்லை.\nஇதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் கேட்டபோது, 195 பேரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றனா்.\nமகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குள்பட்ட 99 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 555 வாக்குப் பதிவு அலுவலருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுகாமில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் கலந்து கொண்டு வாக்குச் சாவடி அலுவலா்கள் முன்கூட்டியே மையத்துக்கு வந்துவிட வேண்டும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா் மற்றும் பூத் ஏஜெண்டுகள் யாரும் செல்லிடப்பேசியைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினாா்.\nஇப் பயிற்சியில் ஊராட்சி ஒன்றிய வாா்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், மகுடஞ்சாவடி வட்டாரத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடேசன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் 21-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமுகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.20 லட்சம் அபராதம் வசூல்\nதேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையெழுத்து பிரசாரம்\n5,616 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி\nதோ்வு மையம் முன்பு ஆா்ப்பாட்டம்: தனித்தோ்வா்கள் அவதி\nவேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி திமுக-கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்\nசேலம் மாவட்டத்தில் இதுவரை 3.01 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை\nசேலத்தில் 256 பேருக்கு கரோனா\nவாழப்பாடி, பேளூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டடம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/cinema/cinema-news/2020/sep/17/complaint-over-surarai-porru-movie-song-high-court-order-to-consider-3466629.amp", "date_download": "2020-09-29T05:07:15Z", "digest": "sha1:IE6ZN6VZ7LPW7CYN2BUE2TFAYZMNJQKJ", "length": 6829, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "சூரரைப் போற்று திரைப்படப் பாடல் மீது புகார்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinamani", "raw_content": "\nசூரரைப் போற்று திரைப்படப் பாடல் மீது புகார்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: \"சூரரைப் போற்று' படத்தில் ஜாதி பிரச்னையைத் தூண்டும் வகையில் பாடல் உள்ளதாக கொடுக்கப்படும் புகாரை போலீஸார் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்டம் அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் தாக்கல் செய்த மனுவில், \"நடிகர் சூர்யா நடித்துள்ள \"சூரரைப் போற்று' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் வெளியானது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள \"மண் உருண்ட மேல' எனும் பாடலில், ஜாதி பிரச்னையை தூண்டும் விதமான வரிகள் வருகின்றன. தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில் , இதுபோன்ற பாடல் வரிகள் மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்னையை பெரிதாக்கக் கூடும். எனவே, வரும் 2022-ஆம் ஆண்டு வரை \"சூரரைப் போற்று' படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். இதுதொடர்பாக கடந்த மார்ச் 20 -ஆம் தேதி தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு தபால் மூலம் புகார் அனுப்பினேன். அந்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சிங், \"புகார் அளித்து 5 மாதங்களான பின்னரும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை' என வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எஸ்.கார்த்திகேயன், \"தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு இதுவரை புகார் வந்து சேரவில்லை' என தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, \"மனுதாரர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகார் மனுவை கொடுக்க வேண்டும். அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டார்.\nபிக் பாஸ் வெற்றியாளர் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nஎஸ்.பி.பி. மருத்துவக் கட்டணப் பிரச்னையை வெங்கய்ய நாயுடு தீர்த்து வைத்தாரா\nஎஸ்.பி.பி.க்கு நினைவு மண்டபம்: சரண்\nமரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்.பி.பி.\nமாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: நாகேஷுக்கு கமல் புகழஞ்சலி\nபிக் பாஸ் நிகழ்சியைக் கடுமையாக விமர்சித்த நடிகை\nஎஸ்.பி.பிக்கு தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் விவேக் கோரிக்கை\nஎஸ்.பி.பி.க்கு மணிமண்டபம்: சரணுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section158.html", "date_download": "2020-09-29T03:36:17Z", "digest": "sha1:SRWDRSQLLQTKILVNGEIR5Q3EGR3QBQCD", "length": 45179, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பலராமனின் தீர்த்தயாத்திரை! - உத்யோக பர்வம் பகுதி 158", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 158\n(பகவத்யாந பர்வம் – 87) {சைனியநிர்யாண பர்வம் - 8}\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் தனது படைகளுக்கு ஏழு தலைவர்களை நியமிப்பது; அந்த எழுவருக்கும் தலைவனாகத் திருஷ்டத்யும்னனை நியமிப்பது; அனைவருக்கும் தலைவனாக அர்ஜுனனை நியமிப்பது; பாண்டவர்களின் முகாமுக்கு பலராமன் வ���்தது; பாண்டவர்களையும், கௌரவர்களையும் சமமாகவே தான் கருதுவதாகவும், கௌரவர்களின் அழிவைத் தன்னால் பார்க்க முடியாததால் சரஸ்வதி தீர்த்தத்திற்குப் புனித யாத்திரை செய்யப் போவதாகச் சொல்லிவிட்டுப் பாண்டவர்களிடம் விடைபெற்றுச் செல்வது...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், \"கங்கையின் உயர் ஆன்ம மகனும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவரும், பாரதர்களின் பாட்டனும், மன்னர்கள் அனைவருக்கும் தலைவரும், புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதிக்குப் போட்டியாளரும், ஈர்ப்பு விசையில் கடலைப் போன்றவரும், அமைதியில் இமயத்தைப் போன்றவரும், உன்னதத் தன்மையில் படைப்பாளனைப் {பிரம்மனைப்} போன்றவரும், சக்தியில் சூரியனைப் போன்றவரும், தன் கணைகளை மழையாகப் பொழிந்து எதிரிப் படைகளைக் கொல்வதில், பெரும் இந்திரனைப் போன்றவருமான பீஷ்மர், பார்ப்பதற்குப் பயங்கரமானதும், நினைக்கும்போதே ஒருவரை மயிர்ச்சிலிர்க்கச் செய்வதுமான போர் எனும் பெரும் வேள்வியின் நெருக்கத்தில், குரு {கௌரவப்} படையின் அதிகாரியாக {படைத்தலைவராக} நிறுவப்பட்ட செய்தியை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனும், ஆயுதம் தாங்குவோரில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன் கேட்ட போது, அது குறித்து என்ன சொன்னான் பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள் பீமனும், அர்ஜுனனும் என்ன சொன்னார்கள் மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான் மேலும் கிருஷ்ணன் என்ன சொன்னான்\" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"செய்தியை அடைந்த போது, பெரும் புத்திசாலித்தனம் கொண்டவனும், ஆபத்து மற்றும் பேரிடர் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் மற்றும் நித்தியமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்) தனது முன்னிலைக்கு அழைத்தான். பேசுபவர்களில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, பிறகு, மென்மையான குரலில், \"படைவீரர்களுக்கு மத்தியில் சுற்றி, கவசம் பூண்டு பாதுகாப்பாக இருப்பீர்களாக. நமது முதல் மோதல் நமது பாட்டனுடன் {பீஷ்மருடன்} இருக்கப் போகிறது. எனது துருப்புகளின் ஏழு {7} அக்ஷௌஹிணிகளின் (ஏழு) தலைவர்களைப் பார்ப்பீராக\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே} இது போன்ற பயனுள்ள வார்த்தைகளையே இத்தகு சந���தர்ப்பத்தில் சொல்ல வேண்டும். உண்மையில் நீர் அதையே சொல்லியிருக்கிறீர். ஓ வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நானும் இதையே விரும்புகிறேன். எனவே, அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது செய்யப்படட்டும். உண்மையில், உமது படையின் ஏழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படட்டும்\" என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"போர் செய்ய ஆவலோடு இருந்த வீரர்களான துருபதன், விராடன், சினி குலத்துக் காளை {சாத்யகி}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், மன்னன் திருஷ்டகேது, பாஞ்சாலத்தைச் சேர்ந்த இளவரசன் சிகண்டி, மகத ஆட்சியாளன் சகாதேவன் ஆகியோரை அழைத்த யுதிஷ்டிரன், அவர்களை முறையே தனது ஏழு பிரிவுகளுக்குத் தலைவர்களாக நியமித்தான் [1]. அவர்களுக்கெல்லாம் மேலாகத் துருப்புகள் அனைத்துக்கும் தலைவனாக, சுடர்விட்டெரியும் (வேள்வி) நெருப்பில், துரோணரின் அழிவுக்காக உதித்த திருஷ்டத்யுமனன் நியமிக்கப்பட்டான். சுருள் முடி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம தலைவர்கள் அனைவருக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். பெரும் புத்திக்கூர்மையுடையவனும், சங்கர்ஷணனுக்குத் {பலராமனுக்குத்} தம்பியுமான அழகிய ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனுக்கு வழிகாட்டியாகவும், அவனது {அர்ஜுனனின்} குதிரைகளைச் செலுத்துபவனாகவும் {குதிரையோட்டி [அ] தேரோட்டியாக} நியமிக்கப்பட்டான்.\n[1] குருக்ஷேத்திரத்திற்குப் புறப்படும்போது //துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பீமசேனன் ஆகியோரே துருப்புகள் தலைவர்கள் See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section151.html// என்று ஏழு தலைவர்களை அறிவிக்கிறான் யுதிஷ்டிரன். இங்கே மீண்டும் துருபதன், விராடன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், திருஷ்டகேது, சிகண்டி, சகாதேவன் எனப் புதிய பட்டியலைத் தருகிறான். ஒருவேளை முன்னவர்கள் அக்ஷௌஹிணிகளுக்குத் தலைவர்களும், பின்னவர்கள், ஏழு படைப்பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் இருப்பார்களோ என நினைக்கிறேன்.\nபெரும் அழிவை உண்டாக்கப்போகும் போர் நெருங்கி வருவதைக் கண்டு, ஓ மன்னா {ஜனமேஜா}, பாண்டவ முகாமுக்கு, அக்ரூரர், கதன், சாம்பன், உத்தவர், ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்|, ஆகுகனுடைய மகன்கள், சாருதேஷ்ணன் ஆகியோருடனும், பிறருடனும் ஹாலாயுதன் {பலராமன்} அங்கே வந்தான். வலிமைமிக்கப் புலிகளின் கூட்டம் போன்ற அந்த விருஷ்ணி குலத்தின் முதன்மையான போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டும், சூழப்பட்டும், மருத்தர்களின் மத்தியில் உள்ள வாசவனைப் {இந்திரனைப்} போலவும், கைலாய மலையின் சிகரத்தைப் போலவும் இருந்த அழகிய ராமன் {பலராமன்}, நீலப்பட்டாடை உடுத்தி, சிங்கத்தின் விளையாட்டு நடையுடனும், குடியால் சிவந்த கடைவிழிகளுடனும் அங்கே (அத்தகு நேரத்தில்) வந்தான்.\nநீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் பிரகாசம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பயங்கரச் செயல்களைப் புரியும் பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்}, காண்டீவதாரி {அர்ஜுனன்} மற்றும் அங்கிருந்த பிற மன்னர்கள் அனைவரும் அவனைக் {பலராமனைக்} கண்டு, தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஹாலாயுதன் {பலராமன்} அந்த இடத்திற்கு வந்த போது அவர்கள் அனைவரும் தங்கள் வழிபாட்டைக் காணிக்கையாக்கினர். பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனின் {பலராமனின்} கரங்களைத் தனது கரங்களால் தொட்டான். எதிரிகளைத் தண்டிப்பவனான ஹாலாயுதனும் {பலராமனும்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் இருந்த அவர்கள் அனைவரையும் அணுகி, பதிலுக்கு அவர்களை வழிபட்டு, வயதால் மூத்த விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் (மரியாதையாக) வணங்கி, யுதிஷ்டிரனுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.\nமன்னர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மேல் தன் பார்வையைச் செலுத்தியபடி பேச ஆரம்பித்தான். அவன் {பலராமன்}, இந்தக் கடுமையான, கொடூரமான படுகொலை தவிர்க்க முடியாததாகும். விதியின் கட்டளை இஃது என்பதில் ஐயமில்லை. மேலும் இது தவிர்க்கப்பட முடியாததே எனவும் நான் நினைக்கிறேன். எனினும், உங்கள் நண்பர்களுடன் கூடிய நீங்கள் அனைவரும், நல்ல உடல்களுடனும், முற்றான நலத்துடனும், இந்தக் கலவரத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வருவீர்கள் என நம்புகிறேன். ஒன்றாகக் கூடியிருக்கும் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அனைவருக்கும், அவர்களது நேரம் வந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. இரத்தம் மற்றும் சதையினாலான சேற்றில் மூழ்கிய ஒரு கடுமையான கைக்கலப்பு நேரப்போவது உறுதியாகிவிட்டது.\nதனிமையில் நான் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, \"ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, நம்மிடம் சமமான உறவுமுறை கொண்டோரிடம் {நமது சம்பந்திகளுட��்}, சமமான நடத்தையை நோற்பாயாக. பாண்டவர்கள் நமக்கு எப்படியோ, அப்படியே மன்னன் துரியோதனனுமாவான். எனவே, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அதே உதவியைக் கொடுப்பாயாக. உண்மையில் அவன் {துரியோதனன்} திரும்பத் திரும்ப வேண்டினான்\" எனச் சொன்னேன். எனினும், உங்களுக்காக மதுசூதனன் {கிருஷ்ணன்} எனது வார்த்தைகளை அலட்சியம் செய்தான். தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்த அவன் {கிருஷ்ணன்}, தனது முழு இதயத்துடன், உங்கள் காரியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.\nபாண்டவர்களின் வெற்றி என்பது உறுதியானது என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} விருப்பமும் அதுவே ஆகும். என்னைப் பொறுத்தவரை, கிருஷ்ணன் (என் அருகில்) இல்லாத உலகத்தில் எனது கண்களைச் செலுத்த நான் துணிய மாட்டேன். இதற்காகவே, கிருஷ்ணன் அடைய முயற்சிப்பது எதுவாக இருப்பினும், அதையே நானும் பின்பற்றுகிறேன். கதாயுதப் போரில் நல்ல திறம் வாய்ந்த இந்த வீரர்கள் இருவரும் {பீமனும், துரியோதனனும்} எனது சீடர்களாவர். எனவே, எனது அன்பு, பீமனுக்கு இணையாக மன்னன் துரியோதனனிடமும் உண்டு. இந்தக் காரணங்களுக்காக, *நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன். ஏனெனில், கௌரவர்களின் அழிவை என்னால் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது\" என்றான் {பலராமன்}.\nஇப்படிச் சொன்ன வலிய கரங்களைக் கொண்ட ராமன் {பலராமன்}, பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, (மேலும் மேலும் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த) மதுசூதனனைத் {கிருஷ்ணனை} தடுத்து, புனித நீர்நிலைகளுக்கான தனது பயணத்திற்குப் புறப்பட்டான்.\"\n*நான் இப்போது, நீர்க்காணிக்கைகள் செய்து சுத்திகரித்துக் கொள்வதற்காகச் சரஸ்வதி தீர்த்தத்திற்குச் செல்லப் போகிறேன்...\nமுந்தைய பகுதிகளில் கிருஷ்ணனிடம், துரியோதனனுக்காக பரிந்து பேசும் பலராமன், துரியோதனன் சார்பாக குருஷேத்திரப் போரில் ஈடுபட நாட்டமில்லாமலும், போரில் பங்கு கொள்ளாமலும் தீர்த்த யாத்திரை செல்கிறான்.\nதிருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: அரசியல்/ அதிகாரம்: தெரிந்துசெயல்வகை// குறள்:464\nஅழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nதமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா உரை:\nதனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.\nLabels: உத்யோக பர்வம், சைனியநிர்யாண பர்வம், பகவத்யாந பர்வம், பலராமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுன�� சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நக��ஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/04/27/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:04:11Z", "digest": "sha1:XRXM5MYPQP6CNJCRJGKDDS35TXXE6BPO", "length": 14253, "nlines": 241, "source_domain": "sarvamangalam.info", "title": "அச்சம் தீர்க்கும் நட்சத்திரம் | சர்வமங்களம் | Sarvamangalam அச்சம் தீர்க்கும் நட்சத்திரம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\n27 நட்சத்திரம்ஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nதலையற்ற நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்ரம், உத்ராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்களும் அடுத்த ராசியிலும் இருக்கும்.\nஉடலற்ற நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த 2 பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும்.\nகாலற்ற நட்சத்திரங்கள்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் 3 பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும்.\nமேற்கண்ட நட்சத்திரங்களில் சில காரியங்கள் செய்யலாம், சில காரியங்கள் செய்யக் கூடாது. குறிப்பாக மனை முகூர்த்தம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடாது என்பர்.\nதலையற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் தலைப்பகுதியில் உள்ள நோய்களுக்கும் கண், காது, மூக்கு மூளை சம்பந்தப்பட்ட நோய் குணமாக மருத்துவரை முதன் முதலில் அணுகும் நாளாக இருக்கக் கூடாது. பொதுநலத்தில் உள்ளவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் நாட்களில் இந்த நட்சத்திரமும் வலிமை யானால் அது நிலையாக இருக்காது.\nஅடுத்து உடலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் உடல் வலி ஜீரண உறுப்புகள் சம்பந்தப்பட் நோய்கள் அகல முதன் முதலில் மருந்து மாத்திரைகளை உட்கொள்வது பலன் தராது.\nகாலற்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் உத்தியோகம் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்கு அது அனுகூலமாக இருக்காது. கால் வலி, காலில் உள்ள நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அகல மருத்துவரை முதன் முதலில் சந்திப்பதற்கு ஏற்றதாக இருக்காது, குணமாவதில் தாமதம் ஏற்படும்.\nநெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரம்\nஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா\nஅவிட்டம் உத்தியோகம் உத்ரம் உத்ராடம் கண் காது கார்த்திகை காலற்ற நட்சத்திரங்கள் சித்திரை புனர்பூசம் பூரட்டாதி மிருகசீரிஷம் மூக்கு மூளை விசாகம்\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-a4-2008-2014.html", "date_download": "2020-09-29T04:11:19Z", "digest": "sha1:OENUSZYUBLYOYD26PV75LUXZGOTGJIZS", "length": 4606, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 2008-2014 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஆடி ஏ4 2008-2014 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ4 2008-2014faqs\nஆடி ஏ4 2008-2014 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ4 2008-2014 2.0 டிடிஐ செலிப்ரேஷன் பதிப்புCurrently Viewing\nஎல்லா ஏ4 2008-2014 வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/sep/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3466467.html", "date_download": "2020-09-29T04:20:17Z", "digest": "sha1:S5HV5LIZW3XGEDZMRXV77GGTMZ2AIQSX", "length": 11394, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழுப்புரத்தில் புதிய பல்கலை. அறிவிப்பு: அதிமுகவினா் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரத்தில் புதிய பல்கலை. அறிவிப்பு: அதிமுகவினா் கொண்டாட்டம்\nபுதிய பல்கலை. அறிவிப்பை வரவேற்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிய நகரச் செயலா் பாஸ்கரன் தலைமையிலான அதிமுகவினா்.\nவிழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்று, அதிமுகவினா் பட்டாசு வெடித்து புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிருவள்ளுவா் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அறிவித்தாா். பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான இந்த அறிவிப்பை அதிமுகவினா் வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.\nவிழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகே அதிமுக மாவட்ட மாணவா் அணிச் செயலாளா் சக்திவேல் தலைமையில் கட்சியினா் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் பாஸ்கரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கும், தொழிலாளா்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினாா்.\nஇதேபோல, பல்கலைக்கழக அறிவிப்பை வரவேற்று, விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் அதிமுக எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவா் ராமதாஸ் தலைமையில் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.\nமேலும், விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் எதிரே அதிமுக கோலியனூா் தெற்க��� ஒன்றியச் செயலாளா் சுரேஷ்பாபு தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். அப்போது, விழுப்புரத்துக்கு புதிய பல்கலை. அறிவிப்பை வெளியிட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அதற்காக முயற்சி செய்த சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கும் அதிமுகவினா் நன்றி தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/chithi-2-serial-shoot-resumes-with-few-changes-in-lead-characters.html", "date_download": "2020-09-29T03:22:24Z", "digest": "sha1:SSE2UK7R7TIDB543ZVH67OTTCL3A2LVX", "length": 11648, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Chithi 2 serial shoot resumes with few changes in lead characters", "raw_content": "\nசித்தி 2 சீரியல் ரசிகர்களுக்கு நற்செய்தி \nசித்தி 2 சீரியல் ரசிகர்களுக்கு நற்செய்தி \n1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்தே இந்த தொடரை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர்.\nஇந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி,நிகிலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் ஷூட்டிங் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இந்த தொடரின் ஹீரோயின் ஹீரோயின் ப்ரீத்தி ஷர்மா சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.இந்த தொடரின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது என்று சிலரால் இந்த சீரியல் ஷூட்டிங்கில் உடல்நிலை காரணமாக கலந்துகொள்ள முடியவில்லை ஆதலால் அவர்களை மாற்றிவிட்டு சீரியல் ஷூட்டிங் நடைபெறுகிறது என்று ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கவுள்ளார்,நிகிலா ராவ் நடித்து கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார் என்பது ராதிகா பதிவிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.புதிய எபிசொட்கள் விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து சித்தி சீரியல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.\nடாக்டர் படத்தின் அசத்தலான செல்லம்மா பாடல் வெளியீடு \nஇன்ஸ்டாவில் புதிய சாதனை புரிந்த புட்டபொம்மா நடிகை \nமக்களால் லாக்டவுன் நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் \nமாணவர்களுக்காக மாதவன் செய்த ஸ்பெஷல் பதிவு \nகொரோனா பேரிடர் ஏற்படுத்திய பொருளாதார சரிவிலிருந்து மீண்ட முதல் நாடு, சீனா\nமின் கட்டண பிரச்னை தொடர்பாக 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின்\nஏடிபி வங்கியின் துணைத்தலைவராகும் அசோக் லவாசாவின் பின்னணி\n“வேற பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன்” பள்ளி மாணவியை மிரட்டிய காதலன்..\n12 வயது சிறுமி ஒரே மாதத்தில் 2 ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமை\n அண்ணன் தம்பி உள்பட 6 பேர் வெறிச்செயல்..\nகொரோனா பரவலில், சீனாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட���டுவதில் அமெரிக்கா எந்த நிலையில் உள்ளது\nபிரபலங்களின் ட்விட்டர் கணக்கை முடக்கி, பிட்காயின் மோசடி செய்ய முயன்ற ஹேக்கர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/09/15094208/1887446/Avocado-Milkshake.vpf", "date_download": "2020-09-29T04:33:57Z", "digest": "sha1:73T57MPWVBIC3TIRGAJ3S4ABIULV3OOH", "length": 14516, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக் || Avocado Milkshake", "raw_content": "\nசென்னை 29-09-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் அவகோடா மில்க் ஷேக்\nபதிவு: செப்டம்பர் 15, 2020 09:42 IST\nஅவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅவகேடோ பழம் - 3\nதேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு\nகுளிர்ந்த பால் - 2 டம்ளர்\nஐஸ் கட்டிகள் - 3\nஅவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.\nஅடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன் அல்லது நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.\nடேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி.\nஇது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். அதேநேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் செய்யும்.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபிஞ்ச், படிக்கல், டி வில்லியர்ஸ் அரைசதம்: மும்பைக்கு 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nவிஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று\nசிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளிவைக்கக் கோரி வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅ.தி.���ு.க.வில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்\nகுட்கா விவகாரம்- உரிமை மீறல் நோட்டீஸ் மீதான தடையை நீக்க ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nமத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை துவக்கம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nதேங்காய் பால் சேர்த்த சாமை காய்கறி கஞ்சி\nதினை அரிசி காய்கறி கிச்சடி\nஆரோக்கியம் நிறைந்த பருப்பு கீரை கிச்சடி\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி\nதொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ\nவீட்டிலேயே செய்யலாம் ஹாட் சாக்லேட் மில்க்\nசோயா‌ ஃப்ரூட் மிக்ஸ்டு மில்க் ஷேக்\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு\nஎன் பிளேலிஸ்ட்டில் அந்த பாடல் எப்போதும் இருக்கும்... எஸ்.பி.பி.க்கு சச்சின் இரங்கல்\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஎஸ்பிபி மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\nபிரசவத்திற்காக காரில் மருத்துவமனை செல்லும் வழியில் கோர விபத்து - கர்ப்பிணி உள்பட 7 பேர் பரிதாப பலி\nபுதுவை காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா மிரட்டல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/1000-years-old-rajaraja-chola-scriptures-and-mahavira-statue-found", "date_download": "2020-09-29T04:17:52Z", "digest": "sha1:QXFQW7MD6AK7JXX735SXFANKN2U42WGI", "length": 17009, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு! | 1000 years old rajaraja chola scriptures and Mahavira statue found near madurai | nakkheeran", "raw_content": "\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\n1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம், ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகில் காரைக்கேணி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு பகுதியில் கி.பி.9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பமும், கி.பி.10ஆம் நூற்றாண���டை சேர்ந்த முதலாம் ராஜராஜசோழன் வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்று துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன், வரலாற்றுத்துறை மாணவர் ம.மணி, தமிழ்த்துறை மாணவர் நீ.பழனிமுருகன், வழக்கறிஞர் மோ.நாகபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர், தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழமையான தமிழ் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டாய்வாளர் ஒருவரின் உதவியுடன் படிக்கப்பட்டதில் இவை முதலாம் இராஜராஜசோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் எனத் தெரியவந்தது.\nஅங்கிருந்து 500மீ தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது குறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, சத்திரத்தின் சுவர்ப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாய் இருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களை கொண்டு, அவை கி.பி.13ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என அறியமுடிகிறது. வட்டெழுத்து கல்வெட்டு சத்திரம் மற்றும் கிணற்றில் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் இராஜராஜசோழனின் 13ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998 ஆகும். கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோவிலில் விளக்கு எரிக்க கொடுத்த கொடை சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் \"அர்ஹா\" எனத் தொடங்குகிறது. அக்கல்வெட்டின் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம்.\nஇதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது. மகாவீரர் சிற்பம் இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் உள்ளது. இதன் பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் இருபு���மும் நின்ற நிலையிலான இரு சிங்கங்கள் தாங்கியுள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். சிம்மாசனத்தில் உள்ள திண்டின் இருபுற முனைகளும் மகரத் தலைகளாக உள்ளன. மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாக கருதலாம். மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறியமுடிகிறது.\nஇவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டில் இப்பகுதி செங்குடி நாட்டில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.\nஇதில் செங்குடி என்பது விருதுநகர் மாவட்டம் செங்குன்றாபுரம் ஆகும். கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திருஉண்ணாட்டூர் எனும் ஊர்தான் இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலப் பானை ஓடுகள், செங்கற்கள் அதிகளவில் சிதறி கிடக்கின்றன. சேதமடைந்த நிலையில் இருந்த சமணப் பள்ளியின் கற்களைப் பெயர்த்தெடுத்து பிற்காலத்தில் அவற்றை சத்திரத்திலும் கிணற்றிலும் பயன்படுத்தியுள்ளனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாலியல் புகார் கொடுத்த மாணவிகள் மீது வழக்கு... மதுரை ஆட்சியரிடம் மாணவி தஞ்சம்\nபாஜக பிரமுகர் மோகன் மீது கந்துவட்டி புகார்; முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஎஸ்.பி.பி மறைவு... தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nநடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணி அமைப்பினர் 9 பேர் கைது\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு\nமத்திய அரசை எதிர்க்கும் தீர்மானங்கள்... அதிமுக செயற்குழு அதிரடி...\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகா��ப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/11/why-telungana-women-farmers-committing-suicide/?replytocom=527036", "date_download": "2020-09-29T04:21:22Z", "digest": "sha1:MJC3GP7EDAMYKKJACSUC3PCPZHHL4NG5", "length": 49330, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்த���ல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,…\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேய���ியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் விவசாயிகள் டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nடிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் \nகடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.\nதெலுங்கானா மாநிலத்தில் இன்று 11.12.2018 தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. டிஆர்எஸ் கட்சி பெரும் வெற்றியடைந்து மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விடும் என்பதற்கு இந்த கட்டுரை ஒரு சான்று. இதே டிஆர்எஸ் கட்சி மாநிலத்தை சென்ற முறை ஆண்டது. இவர்களோடு மத்தியில் பாஜக அரசு ஆள்கிறது. மத்திய மாநில அரசுகளின் கீழ் வாழும் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள் வறிய மாநிலமான தெலுங்கானாவின் விவசாயிகள் அவர்களில் பலர் பெண்கள் -தற்கொலை செய்வது அதிகரித்திருக்கிறது. தேர்தல் பரபரப்பில் இந்த தற்கொலைகள் மறக்கப்படலாம். ஆனால் ஒரு விவசாயி தற்கொலை என்பது மறந்துவிடக்கூடிய ஒன்றா\nநல்கொண்டா (Nalgonda ) மாவட்டம், விஞ்சாமுர் (Vinjamur) கிராமத்தில் அந்த ஒரு அறை மட்டுமே கொண்ட அச்சிறிய வீட்டை வெளிச்சம் கொண்டு தீர்க்க முடியா ஒரு இருள் கவ்வியிருந்தது. அங்கு தான் நகிலா யாதம்மா 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.\nயாதம்மா ஒரு விவசாயி. அவரிடம் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தில் 20,000 ரூபாய் செலவிட்டு பருத்தி பயிரிட்டிருந்தார். 2016-17-ம் ஆண்டில் பருத்திக்கான குறைந்தபட்ச விலையாக ரூ.4,160 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டில் அது ரூ.3,000-ஆக குறைந்து விட்டது. விளைந்த இரண்டே குவிண்டால் பருத்தியை வைத்து போட்ட முதலீட்டில் பாதியை கூட அவரால் எடுக்க முடியவில்லை. கடனைத் திருப்பி செலுத்த வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் ஒரு கொடிய காலைப்பொழுதில் ஆர்கனோ – பாஸ்பரஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.\nஅவரது 26 வயது மகனான சங்கர் 80 கிலோமீட்டருக்கு அப்பால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது அம்மாவை உடனடியாக கூட்டிச் சென்றார். எனினும் சிகிச்சை ���லனில்லாமல் எட்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்டு 28-ம் தேதி அவரது இன்னுயிர் ஓய்ந்து போனது.\nநீண்ட நாள் நோயாளியான சங்கரின் தந்தை நிரஞ்சன் 2013-ம் ஆண்டில் இறந்து போனார். அவருக்கான சிகிச்சை செலவு குடும்பத்தை மேலும் கடனுக்குள் தள்ளியது. தனது தாயின் மரணத்திலிருந்து சங்கரால் இன்னும் மீண்டு வர இயலவில்லை. “குடும்பத்தை என் தாயார் கவனித்துக் கொண்டார். நோயாளியான என்னுடைய அப்பா இறந்த பிறகு எங்களுடைய நிலத்தையும் சேர்த்து அவர் பார்த்துக்கொண்டார்” என்று அவர் கூறினார். “அவர் இந்த அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாவார் என்றோ தற்கொலை செய்து கொள்வார் என்றோ நாங்கள் கிஞ்சித்தும் நினைக்கவில்லை” என்றார்.\nஇந்தியாவில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆறு மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தெலுங்கானாவில்தான் பெண் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டில் 232 பெண் விவசாயிகளும் 2015-ம் ஆண்டில் 159 பெண் விவசாயிகளும் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.\nஇந்த ஆண்டின் ஜூன் 2 முதல் இன்றுவரையில் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.\nயாதம்மாவின் வாழ்வும் மரணமும் அவரது மாவட்டத்தின் தனிச்சிறப்பான குணாம்சங்களில் ஒன்று. வானம் பார்த்த பூமியான யாதம்மாவின் நான்கு ஏக்கர் நிலத்திற்கு 300 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று ஒத்தாசையாக இருந்தது. மோசமான பாசன உட்கட்டமைப்பு கொண்ட தெலங்கானா மாநிலத்தில் இப்படி நிலத்தடி நீரை நம்பி இருப்பது பொதுவான ஒன்று. மகபூப் நகருக்கு (Mahabubnagar) அடுத்ததாக நல்கொண்டா மாவட்டத்தில்தான் அதிக அளவில் கிணற்று பாசன முறை இருக்கிறது. கெடு வாய்ப்பாக, மாநிலத்தில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்யும் முதலிரண்டு மாவட்டங்களும் இவைதான்.\nயாதம்மாவிற்கு தனியாரிடம் 3 இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. யாதம்மாவை போலவே கிராமப்புறங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான கடனை கந்து வட்டிக்காரரர்களிடம் இருந்துதான் வாங்குகிறார்கள் என்று 2017-ம் ஆண்டிற்கான தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.\n♦ அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி \n♦ அறிமுகம் : வினவு வானொலி இன்று 4 செய்தி அறிக்கைகள் \nயாதம���மாவிற்கு படிப்பு கிடையாது. ஆனால் அவரது மகள் இரஞ்சிதா 12-ம் வகுப்பு முடித்துள்ளார். எனினும் வேலை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. திருமணம் முடித்து இல்லதரசியாகவே இருக்கிறார்.\nமழையை மட்டுமே நம்பியிருக்கின்றனர் தெலங்கானா விவசாயிகள்.\nயாதம்மாவின் இரண்டு மகன்களில் ஒருவரான சீனு ஒன்பதாவது வகுப்பு முடித்துவிட்டு தொழிலாளியாக இருக்கிறார். இன்னொரு மகனான சங்கர் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவர்களது குடும்பம் விவசாயம் சாரா வருவாயின் மூலமாகத்தான் வாழ்ந்து வருகிறது. விவசாயம் அவர்களை மென்மேலும் கடனுக்குள் மட்டுமே தள்ளிவிட்டதாக சங்கர் கூறினார்.\n“இங்கே பாசனத்திட்டம் எதுவும் கிடையாது. மழையை நம்பி மட்டுமே பயிர்கள் உள்ளன. இருக்கின்ற நிலத்தை விற்றுவிட்டு பிழைப்பதற்கு வேறு ஏதாவது வழியை பார்ப்பதுதான் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி” என்று அவர் கூறினார்.\nதேர்தல் வாக்குறுதிகளும் தெலங்கானா விவசாயிகளை களைப்படைய செய்து விட்டது.\nதேர்தல் வாக்குறுதிகளும் அவரை களைப்படைய செய்து விட்டது. “கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்” என்று சங்கர் கூறினார். “ஆந்திராவுக்கு மடைமாறி கொண்டிருக்கும் அத்தனை நிதியும் எங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது பிரச்சினைகள் தீரவுமில்லை வேறு எந்த தீர்வுகளும் இல்லை ” என்று அவர் கூறினார்.\nயாதம்மா விவசாயத்தை மையப்படுத்தியே குடும்பத்தை நடத்தினார். மேலும் குடும்பத்தினரை விவசாயிகளாகவே அடையாளப்படுத்தினார். அவரது தலைமை இல்லாமல் தடுமாறிய அந்தக் குடும்பம் அக்கிராமத்திலிருந்தும் விவசாயத்திலிருந்தும் வேரோடு கிட்டத்தட்ட நிரந்தரமாகவே பிடுங்கப்பட்டு விட்டது.\nஅவரது மரணம் வீழ்ச்சியல்ல, அது ஒரு போராட்டம்:\nவானபர்த்தி (Wanaparthy) மாவட்டத்தில் ஒரு மலையின் நிழலால் மூடப்பட்டிருக்கும் கானாபுரம் கிராமத்தில் 45 வயதாகும் ஜோகு சவரம்மா தன்னுடைய கணவர் பக்கண்ணாவுடன் வாழ்ந்து வந்திருந்தார். சவரம்மாவின் பெயரில் ஒரு அரை ஏக்கர் நிலமும் அவரது கணவர் பெயரில் ஒரு மூன்று ஏக்கர் நிலமும் இருந்தன.\nஅவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகின்றன. “வெள்ளாமை பயிர்கள், வயல் வேலைகள், வீடு மற்றும் குழந்தைகள் என அனைத்தையும் அவளே பார்த்து வந்தாள்” என்று பக்கண்ணா கூறினார். “அவளை போல சிறப்பாக நான் வேலை செய்ததில்லை. எங்களது நிலம் வானம் பார்த்த பூமி. எங்களிடம் கிணறோ வேறு எந்த பாசன வசதியோ கிடையாது. மிகக் கடினமான சமயங்களை சமாளித்திருக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.\nசில ஆண்டுகள் கழித்து பக்கண்ணா நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது சிகிச்சைக்காக அவர்களின் ஆடுகளை 1 இலட்சம் ரூபாய்க்கு விற்க வேண்டி இருந்தது.\n2015-ம் ஆண்டு வாக்கில் அவர்களது கடன் தொகை 12 இலட்சமாக இருந்தது என்று பக்கண்ணா கூறினார். “பல ஆண்டுகள் நாங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை. எங்களுக்கு வெள்ளாமை செய்யவும், குழந்தைகளுக்கு திருமணம் செய்யவும், வீடு கட்டவும் பணம் தேவைப்பட்டது. சில பருவங்களில் நல்ல மகசூலை எடுத்து கடனை திருப்பிக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நல்ல மகசூல் ஒருபோதும் எங்களுக்கு கிடைத்ததில்லை” என்று கூறினார்.\nசென்ற ஆண்டு (2017) செப்டம்பர் மாதத்தில் பருத்தியை பயிரிடுவதில் சவரம்மா ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து வயலை பார்த்து வந்த பிறகு ஒரு காலையில் சவரம்மாவை காணவில்லை.\n♦ இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்\n♦ சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை \n“நான் அவளை எங்கும் தேடிப்பார்த்தேன்” சொல்லும் போதே அவரது கண்கள் பனித்தன. “பிறகு யாரோ அவளை பார்த்ததாக சொன்னார்கள். நான் அங்கு சென்ற போது முன்பே இறந்துவிட்டாள் என்று எனக்கு தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாள் என்று கூட என்னால் கேட்க முடியவில்லை. என்ன விசம் குடித்தாள் என்று கூட எனக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.\nவெள்ளாமை வீடு வந்து சேராததாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக 6 இலட்சம் ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது. சவரம்மா இறந்த பிறகு வந்து சேர்ந்த அந்த இழப்பீடு கடன் கொடுப்பதற்கே செலவானது. மேலும் ஒரு 40,000 ரூபாய் கடன் இன்னமும் சவரம்மாவின் பெயரில் உள்ளது.\nதற்கொலை செய்து மாண்டு தெலங்கானா பெண் விவசாயியின் உடலைப் பார்த்துக் கதறியழும் உறவினர்கள்.\nஅவர்கள் இருவரும் நெசவாளர் குடும்பப் பின்னணியை கொண்டவர்கள். அதிலும் சவரம்மா நூல்நூர்ப்பு கொண்டு கொங்காலிஸ் (gongalis) எனும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் தரை விரிப்புகளை செய்யும் ஆற்றல் படைத்தவர். குளிர் காலங்களில் 800-900 ரூபாய் மதிப்பில் மாதம் மூன்று விரிப்புகளை செய்வார்கள். அந்தத் தறி இப்பொழுது அமைதியாக இருக்கிறது. “அவளை போல நூல்நூற்பு இனி யார் செய்வார்கள்” என்று பக்கண்ணா கேட்கிறார். அந்த நூற்பு கருவியை கையில் பிடித்திருக்கும் அவர் சவரம்மா தொடுவது போலவே இன்னும் உணர்கிறார். அவரது நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். “அவள் இல்லாமல் என்னால் விவசாயம் பார்க்க முடியாது” என்று அவர் கூறினார்.\nஅவரது மரணம் ஒரு பிரியாவிடை :\nமன்னே சென்னம்மா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக திகழ்ந்து வந்தார். அவரது மரணம் ஒரு வீழ்ச்சியல்ல. அது ஒரு போராட்டம்.\nலக்ஷ்மிபாலி (Laxmipally) கிராமத்தில் குடிநீர் குழாயருகே பெண்கள் சூழ்ந்து இருக்கின்றனர். ஒரு கொள்கலனில் தண்ணீர் நிறைய ஒரு மணி நேரம் பிடிக்கிறது. தாங்கொணா துயரங்களைச் சந்தித்த சென்னம்மாவின் வலிமையை பற்றி அவர்கள் கூறுகிறார்கள்.\nஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த சென்னம்மாவிற்கு படிப்பறிவு கிடையாது. நிலமும் அவரது பெயரில் இல்லை. ஆயினும் எப்படியாவது விவசாயம் செய்வதற்கான பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பதற்கான வழியை கண்டறிந்தார். அவர் ஆறு ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து நிலக்கடலை பயிரிடுவதற்காக வட்டிக்கு கடன் வாங்கினார்.\nதண்ணீர் பற்றாக்குறையால் குத்தகை மலிவாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் 180 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்தது. இப்போதோ 230 ஆழம் சென்று விட்டது. கணவன் மனைவி இருவரும் கிணற்றை ஆழப்படுத்த 35,000 ரூபாய் செலவிட்டனர். “அதற்கு பிறகும்கூட குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுக்க அதிக மின்சக்தியை எடுத்துக்கொண்டது” என்று அவரது கணவர் கிருஷ்ணய்யா கூறினார்.\n55 வயதான தனது மனைவி வினோதாவை பறிகொடுத்தத் துக்கத்தில், அவரது கணவன்.\nநீர்ப் பாசன திட்டம் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது. பாசனத்திட்டங்களின் தாமதத்திற்கு மாநில அரசையே தெலங்கானா தணிக்கை அதிகாரிகள் கை காட்டியுள்ளனர். மேலும் ரிது பந்து (Rythu Bandhu) போன்ற ஒரு நேரடி பணப்பட்டுவாடா திட்டங்களும் (ஏக்கருக்கு 4000 ரூபாய்) பெரிய விவசாயிகளுக்கு தான் பய��்பட்டதே தவிர தடுமாறிக்கொண்டிருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு பயன் தரவில்லை.\n“நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பிற்பகலில் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டோம். எனக்கு அது புதிராக இருந்தது. ஏனெனில் முன்பு நாங்கள் அப்படி செய்ததில்லை. அது ஒரு பிரியாவிடை போல இருந்தது” என்று அவர் கூறினார்.\n♦ விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\n♦ விவசாயிகள் தற்கொலை :மோடியின் பொய்யும் புரட்டும் \n“மோசமான நிலையில் பயிர் இருந்ததும் மிக குறைவான மகசூலையே அது தரும் என்பதும் எங்களுக்கு முன்னரே தெரியும்” என்று கிருஷ்ணய்யா கூறினார். 1.5 இலட்சத்தை திருப்பி அடைக்க முடியாது என்றும் மேலும் கட்டவே முடியாத அளவிற்கு அது வளர்ந்து விடும் என்பதும் சென்னம்மாவிற்கு தெரியும்.\nவயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடிக்க கிருஷ்ணய்யா கிளம்பிச் சென்றார். சென்னம்மா வீட்டிலேயே அதை குடித்துவிட்டார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு \nவிவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா \nநூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951\nதெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்கவுள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.\nஅன்புள்ள க. சந்திரசேகர ராவ் அவர்களுக்கு\n’’தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 7-ஆம் தேதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தெலுங்கானா மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n014-ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டு அதன் முதலமைச்சராக நீங்கள் பதவியேற்ற போது நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்,‘‘தெலுங்கானா பகுதி தலைவராக தனி மாநிலம் அமைப்பதில் எவ்வாறு வெற்றி பெற்றீர்களோ, அதேபோல் தெலுங்கானா மாந��லத்தின் முதலமைச்சர் என்ற முறையில் அம்மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதிலும் வெற்றி பெறுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று கூறியிருந்தேன். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் விவசாயம், பாசனம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, பல சாதனைகளை படைத்திருக்கிறீர்கள்.”\nதமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக்கு முன்பே நிழல் பட்ஜெட்டுகளைப்போட்டு தாக்கும் நிர்வாக அறிவுள்ள பா.ம.க.வுக்கு தெலுங்கானா மாநில விவசாயிகளின் தற்கொலைகள் மட்டும் சாதனைகளாக தெரியும் ரகசியம் என்னவோ ப.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இப்படித்தான் தெலுங்கானாவாக மாறுமா\nLeave a Reply to மதி பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி,...\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_21_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-09-29T05:40:47Z", "digest": "sha1:RA72I6IK3ZRYC6XS6QR4TUSY64F6HZQT", "length": 13256, "nlines": 427, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 21 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 21 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n150 - 155 நாட்கள்\nஏ டி டீ - 21 (ADT 21) (வட்டார வழக்கு தஞ்சை வாடன் சம்பா (Vadan samba (Thanjavur)) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2018, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/adventskalender-f-llen-f-r-frauen-und-die-freundin-ideen-zur-f-llung", "date_download": "2020-09-29T05:27:39Z", "digest": "sha1:I7VVOVKYNLOWK7DJ3KIRPWHBECYULIE6", "length": 22628, "nlines": 215, "source_domain": "ta.zhonyingli.com", "title": "அட்வென்ட் காலெண்டர்கள் பெண்கள் மற்றும் காதலிக்கு நிரப்புகின்றன - நிரப்புவதற்கான யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்அட்வென்ட் காலெண்டர்கள் பெண்கள் மற்றும் காதலிக்கு நிரப்புகின்றன - நிரப்புவதற்கான யோசனைகள்\nஅட்வென்ட் காலெண்டர்கள் பெண்கள் மற்றும் காதலிக்கு நிரப்புகின்றன - நிரப்புவதற்கான யோசனைகள்\nஅட்வென்ட் காலெண்டர்கள் நிரப்புகின்றன - பெண்ணுக்கான யோசனைகள்\nஅழகுசாதன பொருட்கள் மற்றும் ஆரோக்கியம்\nஅட்வென்ட், அட்வென்ட், ஒரு ஒளி எரிகிறது - அட்வென்ட் சீசன் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்தது. குறிப்பாக வருகை நாட்காட்டிகளின் பாரம்பரியம் டிசம்பர் முழுவதும் கிறிஸ்துமஸ் சூழ்நிலையை உருவாக்குகிறது. ஒரு வருகை காலெண்டரை நீங்களே நிரப்ப விரும்புகிறீர்களா, ஆனால் காலெண்டரில் உங்கள் காதலி அல்லது மனைவியிடமிருந்து எதை மறைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள முடியாது \">\nசிலருக்கு ஒரு சிறிய பரிசைத் தயாரிப்பது சிலருக்கு ஒரு பெரிய சவாலாகும், குறிப்பாக சாதாரண கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்க வேண்டியிருந்தால். பீதியடைய வேண்டாம், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் உங்கள் மனைவிக்கு ஏற்றவாறு சிறிய விஷயங்களை நீங்கள் ஒரு கணத்தில் காலெண்டரை நிரப்பினீர்கள். மிகவும் மலிவு மற்றும் இன்னும் ஆக்கபூர்வமான பல யோசனைகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம். வாங்கும் போது, ​​பரிசுகளின் அளவு வருகை காலெண்டருக்கும் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விதிவிலக்குகளுடன், காலெண்டரில் உண்மையான பரிசுக்கான வவுச்சராக ஒரு சிறிய சீட்டை நீங்கள் மறைக்கலாம்.\nஅட்வென்ட் காலெண்டர்கள் நிரப்புகின்றன - பெண்ணுக்கான யோசனைகள்\n��ழகுசாதன பொருட்கள் மற்றும் ஆரோக்கியம்\nஒவ்வொரு பெண்ணும் சிறிய கோம்செடிக்- மற்றும் வோஃபுல்ப்ரோடக்டே பற்றி குறிப்பாக மகிழ்ச்சியடைகிறார்கள், இது வீட்டில் குளிர்ந்த நாட்களை இன்னும் கொஞ்சம் வசதியாகவும் ஆத்மாவுக்கு நல்லதாகவும் ஆக்குகிறது.\nகுளியல் சேர்க்கைகள் (குளியல் பந்துகள், குளியல் உப்புகள்)\nநிச்சயமாக, கிறிஸ்மஸில் இன்னபிற பொருட்கள் மற்றும் இனிப்புகள் காணக்கூடாது. உங்களுக்கு பிடித்த இனிப்புகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புகளுடன் உங்கள் காதலியை ஆச்சரியப்படுத்துங்கள்.\nகிறிஸ்துமஸ் என்பது அன்பின் பண்டிகை, எனவே ஏன் அன்பைக் கொடுக்கக்கூடாது \"> காதல் கவிதை அல்லது காதல் கடிதம்\nநகைகள் (மோதிரம், காப்பு, நெக்லஸ், காதணிகள்)\nபிடித்த பாடல்களுடன் குறுவட்டு கலக்கவும்\nசிற்றின்ப பொம்மைகள் (கட்டுப்பாடுகள், கண்மூடித்தனமானவை, கைவிலங்கு, மசாஜ் எண்ணெய், காமசூத்ரா போன்றவை)\nஉங்கள் சொந்த நேரத்திற்கு ஏதாவது கொடுங்கள். சிறிய, சுய எழுதப்பட்ட வவுச்சர்கள் அல்லது நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள் சிறந்தவை.\nசுத்தம், பாத்திரங்கள் அல்லது வெற்றிடம் கழுவ\nவவுச்சர் அல்லது டிக்கெட்: தியேட்டர், சினிமா, மிருகக்காட்சிசாலை, ச una னா, நீச்சல் குளம், ஆரோக்கியம், இசை நிகழ்ச்சி போன்றவை.\nதேவையான பொருட்கள், சமையல் குறிப்புகள் மற்றும் சிறிய சமையலறை உதவியாளர்கள் கூட ஒவ்வொரு பெண்ணின் இதயத்தையும் பிரகாசிக்கச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு அமெச்சூர் பேக்கராக இருக்கும் ஒரு காதலி இருந்தால், இந்த குறிக்கோளில் முழு வருகை நாட்காட்டியையும் வாக்களிக்கலாம். முதல் கதவில் ஒரு செய்முறை வருகிறது, மற்ற எல்லா கதவுகளிலும் பொருட்கள் மற்றும் தேவையான பாத்திரங்கள் உள்ளன.\nகிறிஸ்துமஸ் உணவுகளுக்கான சமையல் புத்தகம்\nகுக்கீகள் போன்றவற்றுக்கான சமையல் வகைகள்.\nசிறப்பு மசாலா: கறி, உப்பு, மிளகு, மிளகாய், இலவங்கப்பட்டை, கிங்கர்பிரெட் போன்றவை.\nசிறப்பு ஆலிவ் எண்ணெய், வினிகர்\nஉலர்ந்த பழங்கள் (ஆப்பிள் மோதிரங்கள், கிரான்பெர்ரி, திராட்சையும்)\n\"வைரங்கள் பெண்கள் சிறந்த நண்பர்\" - இந்த குறிக்கோளுக்கு உண்மையாக, பெண்கள் எப்போதும் கொண்டாட அழகாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிறிஸ்துமஸ் அணிகலன்கள் வாங்கவும் உள்ளன.\nஒரு சிந்தனை மனநிலையை உருவாக்கி, கிறிஸ்துமஸ் அலங்காரங்களை கொடுங்கள்:\nசில சொற்களைக் கொடுங்கள் - இனிமையான கிறிஸ்துமஸ் மந்திரங்கள் அல்லது சில சுய எழுதப்பட்ட வரிகள் பெண்ணின் இதயத்தை மகிழ்விக்கும். இங்கே நீங்கள் வெவ்வேறு சொற்களின் தேர்வைக் காண்பீர்கள்: //www.zhonyingli.com/sprueche-zitate-private-weihnachtskarten/\nதனிப்பட்ட கிறிஸ்துமஸ் ஜாதகத்தை உருவாக்கவும்\nபிடித்த கிறிஸ்துமஸ் பாடல்களுடன் குறுவட்டு கலக்கவும்\nவீட்டில் தயாரிக்கப்பட்ட வருகை காலெண்டர்களுக்கான மூன்று சூப்பர் எளிதான வழிமுறைகளை இங்கே காணலாம்: //www.zhonyingli.com/adventskalender-basteln/\nபந்து எக்காள மரம், நானா '- வெட்டுதல் மற்றும் குளிர்காலம்\nகுரோச்செட் அழகான குழந்தை ஜாக்கெட் - அறிவுறுத்தல்கள்\nதெர்மோஸ், பிளாஸ்டிக் & கோ. | அறிவுறுத்தல்கள்\nபின்னல் பட்டாம்பூச்சி முறை - படங்களுடன் அறிவுறுத்தல்\nபூசணி விதைகள் வாணலியில் தங்களை வறுத்தெடுக்கின்றன - வழிமுறைகள்\nசெதுக்குவதற்கு பூசணி வகைகள் - எந்த வகைகள் பொருத்தமானவை\nதையல் ஆடை - குழந்தைகளின் உடுப்புக்கு தையல் முறை இல்லாமல் அறிவுறுத்தல்கள்\nஹெட்ஜ் சரியாக வெட்டு - பராமரிப்பு அல்லது பராமரிப்பு வெட்டு\nஆப்பிள் மரத்தை ஒரு சுழல் மற்றும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி என வெட்டுங்கள்\nஅழகு வேலைப்பாடு - கீறல்கள் மற்றும் பற்களை அகற்றவும்\nM² க்கு எவ்வளவு ஓடு பிசின் தேவைப்படுகிறது - நுகர்வு பற்றிய தகவல்\nஇனிப்பு செர்ரி வெட்டு - அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nஅலங்கரிக்கும் பாணிகள் - மிகவும் பிரபலமான 10 வீட்டு பாணிகள் மற்றும் போக்குகள்\nமாடி கட்டுமானம் விரிவாக - மாடி கட்டுமானம், செலவுகள் & கோ.\nமுடி உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள் - ஆரோக்கியமான கூந்தலுக்கு 6 சமையல்\nஉள்ளடக்கம் தயாரிப்பு கருவிகள் மற்றும் பொருட்கள் சமையலறை தட்டு அளவிட பணிமனை வெட்டு மூலை மூட்டுகளை வெட்டுங்கள் ஒரு நகர்வு அல்லது புதுப்பித்தல் காரணமாக, சமையலறையில் ஒரு புதிய கவுண்டர்டாப்பிற்கான நேரம் இது. நீங்கள் விலையுயர்ந்த கைவினைத்திறனை வாங்க விரும்பவில்லை என்றால், தட்டை நீங்களே ஏற்றுவதைத் தடுக்க எதுவும் இல்லை, ஆனால் அதற்கு முன்னால் சரியான தட்டு இருக்க வேண்டும். அவற்றை நீங்களே எளிதாக வெட்டிக் கொள்ளலாம், இதற்கு விரிவான வழிமுறைகள் மட்டுமே தேவை. கவுண���டர்டோப்புகள் பொருத்தப்பட்ட சமையலறைகளின் முக்கியமான கூறுகள், ஏனெனில் அவை பெட்டிகளையும் உபகரணங்களையும் அ\nஒட்டுதல் ஓடுகள் - நீங்கள் ஓடு படலம் / ஓடு ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துவது இதுதான்\nரோடோடென்ட்ரான் ஹார்டி - எனவே அவை அசேலியாக்களை மீறுகின்றன\nஈஸ்டர் அட்டைகளை உருவாக்குதல் - உங்களை வடிவமைக்க வார்ப்புருக்கள் கொண்ட வழிமுறைகள்\nநிரப்புதல் நுட்பம் - ஒரு தனிப்பட்ட சுவர் வடிவமைப்பிற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளின் கருவி பெல்ட்களை தைக்கவும் - வலுவான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு\nடின்கெல்கிசென் உங்களை உருவாக்குங்கள் - எழுத்துப்பிழை பெல்ஸ்கிசனுக்கான வழிமுறைகள்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: அட்வென்ட் காலெண்டர்கள் பெண்கள் மற்றும் காதலிக்கு நிரப்புகின்றன - நிரப்புவதற்கான யோசனைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%C2%A0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/aMTnPX.html", "date_download": "2020-09-29T04:23:48Z", "digest": "sha1:CHKXUALAUXVZUIPZ6Y25FKKEZ2VHQAIQ", "length": 3371, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி ஓய்வைத் தொடர்ந்து நீதிபதிகளைத் தேர்வு செய்யும் குழுவில் மாற்றம் - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nஉச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி ஓய்வைத் தொடர்ந்து நீதிபதிகளைத் தேர்வு செய்யும் குழுவில் மாற்றம்\nபுதுடில்லி, ஜூலை 22- உச்சநீதி மன்றத்தில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த நீதி பதிகள் குழு அய்ந்து பேரைக் கொண்டதாகும்.\nஇந்த குழுதான் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி களாக நியமிக்கப்பட வேண்டியவர்களைத் தேர்வு செய்து, நியமனம் செய்வதற் குப் பரிந்துரை செய்யும். இந் தக் குழுவில் இடம் பெற்றி ருந்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி ஓய்வு பெற்றுள்ளார்.\nஇதையடுத்து அவரது இடத்துக்கு நீதிபதி யு.யு.லலித் கொண்டு வரப்பட்டு��்ளார். இனி மூத்த நீதிபதிகள் குழு தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் என்.வி. ரமணா, அருண் மிஷ்ரா, ஆர். எப்.நாரிமன், யு.யு.லலித் ஆகிய 5 பேரைக் கொண்டிருக்கும்.\nநீதிபதி உதய் உமேஷ் லலித் கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு 13ஆம் தேதி, மூத்த வழக்குரை ஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நிய மிக்கப்பட்டவர் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000026/GYNAECA_purrrru-nooy-konntt-nooyaallikllil-puunycai-torrrrukllai-kttttuppttuttuvtrrkaannn-vlllkkmaannn", "date_download": "2020-09-29T05:01:41Z", "digest": "sha1:Y7YDGMHXM2U7ZLCDEGLPMGRRUWXN6MCP", "length": 8269, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "புற்று நோய் கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான முறைக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஞ்சை நீக்கி மருந்தூட்டல் | Cochrane", "raw_content": "\nபுற்று நோய் கொண்ட நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான முறைக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஞ்சை நீக்கி மருந்தூட்டல்\nவேதிச்சிகிச்சை அல்லது ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பெற்ற புற்று நோய் நோயாளிகள் பூஞ்சை தொற்றுகளின் அபாயத்தில் இருப்பர். அவை உடல் முழுவதும் பரவும் போது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, குறைந்தளவு வெள்ளை நிற உயிரணுக்கள் எண்ணிக்கை (நியூட்ரோபனியா) கொண்ட நோயாளிகள் அபாயத்தில் இருப்பர். ஒரு வழக்கமான தடுப்பு நடவடிக்கையாக, அல்லது காய்ச்சலின் அபாயத்தில் மக்கள் இருக்கும் போது, பெரும்பாலும் பூஞ்சை நீக்கி மருந்துகள் கொடுக்கப்படும். நரம்பு வழி வழங்கப்படும் அம்போடெரிசின் பி இறப்புகளின் எண்ணிக்கைகளை குறைக்கக் கூடும் என்று இந்த திறனாய்வு கண்டது. அம்போடெரிசின் பி, ஃப்ளுகோனாசோல் மற்றும் ட்ராகோனாசோல் என்ற மூன்று மருந்துகள் பூஞ்சை தொற்றுகளை குறைத்தன.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகேன்சர் நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கான அம்போடெரிசின் B அல்லது ஃப்ளுகோநசோல்.\nகேன்சர் நோயாளிகளில் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கான அம்போடெரிசின் B\nபுற்று நோய் கொண்ட நோயாளிகளில் இருமலுக்கான சிகிச்சை தலையீடுகள்\nமார்பக புற்று நோய் கொண்ட பெண்களுக்கு ஆதரவான பராமரிப்பு அளிக்கும் மார்பக பராமரிப்பு செவிலிய வல்லுநர்கள்\nபுற்றுநோயில் ���ிழைத்த வயது வந்தவர்களுக்கான பன்முக புனர்வாழ்வுத் திட்டங்கள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/09073256/If-we-want-to-get-rid-of-the-corona-quickly-all-countries.vpf", "date_download": "2020-09-29T02:58:20Z", "digest": "sha1:MQ6NYVZJH2JT3NPZ6YT7D4SUG3IKBJOX", "length": 13733, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "If we want to get rid of the corona quickly, all countries must fight together - the World Health Organization || கொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு + \"||\" + If we want to get rid of the corona quickly, all countries must fight together - the World Health Organization\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் - உலக சுகாதார அமைப்பு\nகொரோனாவில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது;-\n“கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. கொரோனா நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். காரணம், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.\nஇத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு” என்று அவா் கூறியுள்ளார்.\n1. வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா\nவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது.\n2. வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி\nவாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.\n3. கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதியானது.\n4. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் பலி மேலும் 282 பேருக்கு தொற்று உறுதி\nதிருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி பலியானார்கள். மேலும் 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வாக்குமூலம்\n2. ஆர்மீனியா - அஜர்பைஜான் படைகளுக்கு இடையே வன்முறை - ஐநா- அமெரிக்கா கண்டனம்\n3. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா\n4. டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயார்க் டைம்ஸ்\n5. நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/rajini-refused-speak-dialogue-written-by-me-ramesh-kannas", "date_download": "2020-09-29T05:10:08Z", "digest": "sha1:TZ4QODNGAW3Q6KL3EWMERV4OMHEG3VQW", "length": 32968, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி! ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2' | Rajini refused to speak the dialogue written by me - Ramesh Kanna's Thiraiyidaadha Ninaivugal #2 | nakkheeran", "raw_content": "\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\nநடிகனாக ஆசைப்பட்டு, முயற்சி செய்து, பாரதிராஜா, பாலச்சந்தர் வீடுகளின் முன் தவமாய் தவமிருந்து, வாய்ப்பு கிடைக்காம... பாக்யராஜைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி, 'சரி அசிஸ்டன்ட் டைரக்டராகி அப்புறம் அப்படியே நடிகராகுறதுதான் ஈஸி, சரியான ரூட்டு'ன்னு நினைச்சு... அதுக்கு முயற்சி பண்ணி... அசிஸ்டன்ட், அசோசியேட் எல்லாம் ஆகி, ஒரு படமும் எடுத்து, அது ரிலீசே ஆகாம... வெற்றி என்பதன் வாசம், உணர்வு, ஸ்பரிசம் எப்படியிருக்கும்னே பாக்காம பதிமூணு பதினாலு வருஷம் போயிருச்சு சினிமாவிலேயே... வெற்றியின் வாசம், உணர்வு, ஸ்பரிசம்தான் பாக்கல. ஆனா, தோற்றத்தைப் பார்த்திருக்கேன், சுத்தி இருந்தவங்க எல்லாத்துக்கும் கிடைச்சதே. அதனால வெற்றியின் தோற்றத்தை நல்லாவே பாத்திருக்கேன். அது அடைந்தவர்களின் தோற்றத்தை எப்படி மாற்றுமென்பதையும் பாத்திருக்கேன். என்னடா இது பன்ச் டயலாக் மாதிரி இருக்கேனு பாக்குறீங்களா தமிழகத்தை ஆட்டி வச்ச சில பன்ச்களை நான் எழுதியிருக்கேங்க. அதை அடுத்தடுத்து சொல்றேன்.\nஇப்போ வெற்றிக்கு வருவோம். ��ப்படி எதுவுமே எனக்கு சாதகமா நடக்கலையென்றாலும் நான் ஒரு நாளும் சோகமாகவோ, விரக்தியாகவோ, சினிமாவின் மீது வெறுப்பு கொண்டோ இருந்ததில்லை. எனக்குப் பிடிச்ச இடத்துல நான் இருக்கேன் என்பதே சந்தோஷம்தான். நான் இயக்கிய முதல் பட ஷூட்டிங், முதல் நாளே தடைபட்டபொழுது கூட, என்னை சுத்தி இருந்தவங்க ஜாலியா கிண்டல் பண்ணுனாங்க. நானும் 'நம்ம லக் அப்படி'ன்னு நினைச்சு போய்க்கிட்டே இருப்பேன். ஏமாற்றம் கண்டிப்பா இருந்தது, ஆனா அதை நான் விரக்தியா மாற விட்டதேயில்லை. ஏன்னா, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல 'ஆண்டவா... என் கிட்ட இருக்குற எல்லாத்தையும் நான் தூக்கி மேல போடுறேன். உனக்கு வேண்டியதை எல்லாம் நீ அப்படியே எடுத்துக்க, நீயா பாத்து போடுற மிச்சத்தை நான் எடுத்துக்குறேன்'னு நான் பேசுற டயலாக் மாதிரி, அப்போ என்கிட்டே இருந்த ஏமாற்றங்களையெல்லாம் தூக்கி ஆண்டவன்கிட்ட போட்டேன், அவரா பார்த்து கீழ போட்டதுதான் இந்த வெற்றினு நான் நினைக்கிறேன். காட் இஸ் டபுள் க்ரேட்\nஅப்படி, இப்படின்னு பதிமூணு, பதினாலு வருஷம் கழிச்சு, 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சு ஓவர்நைட்ல சூப்பர் ஸ்டார் ஆன மாதிரி ஒரு உணர்வு. எல்லா பத்திரிகைகளும் பாராட்டி எழுத, போன வாரம் நடந்து போன பொழுது யாரும் கண்டுக்காத அதே தெருவுல இந்த வாரம் என்னைச் சுத்தி கூட்டம் கூட... இப்படி சினிமா என்னும் பிரம்மாண்ட லைட்டின் வெளிச்சம் என் மீதும் மெல்ல பட ஆரம்பித்த நேரம்... ஒரு நாள் தேனப்பன் ஆஃபிஸ்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தேன். தேனப்பன், அப்போ தயாரிப்பு நிர்வாகி, அதாவது தமிழில் 'ப்ரொடக்ஷன் மேனேஜர்'. அதுக்கப்புறம் தயாரிப்பாளராகி இப்போ நடிகராகவும் கலக்குறாரு. எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்.\nநாங்க அவரு ஆஃபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு என் பாக்கெட்ல இருந்த பேஜர்ல இருந்து சத்தம். அது, பாலச்சந்தர் சார் எனக்குக் கொடுத்த பேஜர். அதுல அவரைத் தவிர வேற யாரும் எனக்கு மெசேஜ் அனுப்புனதும் இல்ல. 'Call Me - Rajinikanth'னு போட்டு ஒரு மெசேஜ் வந்தது. 'என்னடா இது, யாராவது நம்ம கிட்ட விளையாடுறாங்களா'னு சந்தேகம். இருந்தாலும் பரவாயில்லைனு, அந்த நம்பருக்கு ஃபோன் போட்டோம். உண்மையாகவே ரஜினி சார் நம்பர்தான் அது. போனை எடுத்து பரபரப்பா, அவரோட ஸ்டைல்ல, \"என���ன ரமேஷ்கண்ணா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் நல்லா பண்ணிருக்கீங்களாமே... எல்லோரும் பேசிக்கிறாங்க. நான் படம் பாக்கணும். ஈவ்னிங் ஏற்பாடு பண்ணுங்க\"னு சொல்லிட்டு வச்சுட்டாரு.\nவச்சதும் எனக்கு கை, கால், மூளை எதுவும் ஓடல. ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் பதற்றம். ஒரு படம் நடிச்சு புகழ் பெற்றேனே தவிர கையில அப்போ காசு இல்லை. ஒரு படம்தானே நடிச்சுருக்கோம் அப்புறம் தேனப்பன் உதவியோட, ப்ரி-வ்யூ தியேட்டர்ல காட்சி ஏற்பாடு பண்ணோம். ரஜினி சார் குடும்பத்தோட வந்து படம் பாத்தார். இடைவேளையின் போது ரஜினி சார் சொன்னாரு, \"ரமேஷ் கண்ணா... நம்ம அடுத்த படத்துல நீங்களும் நடிக்கிறீங்க. நாம பண்ணுறோம்\". அவர் சொன்ன படம்தான் 'படையப்பா'. அதுல நடிச்சது மட்டுமில்லாம கோ-டைரக்டராகவும் வேலை பார்த்தேன்.\nதிரைக்கதை, வசன டிஸ்கஷன்ல ரஜினி சார், ரவிக்குமார், நான் இருப்போம். என் கேரக்டர் பற்றி பேசும்போது, நான்தான் அந்த லெட்டர் கொடுக்குற சீன் ஐடியா சொன்னேன். ரஜினி, சௌந்தர்யாவை காதலிக்க ஆரம்பிக்கும்போது ஒரு லெட்டரை என்கிட்ட கொடுத்து கொடுக்க சொல்வாரு. பலமுறை முயற்சி பண்ணி கடைசி வரைக்கும், கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் கூட கொடுக்காம இருப்பது போல ஐடியா சொன்னேன். சூப்பரா இருக்குனு ஏத்துக்கிட்டாங்க. அப்போ ரஜினி சார், \"நீங்க உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துல ஃபுல்லா காமெடி பண்ணுனாலும் கடைசியில ஒரு சீன்ல செண்டிமெண்ட் பண்ணியிருந்தீங்க... அது நல்லா வொர்க்-அவுட் ஆச்சு. அது மாதிரி இதுல கொண்டு போகலாம்\"னு என் கேரக்டரை அவர் மெருகேத்துனாரு. அவ்வளவு அக்கறையா இருப்பார், என் மேலும், படத்தின் மேலும்.\n'படையப்பா' படப்பிடிப்பு தொடங்கி, மைசூர், மாண்டியானு நடந்துகொண்டு இருக்கு. அடுத்த நாள் படப்பிடிப்பைப் பற்றி பேசுறோம், நானும் கே.எஸ்.ரவிகுமாரும். \"காலைல ஏழு மணிக்கு ஆரம்பிச்சா முடிச்சுடலாம் சார்\"னு நான் சொல்றேன். \"ஏழு மணிக்கா ஏழு மணிக்கு ரஜினி சார் எப்படி வருவார் ஏழு மணிக்கு ரஜினி சார் எப்படி வருவார் நாம லேட்டா பண்ணிக்கலாம்\"னு ரவிகுமார் சொல்ல, இதைக்கேட்ட ரஜினி சார், 'என்ன டிஸ்கஷன்'னு கேட்டாரு. நாங்க விவரத்தை சொல்ல, \"நான் ஏழு மணிக்கு வர்றேன், நாம ஸ்டார்ட் பண்ணிடலாம்\"னு சொன்னாரு. அவர் போனதுக்கப்புறம், 'அவர் இப்படித்தான் சொல்வாரு, ஆனா வர முடியாது. நாம வேற ஸீன் எடுத்துக்கலாம்'னு நாங்க முடிவு பண்ணிட்டோம். ஏன்னா, நாங்க தங்கியிருந்த மைசூர்ல இருந்து மாண்டியா நாற்பது கிலோமீட்டர் தூரத்துக்கு மேல. அதுனால, அவ்வளவு சீக்கிரமா அவரால வர முடியாதுன்னு நாங்க நம்புனோம்.\nஅதே மாதிரி, அடுத்த நாள் காலையில 6.30 மணிக்கு நாங்க அங்க போனப்போ ரஜினி சாரைக் காணோம். 6.45 வரைக்கும் பாத்துட்டு, ஒரு மரத்தடியில நின்னு நாங்க பேசிக்கிட்டோம், \"பாத்தீங்களா ரஜினி சார் வரலை... அவரு வந்ததும் 'நாங்க 6 மணிக்கெல்லாம் வந்துட்டோம்னு சொல்லுவோம். அப்போதான் அவரு இன்னும் அதிகமா வருத்தப்படுவாரு\"னு. \"அப்படிலாம் இல்லப்பா, நானும் 6.30 மணிக்கெல்லாம் வந்துட்டேன்\"னு ஒரு குரல். யாருடானு பாத்தா, எங்க பக்கத்துல, மரத்தடியில முகத்துல ஒரு கைக்குட்டையை போட்டுட்டு படுத்திருந்த மனுஷன். நாங்க யாரோன்னு நினைச்சு பேசிக்கிட்டிருக்க, அவரு எங்களுக்கு முன்னாடியே வந்து, யாருமில்லாதனால அந்த மரத்தடியில் படுத்திருந்தது அப்போதான் தெரிஞ்சது. இப்படி பல ஆச்சரியங்களை கொடுத்துருக்காரு ரஜினி சார்.\n'படையப்பா' ஷூட்டிங் சிவாஜி கார்டன்ல நடந்தப்போ, நான் இருப்பேன்னு நம்பி என் நண்பர்கள் ரஜினி கூட ஃபோட்டோ எடுக்கலாம்னு வந்தாங்க. ஆனா, வேற ஒரு காட்சி எடுப்பதுக்காக டைரக்டர் என்னை அனுப்பிட்டாரு. நான் இல்லாதப்பவும் என் நண்பர்கள்னு தெரிஞ்சு, ஷூட்டிங் முடிஞ்சு கார்ல ஏறப்போன ரஜினி சார் திரும்ப வந்து, அவுங்களோட அன்பா ஃபோட்டோ எடுத்துக்கொடுத்தார். 'முத்து' ஷூட்டிங்கில் டூப் ஷாட் (தூரத்தில் இருந்து தெரியும் காட்சிகளில் எடுப்பார்கள்) எடுப்பதற்காக ரஜினி சார் போட தயார் பண்ணிய 'கோட்'டை என்னைப் போடச் சொன்னாரு எங்க டைரக்டர். நான், வேர்த்து விறுவிறுத்து இருக்கேன். அவரு சொன்னதுக்காக போட்டுட்டேன். வந்து காஸ்ட்யூம் டீம்கிட்ட 'யப்பா, ரஜினி சார் போடணும், செண்ட்டு ஏதும் இருந்தா அடிங்க'னு பரபரப்பா சொல்றேன். அவரு வந்து, 'அட குடுயா'னு வாங்கிப் போட்டுக்கிட்டாரு. பல நடிகர்கள் அப்படி போடமாட்டாங்க. 'ஸ்கின் ப்ராப்ளம் வரும், அலர்ஜி வரும்'னு பயப்படுவாங்க. அவர் அப்படியில்ல. அதுபோல ஷூட்டிங்கில் அசிஸ்டன்ட்ஸ் ரொம்ப மோசமா இருப்போம், அழுக்கா. அவரு நம்ம மேல கைபோட்டு பேசிக்கிட்டு இருப்பார். நமக்கு சங்கடமா இருக்கும். அவரு சந்தோஷமா இருப்பார். இப்படி, நாம அவரை சூப்பர் ஸ்டார்னு சொல்லி உயரத்தில் வச்சிருப்போம். அவருக்கு அங்க இருக்குறது பிடிக்காது, இறங்கி வந்து நம்ம பக்கத்துலதான் நிப்பாரு. அதுதான் ரஜினி.\nமுத்து படத்துல ஒரு ஸீன். எல்லாரும் 'முத்து எங்க முத்து எங்க'னு தேடுவாங்க. அப்போ திடீர்னு வந்து நிக்கிற ரஜினி வசனம் பேசணும். \"நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்\"னு நான் வசனம் சொன்னேன். அந்த வசனம் ரஜினி ரசிகர்களை உசுப்பிவிட்டது, தியேட்டரில் விசில் பறந்தது, பட்டிதொட்டியெல்லாம் பரவியது. அது மாதிரி படையப்பாவில், 'ஆட்சியே அவுங்க பக்கம் இருக்கு'னு எதிர் தரப்பைப் பற்றி சொல்லுவாங்க. அப்போ படையப்பா சொல்வார், \"போடா, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்\"னு. இது எங்க டிஸ்கஷன்ல ரஜினி சார் சொன்ன வசனம். அடுத்து, கோச்சடையான் பண்ணும்போது, ஒரு ஸீனுக்கு வசனம் எழுதுறோம். நாசர் சொல்லுவாரு, \"நாளை நீ தப்பிக்க வாய்ப்பே கிடைக்காது\"னு. நான் சொன்னேன், \"வாய்ப்புகள் அமையாது, நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்\" என்று. எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது அந்த வசனம், விளம்பரங்களில் கூட இடம்பெற்றது.\nநாசர் சொல்றாரு, \"உன் தந்தையின் புத்தி அப்படியே உனக்கு\",\n\"ரத்தத்தின் ரத்தம், அப்படித்தான் இருக்கும்\"\n\"நாளை உதிக்கும் சூரியனை நீ பார்க்கக் கூட முடியாது\"\n\"அந்த சூரியனே என்னைக் கேட்டுத்தான் எழும், விழும்\"\nஇப்படி நான் எழுதிக்கிட்டே போறேன். ரஜினி சார் என்னை முறைச்சுப் பாக்குறாரு. திடீர்னு, \"உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க\"னு கேட்டாரு. எனக்கு ஒன்னும் புரியல. \"ஒரு தடவை 'எங்க வருவேன், எப்படி வருவேன்'னு நீயும் ரவிகுமாரும் உங்க இஷ்டத்துக்கு எழுதிட்டீங்க. நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். போற இடத்துல எல்லாம் கேட்டாங்க. இப்போ என்னடான்னா, ரத்தத்தின் ரத்தம், சூரியன் உதிக்கும்னு எழுதுற... அதெல்லாம் பேச முடியாது போயா\"னு சொல்லிட்டாரு. அவருக்கும் எனக்கும் அரை நாள் இந்தப் பிரச்சனை ஓடுச்சு. 'பேசுங்க சார், நல்லாருக்கும்'னு நான் சொல்ல, அவர் ஒத்துக்கவேயில்லை. \"நான் பாலிடிக்ஸுக்கெல்லாம் வரல. எனக்கு அது வேண்டாம்யா\"னு சொன்னாரு. அப்படி சொன்னவர் இப்போது அரசியலுக்கு வருகிறேன்னு அறிவிச்சுருக்கார். அடிக்கடி அவர் ப்ரெஸ் மீட் கொடு���்குறதை டிவியில் பாத்துக்கிட்டு இருக்கேன். தன்னை இந்துத்துவாவாக சித்தரிக்கிறாங்க என்று ரஜினி சார், சொன்னப்ப அது பரபரப்பா ஆச்சு. அவர் எல்லோருக்கும் பொதுவானவர்னு நான் ஒரு டிவியில் பேசுனதை பார்த்து, கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட என்னை பாராட்டி பேசியிருக்கார். இதெல்லாம் பார்க்கும்போது தோனுது, 'அப்படினா அந்த டயலாக்கை பேசியிருக்கலாமே சார், நல்லா யூஸ் ஆகியிருக்குமே'னு.\nரஜினி சாராவது சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது அரசியல் பேசுவார். 'வரமாட்டேன்'னு சொல்வார், ஆனா அரசியல் பற்றி விவாதிப்பார். நான் கூட அவருகிட்ட சொல்லியிருக்கேன், \"நீங்க வேணா பாருங்க, அடுத்து கேப்டன்தான்\"னு. கமல் சார் அரசியல் பற்றி சுத்தமா பேசுனதே இல்லை. ஆனால், முதலில் அவரு வந்துட்டாரு. எவ்வளவோ பேசியிருக்கோம், நிறைய பேசியிருக்கோம். என்ன பேசினோம் தெரியுமா அவ்வை சண்முகி ஷூட்டிங்கில் அவர் பட்ட கஷ்டம் தெரியுமா\nரஜினியாவது அதைப் பற்றி பேசியிருக்கிறார், கமல் பேசியதே இல்லை - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #3\nஎம்.ஜி.ஆர் மேல் எங்க அப்பா போட்ட கேஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிர்ச்சி அளிக்கிறது... எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n ஓபிஎஸ்-இபிஎஸ் வசம் ஒப்படைத்த அதிமுக செயற்குழு\nமத்திய அரசை எதிர்க்கும் தீர்மானங்கள்... அதிமுக செயற்குழு அதிரடி...\n360° ‎செய்திகள் 10 hrs\nநடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பிடிபட்ட நபரிடம் விசாரணை\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/list-for-low-price-share-market-12515", "date_download": "2020-09-29T03:57:15Z", "digest": "sha1:445LPP5WK5F3JEYZB5BXFHPRHWP6D5XX", "length": 16794, "nlines": 86, "source_domain": "www.timestamilnews.com", "title": "குறைந்த விலைக்கு வரும் பங்குகள் பட்டியல்! உஷாரா இருந்துக்கோங்க! - Times Tamil News", "raw_content": "\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி பாராட்டு.\nதலைவர்களே இல்லாமல் நடைபெற்ற தினகரன் கட்சியின் கூட்டம்.. யாருமே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க..\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள். மேகதாது, நீட் தேர்வுக்கு நோ…\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் போனதா..\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nதலைவர்களே இல்லாமல் நடைபெற்ற தினகரன் கட்சியின் கூட்டம்..\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\nபாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனைக்குப் போனது தான் எமனாகிப் ...\nகுறைந்த விலைக்கு வரும் பங்குகள் பட்டியல்\nசில நல்ல தரமான பங்குகள் அசாதாரணமான‌ சூழ்நிலையின் காரணமாக மிக குறைந்த விலையில் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது,\nஅப்படி மோசமான கடன் மற்றும் NPA சிக்கல்கள் காரணமாக சில குறிப்பிட்ட பங்குகளின் விலை கடந்த 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு கால குறைந்த விலையை எட்டியுள்ளன. அப்படிப்பட்ட சில பங்குகள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது,\nயெஸ் பேங்க்:- யெஸ் வங்கி பங்குகள் 10 ஆண்டு கால குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது, கடைசியாக கடந்த திங்கட்கிழமை அன்று தேசிய பங்குச் சந்தையில் ரூ .33 க்கு வர்த்தகமாகியது.\nகடந்த வார தொடக்கத்தில் இந்த வங்கியின் பங்கு விலை கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 23 சதவீதம் சரிந்தது. விளம்பரதாரர்களும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக வங்கியில் தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர், இது யெஸ் வங்கியின் பங்குகளில் உள்ள சிக்கல்களை மேலும் மோசமாக்கியுள்ளது.\nஇந்த பங்குக்குளை வாங்க இது ஒரு நல்ல சமயம் என்றாலும் குறுகிய கால சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை தவிர்த்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் சில நிறுவனங்கள் இந்த பங்குகளை வாங்க பரிந்துரைக்கும்போது அது மேலும் கீழ் மட்டங்களை நோக்கியேச் செல்கிறது. சமீபத்த���ல் யெஸ் வங்கியின் மூலதனத்தை அதிகரிக்க வங்கி சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பிறகு கடந்த திங்களன்று ஒரே நாளில் 10 ரூபாய் உயர்ந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாபுல்ஸ் பங்குகள்:- இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (செபி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, இந்தியா புல்ஸ் வீட்டுவசதி நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால குறைந்த விலைக்கு சரிந்தன.\nநிறுவனத்தின் மீது வெளியிடப்பட்ட பல எதிர்மறையான செய்திகளால் அது இந்நிறுவனத்தின் பங்குகள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. லட்சுமி விலாஸ் வங்கியில் உள்ள சிக்கல்கள், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பங்குகளின் வீழ்ச்சியிலும் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இந்நிறுவனம் லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஜீ என்டர்டெயின்மென்ட்டில்:- ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால குறைந்த விலையை எட்டி வர்த்தகமாகி வருகிறது, நிறுவனத்தின் கடனைத் திருப்பிச் செலுத்துதல்.\nகுழு நிறுவனங்கள் நிலுவையில் உள்ள கடனை திருப்பிச் செலுத்த கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவும், மேலும் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்கள் பங்குகளை விற்கவோ அல்லது பிற சொத்துக்களை விற்று கடனை செலுத்தவோ செய்யாவிட்டால், பங்குகள் தொடர்ந்து நஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில், பரஸ்பர நிதிகள் மற்றும் உறுதிமொழி பங்குகளை விற்றது, இதன் விளைவாக பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 5 ஆண்டு கால வீழ்ச்சியாக NSEயில் 216 ருபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.\nஎல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ்:- இது 5 ஆண்டு குறைந்த நிலையில் இல்லை என்றாலும்,இந்த பங்குகள் கடந்த 3 ஆண்டு வர்த்தகத்தில் குறைவான அளவில் வர்த்தகமாகி வருகிறது. வலுவான முதலீட்டாளர்கள் காரணமாக இந்நிறுவனம் என்.பி.எஃப்.சி துறையில் உள்ள எதிர்மறையான தாக்கங்களை எளிதில் கடந்து செல்கிறது.\nமேலும் இந்தியாவில் உள்ள வீட்டு வசதி கடன் நிறுவனங்களில் மிக வலுவான வீட்டு நிதி நிறுவனமாக உள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக இந்த பங்க��களின் விலை கீழே நோக்கி செல்வதைக் காண முடிகிறது.\nமேலும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்.கிளென்மார்க்.ஓஎன்ஜிசி.என்எம்டிசி.டாடா பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் கடந்த பத்தாண்டு கால வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதுமட்டுமின்றி திங்களன்று நடைபெற்ற வர்த்தகத்தில் சுமார் 113 பங்குகள் NSEயில் 52 வார வீழ்ச்சியை தொட்டன.\nகுறிப்பாக, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஸ்பைஸ்ஜெட், ஜிஆர்பி, எடெல்விஸ் ஃபைனான்ஸியல் சர்வீசஸ், லூபின்,அம்புஜா சிமென்ட்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், அலகாபாத் வங்கி, ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் பேப்பர் ஏபிபிஎம் ஆகியவையும் என்எஸ்இ யில் 52 வார குறைந்த விலையைத் தொட்ட பங்குகளில் இடம்பெற்றுள்ளது.\nநிஃப்டி இண்டெக்ஸ் 50 குறியீட்டில், யெஸ் வங்கி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி வங்கி, பாரதி ஏர்டெல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை விலை உயர்ந்தும். இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜீ என்டர்டெயின்மென்ட், பிபிசிஎல், இண்தஸ்இண்ட் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை கடந்த திங்களன்று வர்த்தகத்தில் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.\nமேற்கூறிய இந்த தரமான பங்குகள் மற்றும் வங்கித் துறையில் உள்ள பங்குகள் தங்களது சிக்கல்களை கூடிய விரைவில் நிவர்த்தி செய்யாவிட்டால், குறிப்பிட்ட இந்த பங்குகள் வீழ்ச்சியில் இருந்து மீட்கப்படுவதைக் காண்பது அரிது என்றே‌ தோன்றுகிறது. மேலும் குறுகிய கால முதலீடுகள் இந்த பங்குகளை தவிர்த்து மற்ற பங்குகளில் தங்களது முதலீடுகளை செய்ய ஆயத்தமாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\nதி.மு.க.வுக்கு சி.பி.ஐ. சிக்கல் ஆரம்பம்… அதிர்ச்சியில் தி.மு.க. பெரு...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2019/03/", "date_download": "2020-09-29T03:25:47Z", "digest": "sha1:4WUCQL2VKOI4NFR7EIYPEWNE423JHQFS", "length": 77474, "nlines": 229, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு: மார்ச் 2019", "raw_content": "\nபுதன், 27 மார்ச், 2019\nகடம்பூர் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nசத்தியமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜ் அவர்கள் ஒரு நாளிதழ் செய்தியாளர். செய்திகளுக்காக ஆங்காங்கே பயணம் செய்துகொண்டிருப்பவர். அவர் புதிய இடங்கள், புதிய காட்சிகள் என்று தேடும் பயணங்களில் சத்தியைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களுக்கும் அவ்வப்போது பயணம் மேற்கொள்வது வழக்கம். அது போன்ற ஒரு பயணத்தில், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் நடுகற்கள் சிலவற்றைப் பார்த்ததாகவும், வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள் எனவும் கூறியிருந்தார். சத்திப்பகுதியில் ஏற்கெனவே அறிமுகமாயிருந்த நண்பர் இராமசாமி அவர்களும் கடம்பூர் செல்ல ஆர்வம் காட்டியிருந்தார். நாங்கள் மூவரும் முன்னரே, 2016-ஆம் ஆண்டு சில நண்பர்களுடன், நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலை – நீர் வற்றியதால் - வெளியே தெரிந்த நிலையில் சென்று பார்த்திருக்கிறோம். தற்போது நாங்கள் மூவரும் இணைந்து கடம்பூர் செல்ல முடிவாயிற்று.\n10-12-2018 அன்று பயணம் தொடங்கியது. கோவையிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரப்பயணத்தில் சத்தி-அத்தாணி சாலையில் அமைந்த, ”நால் ரோடு” என்று மக்கள் பேச்சு வழக்கில் குறிப்பிடும் சாலைக் கூடலை அடைந்தேன். தமிழகத்தின் நீண்ட சாலைகளில் ஆங்காங்கே நான்கு சாலைகள் இணையும் (அல்லது பிரியும்) இடங்கள் உண்டு. சாலைகள் இணைவதால் கூட்டுச் சாலை என அழைப்பது பொருத்தமாயிருக்கும். ஆனால், நாட்டுப்புற மக்களும் தற்காலத்தே சாலை, வழி ஆகிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாது “ரோடு” என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தப் பழகிவிட்டனர். எனவே, கூட்டுச் சாலை, மக்கள் வழக்கில் நால் ரோடு என்றும் சிற்சில ஊர்களில் கூட்டு ரோடு என்றும் அழைக்கப்படுகிறது. காலை பத்து மணி அளவில் நான் கூட்டுச் சாலையை அடையும்போது நண்பர்கள் இருவரும் அங்கு வந்திருந்தனர். பயணம் மகிழுந்தில். கூட்டுச் சாலையில் ஒரு சாலை கடம்பூர் நோக்கிச் செல்கிறது. கடம்பூர், சத்தியை அடுத்துள்ள மலைத்தொடரில் அமைந்த ஒரு கிராமம். எனவே, கூட்டுச் சாலையிலிருந்து சற்றுத் தொலைவுப் பயணத்தில் மலைச்சாலை தொடங்கியது. காலை பத்து மணி ஆகியிருந்த போதும் அன்று வெயில் இல்லை. மெலிதான பனி மூட்டம், வளைவான சாலை, ஒரு பக்கம் - மலைப்பாறைகளை உடைத்துச் சாலை அமைத்திருந்ததால் - பாறைச்சுவர், மறுபக்கம் மரங்கள் அடர்ந்த மலைச் சரிவு என மலைப்பாதைகளுக்கே உரிய காட்சி அழகுகள். குளிர்ந்த காற்று. சமவெளியில் நகரங்களுக்கே உரிய கட்டிடக்குவியல்கள், மரங்களை இழந்த மொட்டைச் சாலைகள், சாலைகளில் ஊரும் ஊர்திகளின் குவியல்கள், அவை வெளிப்படுத்தும் மாசுப்புகை, நடந்து செல்லும் மனிதர் வானத்தை அண்ணாந்து ஒரு முறையேனும் பார்க்க இயலாதவாறு நம் பார்வையை எதிரில் சாலையில் நிலை குத்தவைக்கும் சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி எனப் பலவும் நம்மைச் சூழ்ந்து நடத்தும் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு எங்கோ புதியதொரு உலகுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வு அந்த மலைச்சாலைப் பயணத்தில் ஏற்பட்டது.\nகூட்டுச்சாலையிலிருந்து அரை மணிப் பயணத்தில் நாங்கள் சேர்ந்த இடம் மல்லியம்மன் கோயில். சாலையின் மலைச் சுவர்ப்பக்கம் பாறைச் சரிவில் கூரையுடன் கூடிய ஒரு சிறிய அறைதான் மல்லியம்மன் கோயில். கோயிலை ஒட்டிப் பாறைக்கற்களால் அமைந்த, மழைக்காலங்களில் மட்டுமே அருவியாகத் தோற்றமளிக்கும் நீர் வழிந்தோடும் பாதை. அண்மையில் பெய்த பெருமழையின்போது காட்டருவி நீர், கோயிலை மூடியவண்ணம் பாய்ந்தோடியுள்ளது என்றார் நாளிதழ் நண்பர்.\nமேலே தொடரவிருக்கும் மலைச் சாலைப்பயணத்துக்கு முன்னர் இந்த அம்மனை வணங்கியே ஊர்திகள் செல்வது வழக்கம். ஒவ்வொரு மலைச் சாலையிலும் இவ்வகையான சிறு தெய்வங்களின் கோயில்களைக் காணலாம். மல்லியம்மன், காடுறை தாய்த் தெய்வத்தின் ஒரு வடிவம். நாட்டார் வழக்கிலும், பழங்குடிகள், காடுவாழ் குடிகள் ஆகியோர் மரபிலும் வந்த வழிபாட்டுத் தொடரெச்சங்களே இது போன்ற சிறு தெய்வக் கோயில்கள். மக்கள் நம்பிக்கையில் இத்தெய்வங்கள் காவல் தெய்வங்கள்; இத்தெய்வங்களின் மீது பல்வேறு புனைவுகள் சாத்தப்படுகின்றன. கோபால் என்னும் பெயருடைய கோயில் பூசையாளர் – ஓர் இளைஞர் - மல்லியம்மனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்த மலைத்தொடரில் மேலே இரண்டு மலை அடுக்குகளின் உச்சியைக் கடந்து சென்றால் மல்லியம்மன் துர்கம் என்னும் ஓரிடம் உள்ளது. அங்கு இயற்கையின் வியப்புக்குரிய பல கூறுகளும், காட்சிகளும் உள்ளனவாம். குகைகள், சுருங்கைகள் மட்டுமல்லாது, தொல்லியல் தொடர்பான வேறு சிலவும் இருப்பதாக அவர் கூறியது மிகுந்த வியப்பை அளித்தது. ஒரு வேளை, கற்கால ம���்களின் வாழ்விடங்களும், பாறை ஓவியங்களும் அங்கிருக்கக் கூடும். ஆங்கிலேயர் காலத்துத் தடயங்களும் அங்கிருப்பதாக அவர் கூறினார்.\nகோயிலுக்கு எதிரில் ஆங்காங்கே குரங்குகள். பயணம் செல்வோர் அவற்றுக்குப் பல தின்பண்டங்களைக் கொடுத்துப் பழக்கியதால், அவை எதிர்பார்ப்போடு ஊர்திகளின் அருகில் வர முயல்வதைக் கண்டோம்.\nமேற்கொண்டு இருபது நிமிடப்பயணத்தில் கடம்பூர் மலைக்கிராமத்தை அடைந்தோம். கடம்பூரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. பசவணபுரம், மாக்கம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர் ஆகியன ஒரு சில ஊர்ப்பெயர்கள். இவை அனைத்தும், கடம்பூர் உட்படக் குத்தியாலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவை. கடம்பூரில், அரசு மருத்துவ மனை, வனச் சரக அலுவலகம் ஆகியவை உள்ளன. கடம்பூரை அடைந்ததும் பேருந்து நிலையத்தைக் கடந்து, கடைத்தெரு போல விளங்கிய சாலையில் எங்களை இறங்கச் சொல்லிய நாளிதழ் நண்பர், அருகே ஒரு நடுகல் சிற்பம் உள்ளதாகக் கூறினார்.\nகடம்பூர் புலி குத்தி நடுகல்\nநண்பர் காட்டிய இடத்தில் சாலையிலிருந்து மேட்டுப்பாங்காக ஒரு மண்பாதை உயர்ந்து சென்றது. அதில் சற்று ஏறிச்சென்றதும், புதரும் செடியுமாய் இருந்த ஓரிடம். தென்னை மரம் ஒன்றை ஒட்டிக் கற்களை அடுக்கிச் சிறிய மேடை போலாக்கி வைத்திருந்தனர். அந்த இடத்தில் நிறுத்தப்பட்ட ஒரு பலகைக் கல் காணப்பட்டது. நெருங்கிச் சென்று, கல்லைச் சுற்றிலும் இருந்த சிறு செடிகளைக் களைந்தோம். அது ஒரு மூன்றடுக்கு கொண்ட நடுகல். புலிகுத்திக்கல் என்று கொங்குப்பகுதியில் அழைக்கப்படும் வீரக்கல். பெரும்பாலும், ஒற்றைக்கல் முழுதுமே புலியை வீரன் குத்துவது போன்ற சிற்பக்காட்சி இருக்கும். சிற்சில இடங்களில், பலகைக் கல்லானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு புடைப்புச் சிற்பமாக மூன்று சிற்பங்களைக் கொண்டிருக்கும். இவ்வகை நடுகற்கள், அடுக்கு நிலை நடுகல் என்றழைக்கப்படும். அருகில் சென்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.\nகடம்பூர் புலி குத்தி நடுகல் - சில தோற்றங்கள்\nமுதல் அடுக்கில், வீரன் ஒருவன் தன் வலக்கையால் நீண்ட வாளினைப் புலியின் நெஞ்சுப்பகுதியில் பாய்ச்சியவாறு காணப்படுகிறான். அவனுடைய இடக்கை, புலியின் வாய்ப்பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலான புலிகுத்திக் கற்களில் காணப்���டும் அமைப்பே இது. இடக்கையில் உள்ள குறுவாளினைப் புலியின் வாய்ப்பகுதியில் செலுத்தியது போல் அமைந்திருக்கும். இச் சிற்பத்தில் கையின் வடிவம், குறுவாளின் வடிவம் ஆகியவை தெளிவாகப் புலப்படவில்லை. சிற்பம் நேர்த்தியாகவும், நுண்மையாகவும் வடிக்கப்படாததே காரணம். புலியின் வால் நிமிர்ந்த நிலையில் உள்ளது. வீரனின் அருகில் அவனது மனைவியின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அவள் தன் கையில் ஒரு மதுக்குடுவையை வைத்திருக்கிறாள். இருவருமே தலையின் வலப்புறத்தில் கொண்டை முடிந்திருக்கின்றனர். இருவர் கைகளிலும் வளைகள் காணப்படுகின்றன. கண், மூக்கு ஆகியவை தடித்துச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த முதல் அடுக்கு முழுதும் மண்ணும் சாணமும் பற்றுப்போல் படிந்துவிட்டதால் சிற்ப நுணுக்கங்களைப் பார்க்கக் கூடவில்லை. இருவரின் ஆடை அமைப்புப் புலப்படவில்லை.\nஅடுத்த (இரண்டாம்) அடுக்கில் மூன்று பெண்ணுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுக்கு நிலை நடுகல் எழுப்பும் மரபுப்படி, இப்பெண்ணுருவங்கள் தேவலோகப் பெண்டிரைக் குறிப்பன. அதாவது, இறந்து பட்ட வீரனைத் தேவ மகளிர் தேவர் உலகுகுக்கு அழைத்துச் செல்வதைக் குறிக்கும் குறியீடு. இந்த அடுக்கிலும் சற்றே மண்ணும் சாணமும் படர்ந்திருந்தாலும், சிற்ப உருவங்களில் ஆடை அமைப்பு காணப்படுகிறது. மூன்று பெண்டிரும் தம் இரு கைகளையும் உயர்த்திய நிலையில் வைத்திருக்கிறார்கள். மூவருமே, வலப்புறமாகக் கொண்டை முடிந்துள்ளனர்.\nமூன்றாம் அடுக்கில், நடுவில் சிவலிங்கமும், சிவலிங்கத்தின் ஒருபுறம் நந்தி உருவமும், மறு புறம் சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் உள்ள நடுகல் வீரனின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சி, வீரன் சிவபதவி அடைந்ததைக் குறிக்கும் குறியீடு. பிறைநிலவின் உருவமும் கதிரவனைக் குறிக்கும் முழு வட்ட உருவமும் செதுக்கப்பட்டிருந்தன. நிலவும் கதிரும் உள்ளவரை இந்த நினைவு வீரக்கல் பாதுகாக்கப்படவேண்டும் என்னும் கருத்தைக் குறிப்பது. கல்வெட்டுகளில் “சந்திராதித்தவரை” என்று எழுதப்படும் அதே மரபு.\nஅடுத்து, நாளிதழ் நண்பர் எங்களை அழைத்துச் சென்றது கல்கடம்பூர் என்னும் பகுதி. கடம்பூரை ஒட்டியுள்ள புறக்குடியிருப்புப் பகுதியே கல்கடம்பூர். மிகுதியான தொலைவு இல்லை. சாலை மிகவும் சிதைந்திருந்தது. சாலையின் இரு���ுறமும் விளை நிலங்கள். அங்கே மருத்துவர் தோட்டம் என்று மக்கள் அழைக்கும் ஒரு புன்பயிர் நிலத்தருகே நண்பர் எங்களை நிறுத்தி, அந்தத் தோட்டத்துக்குள் இருக்கும் நடுகல்லைக் காட்டினார். பக்கத்து நிலத்திலெல்லாம் வேலி இல்லை. ஆனால் இந்தத் தோட்டத்தில் கற்றூண்களில் சுற்றிக் கட்டப்பட்ட முள் முடிச்சுகளுடன் கூடிய கம்பிகளாலான வேலி இருந்தது. நடுகல் சிற்பம் சாலையிலிருந்தே பார்வைக்குத் தெரிந்தாலும் ஒரு பலகைக் கல்லாக மட்டுமே தோற்றமளித்தது. அதில் இருக்கும் சிற்ப வடிவங்கள் புலனாகவில்லை. முள் கம்பிகளின் மீது கால் வைத்து ஏற இயலாது. ஆனால் தோட்டத்துக்குரியவர் அந்நிலத்துக்குள் சென்றுவர இரும்புக் கட்டமைப்பில் ஒரு பெரிய நுழைவு வழி (GATE) அமைத்திருந்தனர். அது பூட்டப்பட்டிருந்ததால், நண்பர் அதன் மீது ஏறி உள்ளே சென்று தாம் மட்டும் ஒளிப்படம் எடுத்துவருவதாகக் கூறினார். இன்னொரு நண்பர் உடல் நலக்குறைவின் காரணமாக வண்டியிலேயே அமர்ந்துகொண்டார். நடுகல் சிற்பத்தை அண்மையில் பார்க்கவேண்டும் என்னும் ஆவலில், அகவைக்குரிய இயலாமையைப் பொருட்படுத்தாது நான் கம்பிகளின் இடையே கால்களை நுழைத்து ஒருவாறு மேலே ஏறிக் கீழிறங்கினேன். செடிகளுக்கிடையில் நடந்து சென்று நடுகல்லைப் பார்வையிட்டோம். ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். நடுகல், வேலிக் காலாக இருந்த கல் தூணின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே கடம்பூரில் பார்த்த நடுகல் போலவே இதுவும் ஒரு மூன்றடுக்கு நடுகல்லாகும். அதே அமைப்பு. அதில் உள்ள சிற்பக்காட்சிகளே இதிலும்.\nகல்கடம்பூர் - நடுகற்சிற்பம் - சில காட்சிகள்\nகல்கடம்பூரிலிருந்து மீண்டும் கீழே கடம்பூருக்குத் திரும்பும் வழியில் கல்கடம்பூரின் ஊருக்குள் நுழைந்து செல்லும் மற்றொரு பாதையில் சென்றோம். ஒரு சிறிய திடல். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் அருகில் மரத்தடி மேடை ஒன்று. மேடை மேல் நிறுத்தப்பட்டிருந்த சிற்பம் கண்ணில் பட்டது. அருகில் சென்று பார்த்தால், அது ஒரு சிறிய கோயில் அமைப்பாகக் காணப்பட்டது. ஒரு மரத்தைச் சுற்றி, ஓரிரு படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்ட மேடை. மேடையின் காரைப்பூச்சு மரத்தின் அடிப்புறத்தில் இல்லை. மரத்தைச் சுற்றிலும் நிலத்தை மண்ணோடு விட்டு வைத்துள்ளனர். மண்ணில் சிறு சிறு கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இது போன்ற சிறு கற்களை அடுக்கி வழிபடும் இவற்றைப் பொட்டுசாமிகள் எனக் கிராமங்களில் அழைப்பார்கள்.\nசக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:\n”கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் \"பொட்டுசாமி\". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக கருதலாம். கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும், நடுகற்களின் அருகிலும் காணலாம். பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாக கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் , சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.”\nபொட்டுசாமிக் கற்களுக்கு நடுவில், பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் ஒன்று காணப்பட்டது. ஆண் ஒருவரின் சிற்பம். மனித உருவத்தின் அளவீடுகளும், சிற்ப அழகும் இன்றி வடிக்கப்பட்ட சிற்பம். முறையாகச் சிற்ப இலக்கணங்களை அறிந்திராத, நாட்டுப்புறக் கைவினையாளர் ஒருவர் வடித்த சிற்பமாக இருத்தல்வேண்டும். முகத்தை உள்ளடக்கிய தலைப்பகுதி பெரிதாகத் தோற்றமளித்தது. தலைப்பகுதியில் முடி இல்லை. நீண்ட செவிகள். மூடிய நிலையில் கண்கள். மேற்புறமாக வளைந்த கொடுக்கு மீசை. கழுத்துக்குக் கீழே, மாட்டு வண்டியின் நுகத்தடியை ஒத்த நேர்கோட்டு வடிவத்தில் தோள்கள். தோள்களின் வடிவத்திலேயே முழங்கைகளும் சேர்ந்துள்ளன. தோள்பகுதியிலிருந்து கீழே இறங்கும் முன் கைகள். இடக்கை இடுப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வலக்கை உடலின் மீது படாமல் தொங்கும் நிலையில் உள்ளது. மார்புப் பகுதியிலிருந்து கால்கள் வரை சதுர வடிவம். கால்களின் இறுதியில் விரல்களோடு கூடிய பாதங்கள் காணப்படவில்லை.\nஅருகிலிருந்த முதியவர் ஒருவரைக் கேட்டபோது, இது பாட்டப்பன் சாமி என்னும் பெயரில் ஊர் மக்களால் வழிபடப்படுகிறது என்று கூறினார். கிராமக்கோயில் வழிபாட்டு மரபில், முனியப்பன், அய்யனார், வேடியப்பன் போன்ற நாட்டார் தெய்வங்களில் பாட்டப்பன் சாமியும் ஒன்று. ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் செம்புலிச்சாம்பாளையம், சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, நாமக்கல் மவட்டம், இராசிபுரம் வட்டம், திம்மநாயக்கன் பட்டி, ஈரோடு மாவட்டம் இலுப்பிலி ஆகிய ஊர்களில் பாட்டப்பன் சாமி கோயில்கள் உள்ளன. இவ்வழிபாடு, நாட்டார் மரபில் முன்னோர் வழிபாட்டின் இன்னொரு வடிவம் ஆகலாம்.\nதிடலின் ஓரத்தில் ஆங்காங்கே பெருங்கற்காலச் சின்னங்களில் காணப்படும் கற்கள் கிடந்தன. கடம்பூர்ப் பகுதி, பெருங்கற்காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதற்கான சான்றுத் தடயங்கள்.\nகுன்றி – அணில் நத்தம்\nகடம்பூரிலிருந்து இருபத்து மூன்று கல் தொலைவில் உள்ள மாக்கம்பாளையத்தில் சில தொல்லியல் தடயங்களைப் பார்த்து வருவதுதான் அடுத்த திட்டமாக இருந்தது. ஆனால், அவ்வூருக்கு மகிழுந்து போன்ற வண்டிகள் செல்ல இயலா. மோசமான மலைப்பாதை. ’ஜீப்’ வகை வண்டிகள் மட்டுமே செல்ல இயலும். வாடகைப் பயணத்துக்குக் கிடைக்கும் ‘ஜீப்’ வண்டிகள் அன்று கிடைக்காததால் அருகில் உள்ள குன்றி என்னும் மலைக்கிராமம் வரை சென்று திரும்ப முடிவு செய்து எங்கள் பயணத்தை மகிழுந்திலேயே தொடர்ந்தோம். இந்த மலைப்பாதையும் சற்று மோசமான பாதையே. பாதை முழுக்க யானைகள் நடமாடும் பகுதிகள் நிறையக் குறுக்கிட்டன. தார்ச் சாலையிலிருந்து இரு புறமும் பிரிந்து செல்லும் யானைத்தடங்கள். ஒரு சில இடங்களில் நீர் நிலைகளும் அவற்றைக் கடந்துள்ள யானைத் தடங்களும். பகல் நேரமே ஆயினும், எந்த நேரத்திலும் யானைகள் குறுக்கிடும் அச்சமான சூழ்நிலை. ஆயினும், கடம்பூரிலிருந்து குன்றி மலைக்கிராமத்துக்கு கிராம மக்கள் இரு சக்கர வண்டிகளில், பெரும்பாலும் ஆண்கள் தனித்தும், சில சமயங்களில் தம் துணையருடன் சேர்ந்தும் சென்ற வண்ணமாக இருந்தனர். யானைகளை எதிர்கொள்தல் பலருக்கும் நிகழ்வதுண்டு. சற்றுத் தொலைவிலேயெ யானைகளைக் கண்டுவிட்டு அமைதியாக நின்று, யானைகள் அகன்றதும் பயணத்தைத் தொடர்வதை வழக்கமாகக் கொள்கிறார்கள். நாளிதழ் நண்பர், தாம் ஒரு முறை, பத்தடித் தொலைவில் யானையைப் பார்த்து நின்று, யானை அகன்றபின் மேலே பயணத்தைத் தொடர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்லும்போதே அச்சமாக இருந்தது. அந்த இடத்தையும் காட்டினார். சாலையை ஒட்டிய நீர் நிலை.\nயானையின் இருப்பை நமக்கு உணர்த்தி அச்சம் சேர்க்கும் வகையில், சாலையில் ஆங்காங்கே யானைச் சாணம் காணப்பட்டது. அரவமற்ற சாலை. சாலையின் இருபுறமும் காடு. தனிமையும், அமைதியும் அச்சத்தை ஏற்படுத்தினாலும், விலங்குகள் எவற்றையும் எதிர்கொள்ளாதவரை, நம் பயணம் நம்மை இழுத்துச் சென்றது. குன்றி மலைக்கிராமத்தை அதன் எல்லையில் நெருங்கும்போதே ஓரிடத்தில் மூன்று நான்கு இளைஞர்கள் தம் வண்டியை நிறுத்திவிட்டுக் கைப்பேசியில் பேசியவண்னம் இருப்பதைக் கண்டு வியந்தோம். அந்த இடம், மலைப்பாதையில் வருகின்ற காட்சி முனை போன்று, கைப்பேசிகளின் இயக்கத்துக்கான அலை வீச்சு முனை என்றார் நண்பர். காரணம், அந்த முனைக்கப்பால் கைப்பேசிகள் இயங்கா. மொத்தத்தில் குன்றி கிராமத்துக்குள் சென்றுவிட்டால் உலகத்தொடர்பு இருக்காது. இயற்கை மட்டுமே. நகரத்தின் இயல்பு வாழ்க்கையிலிருந்து விடுபட இதை விடுத்து வேறிடம் இல்லை எனலாம்.\nகுன்றியில் ஒரு பழங்காலக் கிணற்றைக் காட்டினார் நண்பர். ஆண்டு முழுதும் வற்றாத ஊற்று நீரைக் கொண்ட கிணறு. மிகுந்த வறட்சிக் காலத்திலும் நீர் நிறைந்திருக்கும் கிணறு. குன்றி-அணில் நத்தம் ஆகிய இரு பெயர்களையும் சேர்த்தே இந்தப் பகுதி அறியப்படுகிறது. ஊற்றுக் கிணற்றுக்கு அருகில் வீடமைத்து வாழும் சிவபசவன் என்ற இளைஞர், ஊரை அடுத்துள்ள காட்டுக்குள் பல தொல்லியல் தடயங்கள் இருப்பதாகக் கூறினார். பின்னொரு நாள் இங்கு வரவேண்டும். அணில் நத்தத்தில் ஓராசிரியர் பள்ளி ஒன்றுள்ளது. மலைக்கிராம மக்கள் சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.\nகுன்றியில் பழங்காலக் கிணறு - சில தோற்றங்கள்\nகிணற்றருகில் வேறொரு நீர்நிலை - பாசித் தாவரம் படர்ந்து\nகுன்றியிலிருந்து கடம்பூர் திரும்பும் வழியில், ஒரு பெரிய பாறையில் ஆஞ்சநேயர் சிற்பம் புடைப்புருவமாகச் செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அதன் முன்புறம் சில வேல்கள் நடப்பட்டிருந்தன. விளக்குக்கென ஒரு மாடமும் உள்ளது. மக்கள் வழிபாட்டில் இச்சிற்பம் உள்ளது. ஆஞ்சநேயர் தம் இடது கையை அபய முத்திரையில் தூக்கி வைத்தவாறும், தம் இடது கையில் சௌகந்தி மலரைத் தாங்கிப்பிடித்தவாறும் காணப்படுகிறார். அவர்தம் வால், தலைக்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. வாலின் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. இவ்வகை அமைப்பு வியாசராஜர் எழுந்தருளிவித்த ஆஞ்சநேயர் சிற்பங்களில் காணப்படுகின்ற அமைப்பாகும்.\nஆஞ்சநேயர் சிற்பம் - சில தோற்றங்கள்\nக��ம்பூரிலிருந்து திரும்பும் பயணத்தின்போது, மலைப்பாதையில் பார்வை முனை ஒன்றில் நின்று, கீழே பள்ளத்தாக்கில் தெரிந்த பெரும்பள்ளம் அணையின் காட்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.\nதொலைவில் - பெரும்பள்ளம் அணை\nமலைப்பகுதியை விட்டுக் கீழே வந்தபோது மாலைப்பொழுதாகிவிட்டிருந்தது. நண்பர் இராமசாமி அவர்கள், அருகில் கொடிவேரி பத்ரகாளியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டைக் காண்பிப்பதாகச் சொல்லி அங்கு அழைத்துச் சென்றார். கொடிவேரி என்னும் இவ்வூர் இங்குள்ள ஒரு தடுப்பணைக்குப் புகழ் பெற்றது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1125) மைசூர்ப்பகுதியில் ஆட்சி செய்த ஜெயங்கொண்ட சோழ கொங்காழ்வான் என்னும் அரசனால் கட்டபெற்றது. கல்வெட்டுகளில் இவ்வூர் ”கொடுவேலி” என்று அழைக்கப்பெறுகிறது. கொடுவேலி என்னும் ஒரு தாவரம் இங்கு மலிந்திருந்ததன் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில் உள்ள குறிப்பு, கொடிவேரி என்னும் பெயர் “கொடிவரி” என்னும் பெயர் அடிப்படையில் அமைந்ததாகக் கூறுகிறது. கொடிவரி என்பது புலியைக் குறிக்கும் தமிழ்ச் சொல்; கொடிவேரியைச் சூழ்ந்த வனப்பகுதியில் புலிகள் நிறைய இருப்பதன் காரணமாகக் கொடிவரி என்னும் பெயர் பெற்றுப் பின்னர் கொடிவேரி என மருவியது.\nபத்ரகாளியம்மன் கோயில் - கொடிவேரி\nபத்ரகாளியம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒரு தனிப்பலகைக் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல், தரையிலேயே நீண்ட காலம் கிடந்ததாலும், அதன் மேற்பரப்பில் மக்கள் அமர்ந்ததாலும் மேற்பரப்பில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் தேய்ந்துபோயின. இன்னொரு பக்க எழுத்துகள் காணுமாறு உள்ளன. தற்சமயம், இக்கல்லைக் கிடப்பு நிலையிலிருந்து மேலெழுப்பி நிறுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டு எழுத்துகளின் மீது மாவு பூசிப் படித்தோம்.\n1 ஸ்வஸ்திஸ்ரீ . . . . .\n2 [ஸம்வத்]ஸரத்து ஐற்பசி (மீ) . .\n3 தியதி ஒடுவங்கா நாட்\n5 ல் ஊரு[ம்] ஊராளிகளு\n6 ம் எங்க ஊரில் தந்\n10 எங்கள் ஊரில் இரு\nகல்வெட்டு - படியெடுக்கும் முன்\nகல்வெட்டு - படியெடுத்த பின்\nகல்வெட்டு அகராதியில் தந்திரத்தார் என்னும் சொல் இல்லை. தந்திரம் என்பதற்கு அருச்சனை அல்லது கோயில் பூசை என்பதாகத் திருவாங்கூர்ப் பகுதியில் உள்ள கல்வெட்டு வழக்கிலிருந்து அறிகிறோம். தந்திரி என��பதற்கு கல்வெட்டு அகராதி, சேர நாட்டுக் கோயில் பூசாரி என்று குறிப்பிடுவதும் மேற்படி தந்திரம்=அருச்சனை (பூசை) என்பதைத் தெளிவாக்குகிறது. அகராதி, தந்திரம் என்பதற்கு ‘வீரர் தொகுதி; படை’ என்றும், தந்திரிமார் என்பதற்கு ‘படை வீரர் கொண்ட சாதி’ என்றும் பொருள் தருவதால், கொடிவேரிக் கல்வெட்டில் வருகின்ற தந்திரத்தார் என்பது ‘படை வீரர் கொண்ட சாதி’ என்பதையே குறிக்கும் எனலாம். மேலும், கைக்கோளர் என்பவர் கைக்கோளப்படைப் பிரிவினரைச் சார்ந்தவர் ஆவர். எனவே, தந்திரத்தார் என்னும் குழுவினர், கொடுவேலி ஊரில் இருக்கும் கைக்கோளர்க்குச் சில உரிமைகள் அல்லது சலுகைகளைத் தந்துள்ளனர் எனக்கொள்வதே பொருத்தமுடையது. அவ்வாறு தந்ததைக் கல்வெட்டு “உபைய ப்ரரமாணம்” என்னும் சொல்லால் குறிக்கிறது. இந்தக் கொடையில் (உபையத்தில்) ஊரும் ஊராளிகளும் பங்கு பெறுகின்றனர் எனலாம்.\nகொடிவேரியின் பழம்பெயர் கல்வெட்டில் கொடுவேலி எனக் கூறப்படுகிறது. பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான ஒடுவங்க நாட்டில் கொடுவேலி இருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒடுவங்க நாடு, தற்போதுள்ள சத்தியமங்கலம் பகுதியாகும்.\nகொங்குநாட்டின் உட்பிரிவான ஒடுவங்கநாட்டின் சில பகுதிகளில் உள்ள தொல்லெச்சங்களைக் காணும் வாய்ப்பாக இப்பயணம் முடிந்தது.\nஇக்கட்டுரை பதிவிடப்பெறும் இன்று காலை, கட்டுரை ஆசிரியருக்கு வந்த ஒரு செய்தி - சத்திய மங்கலத்துப் பகுதியின் மூத்த வரலாற்று ஆய்வாளர் நண்பர் ’உழவர் ஐயா’ தூ.நா. இராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்பது. அன்னாரது மறைவு பேரிழப்பு. அகவை எண்பத்தைந்திருக்கலாம். என்னிலும் பல ஆண்டுகள் மூத்தவர். இருப்பினும் அன்பான அணுக்க நண்பர். கட்டுரை ஆசிரியரின் நீண்ட நாள் கனவு, நீரில் மூழ்கிய டணாயக்கன் கோட்டைக் கோயிலைக் காணவேண்டும் என்பது. அதை ”உழவர் ஐயா” இரு முறை நனவாக்கினார். அப்பயணங்கள் தந்த இன்பம் மறக்கவொண்ணாதது. கடம்பூர் பயணத்தின் போதே அவர் உடல் நலம் குன்றியிருந்தார். நலக்குறைவு காரணமாக அவர் மகிழுந்தை விடுத்து மிகுதியும் வெளிவரவில்லை. கடம்பூர்ப் பயனத்தின்போது அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளாதது மனதை வருத்துகிறது. டணாயக்கன் கோட்டைப் பயணத்தின்போது அவருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் அவர் நினை��ை நிலை நிறுத்திக்கொண்டே இருக்கும்.\nஅவர் நினைவைப் போற்றும் முகமாக இக்கட்டுரைப் படையல்.\nஉழவர் ஐயாவுடன் கட்டுரை ஆசிரியர் - டணாயக்கன் கோட்டையில்\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 11:18 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 மார்ச், 2019\nசீர்காழி - புதுத்துறை - சிவன் கோயில்\nஇணையத்தில் அவ்வப்பொழுது வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள் தொடர்பான செய்திகளைப் பார்க்கையில் சிலவற்றை என் கணினிப் பண்டாரத்தில் சேர்த்து வைப்பதுண்டு. அது போன்ற ஒரு பதிவை இன்று காண நேர்ந்தது. சிதைவுகளில் சிக்குண்டு கிடக்கும் சீர்காழிக் கோயில் ஒன்றைப் பற்றிக் கடம்பூர் விஜய் என்பவர் பதிவிட்டிருந்தார். கோயிலின் சிதைந்த பகுதிகள், கருவறையில் இருக்கை (பீடம்) ஏதுமின்றி எழுந்தருளியிருக்கும் இலிங்கத்திருமேனி, சில கல்வெட்டுகள் என நலிந்துவிட்டிருக்கும் சிவன் கோயிலின் தோற்றங்கள். மனம் வருந்தியது.\nகோயிலின் அழிவு நிலைத் தோற்றங்கள்\nபடங்கள் - கடம்பூர் விஜய்\nகோயில், நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த புதுத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ளது. கோயில் புத்துயிர் பெறவேண்டும் என்னும் வேண்டுகோளுடன் அன்பர் எழுதியிருந்தவற்றைக் கீழே தந்துள்ளேன்.\nகல்வெட்டுகளின் படங்கள் ஓரளவு தெளிவாக இருந்தன; அவற்றின் பாடங்கள் கீழுள்ளவாறு :\n1 . . . . (மன்)ற பாழ் . . . மாவும் விக்கிரம சோழ நல்லூற் கட்டளையில்\n2 வெள்ளான்பற்று முன்பு ஒட்டுக்கொள்(ளா) . . . . ற் பாழிலுமுவற்பாழிலு மன்ற பாழிலு[ம்]\n3 வாய்க்காலுக்கு வடக்கு . . . . . . சிவபாதசேகரநல்லூர்.... [நீ]க்கி\n1 . . . . . வதிக்குக் கிழக்கு மதுராந்தக (வா)ய்க்காலுக்கு வடக்கு\n2 . . . ழிலும் ஆறிடு படுகையிலும் பயிற்(கொ). . . வருகிற நிலத்திலே (புன்செய்)\n3 [நீ]க்கி இதன் கிழக்கு (காட்சி) பங்கு இறையிலி . . . நிலம் . . விக்கிரம\n1 லூற் கட்டளையில் நாங்கூர் வதிக்கு கிழக்கும் மதுராந்தக வாய்க்காலுக்கு\n2 வெள்ளான் பற்றில் புன்செய் . . . . . க்கு ஒட்டுப்படி காசு நா(லே)\n3 லுக்குத் தெற்கு . . . . . . சதிரத்து தன்(மி) . . . . திப்புற இறை[யிலி]\n1 கிழக்கு மதுராந்தக வாய்க்காலுக்கு வடக்கு (ந்)\n2 க்கு ஒட்டுப்படி காசு நாலேகாலுங்\n3 . . . திப்புற இறையிலி . . . . இதில் வடக்கடை[ய]\n1 லூற் கட்டளையில் நாங்கூர் வதிக்(கு) கிழக். . ..\n2 வெள்ளான் ப��்றில் புன்செய் . . . க்கு\n3 லுக்குத் தெற்கு . . . . சதிரத்து . . . . .\n1 [வ]டக்கு நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து மேற்க[டை]\n2 . . . . ங் கீழைப் பற்றத்திலுஞ் சாத்தன் குடி(யி) . . . . (தி)ருக்குருகா(வூ)\n3 (வ)டக்கடைய . . . . றின கா . . . மறு. . . . . . குந்தவை\nகல்வெட்டுச் செய்திகள் - விளக்கம் :\nதுண்டு துண்டாகக் கிடைத்த கல்வெட்டு வரிகளிலிருந்து பெறப்படும் செய்திகளாவன: கல்வெட்டுகள் அமைந்துள்ள புதுத்துறைச் சிவன் கோயிலுக்கு நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பெயரோ, இறைவனின் பெயரோ இந்தத் துண்டுக்கல்வெட்டுகளில் காணப்படவில்லை. கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் யாவும் விளைவுக்கேற்ற நல்ல நீர் நிலங்களாக இருக்கவேண்டும் என்று கருதலாம். காரணம், கொடை நிலங்கள் ஆற்றுப்படுகையில் அமைந்திருந்தன என்று “ஆறிடு படுகை” என்னும் சொல் குறிக்கிறது. புன்செய் நிலம், பாழ் நிலம் (தரிசு நிலம்) ஆகியனவற்றை நீக்கியமை பற்றிய குறிப்பு கல்வெட்டில் வருகிறது. மேலும், மதுராந்தக வாய்க்கால், நாங்கூர் வதி (வதி=வாய்க்கால்) ஆகிய நீர்க்கால்களை ஒட்டிய நிலங்கள் என்னும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது.\nகொடை நிலம், விக்கிரமசோழ நல்லூர் கட்டளையில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை தெரிகிறது. கட்டளை என்பது, (விளைச்சல் வருவாய் அடிப்படையில்) தரம் பிரித்த நிலங்களைக் குறிக்கும். சிவபாத சேகர நல்லூர் பற்றிய குறிப்பும் உள்ளது. ”நல்லூர்” என்னும் பெயருள்ள ஊர்கள் அனைத்தும், அரசன், தன்னுடைய சிறப்பு நிதியை ஒதுக்கி, வேளாண்மையில் பின் தங்கிய ஊர்ப்பகுதிகளை வளப்படுத்தி, அரசனின் பெயரையோ, அரசியர் பெயரையோ இட்டு உருவாக்கிய ஊர்களே. அவ்வகையில் இங்குள்ள கல்வெட்டில், விக்கிரமசோழநல்லூர், சிவபாதசேகரநல்லூர் ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், விக்கிரம சோழ நல்லூர், மேற்படி புதுத்துறையின் பழம்பெயராகவே இருக்கக்கூடும்.\nஅடுத்து, ஊர்களில் ஓடுகின்ற வாய்க்கால்களுக்கு அரச குடும்பத்தினர் பெயர் இடுவது வழக்கம். அவ்வகையில், மதுராந்தக வாய்க்கால் என்னும் பெயர் இங்குள்ள கல்வெட்டில் வருகின்றது. மதுராந்தகன், இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழனைக் குறிக்கும் பெயராகலாம். கல்வெட்டில் வருகின்ற குந்தவை பெயரும் இவ்வூர்ப் பகுதியில் இருந்த ஒரு வாய்க்காலைக் குறிப்பதாகலாம்.\nகொடை நிலத்���ுக்கு வரி நீக்கம் அளிக்கப்பட்டதை “இறையிலி” என்னும் தொடர் சுட்டுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒப்பந்த வரிகள் சில “ஒட்டு” என வழங்கப்பட்டன. அவ்வகை “ஒட்டுப்படி” செலுத்தவேண்டிய நாலே கால் காசு வரி நீக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nவேளாண் நிலம், நீர்ப்பாசனத்துக்கு ஏதுவாகச் சிறு சிறு சதுரப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றை இனம் காண எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனை, “நாலாஞ்சதிரம்” என்ற தொடரால் அறியலாம். வதி, வாய்க்கால் என்னும் பெயரில் அமைந்த பெரு வாய்க்கால்களை அடுத்துப் பயிர் வளர்க்கும் சதிரம் என்னும் வயல் கூற்றை ஒட்டி அமைக்கப்பட்ட சிறிய கிளை நீர்க் கால்கள் ”கண்ணாறு” என அழைக்கப்பட்டன. இவையும் எண்ணிக்கை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன. கல்வெட்டில், “நாலாங்கண்ணாறு” என வருவதைக் காண்க.\nகல்வெட்டில், திருக்குருகாவூர் குறிப்பிடப்படுகிறது. கொடை நிலம் அமைந்த பகுதி அல்லது வாய்க்கால்கள் அமைந்த பகுதி என்னும் வகையில் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. திருக்குருகாவூர், திருவாலி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. விக்கிரம சோழ நல்லூரும் இதே திருவாலி நாட்டில் அமைந்திருந்தது. திருவாலி நாட்டை ஒட்டித் திருக்கழுமல நாடு அமைந்திருந்தது. திருக்கழுமலம் என்பது சீர்காழியின் பழம்பெயர். திருக்கழுமல நாடு, திருவாலி நாடு ஆகியன சோழர் கால நாட்டுப்பிரிவுகள் ஆகும். (பார்வை நூல் : இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்-கி.பி.800-1300 - தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.)\nஉத்தம சோழன் (கல்வெட்டில் மதுராந்தகன்), இராசராசசோழன் (கல்வெட்டில் சிவபாதசேகரன்), விக்கிரம சோழன் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவர்களில் விக்கிரம்சோழனே பின்னவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1118-1135. விக்கிரம்சோழனின் பெயரால் அமைந்த விக்கிரம சோழ நல்லூர் கல்வெட்டில் குறிக்கப்படுவதால், கல்வெட்டு அமைந்த ஊரும் கோயிலும் அவன் காலத்திலிருந்தே இருந்துள்ளமை புலப்படும். அரசன் பெயரும் அரசனின் ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும் வேறு கல்வெட்டுகள் கிடைக்கும் வரை கல்வெட்டின் காலம் விக்கிரம் சோழனின் ஆட்சிக்காலத்துக்குப் பிந்தையதாகக் கணக்கிட இயலாது. எனவே, கல்வெட்டின் காலம் விக்கிரம சோழனின் ஆட்சிக்காலம் என்றே கொள்ளலாம். அதாவது, கல்வெட்டு, கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் முடிவுக்கு வரலாம். கல்வெட்டின் எழுத்தமைதியும், இந்தக் காலகட்டத்தை ஒட்டியதாக அமைந்துள்ளது.\nபுதுத்துறை ஊரின் நாட்டார் பெருமக்களும், அறநிலையத்துறையினரும், தொல்லியல் துறையினரும் இணைந்து இக்கோயில் புத்தாக்கம் பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என விழைவோம். கடம்பூர் விஜய் குறிப்பிடுவதுபோல், சிவனின் இடுக்கண் களைய நிதியுடையோர் களம் இறங்குவார்களாக.\nகடம்பூர் விஜய் அவர்களின் பதிவு\nசீர்காழி-சட்டநாதபுரம் ரவுண்டானாவில் கிழக்கு நோக்கி திரும்பி திருநகரி செல்லும் சாலையில் திருநகரிக்கு இரண்டு கிமி முன்னால் உள்ளது புதுத்துறை\nஊருக்குள் சென்று கோயிலை தேடி தெக்கியும் வடக்கியும் அலைஞ்சோம் ஏன் கோயில் கோபுரம் மணிசத்தம் அய்யர் ,பூசை, தேங்காய், பழம், சூடம் எண்ணை , விளக்கு எல்லாம் இழந்து எம்பெருமான் விடாப்பிடாயாக இன்னும் வீற்றிருக்கும் இடம் தான் தான் புதுத்துறை.\nபதினைந்தாம் நூற்றாண்டுகளில் கட்டபெற்ற கோயில் பராமரிப்பின்றி இடிந்து வீழ்ந்து கிடக்க, அம்மன் கோயில் செங்கல் என்பதால் வேர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்து கருவறையை துவம்சம் செய்தது காலத்தின் கொடுமை தானா இல்லை நம் அலட்சியம் தானா\nகல்வெட்டுக்களை பாருங்கள் வருடத்தினை கண்டுபிடியுங்கள்\nகல்வெட்டின் ஆரம்பம் இருந்தால் எளிதாய் கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும் என எண்ணி தேடிய இடம் மண் மூடிப்போயிருக்க, ஆனால் இங்கிருக்கும் மக்களின் இறைநம்பிக்கையும், வரலாற்று ஆர்வமும் இன்னும் மண் மூடிபோகவில்லை என சுற்றி பார்த்த போது தெரிந்தது.\n27நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்களை நட்டு கூண்டு கட்டி பராமரிக்கின்றனர்.\nசிதிலமடைந்த தென்மேற்கு மூலையில் விநாயகர் கோயிலை புதுப்பித்துள்ளனர். எம்பெருமானுக்கு சமீபகாலமாக தற்காலிக சிமென்ட் பலகை தடுப்பில் கருவறை அமைத்து பாதுகாத்து தமக்கு தெரிந்த அபிஷேக ஆராதனைகள் பூசைகள் செய்கின்றனர். இதனை நீங்களும் காண வேண்டும் என்பதற்காகவே கருவறை இறைவனை படமேடுப்பதில்லை என்ற எனது நிலைப்பாட்டை விட்டு படமேடுத்துள்ளேன்.\nபிள்ளைக்கு கட்டிவிடலாம் அப்பனுக்கு கட்டுவது சாதாரணவிஷயமா என்ன\nமுகநூல் நண்பர்களே \"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு\" எனும் குறட்பா சொல்வதை போல் இம்மக்களது இடுக்கண் களையும் பெருநிதியுடையோர் களம் இறங்குவீர் , ஏனையோர் இதனை அப்படிப்பட்டோருக்கு பகிர்ந்து விடவும்.\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 6:55 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடம்பூர் பகுதியில் தொல்லியல் தடயங்கள் முன்னுரை சத...\nசீர்காழி - புதுத்துறை - சிவன் கோயில் முன்னுரைஇணையத...\nதொண்டாமுத்தூரை நோக்கி ஒரு சிறு பயணம் முன்னுரை கோவ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=264", "date_download": "2020-09-29T04:48:45Z", "digest": "sha1:6VFEP57OP5RBEFCWQNWGO6OW445IP6FK", "length": 3901, "nlines": 25, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது\nஅனுராதா சுரேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி - (Mar 2016)\n2016 மார்ச் 5 முதல் ஏப்ரல் 2ம் தேதிவரை Fremont Cultural Arts Council (FCAC) தனது 22வது வருடாந்திர சான்றாயப் புகைப்படக் கண்காட்சியை (Juried Photography Exhibit)... மேலும்...\nவேலை வாய்ப்பு தரும் உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி - (Feb 2008)\nசான் பிரான்சிஸ்கோவின் அலமேடா கௌண்டியில் உள்ள ஓலோனே கல்லூரி உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி (Pharmaceutical Manufacturing Certificate Program) ஒன்றை அறிவித்திருக்கிறது. மேலும்...\nயுவபாரதி வழங்கிய ப்ரியா சங்கரின் பரதநாட்டியம் - (Sep 2007)\nஆகஸ்ட் 19, 2007 அன்று ப்ரியா சங்கரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை சான்டா கிளாராவிலுள்ள மிஷன்சிடி நிகழ்கலை மையத்தில் 'யுவபாரதி' அமைப்பு வழங்க��யது. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-29T04:43:53Z", "digest": "sha1:HQUEUNGPZRQYU7FDSHETXEXBSH4GYXCB", "length": 20188, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருமுனையப் பிறழ்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருமுனையப் பிறழ்வு கூடிய கிளர்ச்சிக்கும் உளச்சோர்வுக்கும் இடையே மாறி மாறி இருத்தலாகும்\nஉளநோய் மருத்துவம், clinical psychology\nஇருமுனையப் பிறழ்வு (Bipolar disorder அல்லது bipolar affective disorder) அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நிலை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் கலந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம். [1] இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே \"வழமையான\" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது விரைவுச் சுழற்சி எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே இருமுனையக் கற்றை (bipolar spectrum) எனப்படுகிறது.\nஇருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் பித்து, உளச்சோர்வு ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். சாதாரண மனச்சோர்வை ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, வன்முறை, குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் பித்து நோய் நீடித்த பின் மனச்சோர்வு வரலாம். பித்து நிலையோடு ஒப்பிடும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்காலப் பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.\nஇந்தக் கோளாறால் படைப்பாற்றல் தூண்டப்பட்ட கலைஞர்களில் வின்சென்ட் வான் கோவும் ஒருவர்\nஇந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையேக் குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில், பித்து, இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை.\nமேலும் பித்து பிடித்தவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நேர்மறை நோக்குடனும் காணப்படுவர்.இதனால் பெரும் தீவாய்ப்புள்ள செயல்களில் இறங்குவர். பணம் இல்லாதபோதும் நிறைய தங்களிடம் இருப்பதாக எண்ணுவர். இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக எண்ணிச் செயல்படுவர். மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவர். இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள்.\nஇந்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் படைப்பாற்றுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.[2] சிலருக்கு இந்தக் கோளாறால் தங்கள் காதலை பராமரிக்கத் தெரிவதில்லை.[3][4]\nஇருமுனையப் பிறழ்வுக்கான காரணமானது ஆளுக்காள் வேறுபடுகின்றது. இந்த இருமுனையப் பிறழ்வுக்கு அநேகமாகக் குறிப்பிடத்தக்க மரபியல் பங்களிப்பும் சூழல் தாக்கமும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.\nஇருமுனையப் பிறழ்வில் ஒளி சிகிச்சை ஓரு முகனையான வழியாகும்.\nபிற உளநோய்களைப் போலவே இருமுனையப் பிறழ்வும் மருந்துகள் மூலமாகவும் பிற சிகிச்சை முறைகள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இவை ஒவ்வொருவருக்கும் அவரது நோய்த்தன்மை மற்றும் தீவிரம் பொறுத்து மாறுபடும். தங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மருந்தை நிறுத்தினால் மீளவும் இந்நோய்க்கு ஆளாவது நிச்சயம். எனவே இந்நோயுடன் வாழ்தல் கடினமாயினும் நோயாளியும் அவரைச் சார்ந்தவர்களும் நோய்த்தன்மை குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் எளிதாகும். சில நேரங்களில் நோயாளியின் விருப்பத்திற்கு எதிராக மருந்து கொடுக்க வேண்டி வரலாம். மேலும் நோய்த்தன்மையை ஒட்டி சிலர் தற்கொலைக்கும் முயல்வர். இருப்பினும் இந்த நோயைக் குறித்து முழுவதுமாக விளக்குவது உதவுகிறது; சில முறைகள் இந்த நோயை எதிர்கொண்டவர்கள் மெதுவாக தங்கள் நோய்நிலையை உணர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பார்கள்.\nஇருமுனைப் பிறழ்வு சில மருந்துகள் அல்லது பானங்களால் மோசமடையலாம்:\nகாஃபீன் உள்ள தேநீர், காப்பி போன்றவை உணர்வுதூண்டிகள்; உறக்கத்தைக் கெடுப்பதால் இவை இந்நோயுள்ளவர்களுக்கு சிக்கலைத் தரும்.\nமது அருந்துதல் உறக்கத்தின் ஆழத்தையும் நேரத்தையும் பாதிக்கிறது; மேலும் உளச்சோர்வை உண்டாகும். பழக்கத்திற்கும் அடிகோலும்.\nசிலநேரங்களில் கஞ்சா எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் பித்து பிடித்த நிலையில் யாரேனும் தனக்கு கெடுதல் விளைவிப்பார்கள் என்ற பயம் உண்டாகக்கூடிய நிலையில் செயலின்றி இருப்பதை மனச்சோர்வாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு.\nBipolar Disorder திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:42:27Z", "digest": "sha1:PDRJJXLZIVFYCRTEUQFILNIVJFMQ4CHI", "length": 51564, "nlines": 472, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைதிப் பெருங்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பசிபிக் பெருங்கடல் இலிருந்து வழிமாற்���ப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் \"அமைதியான கடல்\" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 18 கோடி சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.\nஆர்க்டிக் பகுதியின் பெருங் கடலிலிருந்து, அன்டார்டிகாவின் ராஸ் கடல் வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் கொலம்பியக் கடற்கரை மற்றும் பெரு வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு அட்ச ரேகையில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. மலாக்கா நீரிணைவு இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்பாடுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,911 மீ ஆழமுடைய மரியானா அகழியை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும்.\nஏறத்தாழ 2,500 தீவுகளை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் நிலநடுக்கோட்டின் தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என நில தட்டியல் கோட்பாடுகள் கூறுகின்றன. செலிபெஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக்கடல், பிலிப்பைன் கடல், யப்பான் கடல், தென் சீனக்கடல், சுலு கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல், ஆகியன அமைதிப் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும். மலாக்கா நீரிணைவு அமைதிப் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் மேற்கிலும், மாகெல்லன் நீரிணைவு இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன. வடக்கில் பெருங்கடல் இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.\nஅமைதிப் பெருங்கடலின் நடுவாக, கிழக்கையும் மேற்கையும் முடிவுசெய்யும் ± 180° தீர்க்க ரேகை செல்வதால், இக்கடலின் ஆசியப் பக்கம் கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும் எதிர்புறம் மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் வழங்கப்படுகின்றன. அதாவது எந்த எல்லைக்கோடு முதல் தீர்க்க ரேகைகள் கிழக்கு தீர்க ரேகை ஆகிறதோ அக்கோடு முதல் கிழக்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும், எது முதல் அவை மேற்கு தீர்க ரேகை ஆகிறதோ அது முதல் மேற்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் கருதப்படுகின்றன. சர்வதேச காலக் கோடு தனது வடக்கு-தெற்கு எல்லை வகுப்புக்கு இந்த ± 180° தீர்க ரேகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறது. ஆனால் கிரிபாட்டி பகுதியில் பெருமளவில் கிழக்காகவும், அலியூட்டியன் தீவுகள் பகுதியில் மேற்காகவும் திரும்பிச் செல்கிறது.\nமாகெல்லன் நீரிணைவு முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான பெரும்பாலான மகலனின் கடற்பயணங்களின் போது அமைதிப் பெருங்கடல் அமைதியானதாகவே காணப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்போதும் அமைதியான கடற்பகுதியாக இருப்பதில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் ஹரிகேன் எனப்படும் சூறாவளி வீசும் போதெல்லாம் அமைதிப் பெருங்கடலின் தீவுகள் கடுமையாக சேதப்படுத்தப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் ஓர நிலப்பரப்புகள் அனைத்தும் எரிமலைகளாக காட்சியளிப்பதோடு அவை அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகின்றன. சுனாமி எனப்படும் நீரடி நிலநடுக்கங்களால் ஏற்படும் பெரும் அலைகளினால் நிறைய தீவுகள் சூறையாடப்பட்டதோடு மிகப்பெரிய நகரங்களும் அழிக்கப்பட்டன.\nபெபிள் கடற்கரையிலிருந்து அமைதிப் பெருங்கடல்\nஅமைதிப் பெருங்கடல் நீரின் வெப்பநிலை துருவப்பகுதிகளில் உறைநிலை முதல் நில நடுக்கோடு பகுதிகளில் 29° செல்ஷியஸ் வரை, என வெகுவாக வேறுபடுகிறது. நீரின் உப்புத்தன்மையும் அட்ச ரேகை தோறும் வேறுபடுகிறது. நிலநடுக்கோடு பகுதிகளில் வருடம் முழுவது பெருமளவில் ஏற்படும் படிவுகளின் காரணமாக அப்பகுதியின் உப்புத்தன்மை நடு-அட்ச ரேகைப் பகுதிகளின் உப்புத்தன்மையை விட மிகக்குறைவாக இருக்கிறது. துருவப்பகுதியின் குளிரான சூழலில் குறைந்த அளவு நீரே ஆவியாவதால் மிதவெப்ப பகுதி அட்ச ரேகைகளிலிருந்து துருவப்பகுதியை நெருங்குமளவு நீரின் உப்புத்தன்மை குறைந்துகொண்டே போகிறது. பொதுவாக அமைதிப் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடலை விட வெப்பமானதாக நம்பப்படுகிறது. அமைதிப் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு சுற்றோட்டம் வட அரைக்கோளத்தில் கடியாரப்பாதையாகவும் (வட அமைதிப் பெருங்கடற்சுற்றோட்டம்) தென் அரைக்கோளத்தில் எதிர்-கடியாரப்பாதையாகவும் இருக்கிறது. தடக் காற்றுகளால் மேற்காக 15° வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்கு ஓட்டப்படும் வடக்கு நிலநடுநீரோட்டம், பிலிப்பைன்ஸ் பகுதியில் வடக்காக திரும்பி வெப்பமான குரோசியோ நீரோட்டமாக மாறுகிறது.\nபின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் குரோசியோ கிளையும் மேலும் சில நீரும் வடக்காக அலியூட்டியன் நீரோட்டம் என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் வட அமேரிக்காவை நெருங்கி, அங்கு பெரிங் கடலில் ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை சுற்றோட்டத்துக்கு அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, கலிபோர்னியா நீரோட்டமாக மாறுகிறது.\nதெற்கு நிலநடுநீரோட்டம் நில நடுக்கோடு வழியாக மேற்காக பயணித்து நியூகினியின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும். பின்னர் உலகைச்சுற்றும் அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது சில்லியியன் கடற்கரையை நெருங்கும்போது தெற்கு நிலநடுநீரோட்டம் இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு ஹான் முனையை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி கம்போல்ட் நீரோட்டமாகிறது.\nஅமைதிப் பெருங்கடலின் விளிம்பில் அமைதி நில ஓடு மோதுவதால் மிக நீளமான எரிமலை வளையம் கொண்டுள்ளது. பெருங்கடலுள் ஆழமான அகழிகளையும் உடையதாகும்\nஆன்டிசைட் கோடு பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஆழமான காரத்தன்மையுடைய எரிப்பாறைகளை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு கலிபோர்னிய தீவுகளின் மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, அலியூட்டியன் வளைவின் தெற்குப்பகுதி, கம்சாட்கா தீவக்குறையின் கிழக்கு எல்லை, குரில் தீவுகள், ஜப்பான், மெரியானா தீவுகள், சாலமன் தீவுகள் மற்றும் நியுஸிலாந்து ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து அல்பாட்ராஸ் கார்டிரேல்லாவின் மேற்கு எல்லை, தென் அமேரிக்கா, மெக்ஸிகோ வழியாக சென்று பின்னர் கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு திரும்புகிறது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், நியூகினியா, நியுஸிலாந்து ஆகியன இந்த ஆன்டிசைட் கோட்டின் வெளியில் இருக்கின்றன.\nமத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் எரிமலைகள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் வளை தீவுகளாகவும், கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.\nசிலி பகுதியிலிருந்து அமைதிப் பெருங்கடல்\nமுற்றிலும் அமைதிப் பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பு நியூகினியா தீவாகும். அமைதிப் பெருங்கடலின் பெரும்பாலான தீவுகள் 30° வடக்குக்கும் 30° தெற்குக்கும், அதாவது தென்கிழக்காசியவிற்கும் ஈஸ்டர் தீவுக்கும் இடையே காணப்படுகிறது. அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நீரினுள் மூழ்கி கிடக்கிறது.\nஹவாய், ஈஸ்டர் தீவு, மற்றும் நியுஸிலாந்தை இணைக்கும் பாலினேசியாவின் பெரிய முக்கோணம், மார்க்குசாஸ், சமோவா, தோகிலாவு, டோங்கா, துவாமோத்து, துவாலு & வால்லிஸ், மற்றும் புந்தா தீவுகள் ஆகிய வளைதீவுகளையும் தீவுக்கூட்டங்களையும் சூழ்ந்துகொண்டுள்ளது. நில நடுக்கோட்டின் வடக்காகவும் சர்வதேச காலக்கோட்டின் மேற்காகவும் மைக்ரோனேசியத் தீவுகளான, கரோலின் தீவுகள், மார்ஷல் தீவுகள், மெரியானா தீவுகள் என நிறைய சிறிய தீவுகள் உள்ளன.\nஅமைதிப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில் உள்ள மெலனேசியத் தீவுகள் நியூகினியின் ஆதிக்கத்திலுள்ளது. மேலும் பிஸ்மார்க் தீவுக்குழு, பிஜி, நியு காலிடோனியா, சாலமன் தீவுகள் வனுவாட்டு ஆகியன மற்ற முக்கிய மெலனேசியத் தீவுக்கூட்டங்கள்.\nஅமைதிப் பெருங்கடலின் தீவுகள் நான்கு வகைப்படும்: கண்டத் தீவுகள், உயரத் தீவுகள், ஊருகைத்திட்டு, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை. கண்டத் தீவுகள் ஆன்டிசைட் கோட்டுக்கு வெளியே கிடக்கின்றன. நியூகினியா, நியுஸிலாந்து தீவுகள், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுகள் இவ்வகைப்படுவன. அமைப்பு முறையில் இத்தீவுகள் பக்கத்து கண்டங்களுடன் தொடர்புடையவை. உயர்ந்த தீவுகள் எரிமலைகளால் உருவானவைகள். அவைகளில் நிறைய தீவுகளில் தற்போதும் இயக்க நிலை எரிமலைகள் உள்ளன. அவைகளில் பௌகெயின்வில்லி, ஹவாய், சாலமன் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவைகள்.\nஇரண்டாம் மற்றும் மூன்றாம் வகைகள் ஊருகைத்திட்டு கூட்டங்களின் தொகுதியால் உருவானவைகள். பவளப் பாறைகள், எரிமலைப்பாறைகளின் குழம்பு ஓட்டங்களுக்கு மேல் தங்கியிருக்கும் தாழ்ந்த நிலைத் தொகுதிகளாகும். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும் கரைவிலகிய முருகைப் பார் (Barrier Reef) திகழ்கிறது. காரலிலிருந்து உண்டாகும் இரண்டாம் வகைத் தீவான, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை கீழ்நிலை காரல் தீவுகளை விட சற்று பெரியதாக இருக்கும். பனாபா மற்றும் பிரெஞ்சு பாலினேசியாவின் மகாடியா ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.\nஒரிகோன் என்னும் பகுதியில் இருந்து அமைதிப் பெருங்கடல்\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அமைதிப் பெருங்கடற்பகுதியில் முக்கிய மனித இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் முக்கியமானதாக, அமைதிப் பெருங்கடலின் ஆசிய ஓரத்திலிருந்து பாலினேசியர்கள் இடம்பெயர்ந்து தாகிட்டிக்கும் பின்னர் ஹவாய்க்கும், நியுஸிலாந்துக்கும் சென்றுள்ளனர்.\nபதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கடற்பகுதி ஐரோப்பியர்களால் பார்வையிடப்பட்டது. மு��லில் வாஸ்கோ நியுனெஸ் டி பால்போவாவால் 1513 - லும், பின்னர் கி.பி.1519 முதல் கி.பி.1522 வரையிலான கடற்சுற்றுப்பயணத்தின் போது அமைதிப் பெருங்கடலைக் கடந்த பெர்டினென்ட் மகலன்னும் இப்பார்வையை மேற்கொண்டனர். பின்னர் 1564 ஆம் ஆண்டு, கான்குவிஸ்டேடர்கள் மிகியுல் லோபெஸ் டி லெகஸ்பி இன் தலைமையில் மெக்ஸிகோவிலிருந்து இக்கடலைக்கடந்து பிலிப்பைன்ஸ் மற்றும் மெரியானா திவுப்பகுதிகளுக்கு சென்றனர். அந்நூற்றாண்டின் பிந்திய காலங்களில் ஸ்பெயின் காரர்களின் இக்கடல் பகுதியை அதிகமாக ஆட்கொண்டிருந்தனர். அவர்களது கப்பலகள் அடிக்கடி பிலிப்பைன்ஸ், நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கு சென்ற வண்ணமிருந்தன. மணிலாவின் கப்பல்கள் மணிலாவுக்கும் அக்காபுல்கோவுக்கும் சென்றவண்ணமிருந்தன.\nபதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் காரர்கள் தெற்கு ஆப்பிரிக்கக் கடற்பகுதி வழியாக பயணித்து நிலப்பரப்புகளை கண்டுபிடிப்பதிலும் வர்த்தகத்திலும் முன்னணிவகித்தனர்; ஏபெல் ஜான்சூன் டாஸ்மான் டாஸ்மானியாவையும் நியுஸிலாந்தையும் கண்டுபிடித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் அதிக அளவில் நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அலாஸ்கா மற்றும் அலியூட்டியன் தீவுப்பகுதிகளில் ரஷ்யர்களும், பாலினேசியப் பகுதிகளில் பிரெஞ்சுக் காரார்களும், ஆங்கிலேயர்கள், ஜேம்ஸ் குக்கின் மூன்று கடற்பயணங்கள் (தெற்கு அமைதிப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியா, ஹவாய், மற்றும் வட அமேரிக்கா மற்றும் அமைதிப் பெருங்கடல் வடமேற்கு)\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வேகமாக வளர்ந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் காரணமாக ஓசியானியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை பிரிட்டன், பிரான்சு, மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆட்கொண்டன. எச்.எம்.எஸ்.பீகிள், (1830களில்) மற்றும் சார்ல்ஸ் டார்வின்; 1870 களில் எச்.எம்.எஸ். சான்சிலர்; யு.எஸ்.எஸ்.டஸ்கராரோ (1873–76); ஜெர்மானிய கேசெல் (1874–76) ஆகியவர்களால் கடல் ஆராய்ச்சியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 1898 - ல் பிலிப்பைன்சை அமேரிக்கா எடுத்துக்கொண்ட போதும், மேற்கத்திய அமைதிப் பெருங்கடலை 1914இல் சப்பான் கட்டுப்படுத்தியதோடல்லாமல், இரண்டாம் உலகப்போரில் மேலும் பல தீவுகளை அது கைப்பற்றியது. போருக்குப் பிறகு அமேரிக்காவின் அமைதிப் பெருங்கடற்கப்பற்படை கடற்பரப்பின் தலைவன் போல் தோன்றியது.\nதற்போது பதினேழு சுதந்திர நாடுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ளன. அவை, ஆஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நௌரு, நியுசிலாந்து, பலாவு, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சாமொவா, சாலமன் தீவுகள், சீனக் குடியரசு (தைவான்) டோங்கா, துவாலு, மற்றும் வனுவாட்டு. இவைகளில் பதினொரு நாடுகள் 1960 முதல் முழு சுதந்திரம் அடைந்தன. வடக்கு மெரியானா தீவுகள் சுய ஆட்சி பெற்றுள்ள போதிலும் அதன் வெளியுறவு கட்டுப்பாடு அமேரிக்கா வசமுள்ளது. குக் தீவுகள் மற்றும் நையு ஆகியன இதே வித கட்டுப்பாடில் நியுஸிலாந்து வசமுள்ளது. மேலும் அமைதிப் பெருங்கடலில் ஒரு அமேரிக்க மாநிலமான ஹவாய் மேலும் பல தீவுப் பிரதேசங்களும், ஆஸ்திரேலியா, சிலி, இக்குவேடர், பிரான்சு, ஜப்பான், நியுஸிலாந்து, ஐக்கியப் பேரரசு மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்களும் உள்ளன.\nஇக்கடலின் தாது வளங்கள் இதன் கடும் ஆழமான தன்மையினால் மனித ஆக்கிரமிப்புக்கரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இக்கடலின்கரையோர கண்டப்பாறைகளின் நீர் ஆழமற்ற பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஆகியன எடுக்கப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பனாமா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன.\n1986 - ல் அணு சக்தி கழிவுகள் இப்பகுதியில் குவிவதை தடுக்க இப்பகுதியை தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் அணுசக்தி பயன்பாட்டுக்கற்ற பகுதியாக அறிவித்தது.\nஹாங் காங், சீன மக்கள் குடியரசு\nஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nலாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nசான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்\nவிக்சனரியில் அமைதிப் பெருங்கடல் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஅத்திலாந்திக்குப் பெருங்கடல் • ஆர்க்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • தென்முனைப் பெருங்கடல் • அமைதிப் பெருங்கடல்\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nமேற்கோள் ���துவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/15-players-instead-of-11-per-team-in-ipl-2020-read-here.html", "date_download": "2020-09-29T05:45:15Z", "digest": "sha1:GUHMZVE6PPSQLZBXDN3TMYREHOLPGVKG", "length": 8851, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "15 players instead of 11 per team in IPL 2020?, Read Here | Sports News", "raw_content": "\n' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரால் கிரிக்கெட் மாறிவிட்டது என கூறப்பட்டாலும், கிரிக்கெட் போட்டியின் அடிப்படை விதியை மாற்ற ஐபிஎல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் திட்டமிடலில் பிசிசிஐ தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.\nஅதன்படி இனி ஒவ்வொரு டீமிலும் 11 பேருக்கு 15 பேரை அணியினர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் படி ஒரு அணி 11 வீரர்களை அறிவிக்காமல், 15 வீரர்கள் கொண்ட அணியை போட்டிக்கு முன்பாக அறிவிக்கும். போட்டியின் இடையே தேவைப்படும் இடங்களில் மாற்று வீரரை கேப்டன் களமிறக்கிக் கொள்ளலாம்.\nஅதாவது கடைசி ஓவரில் 20 ரன்கள் அணிக்கு தேவைப்படுகிறது என்றால் ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரை கடைசி ஓவரில் அணியினர் இறங்க சொல்லலாம். அதேபோல கடைசி ஓவரில் 6 ரன்களை எதிரணிக்கு விட்டு கொடுக்காமல் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற சூழல் எழுந்தால் பும்ரா போன்ற வீரர் ஒருவரை இறக்கி விடலாம்.\nஇவர்கள் பவர் பிளேயர் என அழைக்கப்படுவார்களாம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ரசிகர்களை பெரியளவில் ஈர்க்கும், அணிகளின் திட்டமிடலும் முழுதாக மாறும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனால், 2020 ஐபிஎல் தொடரில் இந்த புதிய திட்டத்தை எளிதாக அமல்படுத்தலாம் எனவும் தெரிகிறது.\nமுன்னதாக ஐபிஎல் போட்டிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன் உள்ளூர் டி20 போட்டியான முஷ்டாக் அலி திட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தி பார்க்கலாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும், முன்னதாக விரைவில் நடைபெறவுள்ள ஐபிஎல�� கூட்டத்தில் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கலந்து ஆலோசிப்பார்கள் எனவும் தெரிகிறது.\nபிசிசிஐ ஒப்புதல் அளித்தாலும் அணிகள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அணிகள் எதிர்க்கும் பட்சத்தில் வரும் தொடரில் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.\n'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ\n'சான்ஸ்' மட்டும் குடுக்காதீங்கடா.. திட்டிய ரசிகர்.. பதிலுக்கு 'நேக்கா' கோத்து விட்ட சிஎஸ்கே\nவயசு 18 தான்.. அதனால என்ன.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்\nWatch Video: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்\nமனநல பிரச்சினை.. கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுத்த.. பிரபல வீரர்\nWatch Video: பழி வாங்க நெனைச்சதெல்லாம் சரிதான்.. ஆனா ரூல்ஸை மறந்துட்டியே தம்பி.. நெட்டின்சன்கள் கிண்டல்\n‘ஒரே போட்டியில் 327 ரன்கள்’.. சத்தமே இல்லாம கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீரர்..\n.. உலகின் 'நம்பர் 1' ஆல்ரவுண்டர்.. சிக்கியது இப்படித்தான்\nஇவங்க '5 பேரையும்' எதுக்காகவும்.. 'டீமை' விட்டு அனுப்ப மாட்டாங்க.. யாருன்னு நீங்களே பாருங்க\n‘பிரபல கேப்டனுக்கு’.. ‘2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை’.. ‘ஐசிசி அதிரடி’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/jewellery-shop-owner-attacked-by-theif-325156.html", "date_download": "2020-09-29T05:38:04Z", "digest": "sha1:ANQDZR2EZVJ466DNFV526MEBNAR7MYIU", "length": 10496, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகை பட்டறை உரிமையாளரை தாக்கி 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநகை பட்டறை உரிமையாளரை தாக்கி 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை-வீடியோ\nநகை பட்டறை உரிமையாளரை தாக்கிவிட்டு 20 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் தங்க நகைகள் கொள்ளை மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்க திடலை சேர்ந்த சரவணன். இவர் நகை கடை பஜாரில் கடை வைத்துள்ளார். மதுரை சென்று நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரையிட்டு கொண்டு வருவது வழக்கம். அதே போல் நேற்று இரவு மதுரை சென்று 20 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் தங்க நகைகளை எடுத்து சென்று ஹால்மார்க் முத்தரை பதித்து கொண்டு மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அரசு பேருந்தில் வந்து வாகன நிறுத்தத்தில் இருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இரவு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவரை பின்தொடர்ந்து இரு சங்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் சங்க திடல் அருகே மதுபாட்டிலில் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 93 பவுன் தங்க நகைகளை மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர். காயம் பட்ட சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியான நிலையில் அங்கு வந்த தெற்கு போலீசார் தங்க நகை கொள்ளை சம்பவம் பல்வேறு கோணங்களில் விசாரனை செய்து வருகின்றனர்.\nநகை பட்டறை உரிமையாளரை தாக்கி 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை-வீடியோ\n#BREAKING கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பெங்களூர் அபார வெற்றி\n28-09-2020 - கோவிட்-19 அப்டேட் - தமிழ்நாடு - சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு\nசென்னை: பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nபுதுச்சேரி: 1 கிலோ எடை கொண்ட இரட்டை குழந்தைகள்: அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை\nதேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு\n'இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்' - சீனாவின் குளோபல் டைம்ஸ்\nகிரிக்கெட் பிரீமியர் லீக்: டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதல்..\nசென்னை: எஸ்.பி.பியின் மருத்துவ செலவு விவரம்: எஸ்.பி.பி சரண் விளக்கம்\nகோவை: வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு: திமுகவினர் போராட்டம்\nஇண்டிகோ விமானம் தரையிறக்கம்: பறவை மோதியதன் எதிரொலி\nசென்னை: 5 மணி நேரம் நீடித்த அதிமுக செயற்குழு: அக்.7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/railway-police-found-that-a-beggar-had-rs-8-77-lakh-in-fixed-deposits-rs-96-000-deposited-in-coins-in-bank-accounts-and-another-rs-1-75lakh-in-coins-stashed-in-his-shanty-in-govandi-696140.html", "date_download": "2020-09-29T05:18:43Z", "digest": "sha1:JFSVKEOQUFK7VG355NQOJ33GDOPCALUS", "length": 8481, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nமும்பையில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரர் தனது குடிசையில் ரூ.1.75 லட்சத்துக்கு சில்லறை காசுகளை வைத்திருந்ததுடன், வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான டெபாசிட் செய்திருக்கிறார். இதை கண்டு ரயில்வே போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர்.nnrailway police found that a beggar had Rs 8.77 lakh in fixed deposits, Rs 96,000 deposited in coins in bank accounts and another Rs 1.75lakh in coins stashed in his shanty in Govandi.\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nதமிழக பெண்ணை புகழ்ந்த மோடி | Villu Pattu | Mann Ki Baat\nLudo விளையாட்டு.. அப்பா மீது மகள் புகார்\nகுளிர் காலத்திற்கு தயாராகும் India.. எல்லைக்கு கொண்டுவரப்பட்ட T-90, T-72\n - பதவி கிடைக்காததன் பரபரப்பு பின்னணி\n40000 பாடல்களுக்கு மேல் பாடிய மாமேதை SPB.. பாரத ரத்னாவிற்கு தகுதியானவர்\nகிரிக்கெட் பிரீமியர் லீக்: டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதல்..\nகிரிக்கெட்: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு.. சூப்பர் ஓவரில் அபார வெற்றி..\nகொரோனா லாக்டவுனிலும் கூட சில இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எஸ்பிபி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!/FTSGpt.html", "date_download": "2020-09-29T03:37:31Z", "digest": "sha1:WM5IWOCN3BQOFOWOCOKTU6X35O26SMGR", "length": 6498, "nlines": 40, "source_domain": "tamilanjal.page", "title": "போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்! - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபோகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்\nJanuary 14, 2020 • கோபி மரிச்சாமி • செய்திகள்\nபோகி பண்டிகைக்கு ப���ைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிவுரை\nபோகி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகராட்சியில், பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தைப் பாதுகாத்து புகையில்லா போகி கொண்டாடும் வகையில், பழைய பொருட்டகளை துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சிக்காக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பண்டிகை சீஸன் நேரத்தில் குப்பையின் அளவு அதிகரித்து விடுகிறது. போகி பண்டிகையொட்டி பழைய பொருட்களை எரிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்ததாவது:\nநமது முன்னோர்கள், பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த\nதேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனர். ஆனால், தற்போது போகி பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இதனால், காற்று மாசு ஏற்படுவதோடு, வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவைகளும் ஏற்பட்டு பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் எற்படுவதோடு, விபத்துக்களும் ஏற்பட காரணமாக உள்ளது.\nஎனவே, போகிப்பண்டிகையின்போது, பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடும் வகையில், கழிவுகளை எரிப்பதை தவிர்த்து, மாநகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து புகையில்லாத போகி பண்டிகை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tnpsc-group-2-exam-pattern-revised-again-prelims-split-into-2.html", "date_download": "2020-09-29T04:55:52Z", "digest": "sha1:J6ZLK4OMPXLQXZDODVE47KNI7AUPUCIF", "length": 6076, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "TNPSC Group 2 exam pattern revised again: Prelims split into 2 | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பிரேக் பிடிக்காமல்’... ‘பின் நோக்கி நகர்ந்த’... ‘அரசுப் பேருந்தால் நிகழ்ந்த பரிதாபம்'\n‘சம்பளத்தில் மாற்றம் செய்ய’... ‘பிரபல நிறுவனம் எடுத்துள்ள முடிவு’... விவரம் உள்ளே\n'மாணவர்களை போல நடத்துங்க'...'அட்டை பெட்டியால் மூடிவிட்டு எக்ஸாம்'...பிரபல கல்லூரியில் நடந்த அதிர்ச்சி\n‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..\n'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'\n‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன\n‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/05204006/Is-DMK-MLA-associated-with-extremists-Police-said.vpf", "date_download": "2020-09-29T04:21:58Z", "digest": "sha1:UMPNZOAG4VU7QY3GLFT64IPW35VMI2BH", "length": 11386, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "“Is DMK MLA associated with extremists? Police said an investigation is underway || \"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n\"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் + \"||\" + “Is DMK MLA associated with extremists-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் + \"||\" + “Is DMK MLA associated with extremists\n\"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா-விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல்\n\"திமுக எம்.எல்.ஏவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா\" - விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.\nநில தகராறில் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இமயம்குமார் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது, இது தொடர்பான பிரச்சினையில் இமயம்குமார் தரப்பினர் அரிவாளால் தாக்கியதையடுத்து, எம்.எல்.ஏ தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது, இது தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர், இதனையடுத்து இதயவர்மன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இதயவர்மன் உள்பட 11 பேர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர், அந்த மனு மீதான விசாரணையின் போது, இதயவர்மனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர், இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆவணங்கள், காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட , அனைத்தையும் தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட���கிறார்கள்\n1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n2. ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்\n3. நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..\n4. சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் வரவேற்பு\n5. “முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்” - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/category/erode/", "date_download": "2020-09-29T04:58:08Z", "digest": "sha1:QCT6KRYY5SEQ7HC5AS3ZHCM6HIYFQU5T", "length": 5429, "nlines": 44, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஈரோடு – Dinacheithi", "raw_content": "\nMarch 29, 2016 March 29, 2016 - ஈரோடு, செய்திகள், மாவட்டச்செய்திகள்\nகிணற்றில் பிணமாக கிடந்த விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்…\nசென்ைன, மார்ச். 29- கிணற்றுக்குள் பிணமாக கிடந்த விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதல் ஈரோடு…\nசெப். 13-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்...\n“நான் அன்றே எச்சரித்தேன், இன்று ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது”\nபொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அன்றே நான் எச்சரித்தேன், தற்போது ஆர்பிஐ அதை உறுதி செய்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே கொரோனா...\n” இந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம்., எதிரியாக அல்ல”\nஇந்தியாவை நாங்கள் பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்.லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தி��் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி....\nரோல்ஸ் ராய்ஸ் லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம்\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edumelon.com/tag/muththam-thara-yetha-idam-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-29T04:27:29Z", "digest": "sha1:PJSGJQCAKOSVYXWEGXN2JHRX76FEA7U3", "length": 9266, "nlines": 222, "source_domain": "www.edumelon.com", "title": "Muththam thara yetha idam Song Lyrics in Tamil | | EduMelon", "raw_content": "\nபாடகர்கள் : சிந்து மற்றும் மனோ\nஆண் குழு : லெட்ஸ் கோ……லெட்ஸ் கோ\nலெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ\nஆண் : முத்தம் தர ஏத்த இடம்\nபெண் குழு : ஹய் ஹய்\nஆண் : முகத்துல எந்த இடம்\nபெண் குழு : ஹோய் ஹோய்\nஆண் : இப்போதே சொல்லடி பெண் பூவே\nபெண் : முத்தம் தர ஏத்த இடம்\nஆண் குழு : ஹய் ஹய்\nபெண் : முகத்துல எந்த இடம்\nஆண் குழு : ஹோய் ஹோய்\nபெண் : எந்திடம் சத்தம் வந்திடுமோ\nஆண் குழு : ஓ ஹோ ஓ ஓ\nஆண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்\nபெண் குழு : ஹய் ஹய்\nஆண் : கிளி பெண்ணே எந்த இடம்\nபெண் குழு : ஹோய் ஹோய்\nஆண் : உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி\nநீ சொல்லு நல்ல இடம்\nபெண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்\nஆண் குழு : ஹய் ஹய்\nபெண் : கிளி கிட்ட எந்த இடம்\nஆண் குழு : ஹோய் ஹோய்\nபெண் : எந்த இடம் சேலை நினைக்காதோ\nஆண் குழு : அடி தூளூ\nஆண் குழு : ஹோய்\nபெண் குழு : ஹோய்\nஆண் குழு : ஹோய்\nபெண் குழு : ஹோய்\nஆண் குழு : ஆஹா\nபெண் குழு : ஆஹா\nஆண் குழு : ஆஹா\nஆண் : பார்வைக்கு ஏத்த இடம்\nபெண் குழு : ஹய் ஹய்\nஆண் : பாவையே எந்த இடம்\nபெண் குழு : ஹோய் ஹோய்\nஆண் : கண்ணுக்கு மோட்சம் தர வேணும்\nபெண் : கண்ணுக்கு ஏத்த இடம்\nஆண் குழு : ஹய் ஹய்\nபெண் : காதலா எந்த இடம்\nஆண் குழு : ஹோய் ஹோய்\nபெண் : எந்திடம் சூரியன் பாக்கலையோ\nஆண் : காதுக்கு இனிய ஒலி\nபெண் குழு : ஹய் ஹய்\nஆண் : கன்னியே என்ன ஒலி\n��ெண் குழு : ஹோய் ஹோய்\nஆண் : காதலின் தேசிய கீதம்தான்\nபெண் : காதுக்கு இனிய ஒலி\nஆண் குழு : ஹய் ஹய்\nபெண் : காதலில் எந்த ஒலி\nஆண் குழு : ஹோய் ஹோய்\nபெண் : கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே\nஆண் குழு : எப்பா\nஆண் குழு : {ஹோய்\nபெண் குழு : ஹோய்\nஆண் குழு : ஹோய்\nபெண் குழு : ஹோய்} (2)\nஆண் குழு : ஆஹா\nபெண் குழு : ஆஹா\nஆண் குழு : ஆஹா\nபெண் குழு : ஆஹா\nஆண் குழு : ஆஹா\nபெண் குழு : ஆஹா\nஆண் குழு : ஆஹா\nஆண் : காதலுக்கு நல்ல உடை\nபெண் குழு : ஹய் ஹய்\nஆண் : காதலி எந்த உடை\nஆண் குழு : ஹோய் ஹோய்\nஆண் : சேலைய சுடிதார் தாவனிய\nபெண் : காதலுக்கு நல்ல உடை\nஆண் குழு : ஹய் ஹய்\nபெண் : காதலா எந்த உடை\nஆண் குழு : ஹோய் ஹோய்\nபெண் : ஆதியில் ஏவால் கொண்டாலே\nஆண் குழு : எம்மாவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.onlyinfotech.com/2018/04/18/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-29T05:38:36Z", "digest": "sha1:6ISUPIRLHV7Z5TFTWWNZYLFOSUGWJH6J", "length": 28624, "nlines": 86, "source_domain": "www.onlyinfotech.com", "title": "வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14", "raw_content": "\nவா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 14\nசமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா\nஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை\nஉமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான் மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள் இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கா��்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார் கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.\nஇந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத் காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.M.H. அவர்களின் தந்தை ஆகியோரும், முஸ்லிம் லீகை என் தந்தை போன்றோரும் தீவிரமாக ஆதரித்தார்கள். ஆனால் இரு சாராரிடமும் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுவான கொள்கை இருந்தது. தமிழ் நாட்டில் பெரியார், இராஜாஜி போன்றவர்கள் காங்கிரசில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் போன்றவர்கள் முஸ்லிம் லீகில் இருந்தார்கள். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் வடக்கே பிரிவினைகள் ஏற்பட்டன. தென்னாட்டில் அப்படிப்பட்ட நிலை இல்லை\n1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி காந்திஜி சொன்னார் காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந்தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காந்திஜிக்கு அப்போதே தெரிந்துவிட்டது, அரசியல் வாதிகள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தி இந��தியாவை கடித்துக் குதறிவிடுவார்கள் என்று காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகினர். பெரியார், இராஜாஜி போன்றவர்கள் தனிக்கட்சி துவங்கினர். பெரியார் திராவிடக் கட்சியும் இராஜாஜி சுதந்திரா கட்சியும் ஆரம்பித்தனர். காயிதே மில்லத் முஸ்லிம் லீகின் தலைவரானார். இராமமூர்த்தி மற்றும் கல்யாண சுந்தரம் தலைமையில் கம்யூனிஸ்டு வலது இடது கட்சிகளும் தோன்றின. ஒவ்வொரு கட்சியும் உடைந்து, உடைந்து சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து, பல்கிப் பெருகிவிட்டன அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணாதுரை, திராவிடக் கட்சியிலிருந்தும், ஈ.வி.கே. சம்பத், அண்ணா தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும், எம்.ஜி.ஆர்., கருணாநிதி தலைமையிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் பிரிந்து, தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் குட்டிகள் போட்டன. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. இதைத் தொடந்து ஜாதிக் கட்சிகளும் தோன்றின தோன்றிக் கொண்டிருக்கின்றன குப்பையை அள்ளி சாக்கடையில் போட்ட மாதிரி, சினிமாக்காரர்கள் அரசியலில் குதித்தார்கள். இதுவல்ல அதிசயம் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் சினிமா நடிகர்கள் தங்கள் ஜாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலில் குதித்தார்கள் இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி இது பிளாஸ்டிக் பைகளையும் குப்பைகள் நிறைந்த சாக்கடையில் அள்ளிப் போட்ட மாதிரி போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது போதாததற்கு திராவிட பேனருடன் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் வேறு தோன்றியது விடுதலை தந்த காந்தியைப் பின் பற்றப் போவதாக அரசியலில் குதித்தவர்கள், விஜய சாந்தியைப் பின் பற்றும் அரசியல் வாதிகளாக மாறினார்கள்\nஇந்த மாதிரியான அருவருக்கத்தக்க காரணங்களால் உமர் அரசியலை மேலும் வெறுத்தார். அரசியலை வெறுக்கும் பண்பு உமரிடம் எப்படி வந்தது நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நான் உமருக்கு பெர்னார்ட்ஷா பற்றி சொல்லி இருக்கிறேன். அவரும் படித்திருக்கிறார். இங்கிலாந்து பாராளுமன்றம், பாராளுமன்றங்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது. அதன் உறுப்பினர்கள் உலகத்திலேயே தரம் வாய்ந்த அரசியல் வாதிகள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள் நம் நாட்டின் சுதேசி மன்னர்களை ஏமாற்றி ,பிரிட்டிஷ் சமராஜியத்தை பெருக்கிக்கொண்டே போன வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற வைஸ்ராய் அல்லது கவர்னர் ஜெனரல்களுக்கு பாராளுமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர்கள் அவர்கள்அவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றுஅவர்களைப் போன்றவர்களைப் பார்த்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெர்னார்ட்ஷா சொன்னார் “அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று நம் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன சொல்வார்\nஎங்கள் மாமா மர்ஹூம் S.M. அபூபக்கர் அவர்கள் முற்போக்கு சிந்தனைவாதி சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்க��, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் சுதேச மித்திரன், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி போன்ற தரமான பத்திரிகைகளைப் படிப்பார்கள். நாங்கள் கல்கண்டு பத்திரிகையை படிப்போம் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் உமர் 4, 5 வகுப்புகளில் படிக்கும்போதே கல்கண்டைப் படிக்கத் துவங்கிவிட்டார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் கல்கண்டின் ஆசிரியர், புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்கள், வாசகர் கேள்விகளுக்குத் திறமையாகவும் நகைச் சுவையாடும் பதில் சொல்வார் வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை வட நாட்டு பாபுராவ் படேலுக்கு இணையாக கேள்விகளுக்குப் பதில் சொல்வார். அதில் வரும் அரசியல் கருத்துக்களை உமர் விரும்பிப் படிப்பார். சில நாட்களுக்குப் பிறகு கல்கண்டில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வந்தன. தயவு தாட்சண்யமின்றி எல்லாரையும் விளாசுவார். அவருடைய விமரிசனத்துக்கு ஆளாகாதவர்கள் யாரும் இல்லை அந்த வகைக் கட்டுரைகள் உமரை மிகவும் கவர்ந்தன.\nஇதே கொள்கையைத் தாங்கிக் கொண்டு துக்ளக் வெளி வந்தது. அவற்றில் ஆழ்ந்த கருத்துக்களோடு, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய நகைச் சுவைகளும் வரும். மற்ற பத்திரிகைகள் தங்கள் அரசியல் தலையங்கத்தோடும், கார்ட்டூன்களோடும் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் துக்ளக் முழுதும் அரசியல்தான், ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. துணிச்சலான அரசியல் விமர்சனங்களுக்காகவும் நகைச் சுவைகளுக்காகவும் உமர் துக்ளக்கை விரும்பிப்படிப்பார்.\nஇதே துணிச்சலோடும் நேர்மையோடும் ‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வாரப் பத்திரிகை வெளி வந்தது. இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தின் பத்திரிகை. வாரம் தவறாமல் உணர்வை உமர் வாங்குவார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற���் கழகம், தங்கள் சமுதாயத்தார்க்கு இழைக்கப்படும் தீமைகளைப் பற்றியும், வழங்கப்பட வேண்டிய சலுகைகளைப் பற்றியும் மட்டுமே பேசுகின்ற அரசியல் சாரா இயக்கம் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் அதனால் உமர் அதன் பத்திரிகைகளையும் ஆதரித்தார். உணர்வைத் தொடந்து வந்த ஒற்றுமை மாதமிரு முறை பத்திரிகையையும் உமர் வாங்கத் துவங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தொடர்பான ஆடியோ வீடியோ கேசட்டுகளை வாங்கி வந்து போட்டுக் கேட்பார். “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்” என்ற ஒரு நிலை இருந்தது” என்ற ஒரு நிலை இருந்தது எப்பொழுது அவர்கள் அரசியலில் குதித்தார்களோ, அப்பொழுதே உமர் அந்தக் கழகத்தைக் கை கழுவிவிட்டார்\nஅரசியலில் சேராவிட்டால் என்ன நன்மை நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் நல்ல வேட்பாளர் கண்களுக்குத் தெரிவார் மாற்றி யோசிக்கலாம் ஆட்சி மாற்றம் கொண்டு வரலாம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் எங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் மொரார்ஜி தலைமையில் 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 18 மாத கால ‘பொற்கால ஆட்சி’யைக் கொண்டு வந்தோம் கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது கடவுச் சீட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டது ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டது உதவித் தொகை உயர்த்தப் பட்டது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது விலைவாசி என்றுமில்லாத அளவுக்கு மிகக் குறைந்தது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது இதைப் போன்ற நல்ல ஆட்சியைப் பெற, பல நல்ல காரியங்களைப் பெற முஸ்லிம் இயக்கங்கள் மக்களுக்கு வழி காட்டவேண்டும். த.மு.மு.க. அப்படி செய்ய இறங்கித்தான் சேற்றில் காலை விட்டுக் கொண்டது அல்லாஹ்வின் ஒற்றுமைக் கயிற��றை விட்டு விட்டு அரசியல் களத்தில் குதித்தார்கள். ஒன்றாகக் கலந்திருந்தபோது பதநீராக இனித்தவர்கள், பிரிந்த பிறகு வெறும் பனை நீராகவும், சுண்ணாம்பாகவும் ஆகிவிட்டார்கள்\nசென்ற தேர்தலில் தி.மு.க. வுக்காக இவர்கள் பிடித்த கொடிகள், தி.மு.க. வின் கொடிகளைவிட உயரப் பறந்ததோடு, எண்ணிக்கையில் அவற்றைவிட அதிகம் இருந்தன அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர் அந்தக் காட்சியைப் பார்த்து நகைத்தார் உமர். ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ. ‘ஒற்றுமையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஓட்டுக்காக யாசிக்கும் வேட்டைக்காரர்கள் ஆகிவிட்டார்களே’ என்று நொந்தார். புகழ் பெற்ற ஜூலை 4 மாநாட்டை நடத்தி இன்றைய முதல்வருக்கு மேடை தந்து, அவரின் இரண்டாவது அரசியல் வாழ்வுக்கு துவக்கம் தந்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நன்றி மறத்தலை, மறக்காமல் செய்தார் ஜெ மீண்டும் மு.க. இப்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் பிற இயக்கங்களைச் சார்ந்து வாழும் (PARASITES) இயக்கங்களாகத்தான் இருக்கின்றன். இப்படிப்பட்ட போக்கு உமறுக்குப் பிடிக்காது. இப்போது பேரூராட்சி தேர்தலில் எல்லாக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. கூட்டணி தர்மம் குப்பையோடு குப்பையாகப் போய்விட்டது\nவேட்பாளர்கள், தாங்கள் தேர்தலில் நிற்பதற்காகக் கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு முன்பே மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்களுக்குக் கப்பம் எதற்கு அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அந்தப் பணத்தை எல்லாம் சேர்த்து ஊருக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா அதைச் சொல்லி மக்களிடம் வாக்குச் சேகரித்திருக்கலாம் அல்லவா சமுதாய நலனுக்���ாக விட்டுக் கொடுத்துப் போகலாம் அல்லவா\nசரி எல்லாம் நடந்துவிட்டது. இனி வெற்றி பெற்று வருபவர்கள், செலவு செய்த பணத்தை எடுக்கும் முயற்சியில் அவசர அவசரமாக இறங்காமல், செலவில்லாத சிறு சிறு பணிகளிலாவது இறங்கலாம். நானும் உமரும் நடைப் பயிற்சி செய்யும்போது காணும் காட்சிகள் அவரைக் குமுற வைக்கும். அவை: 1)தெருவுக்கு தெரு கறிக்கடை, 2) பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துதல், 3)பொருத்தமில்லாத ஒலி எழுப்பிகளை வாகனங்களில் பொருத்திக்கொண்டு பொருத்தமில்லாத இடங்களில் அர்த்தமில்லாமல் ஒலி எழுப்புவது, 4)பெண்களும் குழந்தைகளும் நடமாடும் இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 5) வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்ள இடங்களில் இரு சக்கர வாகனங்களின் கண் மூடித்தனமான விரைவு 6) எல்லா நேரங்களிலும் சாலைகளின் சந்திப்பில் ஏற்படும் குழப்பங்கள்.\nமேற்கண்டவற்றில் இரண்டை மட்டும் அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறேன். அவை பிளாஸ்டிக் கரியும் ஆட்டுக் கறியும் தொடர்பானவை. பிளாஸ்டிக் பைகளை சாலையில் கொளுத்துவதை உடனே நிறுத்தவேண்டும். அதனால் நுரையீரல் புற்று நோய் வரும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். ஹஜ்ஜில் செய்வது மாதிரித் தெருவில் ஆடுகளை அறுத்து இரத்தத்தை ஓட விடுவது ஹஜ்ஜை நினைவூட்டுகிறது. இதனால்தான் அதிரையை ‘சின்ன மக்கா’ என்கிறார்களோ என்னவோ இன்னும் நாம் பெரிய ‘மக்காக’ இருக்காமல், இவர்களின் அனுமதியை ரத்து செய்யவேண்டும். கடைத் தெருவில் கடை வைக்கச் செய்யவேண்டும். மேற்கண்ட காரியங்களை வெற்றி பெற்றவர் செய்தால்\nஉமரின் எண்ணங்கள் போற்றப்பட்டவையாக இருக்கும்\nவெற்றி பெறுபவர் ஐந்து ஆண்டுகளில், புதிராய் விளங்கும் அதிரா அதிரையை சிரிக்கும் சிங்காரச் சிங்கையாக விரைவில் மாற்ற முடியுமா முடியும் அக்பரின் முன்னோடி என்றும், நவீன நாணய முறையின் தந்தை என்றும், நிர்வாகச் சிற்பி என்றும், நீதியின் ஊற்று என்றும் பேசப்படுகிற செர்ஷா, ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்து, வரலாற்று ஆசிரியர்களின் இதயாசனத்தில் வீற்றிருக்கவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/?sortby=start_date&sortdirection=desc", "date_download": "2020-09-29T03:52:12Z", "digest": "sha1:6YYBXHHODJBXSFIZOXDDRIBVSDORYNTX", "length": 6750, "nlines": 273, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nநானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்\nராசா அண்ணை 1 2 3 4 5\nஅப்பிள் பழமும் அம்முக் குட்டியும்\nதமிழ் படைப்பாளர் செய்வதும் செய்ய வேண்டியதும்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், July 28\nநிறமில்லா மனிதர்கள் 1 2\nஅப்பா ( குட்டிக் கதை )\nகிராம வாழ்வு முதுமை தனிமை\nஉலையும் மனசோடு அலையும் இரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12348/", "date_download": "2020-09-29T03:39:31Z", "digest": "sha1:ZIT6QH3YRJJ2M4LDMLY5VN6NC4XRDVOS", "length": 8138, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "Tamil Nadus First Robotic Knee Replacement Surgery Performed at SIMS Hospital – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nமருத்துவம் மாவட்ட செய்திகள் முகப்பு\n��ிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் வசதி\nகுளத்தில் ஆளம் அதிகமாக உள்ள பகுதியில் சென்றுவிட்டதால் கரையேற முடியாமல் தவித்து தண்ணீரில் மூழ்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14625/", "date_download": "2020-09-29T05:42:45Z", "digest": "sha1:WC4QEVO5UJVXABTKNASMZP53HPVTFRMT", "length": 7413, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "Vibrant Tamilnadu – An International Food and Kitchen Equipments Expo in Madurai – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nதமிழ்நாடு பேட்மேன் சூப்பர் லீக் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் பரத் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/category/section-ta/economics-ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-29T03:16:05Z", "digest": "sha1:YPOVZZ3CNZWWB5LDGRRISGYTRRK64XWV", "length": 32476, "nlines": 201, "source_domain": "new-democrats.com", "title": "கார்ப்பரேட்டுகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nFiled under அரசியல், இந்தி���ா, கருத்து, கார்ப்பரேட்டுகள், முதலாளிகள்\nஅனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்\nவெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி\nFiled under இந்தியா, காணொளி, கார்ப்பரேட்டுகள், நேர்முகம், பொருளாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு\nவெங்காய விலையேற்றத்தின் காரணம், பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழிச்சியை சரிக்கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஏன் கைகொடுக்கவில்லை போன்ற விசயங்களைப் பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆதான் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nFiled under இந்தியா, கருத்து, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பணியிட மரணம், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nதன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று இருக்கும் சட்டங்களை கடைபிடிப்பதில்லை என்பது ஒருபுறம், அதே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை தனி அறையில் வைத்து கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் பாணியில் மிரட்டி பணிய வைத்து ராஜினாமா செய்ய வைத்து விடுகின்றனர்\nCognizant நிறுவனத்தில் ஆட்குறைப்பு – Cost Cutting என்னும் அறமற்ற செயல் – ஆட்குறைப்பு நடவடிக்கையை ஊழியர்கள் எதிர்கொள்வது எப்படி\nFiled under அமைப்பு, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\n// தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் – லே-ஆஃப் நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட��டு அனுப்ப முடியுமா மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது நாம் என்ன செய்ய வேண்டும் நாம் என்ன செய்ய வேண்டும் நமக்கான உரிமைகள் என்ன // கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி காக்னிஸன்ட் நிறுவன மூத்த அதிகாரி(Chief Executive Officer) அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு சம்பந்தமான மின்னஞ்சல் …\nஉலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்\nFiled under இடம், உலகத் தொழிலாளர் போராட்டங்கள், உலகம், உழைப்பு சுரண்டல், கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், போராட்டம்\n” 2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல் அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது” உலகத்தில் …\nஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்\nFiled under அரசியல், உழைப்பு சுரண்டல், கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பணியிட மரணம், யூனியன்\nஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …\nதொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை\nFiled under அரசியல், இந்தியா, கார்ப்பரேட்டுகள், பத்திரிகை செய்தி, முதலாளிகள், வேலைவாய்ப்பு\nஇந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.\nஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்\nFiled under இந்தியா, கருத்து, கார்ப்பரேட்டுகள், சென்னை, பணியிட உரிமைகள், மோசடிகள், யூனியன், வேலைவாய்ப்பு\nஇன்னோரு நிகழ்வாய், வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போல் போலி பிம்பம் ஒன்று Linked In, Nakuri போன்ற வேலை தேடும் தளங்களின் தொலைகாட்சி விளம்பரங்களின் முலம் தோற்றுவிக்க படுகிறது. இந்த போலி பிம்பத்தின் முலம் , நிறுவனங்கள் கட்டாய பணிநீக்கத்தை தொழிலாளர்களின் மீது திணிக்கிறது\nசுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், இந்தியா, கார்ப்பரேட்டுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, செய்தி, முதலாளிகள்\nஇந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல்\nதொழிலாளி வர்க்க அரசியல் எது\nFiled under அரசியல், இந்தியா, கருத்து, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், போராட்டம்\nதொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.\nNotice Period | Natpukkaga | Black Sheep – நட்பு மட்டும் போதுமா உரிமைகளை பாதுகாக்க\nFiled under இந்தியா, கருத்து, காணொளி, கார்ப்பரேட்டுகள், தமிழ்நாடு, பணியிட உரிமைகள், போராட்டம், யூனியன்\nபு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அல்லது வேறு ஒரு யூனியனில் சேருங்கள். அல்லது புதிதாக ஒரு யூனியனை தொடங்குங்கள். அதன் மூலம் சட்ட விரோத பணி நீக்கத்தை எதிர்த்தும் அலுவலக அரசியலை எதிர்த்தும் போராடுங்கள். ஆலைகளிலும், வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் ஊழியர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.\nபிளாஸ்டிக் தடை : சுற்றுச் சூழல் பால் மீது அரசு பூனையின் அக்கறை\nFiled under அரசியல், கருத்து, கார்ப்பரேட்டுகள், தமிழ்நாடு, முதலாளிகள்\nசுற்றுச்சூழல் மாசுபடுவதைக் காரணம் காட்டி தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது. ஆனால், உண்மையில் அரசிற்கு சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் கிடையாது மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.\nதூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி\nFiled under உழைப்பு சுரண்டல், கார்ப்பரேட்டுகள், சென்னை, பணியிட உரிமைகள், பத்திரிகை, பொருளாதாரம், யூனியன்\nஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்\nஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்\nFiled under கார்ப்பரேட்டுகள், சென்னை, தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பத்திரிகை, போராட்டம், வேலைவாய்ப்பு\n2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, உலகம், கருத்து, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பத்திரிகை, யூனியன்\nஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.\nஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் பிறந்த நாள் - 28 செப���. 2019\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nபுரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு \nபாரதியார் பல்கலை : NEP கலந்தாய்வுக் கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு \nபாரதியார் பல்கலையில் மாணவர்கள், பெற்றோர்களை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டிய NEP கருத்துக் கேட்பு கூட்டத்தை திட்டமிட்டே மாணவர்களைப் புறந்தள்ளி கண் துடைப்புக்காக நடத்துயுள்ளது. மாணவர்களின் நேர்காணல் \nஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா \nதோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் \nவிவசாயி விரோத சட்டங்களை ரத்து செய் சென்னை, கடலூர், விருதை, விழுப்புரம், சீர்காழி, சேத்தியாத்தோப்பு ஆர்ப்பாட்டம் \nவிவசாயிகளை நிலத்தில் இருந்து விரட்டி மொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைக்கும் மக்கள் விரோத விவசாய மசோதாக்களை ஒழிக்க தமிழகமெங்கும் மக்க���் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_80.html", "date_download": "2020-09-29T03:45:55Z", "digest": "sha1:JSL34JRNO6LOVVP3O6UMG6QYU7PHHVGC", "length": 18598, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "வெள்ளைத் தமிழன் ~ நிசப்தம்", "raw_content": "\nபீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார். குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை, கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார். இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில் இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.\nஆரம்பத்தில் பீட்டர் மலையேற்றம் போன்ற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் மலையேறச் செல்லுமிடங்களுக்கு சிறு குழுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் குழுவை சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற பெயரில் ஓர் முறையான அமைப்பாக மாற்றியிருக்கிறார். அதன் வழியாக தனது குழுவினரோடு சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவருக்கு சென்னையின் கசகசப்பைக் கொஞ்சமாவது மாற்ற முடியும் என்று தோன்றியிருக்கிறது. சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெரினா கடற்கரையிலிருந்து கோட்டூர்புரம் குப்பம் வரைக்கும் சகல இடங்களிலும் களமிறங்குகிறார்கள்.\nயார் தங்களோடு வருகிறார்கள், யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் பீட்டர் கண்டுகொள்வதேயில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத அர்பணிப்புடன் கூடிய சேவை அது. எந்த இடத்தைச் சுத்தம் செ���்யப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு இணைந்து கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுக்கிறார்கள். வருகிறவர்களுடன் இணைந்து வேலையை ஆரம்பிக்கிறார் பீட்டர். தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகள், பூட்ஸ், குப்பைகளை அள்ளிப் போடுவதற்கான கோணிப்பைகள் என சகலத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஜேசிபி, ட்ராக்டர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கூட செய்து வைத்து விடுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் படு வேகமாக சுத்தமாகிறது. ஒருவேளை சுத்தம் செய்ய முடியாவிட்டால் மீண்டும் இன்னொரு நாள் அதே இடத்தில் கூடுகிறார்கள்.\nவிடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வேலை நாட்களிலும் கூட காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரைக்கும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். அசாத்தியமான உழைப்பு இது. இத்தகைய வேலைகளின் போது பீட்டர் காலில் பூட்ஸ் கூட அணிவதில்லை. செருப்பை மட்டும் அணிந்து கொண்டு எந்தவிதமான சங்கோஜமுமில்லாமல் சகதிகளுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கால் வைக்கிறார். சிறுநீர் கழித்து வைத்திருக்கும் இடத்தைத் தாண்டும் போதே மூக்கின் மீது கர்சீப்பை வைத்துக் கொண்டு நகரும் மனிதர்களுக்கிடையில் பீட்டர் மாதிரியான மனிதர்கள் ஆச்சரியமூட்டக் கூடியவர்கள்.\nவெளிநாட்டு மனிதர்கள் என்றாலே கேரளா மசாஜிலும், ஜெய்ப்பூர் யானைச் சவாரியிலும் பொழுதைக் கழிப்பார்கள் என்கிற நினைப்பில் சம்மட்டியை எடுத்து ஒரு வீசு வீசுகிறார் பீட்டர். தான் வாழ்கிற சென்னையில் தன்னால் சிறு சலனத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். துரும்பைக் கூட எடுத்துப் போடாத பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் கூடை கூடையாக குப்பைகளை அள்ளி ஒதுக்குகிறார்கள் பீட்டரும் அவரது குழுவினரும்.\nபீட்டர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார். பெல்ஜியத்தில் வசிக்கும் அம்மாவை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார். தான் தனியன் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சென்னையில் அவருக்கு ஏகப்பட்ட உறவுகள் இருக்கின்றன. எப்பொழுதுமே அவருடன் ஓ��் இளைஞர் குழாம் சேர்ந்துவிடுகிறது. அத்தனை பேரும் முப்பது வயதைத் தாண்டாத இளரத்தங்கள். பீட்டர் எதைச் சொன்னாலும் செய்கிறார்கள். பாலித்தீன் பைகளைப் பொறுக்கச் சொன்னாலும் பொறுக்குகிறார்கள். சேற்றை வாரி எடுக்கச் சொன்னாலும் செய்கிறார்கள். நன்றாகப் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் எப்படி சென்னையின் சேரிகளுக்குள் அருவெறுப்பில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பீட்டர் முன்னுதாரணமாக இருக்கிறார். வெறும் உத்தரவுகளோடு நின்று விடுகிறவன் வெற்றுத் தலைவனாகத்தான் இருக்க முடியும். பீட்டர் அப்படியில்லை. அவரே இறங்கி வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.\nஇந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எந்த வரையறையும் பீட்டருக்கு இல்லை. மழை சென்னையை திணறடித்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கி நூற்றுக்கும் அதிகமானவர்களை பீட்டர் மீட்டிருக்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். அத்தனை வேலைகளையும் ஆத்மார்த்தமாகச் செய்கிறார். அவரைப் பற்றி அதிகமான ஊடகச் செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்குத் தான் ஒரு முகமாக இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரோடு களத்தில் இறங்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறார். சாக்கடை அள்ளுகிறார். குப்பைகளைப் பொறுக்குகிறார். வழித்தும் கொட்டுகிறார்.\nபீட்டர் மாதிரியான மனிதர்கள் நமக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் நம் நம்பிக்கையைக் காக்கிறவர்கள்.\n(ஜனனம் இதழுக்காக எழுதிய கட்டுரை. என்ன காரணம் என்று தெரியவில்லை- கட்டுரையை எழுதியவரின் பெயர் மாரியப்பன் என்று அச்சில் வந்திருக்கிறது. வேறொருவரின் பெயரில் பிரசுரம் செய்வதாக இருந்தால் தயவு கூர்ந்து என்னிடம் கட்டுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்காமல் இருப்பது நல்லது. எனக்கு நேரமும் இல்லை; அப்படி எழுத வேண்டிய கட்டாயமும் இல்லை)\nவெறும் வாழ்த்தையும் பாராட்டையும் சொல்லிவிட்டு விலக முடியவில்லை. இவரோடு இணைந்��ு பணியாற்ற நம்மில் சிலரும் முனையவேண்டும். சென்னைக்கு வந்தால் இப்படிப்பட்ட தன்னார்வல குழுக்களில் சேர்ந்து பணியாற்ற ஆசை.\n//ஜனனம் இதழுக்காக எழுதிய கட்டுரை. என்ன காரணம் என்று தெரியவில்லை- கட்டுரையை எழுதியவரின் பெயர் மாரியப்பன் என்று அச்சில் வந்திருக்கிறது//\nபேஸ்புக்குல தான் இந்த வேலயெல்லாம் நடந்துச்சு. இப்ப இதழுலயுமா\nவிசயகாந் \"தூ\" சொன்னதுல தப்பில்ல போலருக்கே.\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்\nஇதிலிருந்து உங்கள் பெயர் மாரியப்பன் என வந்திருக்கலாம்.. :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/appex-technologies-near-cross-cut-signal", "date_download": "2020-09-29T03:50:15Z", "digest": "sha1:B6KMJJPK4FAMB4NPKY7ZBVXAQHPRXWFX", "length": 13023, "nlines": 238, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Appex technologies | Summer Courses", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா : 5,554...\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி\nமும்பையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நோய்ப்பரவலை...\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்......\nமருத்துவமனையில் முத்துமணி அனுமதி: நலம் விசாரித்த ரஜினி\nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது:...\n“எல்லோர��க்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண...\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா : 5,406 பேர் டிஸ்சார்ஜ்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை அடிமையாக்கிய பப்ஜி உருவான...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு\nமுத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப்...\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்: ’ ராதே’ இறுதிக்கட்ட படபிடிப்பிற்கு...\nகிரிக்கெட் உலகை மிரள வைத்த பூரான் ஃபீல்டிங் : டாப் 10 திருப்பங்கள்..\nஐபிஎல் 2020: RR VS KXIP : ராஜஸ்தான் த்ரில் வெற்றி\nசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’\n‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனம் சவுந்தர்யா ரஜினிகாந்தின் மே6...\n - தளபதி 65 அப்டேட்\nவிஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ‘துப்பாக்கி 2’ படத்தினை இயக்க உள்ளதாக தகவல்...\n”காதலில் சலிப்பு ஏற்படும் போதே திருமணம்” விக்னேஷ் சிவன்...\nகாதலில் சலிப்பு ஏற்படும் போதே நயன்தாராவும் தானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக...\n‘நம்பிக்கையில்லனா இந்த ரிப்போர்ட்ட பாருங்க’ கொரோனாவுடன்...\nகொரோனா தொற்று உறுதியான ஒருவர் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்றுள்ளது...\n‘கொரோனா ஜலதோஷம் மாதிரிதான் வந்து போச்சு’ கொரோனாவில் இருந்து...\nகர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹுவினஹடகலியைச் சேர்ந்தவர் 100 வயதான ஹல்லம்மா....\nகொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை -...\nவௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவைகள் மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா : 110 பேர் உயிரிழ��்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி...\nதிருநங்கைகளுக்காக அக்‌ஷய் குமார் செய்த செயல் : கடவுள் என...\nநடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா திரைப்படத்தின்...\nபடப்பிடிப்புக்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி...\nபிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘டெனட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்....\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : மும்பை முதல் பேட்டிங்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/3619/", "date_download": "2020-09-29T05:03:15Z", "digest": "sha1:TGJJECV4D3CQ5LIHZTXMMM53OZQVG6A6", "length": 7863, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "பிரபாசும் நானும் நண்பர்கள்: அனுஷ்கா – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nபிரபாசும் நானும் நண்பர்கள்: அனுஷ்கா\n‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதுகுறித்து அனுஷ்கா கூறியிருப்பதாவது…\nபாகுபலி’ படத்தில் நடிக்கும் போது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெள��யாகின. இதை 2 பேரும் உடனடியாக மறுக்கவில்லை.\nஇருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா அவரது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது. இப்போது, அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்களே பிரபாசை அவர் காதலிக்கிறார் என்று கிளப்பி விடுவதாகவும் இதனால் அனுஷ்கா கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாகி இருக்கிறார். இதற்கு இயக்குனரிடம் சிபாரிசு செய்ததே பிரபாஸ் தான் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஇதனால் பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகிவிட்டது என்று மீண்டும் பேச்சு எழுந்து இருக்கிறது. இதற்கு பதில் அளித்துள்ள அனுஷ்கா…\n“நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளார். நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nஅந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கணவருடன் நடிகை தேவயானி சாமி தரிசனம்\nநீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட சமந்தாவுக்கு ரசிகர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinakaran.com/Election_constituency.asp?Cid=30", "date_download": "2020-09-29T03:04:21Z", "digest": "sha1:TCJA3OH3R2PDHN3SWCQ7KM6EUB5XRJP2", "length": 9039, "nlines": 126, "source_domain": "election.dinakaran.com", "title": "Election 2019: General Elections 2019 Dates, Schedule, News, Announcements - Dinakaran.com", "raw_content": "\nமேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்கள் மீட்பு\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது8:29:36 AM\nதட்டார்மடம் கொலை வழக்கு : கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயாரும் உயிரிழப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்8:00:32 AM\nராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு\nசென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்7:49:43 AM\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.107:16:51 AM\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,06,057 பேர் பலி5:56:45 AM\nஐபிஎல் 2020: டி20 சூப்பர் ஓவர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி பெங்க���ூரு அணி வெற்றி11:53:17 PM\nராமநாதபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு9:47:35 PM\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி9:18:33 PM\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது தர பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு கமல்ஹாசன் நன்றி8:54:26 PM\nதமிழ்நாடு மக்களவை தொகுதிகள் (39)\n----தொகுதிகள்---- ஆந்திர பிரதேஷ் அருணாச்சல பிரதேஷ் அசாம் பீகார் சத்தீஸ்கர் கோவா குஜராத் ஹரியானா ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடக கேரளா மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒடிசா பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம் அந்தமான் நிகோபார் சண்டிகர் தாத்ரா நகர் ஹவேலி டாமன் டையூ இலட்சத்தீவுகள் டெல்லி புதுச்சேரி\n1 தமிழ்நாடு திருவள்ளூர் Thiruvallur\n2 தமிழ்நாடு சென்னை வடக்கு Chennai North\n3 தமிழ்நாடு சென்னை தெற்கு Chennai South\n4 தமிழ்நாடு மத்திய சென்னை Chennai Central\n5 தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூர் Sriperumbudur\n6 தமிழ்நாடு காஞ்சிபுரம் Kancheepuram\n7 தமிழ்நாடு அரக்கோணம் Arakkonam\n8 தமிழ்நாடு வேலூர் Vellore\n9 தமிழ்நாடு கிருஷ்ணகிரி Krishnagiri\n10 தமிழ்நாடு தர்மபுரி Dharmapuri\n11 தமிழ்நாடு திருவண்ணாமலை Tiruvannamalai\n12 தமிழ்நாடு ஆரணி Arani\n13 தமிழ்நாடு விழுப்புரம் Villupuram\n14 தமிழ்நாடு கள்ளக்குறிச்சி Kallakurichi\n15 தமிழ்நாடு சேலம் Salem\n16 தமிழ்நாடு நாமக்கல் Namakkal\n17 தமிழ்நாடு ஈரோடு Erode\n18 தமிழ்நாடு திருப்பூர் Tiruppur\n19 தமிழ்நாடு நீலகிரி Nilgiris\n20 தமிழ்நாடு கோயம்புத்தூர் Coimbatore\n21 தமிழ்நாடு பொள்ளாச்சி Pollachi\n22 தமிழ்நாடு திண்டுக்கல் Dindigul\n23 தமிழ்நாடு கரூர் Karur\n24 தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி Tiruchirappalli\n25 தமிழ்நாடு பெரம்பலூர் Perambalur\n26 தமிழ்நாடு கடலூர் Cuddalore\n27 தமிழ்நாடு சிதம்பரம் Chidambaram\n28 தமிழ்நாடு மயிலாடுதுறை Mayiladuturai\n29 தமிழ்நாடு நாகப்பட்டினம் Nagapattinam\n30 தமிழ்நாடு தஞ்சாவூர் Thanjavur\n31 தமிழ்நாடு சிவகங்கை Sivaganga\n32 தமிழ்நாடு மதுரை Madurai\n33 தமிழ்நாடு தேனி Theni\n34 தமிழ்நாடு விருதுநகர் Virudhunagar\n35 தமிழ்நாடு ராமநாதபுரம் Ramanathapuram\n36 தமிழ்நாடு தூத்துக்குடி Thoothukudi\n37 தமிழ்நாடு தென்காசி Tenkasi\n38 தமிழ்நாடு திருநெல்வேலி Tirunelveli\n39 தமிழ்நாடு கன்னியாகுமாரி Kanyakumari\n18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு\nசெய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/562001/amp?ref=entity&keyword=Ganja", "date_download": "2020-09-29T04:55:18Z", "digest": "sha1:6UXPSSP64XSZRODE6346ZE57BUFJLG5L", "length": 6934, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "191.5 kg of ganja seized near Gallikuppam customs | கல்லிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே 191.5 கிலோ கஞ்சா பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகல்லிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே 191.5 கிலோ கஞ்சா பறிமுதல்\nசென்னை: சென்னைக்கு ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 191.5 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனத்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சா கல்லிக்குப்பம் சுங்கச்சாவடி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணன் காதலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் சரமாரியாக வெட்டி படுகொலை: செங்கல்பட்டில் பரபரப்பு\nமுன்விரோத தகராறில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: கும்பலுக்கு வலை\nசெங்கல்பட்டு அதிமுக பிரமுகர் கொலையில் ஊராட்சி தலைவரை கொன்றதால் பழிக்குப்���ழியாக தீர்த்து கட்டினோம்: சரணடைந்தவர்கள் திடுக் தகவல்\nமனைவி பிரிந்து சென்ற தகராறு கிரிக்கெட் பேட்டால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை: உறவினர்கள் கைது\nநடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை\nகொள்ளையனான தங்கம் வென்ற பாக்ஸர் கைது\nதர்மபுரி அருகே பரபரப்பு: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை: 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம்\nதாயின் கள்ளக்காதலன் பலாத்காரம் செய்ததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்\n× RELATED சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-09-29T05:03:08Z", "digest": "sha1:5HUJOKHBM3VHUJXBGVTLXY2JIEOII3VA", "length": 7554, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதியா? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதியா\nமதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதியா\nசெப்டம்பர் 1 முதல் கர்நாடகா மற்றும் கோவாவில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும். இந்த முடிவை அறிவித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சமூக விலகல் கட்டாயமாக இருக்கும் என்று கூறினார். இதற்கிடையில், கர்நாடக அரசு 50 சதவீத கொள்ளளவு கொண்ட பார்கள் மற்றும் பப்களை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.\nமார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு வைக்கப்பட்டதிலிருந்து இது முதல் தடவையாக பார்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. “இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பார்கள் திறக்கப்படும். நான் மீண்டும் சொல்கிறேன், சமூக விலகல் கட்டாயமாக இருக்கும், “பிரமோத் சாவந்த் இங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.\nமேலும் பொது வழிபாட்டுத் தலங்கள் உட்பட பிற பொது இடங்களும் மாநிலத்தில் திறக்கப்படுகின்றன. செப்டம்பர் 1 ம் தேதி மசூதிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன, அனைத்து கோவா முஸ்லீம் ஜமாஅத்களின் சங்கம் வழிபாட்டாளர்களிடம் கடுமையான சமூக தூரத்தை பராமரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகர்நாடகாவில், பார்கள், பப்கள் மற்றும் மைக்ரோ ப்ரூவரிஸ் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்களும் “50 சதவீதம் வரை இருக்கை திறன் கொண்ட” உணவுடன் மதுபானங்களை விற்க முடியும் என்று மாநில கலால் துறை திங்களன்று வெளியிட்ட உத்தரவுகளில் தெரிவித்துள்ளது.\nஜூன் மாதத்தில் மாநில அரசு மதுபானங்களை மற்றும் பப்களை சில்லறை விலையில் வாங்குபவர்களுக்கு விற்க அனுமதித்தது, அதே நேரத்தில் மைக்ரோ ப்ரூவரிகள் டேக்அவே அடிப்படையில் பீர் விற்க அனுமதிக்கப்பட்டன.\nNext articleபணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்க சில பரிகாரங்கள்\nதொடக்க நிலையிலேயே மருத்துவரை அணுக வேண்டும்\nகழிவுநீர் சுத்தம் செய்கையில் 288 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nசூர்யா உருவ படத்தை எரித்து இந்து முன்னணியினர் போராட்டம்\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nபோதை பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்பட..\n1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉடற்பயிற்சியை தங்களது அன்றாட நடவடிக்கைகளாக எடுத்து கொள்ள வேண்டும்\nராமர் கோயில் வளாகத்தில் வரலாற்றை சித்தரிக்கும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-08-05", "date_download": "2020-09-29T04:32:37Z", "digest": "sha1:TK425OFXSKGVYG7PGCPZI4D2QAYHA5BY", "length": 19262, "nlines": 228, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெய்ரூட் வெடி விபத்தால் தேவாலயத்தில் நடந்த பயங்கரம் நிலநடுக்கத்தை உணர வைத்த திகில் காட்சி\nசசிகலா விவகராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஜ.ஜி ரூபா மீண்டும் இடமாற்றம் இந்த முறை என்ன தெரியுமா\nவெடி விபத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் பெய்ரூட்டிற்கு... பிரித்தானியா செய்யப்போகும் உதவி\nபிரித்தானியா August 05, 2020\nடோனியின் சாதனையை குறைந்த போட்டியிலே முறியடித்த இங்கிலாந்து வீரர்\nமீன் சாப்பிடும்போது தப்பித்தவறி இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீங்க\nவெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய பெண் புகைப்படத்துடன் வெளியான தகவல்: திணறும் பொலிஸ்\nபிரான்ஸ் நாட்டினர் பலர் படு காயம் பெய்ரூட்டை உலுக்கிய பயங்கர வெடிவிபத்தில் வெளிவரும் முக்கிய தகவல்\nகனடாவில் இலங்கையர் ஒருவர் கொடுத்த விளம்பரம்... 20 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு காத்திருந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி\nநோய்களின்றி ஆரோக்கியமாக வாழ சில எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ\nநடிகை சுகன்யா நெற்றியில் யாரை வைத்திருக்கிறார் பார்த்தீங்களா அவரே ஆர்வமாக பதிவிட்ட புகைப்படம்\nபொழுதுபோக்கு August 05, 2020\nபெய்ரூட்டில் அவசரகால நிலை அறிவிப்பு... வீட்டு காவலில் துறைமுக அதிகாரிகள்\nலண்டன் தெருவில் திடீரென வெடித்து தீப்பிழம்பை கக்கிய வேன்: ஒரு திடுக் வீடியோ\nபிரித்தானியா August 05, 2020\nவெடி விபத்தில் சிதைந்த பெய்ரூட்டில் உடனடியாக களமிறங்கும் பிரான்ஸ் படை\nஒரே மாதத்தில் சர்க்கரை நோயை விரட்டி அடிக்க வேண்டுமா அப்போ இதை செய்து பாருங்க\nதாயுடன் வசித்து வந்த லண்டன் இளைஞன் தற்கொலை திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியா August 05, 2020\nபல பெண்களில் வாழ்வில் விளையாடிய காசி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nபிரபல நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸூக்கு கொரோனா..\nஉண்மையில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் பிரித்தானியாவின் முன்னணி நிபுணர் பகிர்ந்த தகவல்\nபிரித்தானியா August 05, 2020\nபெய்ரூட் வெடி விபத்து: காயமடைந்த ஜேர்மன் தூதரக ஊழியர்கள்\nபாலில் தேன் கலந்து குடிப்பது உண்மையில் நன்மையா\nஇரண்டாம் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஉங்களுடைய அன்ரோய் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டதை காண்பிக்கும் சில அறிகுறிகள்\nதவறான தொழில் மூலம் பணம் ஈட்டினார் கனடாவில் சிறையில் இருந்து தப்பியோடிய இளம்பெண்.. புகைப்படம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்து: விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்\nவீடுகளுக்கே சென்று பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் 320,000 பேருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பற்றி வெளியான பகீர் தகவல்\nஉலகம் முழுவதும் ராம கீதங்கள் ஒலிக்கின்றன: கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி\nலெபனான் தலைநகர��� பெய்ரூட் வெடிவிபத்து: விபத்தின் காரணம் குறித்து வெளியான தகவல்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு கொரோனா தொற்று உறுதி\nபொழுதுபோக்கு August 05, 2020\nபிரித்தானியா அரசு ஆரம்பத்திலே இதை செய்யாதது ‘மிகப்பெரிய தவறு’.. அம்பலப்படுத்திய உள்துறை விவகாரக் குழு\nபிரித்தானியா August 05, 2020\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஅன்னாசி பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா\nஉடல் எடை கூடுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\n‘ஒவ்வொரு 15 விநாடிகளிலும் ஒருவர் பலி’.. 7 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களை காவு வாங்கிய கொரோனா\nஇந்த மூன்று நாட்டவர்களுக்கும் சுவிட்சர்லாந்தின் பேசல் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயம்\nசுவிற்சர்லாந்து August 05, 2020\nதொல்.திருமாவளவனின் சகோதரி கொரோனா தொற்றால் மரணம்\n10வது தலைமுறை புரோசசருடன் அறிமுகமாகின்றது புதிய 27-inch iMac\nஏனைய தொழிநுட்பம் August 05, 2020\nகாதலைச் சொல்ல வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றிய பிரித்தானியர்: காதலியை வீட்டுக்கு அழைத்துவந்தபோது கண்ட காட்சி\nபிரித்தானியா August 05, 2020\nஇந்தியாவில் மிகப்பெரிய ரோபோட்டிக் ஆய்வுகூடத்தை திறக்கும் நோக்கியா\nதொழில்நுட்பம் August 05, 2020\nவெளிநாட்டில் வேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா பழிக்கு பழியாக கொலை\nமைக்ரோசொப்ட் Team அப்ளிக்கேஷனில் 20,000 பேர் வரை இணையலாம்\n தன் கனவை நினைவாக்கி அசத்தியுள்ள நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்.. என்ன தெரியுமா\nபொழுதுபோக்கு August 05, 2020\nதிருமணம் நடக்கவிருந்த நேரத்தில் மணமேடைக்கு ஓடி வந்த கர்ப்பிணி பெண் மணமகன் குறித்து வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி\nசீனாவில் அசுர வளர்ச்சியை காண்பிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம்\nதொழில்நுட்பம் August 05, 2020\nசிறுநீரக கற்களை வேரோடு கரைக்க இந்த பொருளை சாப்பிட்டாலே போதும்\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து: அசத்தல் சாதனை\n ஐரோப்பாவை பின்னுக்கு தள்ளிய பிராந்தியம்\nராகு கேது பெயர்ச்சி 2020 : மீன ராசிக்காரர்கள் அதிக செல்வங்களை பெற போகின்றீர்களாம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\n���னைவி, குடும்பத்தை விட அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரர்களை தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் August 05, 2020\nஅமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..\nஇன்றைய ராசி பலன் (05-08-2020) : மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப்போகும் ராசியினர் யார் தெரியுமா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் அதை குறைப்பதற்கு அரசு என்ன செய்ய வேண்டும்\nகொரோனா பெருந்தொற்று எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் அதிர்ச்சி விளக்கம் கொடுத்த உலக சுகாதார அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2020/09/17/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T05:27:10Z", "digest": "sha1:RBPYL3GQGGMZU7UPGL4EILONBDRBJYGW", "length": 12273, "nlines": 104, "source_domain": "tamil-odb.org", "title": "ஏமாற்றப்பட வேண்டாம் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: ஆதியாகமம் 3:1-7 | ஓராண்டில் வேதாகமம்: நீதிமொழிகள் 27 ; நீதிமொழிகள் 28 ; நீதிமொழிகள் 29 ; 2 கொரிந்தியர் 10\nபிசாசானவன் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான்.\nவெட்டுக்கிளி, புள்ளிகளுள்ள வெளிப்புற இறக்கைகளுடனும், பறக்கும் போது ஒளிரும் தன்மையுள்ள மஞ்சள் நிறத்தில் மைப்பூச்சுப்போல படிந்திருக்கும் இறக்கைகளையுமுடைய ஒரு அழகிய பூச்சி. ஆனால் அதனுடைய அழகு சிறிது ஏமாற்றக்கூடியதாயிருக்கிறது. இந்தப் பூச்சி பயிர்களை ஆக்கிரமித்து, சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் கொண்டது. வெட்டுக்கிளி, கோதுமை, மக்காச்சோளம், மற்றும் பிற தாவரங்கள் அடங்கிய பச்சை நிறமான பகுதிகளை தின்றுவிடும். அவைகள் இந்தத் தாவரங்களிலுள்ள சாறுகளை உறிஞ்சி அவைகளை பயனற்றவைகளாக்கி விடும்.\nஆதாம் மற்றும் ஏவாளின் கதையில், நாம் ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலைப்பற்றி காண்கிறோம். சர்ப்பமாகிய சாத்தான், இந்த தம்பதியர், தேவனுக்கு கீழ்படியாமலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால் தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சொல்லி, ஏமாற்றினான் (ஆதீ. 3:1-7). ஆனால் ஏன் ஒரு சர்ப்பத்திற்கு செவிகொடுக்க வேண்டும். அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா. அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா. சாத���தான் மிகவும் அழகுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டான் என்று வேதம் சொல்லுகிறது. (எசே. 28:12). ஆயினும் சாத்தான் தான் ஏவாளைக் கவர்ந்திழுக்க பயன்படுத்திய அதே சோதனையினால் தானும் விழுந்தான். : “நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14, எசே. 28:9).\nஇப்பொழுது சாத்தானுக்கு இருக்கும் எந்த அழுகும் ஏமாற்றத்தான் பயன்படுகிறது (ஆதி. 3:1, யோவா. 8:44, 2 கொரிந்தியர் 11:14). அவன் விழுந்ததைப்போல, மற்றவர்களையும் வளரவிடாதப்படி கீழே இழுக்க பார்க்கிறான். ஆனால் அவனைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் நம் அருகில் இருக்கிறார். நம் அழகான மீட்பர் இயேசுவிடம் நாம் ஓடலாம்.\nஒரு நபர் அல்லது ஒரு குழுவின் கவர்ச்சிகரமான யோசனையினால் எப்பொழுது கவரப்பட்டிருக்கிறீர்கள் ஏமாற்றத்தை அடையாளங்காண எது உங்களுக்கு உதவுகிறது\nஅன்புள்ள தேவனே, சுவிசேஷத்தின் சத்தியங்களால் நான் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை ஆழ்ந்து எண்ணிப்பார்க்க உதவி செய்யும். தீமையை சிலுவையில் வெற்றி கொண்டதற்காக உமக்கு நன்றி.\nஆசிரியர் அலிசன் கீடா | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vikat/vikat00010.html", "date_download": "2020-09-29T04:39:26Z", "digest": "sha1:EYIN2NJEDI456C647GTEBW7FTDBZGEL6", "length": 12327, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } 27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koyilkal - ஆன்மிகம் நூல்கள் - Spiritual Books - விகடன் பிரசுரம் - Vikatan Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koyilkal\nதள்ளுபடி விலை: ரூ. 205.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வந்துள்ள ஒரு சாஸ்திரமும் கூட. நம்முடன் இணைந்துள்ள ஒரு சாஸ்திரமாக இருப்பதால், ஜோதிடத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகமாகிறது.நமது சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே, இவை எங்குமே முரண்படுவதில்லை. அதனாலேயே சாஸ்திரங்கள், தங்களது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் அதற்குள்ளேயே அடக்கிக் கொண்டுள்ளன.பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் புத்தகம் உங்களுக்கு உதவும். உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அந்தத் தலத்தின் தல மரம் & அதன் சிறப்பு, அது தொடர்பான தலபுராணக் கதை, அந்தத் தலம�� பற்றிய பூகோளத் தகவல், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மந்திரம் என்று நட்சத்திரம் தொடர்பான அத்தனை தகவல்களையும் நூலாசிரியர் மயன் இந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கொடுத்துள்ளார். ஓவியர் ம.செ. வரைந்துள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள், இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசுவையான 100 இணைய தளங்கள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587004&Print=1", "date_download": "2020-09-29T04:10:30Z", "digest": "sha1:PZ3JIY5DR3VCVFFC62EOPDX56YDXZWDE", "length": 8861, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோசுக்குறிச்சியில் ஆடுகளை வேட்டையாடிய வெறி நாய்கள்| Dinamalar\nகோசுக்குறிச்சியில் ஆடுகளை வேட்டையாடிய வெறி நாய்கள்\nசெந்துறை:செந்துறை அருகே கோசுக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் ஆடுகளை வேட்டையாடுவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.\nகோசுகுறிச்சி, கம்பளியம்பட்டி பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக 10 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டமாக திரிகின்றன. சில நாட்களுக்கு முன்பு கம்பிளியம்பட்டியில் சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான பல ஆடுகளை கடித்து குதறின\nசினையாக இருந்த ஆட்டின் வயிற்றில் உள்ள சிசுகூட தப்பவில்லை. வருவாய் மற்றும் கால்நடை துறையினர் பார்வையிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் வெறிநாய்கள் வலம் வருவதால் கால்நடை வளர்ப்போர் அச்சம் அடைந்துள்ளனர். இரு நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சியிலும் சில ஆடுகள் குதறப்பட்டுள்ளன.\nசின்னத்தம்பி கூறியதாவது: ஊரடங்கால் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள நிலையில், வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. சிறுவர்களையும் வெறிநாய்கள் துரத்தும் சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு சென்ற பிறகும் நடவடிக்கை இல்லை, என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுகாதார பிரிவினர் மீது தாக்குதல்\nகொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=534&publishers=55", "date_download": "2020-09-29T05:19:02Z", "digest": "sha1:GNSCJMHNYOOG7D4GERGX4GYC2TL4GY4H", "length": 5797, "nlines": 169, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nபெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் (3 தொகுதிகள்)\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34545", "date_download": "2020-09-29T05:01:38Z", "digest": "sha1:Z3FNI4VWMNVVPGDYSBJJEKSUESKY2VBH", "length": 8749, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டாம் பூச்சி பட..பட.. (1) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nமுயல் குட்டி போல அப்பப்ப எட்டி பார்த்தாலும் எப்போதாவது தான் பதிவுகள் வெளியே எட்டி பார்க்குது.\nஇப்போதெல்லாம் பக்கம் பக்கமாய் எழுத முடிவதும் இல்லை, முயற்சி செய்யவும் முடிவதில்லை. ஆனாலும் எழுதாமல் இருக்கவும் முடிவதில்லை.\nஆசைக்காய் நாலு வரியாச்சும் கிறுக்கி கொண்டு தான் இருக்கிறேன். அதை யாச்சும் பகிர்வோமே என்று தான் இந்த பதிவு.\nதலைப்பை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதனால் வலையின் பெயரையே தலைப்பாய் கொடுத்து விட்டேன்.\nநல்ல தலைப்பின் பெயர் கிடைத்தால் சொல்லி போங்க.\nமன��த நேயம் மிக்க மனிதர்களை உருவாக்க தவறுகிறோம் என்பதை எப்பொழுது உணர்வோம்\n* கற்றதும் மறந்ததும்* (2)\nSelect ratingGive பட்டாம் பூச்சி பட..பட.. (1) 1/5Give பட்டாம் பூச்சி பட..பட.. (1) 2/5Give பட்டாம் பூச்சி பட..பட.. (1) 3/5Give பட்டாம் பூச்சி பட..பட.. (1) 4/5Give பட்டாம் பூச்சி பட..பட.. (1) 5/5\nபட்டாம் பூச்சி யின் பட பட தொடரவேண்டும்.. இன்னும்\nகவிதைகள் அழகு. தொடர்ந்து எழுதுங்கள்.\nஎனக்கு ஒரு ரோபோ வேணும்....\nசொல்லிட்டு போக‌ வந்தேன்.....\" போயிட்டு வரேன்\".........\nஉங்களுக்கு கிடைத்த பதில் என்ன\nஅப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும்....\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/130992/", "date_download": "2020-09-29T03:00:29Z", "digest": "sha1:USF2BNXTJPQDIM4ZXNSILKF737CZCKFB", "length": 5469, "nlines": 108, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கிலே கூடுதலான வாக்குப்பதிவு.46,765(76.27வீதம்) – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கிலே கூடுதலான வாக்குப்பதிவு.46,765(76.27வீதம்)\nமட்டக்களப்பு மாவட்டத்தில்பிரதேசசெயலக ரீதியாக அளிக்கப்பட்டவாக்குகள்.\nPrevious articleமட்டில் 03.30வரை 66வீதமான வாக்குப்பதிவு.274172 இலட்சம் பேர் வாக்களிப்பு.\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nபிள்ளையான்மீதான வழக்கு பெப்ரவரி 25 வரை ஒத்திவைப்பு, விளக்கமறியல் நீடிப்பு\nதற்கொலைக்கு முயற்சித்த பெண் காற்றப்பட்டார், காப்பாற்றிய முஸ்லிம் நபர் ரிஷ்வான் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/558713/amp?ref=entity&keyword=Managing%20Director", "date_download": "2020-09-29T04:33:12Z", "digest": "sha1:P2VOEKEUGJCDMFWZJL42QSKTXAL6RDWL", "length": 10356, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian Bank profits rise 67% in Q3 2019: Interview with Managing Director | 2019-20ல் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் 67 சதவீதமாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குநர் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ண���ிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2019-20ல் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் 67 சதவீதமாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குநர் பேட்டி\nசென்னை: 2019-20 நிதியாண்டின் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் 67 சதவீதம் அதிகரித்து 1,919 கோடியாக உள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு கூறினார். இந்தியன் வங்கியின் 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு, நிர்வாக குழுவினர் கூறியதாவது: 2019-20 நிதியாண்டின் 3ம் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1,919 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே 3ம் காலாண்டில், 1,147 கோடி ரூபாயாக இருந்தது. 3ம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு, 152 கோடி ரூபாயாக இருந்தது.\nவங்கியின் மொத்த வருவாய், 23 சதவீதம் வளர்ச்சிபெற்று, 6,506 கோடி அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு, 5,269 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வணிகம் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 4.50 லட்சம் கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வைப்பு தொகை, 14 சதவீதம் அதிகரித்து, 2.58 லட்சம் கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன் 7.20 சதவீதமாக குறைந்துள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத���துவதில் இந்தியன் வங்கி முன்னோடியாக உள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு, பென்சன் கணக்குகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசெப்டம்பர் 29 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.76.10\nரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை சீராய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபணப்புழக்கம் ரூ.26 லட்சம் கோடியை எட்டியது; வங்கி ஏடிஎம்களில் பணத்தை மொத்தமாக எடுத்த மக்கள்; ‘டிஜிட்டல் இந்தியா’ பலன் தரவில்லையா\nமெல்ல மெல்ல குறையும் தங்கம் விலை: சென்னையில் சவரன் ரூ.37,920-க்கு விற்பனை...நகை பிரியர்கள் ஆனந்தம்.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,000-க்கு கீழ் சென்றது: சவரன் ரூ.37,920-க்கு விற்பனை\nவாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனை\nசெப்டம்பர் 28 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14க்கும், டீசல் ரூ.76.18க்கும் விற்பனை\nடிடிஎஸ் விவரங்களில் முரண்பாடு உள்ளதால் 82% வரி செலுத்துவோருக்கு துன்புறுத்தல்: கணக்குத் தணிக்கை அலுவலகம் தகவல்\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு சிக்கல் புது நிர்வாகிகள் நியமனத்தை பங்குதாரர்கள் புறக்கணிப்பு\n× RELATED திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section73.html", "date_download": "2020-09-29T04:14:07Z", "digest": "sha1:4MQICGV54MG3JPKWK5HGIX2UD4DCOP62", "length": 39171, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தேரொலியால் ஏற்பட்ட குழப்பம்! - வனபர்வம் பகுதி 73", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 73\nமாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வர��ந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.\nகர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.\nதமயந்தி, \"முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான��� கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது\" என்று சொன்னாள்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, \"நல்வரவு உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன\" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, \"நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்\" என்றான்.\nஇதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்க��ம் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், \"மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்\" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், \"நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்\" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும், மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, \"இந்தத் தேரொலி யாருடையது நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா\" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அ���கான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், பீமன்1, ரிதுபர்ணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷ���்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விர��த்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-29T03:18:27Z", "digest": "sha1:7D3WFEZ72OH5AYY3LUUH3QZHJVIU5PGO", "length": 11377, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பாலியில் மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரனின் கடைசி மேன்முறையீடு - விக்கிசெய்தி", "raw_content": "பாலியில் மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரனின் கடைசி மேன்முறையீடு\nசனி, செப்டம்பர் 25, 2010\n22 சூலை 2018: உகாண்டா குண்டுவெடிப்பில் கால்பந்து ரசிகர்கள் 64 பேர் கொல்லப்பட்டனர்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு\nபாலி ஒன்பது முக்கிய குற்றவாளிகளான ஆண்ட்ரூ சான், மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோர் தமது இரண்டாவது வாழ்வை ஆரம்பிக்க உதவுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றில் கடைசித் தடவையாக வாதாடினார்கள்.\nசுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரணதண்டனையை எதிர்நோக்கும் சிட்னியைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் கடைசித்தடைவையாகத் தோன்றி தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். இவர்கள் எட்டு கிலோகிராம் அளவு போதைப்பொருளை சிட்னியில் இருந்து பாலிக்குக் கடத்தியதாக 2005, ஏப்பிரல் 15 இல் பாலியில் கைது செய்யப்பட்டனர்.\nமூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்தோனேசிய மொழியில் அவர்கள் உரையாற்றினார்கள். தமது பழைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டதாகவும், சமூகத்துக்குத் தொண்டாற்றத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nதனது செய்கைக்காகத் தான் \"உண்மையாக, ஆழமாக வருந்துவதாக\" லண்டனில் பிறந்த அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழரான 29 வயதான சுகுமாரன் தெரிவித்தார். சுயநலத்துடன் தாம் வாழ விரும்பவில்லை என்றும், பொதுவான வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். \"கைது செய்யப்படுவதற்கு முன்னர் தான் எவ்வாறு சிந்தனையற்றவனாக, ஞானமற்றவனாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது,\" என அவர் தெரிவித்தார். “முன்னர் இந்த போதைப்பொருள் கடத்தல் எப்படி சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எ���பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பின்விளைவுகளைப் பற்றி நான் யோசித்திருக்கவில்லை. என்னுடைய மனதின் அடித்தளத்தில் இருந்து சொல்கிறேன், நான் இப்போது வித்தியாசமானதொரு மனிதன். சீர்திருத்தப்பட்ட ஒருவன்.\"\nசான், சுகுமாரன் இருவரும் பாலி கெரபோக்கன் சிறைச்சாலையில் தமது சக கைதிகளுக்கு அடிப்படைக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.\nஇவர்கள் இருவரும் சிறைச்சாலையில் வெற்றிகரமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையிலேயே மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீடு வெற்றியளிக்கும் பட்சத்தில் இவர்களது தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்படலாம். வெற்றியளிக்காத நிலையில் இந்தோனேசிய அரசுத்தலைவரின் மன்னிப்புக்காக வேண்டலாம்.\nசான், மயூரன் சுகுமாரன் இருவரும் மேலும் ஏழு ஆஸ்திரேலியர்களுடன் பாலியில் கைதானார்கள். ஸ்கொட் ரஷ் என்பவரும் மரணதண்டனையை எதிர்நோக்குகிறார். ஏனைய ஐவரும் ஆயுள் தண்டனை பெற்றனர். ரெனே லோரன்சு என்ற பெண் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.\nசான், சுகுமாரன் இருவரினதும் மேன்முறையீடு அக்டோபர் 8 ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு வரும்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/perarasu-about-hindi-stuffing", "date_download": "2020-09-29T02:54:50Z", "digest": "sha1:AVUNVRFHZV6VYJT2E5T5D3QDI2TUTDHL", "length": 9902, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இந்தியனாய் இருப்பதற்கு இந்தி தெரியவேண்டிய அவசியம் இல்லை!\" - பேரரசு கருத்து! | perarasu about hindi Stuffing | nakkheeran", "raw_content": "\n\"இந்தியனாய் இருப்பதற்கு இந்தி தெரியவேண்டிய அவசியம் இல்லை\" - பேரரசு கருத்து\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்தியில் எதையோ சொல்ல, அதற்கு அவர் தனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றார். உடனே அவர், நீங்கள் இந்தியரா என கேட்டுள்ளார். அதற்கு உடனே உடனே தான் திடுக்கிட்டதாகவும், இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் எனவும் கனிமொழி எம்.பி. சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவும், கண்டனமும் தெரிவித்தனர். இதற்கிடையே இயக்குனர் பேரரசும் தற்போது இந்த��� திணிப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் இவர் தான்... இயக்குனர் பேரரசு அதிரடி ட்வீட்... அதிருப்தியில் இபிஎஸ்\n\"விஜயகாந்த் அரசியலுக்கு சரிப்பட்டு வருவாரானு அப்போவே சந்தேகப்பட்டேன்...\" - இயக்குனர் பேரரசு\n“அஜித் வந்தாலும் வரவிட்டாலும், அது பிரச்சனை இல்லை” - எஸ்.பி. சரண்\n‘பூமி’ படம் ஓடிடி ரிலீஸா\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n\"பல வருடங்களுக்கு முன் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது\" -எஸ்.பி.பி குறித்து அமிதாப் உருக்கம்...\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n“ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார்”- எஸ்.பி.பி. சரண்\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/751", "date_download": "2020-09-29T04:45:12Z", "digest": "sha1:FJX4HM2372OFG6PW362E25NZFEZH4S2A", "length": 15386, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள Mulberry வீடமைப்புத்திட்டம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருநு்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய���ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nசுற்றாடல் அழிவு தொடர்பான பொய்யான செய்திகளை சமூகமயப்படுத்த முயற்சி\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nகொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள Mulberry வீடமைப்புத்திட்டம்\nகொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள Mulberry வீடமைப்புத்திட்டம்\nகொழும்பு 09 இல் அமையவுள்ள Mulberry Residence வீடமைப்புத்திட்டம் எளிமையான, தரம் மற்றும் நிலையாண்மை ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையிலமைந்த குடிமனைத் தொடராக அமையவுள்ளது;, மூன்று வீடமைப்புத் தொகுதிகளுடன்கூடிய வகையில் இந்த வீட்டுத்தொடர்மனை அமையவுள்ளது. ஒவ்வொரு வீடமைப்புத் தொகுதியிலும் பதினைந்து மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அவற்றில் கீழ் தளத்திலிருந்து முதல் இரு மாடிகளும் வாகனதரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமையவுள்ளன. 11 மாடிகளில் (3ஆம் மாடி முதல்– 13ஆம் மாடிவரை) குடியிருப்புகளை கொண்டமையவுள்ளது.\n2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இவ் குடியிறுப்புதொகுதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமனைகள் 1000–16000 சதுர அடிபரப்புகளை கொண்டமையவுள்ளதுடன், 2–3 படுக்கையறைகளை கொண்டமையவுள்ளன. போதியளவு இடவசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த குடிமனைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த குடியிருப்புத் தொகுதி நிர்மான செயற்பாடுகள் Yanjian Group நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையிலும், நிர்மாணப் பணிகளை பார்வையிடக்கூடிய வசதிகளும் வழங்கப்படும்.\nஇந்தசெயற்திட்டம் தொடர்பில் Steradian Capital இன் பணிப்பாளர் ஹார்டி ஜமால்தீன் கருத்து தெரிவிக்கையில், எமது நிர்மாணப்பங்காளராக் Yanjian Group கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்;ச்சியடைகிறோம். இலங்கையில் முன்னெடுக்கப்படும் சில பிரதான நிர்மாணப் பணிகளுக்கு இவர்கள் பொறுப்பாக காணப்படுகின்றனர். அதிகளவு சனத்தொகை செறிந்து காணப்படும் பகுதிகளிலிருந்து காணிகளை தெரிந்தெடுத்து, அப்பகுதி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த பங்களிப���பு வழங்க முன்வந்துள்ளோம்”என்றார்.\nMulberry Residence என்பது சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது. இது அமையவுள்ள பிரத்தியேகமான இடம் என்பது, அதில் வசிப்போருக்கு சகல வசதிகளையும் வழங்கவுள்ளது. குறிப்பாக பாடசாலைகள், சுப்பர்மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றன மிகவும் அருகாமையில் அமைந்துள்ளன. இந்தகுடிமனைத்தொடரில் வழங்கப்படும் பொதுவான வசதிகளில், வீடொன்றுக்கு அவசியமான அடிப்படை விடயங்களை முதலாவதாக ஏற்படுத்துவது அமைந்துள்ளது.\nநுழைவு பகுதிகளிலும், வாகன தரிப்பிடங்களிலும் 24 மணிநேர CCTV கமரா கண்காணிப்புகள் நிறுவப்படும். மாடி பகுதியில் களியாட்ட நிகழ்வுகளுக்கான இடவசதி அமையவுள்ளதுடன், காணி வசதி மற்றும் சிறுவர்களுக்கு விளையாடக்கூடிய பகுதி போன்றன அமையவுள்ளன. இதற்கு மேலாக, இரு மொட்டைமாடி நீச்சல் தடாகங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமாக உடற்பயிற்சி நிலையங்களும் அமையவுள்ளன.\nஆர்பிகோ இன்சூரன்ஸ் நீரிழிவு நோயாளர்களுக்கென பிரத்தியேகமான Diabcare அறிமுகம் செய்துள்ளது\nவாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளைகளில் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, நீரிழிவு நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக அமைந்த Diabcare காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\n2020-09-26 15:20:22 ஆர்பிகோ இன்சூரன்ஸ் நீரிழிவு நோயாளர்கள் Diabcare அறிமுகம்\nசம்பத் வங்கியின் “வெவட ஜீவயக்” சமூகநல திட்டத்தின் கீழ் 8வது குளத்தின் புனர்நிர்மான பணிகள் ஆரம்பமானது\nஇலங்கையின் அத்திவாரமான விவசாயத்தை பலமாக்குவதில் பெருமிதம் கொள்ளும் ஒரு வங்கியான சம்பத் வங்கி, விவசாயத்துக்கு முழுகெழும்பாக விளங்கும் குளங்களுக்கு உயிரூட்டும் வகையில் வகையிலான புனர்நிர்மானப்பணிகளை நாடுமுழுவதும் முன்னெடுத்து வருகின்றது.\n2020-09-26 13:21:44 இலங்கை விவசாயம் சம்பத் வங்கி\nசர்வதேச ARC விருதுகளில் “இலங்கையில் சிறந்தது” என்ற உன்னதமான விருதினை வென்ற மக்கள் வங்கி\nசர்வதேச ARC விருதுகளில் “இலங்கையில் சிறந்தது” என்ற உன்னதமான விருதினை வென்றமைக்காக மக்கள் வங்கி அதன் குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தது.\n2020-09-26 12:50:43 சர்வதேச ARC இலங்கை மக்கள் வங்கி\nடயலொக் ஆசிஆட்டா அனுசரணை வழங்கும் ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம்\nடயல���க் ஆசிஆட்டா அனுசரணை வழங்கும் ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி ஸ்பைக்-ஆஃப் 2020 செப்டம்பர் 26\n2020-09-25 16:40:00 டயலொக் ஆசிஆட்டா ஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் இறுதி போட்டி\nசப்ரகமுவ பல்கலைக்கழகம் பெட்னாவுடன் இணைந்து நடத்திய ஆய்வுக்கு சர்வதேசத்தில் அங்கீகாரம்\nசப்ரகமுவ பல்கலைக்கழகம் பெட்னாவுடன் இணைந்து நடத்திய ஆய்வுக்கு சர்வதேச கருத்தரங்கு ஒன்றின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.\n2020-09-23 14:41:22 சப்ரகமுவ பல்கலைக்கழகம் சர்வதேச கருத்தரங்கு ஷேப் அப் டீ\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10007301", "date_download": "2020-09-29T04:14:08Z", "digest": "sha1:ROVMNWFNS4BUJ555CL7IFMCTL2BFKKMT", "length": 35756, "nlines": 758, "source_domain": "old.thinnai.com", "title": "தர்க்கத்திற்கு அப்பால்… | திண்ணை", "raw_content": "\nவெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ‘வெற்றி ‘கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.\nஎன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல ‘தோல்வி நிச்சயம் ‘ என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது.\nகற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர்பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று ‘உன்னை நான் காதலிக்கிறேன் ‘ என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, ��ந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது ‘\nஇந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன்.\nகொண்டாடுவது என்பது பெரிய காரியமா அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான்.\nஇப்பொழுது என் நிலைமை… பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ‘ அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ‘ அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ \nசங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணாபோக, கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம். ‘கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய் ‘ என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது.\n‘ஐயா தருமதுரை…..கண்ணில்லாத கபோதி ஐயா… ‘ என்ற குரல். ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப��பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி கரம் குவித்து, ‘சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ‘ என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு.\nபுக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; ‘இன்னும் ஓரணா கொடுங்கள் சார். ‘\n‘அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். ‘\nஎன் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்றுவிட்டேன். ‘யாரிடம் போய் ஓரணா கேட்பது \n‘அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்….. ‘ என்று நினைக்கும்போதே…. ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே — கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது \n‘அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது \n‘அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் ‘\n அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா கேட்டால் தருவானா தரமாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று ‘ ‘\n அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ‘ அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த — என்னுடைய –இரண்டணாவை எடுத்துக்கொண்டால் \n எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே… அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ‘ என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணியபோதிலும், திருடனைப் போல் கை நடு��்குகிறது.\nஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.\n‘அடப்பாவி ‘ ‘ — திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்.\n யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு…. அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே… ‘\nநெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன், இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.\nதெரியாம எடுத்துட்டேன் ‘ என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.\nஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.\nஅப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா \n‘காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். ‘\nவெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.\nசில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில்தான்.\nஇந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் \nஎனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.\nதஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/snakes.php", "date_download": "2020-09-29T04:27:23Z", "digest": "sha1:SSKYEJJX2QZB5Q46YM5PSOU44FWDUOPN", "length": 5046, "nlines": 27, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Information | Snakes | Poison | Death", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது\nபாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின்பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/07/", "date_download": "2020-09-29T03:04:38Z", "digest": "sha1:6MJKRDHHEBMVKNXUF4RBHTKKLUSTZF6A", "length": 41642, "nlines": 317, "source_domain": "www.kummacchionline.com", "title": "July 2012 | கும்மாச்சி கும்மாச்சி: July 2012", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவெகுவாக எதிர்பார்த்து ஒரு வழியாக இன்று விடுமுறை தொடங்குகிறது. இன்று இரவு ரோமிற்கு பயணம். பின்னர்இரண்டு வாரங்களுக்கு \"ஐர ஐர ஐரோப்பா\" என்று சுற்றுவதாக உத்தேசம். ஆதலால் எனது மொக்கைகளுக்கு தாற்காலிகமாக விடுமுறை.\nநம்ம பிரணாப் உலகம் சுற்ற தொடங்குமுன் தொடங்கிவிடவேண்டும் என்று பாடிகாட் முனீஸ்வரனுக்கு நேந்துகிட்டதால் மேற்படி பயணம்.\nநேரம் கிடைத்து, கனெக்ஷனும் கிடைத்தால் மற்றைய பதிவர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டங்கள் இடலாம் என்று எண்ணம்.\nஇரண்டு வாரங்கள் தாங்குவதற்கு சில ஜொள்ஸ்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், பொது\nசமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.எ\nஅ.இ.அ.தி.மு.க.வின்(அறிவிக்கப்படாத) கொள்கை பரப்பு செயலாளர்\nநடிகர் சங்கப்பதவி, சமத்துவ மக்கள் கட்சி ஆல் இன் ஆல் அழகு ராஜா.\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nமமதா கடைசியில் இந்த முடிவைதான் எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான். “தீதி” இந்த விஷயத்தில் காங்கிரஸுக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று முலயாம் துனைநாட அவர் அந்தர் பல்டி அடிக்கும்பொழுதே “தீதி” இந்த முடிவுதான் எடுத்தாகவேண்டும். அல்லது யாருக்கும் ஓட்டளிக்காமல் இருப்பது என்பது திரிணமூல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஆக மொத்தத்தில் இது சங்மாவுக்கு ஊதிய சங்கே.\nஇனி ராஜ் பவனில் தூயிமிஸ்டும், ரசகுல்லாவும் விருந்தில் வைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.\nஎழுபதுகளின் இந்தி திரைப்பட உலகத்தின் சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கண்ணா மரணம், அவருடைய ரசிகர்களுக்கு இழப்பு. அவர் நடித்த ஆராதனா யாரும் மறக்கமுடியாது. ஆனந்த் தியேட்டரில் இந்தப் படம் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.\nநாங்கள் கல்லூரியில் இருந்த காலத்தில் “ரூப்தேரா”வும், “மேரேசப்புநோக்கி”யும் தெரியவில்லை என்றால் சகாக்கள் டாஸ்மாக்கில் க்வார்டரை கால்மணிநேரமாக குடிப்பவன்போல் பார்ப்பார்கள்.\nவருவாய்துறை அமைச்சராக இருக்கும் கே.எ. செங்கோட்டையோன் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு என்.டி. வெங்கடாசலம��� நியமிக்கப்பட உள்ளார்.\nஅம்மா ஆட்சியில இதெல்லாம் சகஜம்தான். மன்னார்குடி மாபியா நீக்கப்பட்ட பொழுது கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே “செங்கு” ஆடியதுதான் காரணமா\nஅந்த விமானம் இயந்திரக் கோளாறினால் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தது. அந்த இளம்பெண் எழுந்து நான் எப்படியும் சாகப்போகிறேன், சாகும் தருவாயில் ஒரு பெண்ணாக முழுமைப் பெற்று இறக்க விரும்புகிறேன் என்று தன் உடைகளை எல்லாம் களைந்து எறிந்தாள்.\nபின்னர் “இங்கு உள்ளவர்களில் எவனாவது ஒரு நல்ல ஆண்மகன் கடைசிமுறையாக என்னை பெண்ணாக உணர வைக்க முடியுமா\nஅந்த இளைஞன் எழுந்து தன் சட்டையைக் கழற்றி “இந்தா இதற்கு இஸ்திரி போட்டுக் கொடு” என்றான்.\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், படங்கள், மொக்கை\nஇன்று காலை எழுந்தவுடன் செய்தித்தாளில் கண்ட “அமெரிக்க போர் கப்பல் மீன்பிடி படகு மீது துப்பாக்கி சூடு” என்ற செய்தி இன்றைய நாள் முழுவதும் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. நானும் கடல் வாசி என்பதால் இந்த மீனவர்களின் பிழைப்பு பற்றி நன்கு தெரியும்.\nமத்திய கிழக்கு நாடுகளில் இந்த மீன்பிடி தொழிலின் முதலாளிகள் உள்நாட்டவரே. அவர்களிடம் சொற்ப கூலிக்கு வேலை செய்பவர்கள் தான் இந்த மீனவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நமது தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியிலிருந்து வந்தவர்களே. சிறுபான்மையினர் ஈரானியர்கள்.\nநான் வேலை செய்யும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் இந்த மீன்பிடி படகுகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் அவ்வாறு அவர்கள் தவறாக நுழைந்து விட்டால் பெறும்பாலும் நாங்களே அவர்களை தொடர்புகொண்டு அந்த இடத்தை விட்டு போக சொல்லிவிடுவோம். அவர்கள் தமிழர்கள் என்பதால் எங்களிடம் உள்ள தமிழரையோ இல்லை மலயாளியையோ அனுப்பித்து அவர்களிடம் பேசி உண்மையை தெளியப்படுத்துவோம். ஆனால் அவர்கள் கடலோர காவற்படையிடம் சிக்கிவிட்டால் நிலைமை ரொம்ப மோசம். தற்பொழுது ஜி.பி.ஆர்.எஸ் போன்ற கருவிகள் இருந்தாலும் அவர்கள் வலைவீசுமிடம் மீன்கள் அதிகம் நிறைந்த எங்களது இடம்தான். அவர்களின் பிழைப்பிற்கு அவர்கள் எல்லைதாண்ட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.\nஇன்று காலை செய்தியிலோ அமெரிக்கா கப்பற்படை இவர்களை அருகில் வரவேண்டாம் என்று சொல்லியும் இந்த அப்பாவி மீனவர்கள் அதை புரிந்து��ொள்ளாமல் அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளதாக தெரிகிறது. தற்பொழுதுள்ள அரசியல் நிலைமையில் அமெரிக்க போர் கப்பலும் இரானிய தற்கொலை படை என்று நினைத்து அதிக ரிஸ்க் எடுக்காமல் சுட்டதில் அப்பாவி “சேகர்” பலியாகியுள்ளார்.\nஇங்கே ஒரு பலியானது மிகவும் வருத்தம் தருகிறது. அதற்கு வெளியுறவுத்துறை செயலர் ரஞ்சன் மத்தாயும், அமைச்சர் கிருஷ்ணாவும் அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், அமெரிக்காவும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.\nஆனால் நம்ம அண்டைநாடான ஸ்ரீலங்கா தினமும் நம்முடைய தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டிருப்பதில் மத்திய அரசு எந்த வித அக்கறையும் காட்டாதது வேதனையாக உள்ளது. நம்முடைய முதலமைச்சர்களும் கடிதம் எழுதி எழுதி மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு இருந்த “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற எழுச்சி எல்லாம் இப்பொழுது அலைக்கற்றையில் அடிபட்டு போயிருக்கிறது.\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்\nநல்லாத்தான் ஆளுறாங்கப்பா. ஒரு கூட்டம் குடும்பத்தை நிறுத்தி கொள்ளையடிக்குது, தமிழை பேசி தாலியறுக்குது என்று மக்கள் நல்லா ரோசனை செய்து இன்னொரு கூட்டத்தை கொண்டு வச்சா அவிக செய்யற அலப்பறை தாங்க முடியலை. பிரச்சனை பிரச்சனை என்று டாஸ்மாக் போனா அங்கே ஒரு பிரச்சனை கூல் இல்லாத பீரு போல ....ண்டிய காட்டி ஆடிச்சாம்.\nகெடக்கறது கெடக்கட்டும் கெழவிய தூக்கி மனையிலே வையின்ற கணக்கா அம்மா கொடநாட்டில குந்திக்கின்னு கூடுவாஞ்சேரியில கக்கூசு அடைப்புன்னா கூட பிரதமருக்கு கடிதம் எழுதிகிட்டு இருக்கு. இங்கே அமைச்சருங்க மலையேறிய ஆத்தா எப்போ மலை இறங்கும் நாம பொடனில புழுதி பட ஓடி சொம்படிக்கலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅங்கே தான் அப்படி என்றால் தமிழீன தலைவர் டெசோ மாநாடு, தமிழீழம் என்று குரல் விட்டு தொங்கிய கட்சியை தூக்கி நிமிர்த்தலாம் என்றால் அலைகற்றை ஊழல் அரை வேட்டியையும் கோமணத்தையும் உருவி விட்டதால் செட்டியார் பேசிய இரண்டாம் நிமிடம் டெசோ மாநாட்டில் தனி தமிழீழம் கேட்கமாட்டோம் என்கிறார்.\nபாவம் அவரு நிலைமை அப்படி, சரி வூட்லயாவது நிம்மதி கிடைக்குமென்றால் அங்கே மனைவி, துணைவி மகள் மகனென்று ஆயிரம் பிரச்சினைகள்.\nசிங்கள வீரர்களுக்கு இந்திய அரசாங்கம் ராணுவ பயிற்���ி அளிப்பதை எதிர்த்து அம்மா சும்மா கடிதம் கடிதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கு எல்லா கடிதங்களையும் தொடைச்சிப் போட்டுடுறாரு போல. தாம்பரத்தில் பயிற்சி கூடாதென்றால் நாங்க குன்னூருக்கு போவோம் என்று பூச்சாண்டி காட்டிகொன்டிருக்கிறார்கள். மொத்தத்தில் ஈழத்தமிழர்களை வைத்து எல்லோரும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்\nஅப்பாவி ஈழத்தமிழனோ கள்ளத்தோணியேறி எட்டாயிரம் மைல் கடந்து உயிரைப் பணயம் வைத்து அகதியாக ஆஸ்திரேலியாவில் புகலாம் என்ற நப்பாசையில் சிங்கள போலீசிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறான்.\nஅட எப்படியோ போங்கப்பா, நம்ம கவலையெல்லாம் நாளை பா.ம.க வின் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தின் பொழுது சரக்கு கிடைக்குமா\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nபதிவு போட ஆரம்பித்த நாட்களில் இருந்தே எனக்கு ஒரு பிரச்சினை. அதனுடைய உண்மை எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். பிரச்சினை இதுதான். நான் மூளையை (தக்காளி அது இருக்கா என்றெல்லாம் கேக்கப்படாது, ஆமாம்) கசக்கி பிழிந்து அனுபவம் அது இது என்று ஏதோ ஒரு சுமாரான நடையில் எழுதி ஒரு பதிவ போட்டா அது எப்படியோ ஹிட் ஆகி நிறைய வோட்டுகளையும் பின்னூட்டங்களையும் பெற்ற பின்பு அப்பீட் ஆவதே வழக்கமா போச்சு. அதற்கு காரணம் பெரும்பாலும் நான்தான்.\nதக்காளி ஒட்டு வேணுமுன்னா நான் என்னய்யா செய்வேன்\nகை நடுக்கத்தில் (அதற்குதான் சரக்கடிக்கும் பொழுது பதிவிடக்கூடாது) அடுத்த பதிவு போடும் பொழுது அப்பீட் ஆகிவிடும். இப்படித்தான் “கமலா டீச்சர்” என்று பதிவு போட்டு அது விகடன் குட் ப்லோக்ஸ் பிரிவில் வந்து இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது.\nதற்பொழுது “தெரு நாய்” என்று ஒரு பதிவு போட்டேன். நாய் வளர்க்கும் ஆசை என்ற என் மகளின் ஆசையை நிராகரித்த என் மனைவியின் மனநிலை எப்படி காலப்போக்கில் மாறியது என்பதை விளக்கிய பதிவுதான் இது. அதுவும் இன்று காலை காணாமல் போய்விட்டது. பிற்பாடு அதை மீள்பதிவாக போட்டது ஒரு கிளைக்கதை.\nஅட்ட பிகர்தான் ஆனால் அள்ளிடுவோமில்ல\nஅதே பிட்டு ரேஞ்சில் பதிவு போட்டால் நம்ம டாஸ்மாக் வருமானம் போல் எக்குதப்பாய் எகிறி ஹிட்டாகிவிடும். இதில் உள்ள நியாயம் நம்ம பி. சிதம்பரம் விலைவாசி ஏற்றத்தை நக்கலடிப்பது போல் மற்றவர்களு��்கு தோன்றலாம். ஆனால் எனக்கு புரிவதில்லை.\nஆதலால் இனி முடிவு செய்துவிட்டேன். அப்பப்போ பிட் பதிவு போடுவது என்று.\nவாழ்க \"பிட்\" வாசகர்கள், வாழ்க \"பிட்\" பதிவர்கள்,\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\n“நாய் பேச்சே இனிமேல் வீட்டுல யாரும் எடுக்கக்கூடாது”\nஇது வீட்டம்மாவின் கட்டளை. இதற்கு காரணம் என் மகள்தான். அவள் வகுப்புத் தோழியின் வீட்டில் அழகான நாய்க்குட்டிகளைக் கண்டதும் அதில் ஒன்றை நம் வீட்டில் வளர்க்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அதைக் கேட்டுதான் வீட்டு அம்மா இட்ட கட்டளை. அவள் பல்லியைக் கண்டாலே அலறுவாள், நாய் என்றால் கேட்கவா வேண்டும். அதை கேட்டு என் மகளின் முகம் மாறியது. அவளை எப்படியோ சமாதானப் படுத்தி “போய் வீட்டு பாடம் செய்” என்று அங்கிருந்து அனுப்பி வைத்தேன்.\nஅப்பொழுதுதான் வெளியே போய் விட்டு வந்த மகன் “எங்க அந்த நாயி ஏன் ஜாமெட்ரி பாக்சை எடுத்துக் கொண்டு விட்டது” என்று தங்கையை பற்றி புகார் செய்து கொண்டிருந்தான்.\n“டேய் சும்மா இரு இப்பொழுதுதான் அம்மா நாய் பேச்சே எடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாள் நீ வேறே” என்றேன்.\nமனைவிக்கு நாயெல்லாம் வளர்க்கக்கூடாது, நாய் வளர்க்கிறது என்றால் நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என்றாள்.\nஇருந்தாலும் என் பெண்ணிற்கு நாய் வளர்க்கும் ஆசை போகவில்லை. புலம்பிக் கொண்டே இருந்தாள். சரி எந்த நாய் வளர்க்கலாம் சொல் என்றேன். உடனே உற்சாகமாகிவிட்டாள். இணையத்தில் எந்த நாய் உயர்ந்த வகை என்று தேட ஆரம்பித்தாள். அப்பொழுதுதான் உலகில் கிட்டதட்ட நூற்றி அறுபது நாய் வகைகள் (தெருநாய்கள் நீங்கலாக) இருப்பது தெரிய வந்தது. பொமேரேனியன் என்றால் வேண்டாம் ஒரே சத்தம் போடும், ராட்வேலார் ஐந்து வயதிற்குப் பிறகு நரமாமிசம் சாப்பிடும், அல்சேஷன் ரொம்ப குரைக்கும், ஜெர்மன் ஷெப்பர்ட், லெப்ரடார், டால்மேஷன், பக்ஹ், வேண்டாம் என்று ஒவ்வொரு வகையையும் நிராகரித்துக் கொண்டு இருந்தோம். இந்தக் கூத்தெல்லாம் மனைவிக்கு தெரியாமால்தான்.\nஎதிர்த்த மனையில் அப்பொழுது வீடு கட்டி முடியும் தருவாயில் இருந்தது. அங்கிருந்த மணல் மேட்டருகிலேயே அங்கு வேலைய செய்யும் சித்தாள் குடும்பம் தங்கியிருந்தது. அந்தக் குடும்பத்தில் உள்ள பத்து வயது சிறுமி ஒரு நாய்க்குட்டியை எங்கிர��ந்தோ கொண்டு வந்து வளர்த்து வந்தாள். குட்டி பிறந்து ஒரு மாசம் தான் ஆகியிருக்கும். அதன் தாய் எங்கே என்று தெரியாது. குட்டி கருப்பு கலந்த வெள்ளை நிறத்துடன் மிக அழகாக இருக்கும்.\nஅன்று காலை எழுந்தவுடன் வண்டி நிறுத்துமிடத்தில் அது ஒடுங்கிக்கொண்டு இருந்தது. எதிர் வீட்டு அந்த சித்தாள் குடும்பத்தை காணவில்லை. நாய்க்குட்டி உணவு இல்லாமல் மிகவும் சோர்ந்து இருந்தது. என் மகள் அதற்கு வீட்டிலிருந்து பால், பிஸ்கட் எல்லாம் வைத்தாள். பிறகு அது எங்கள் வீட்டையே சுற்றி வந்தது. நாளடைவில் அது சுதந்திரமாக எங்கள் வீட்டு தோட்டத்திலும், மொட்டை மாடியிலும் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு இருக்கும். சாப்பாடு வேளையில் வீட்டு கதவருகே வந்து அழகாக “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” போஸில் உட்கார்ந்து கொண்டிருக்கும். நாளடைவில் எங்கள் வீட்டு சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அது நன்றாக வளர்ந்து விட்டது. வீட்டிற்கு யார் வந்தாலும் குரைத்து விரட்டி விடும். குரியர் ஆட்கள் கம்பி கேட் அருகிலேயே நின்று கொண்டிருப்பார்கள்.\nவீட்டில் மனைவி சமையல் எரி வாயு தீர்ந்துவிட்டது, ஏஜென்சிக்கு சொல்லி இருபது நாள் ஆகிறது இன்னும் வரவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏஜென்சிக்கு போன் செய்தால் “ஸார் எங்கள் ஆட்கள் மூன்று முறை வந்தார்கள் நீங்கள் வீட்டில் இல்லையாம்” என்றான்.\n யார் சொன்னது நாங்க வீட்டிலே தான் இருக்கோம் அவரை இப்போ வர சொல்லுங்க என்றேன்.\nஅரை மணி கழித்து அவன் வந்தான், நாய் விடாமல் குரைத்தது. நான் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு திரும்ப ஆயத்தமானான்.\nநான் அவனை கூப்பிட்டு வாயா வீட்டிலே தான் இருக்கோம் என்றேன், அதற்கு அவன் ஸார் நாய் இருக்குது அதை பிடித்து கட்டுங்க இன்னா ஸார் மூணு தபா வந்தேன் இந்த நாயால திரும்பப் பூட்டேன் ஸார் என்றான்.\n“யோவ் அது தெரு நாய் நாங்க வளர்க்கிறது இல்லை ஒன்றும் செய்யாது வா, குரைக்கிற நாய் கடிக்காது உனக்கு தெரியாதா வா” என்றேன்.\n“அடப்போ ஸார் அது எனக்கு தெரியும், உனுக்கு தெரியும் நாய்க்கு தெரியுமா” என்றான். “ஸார் உனுக்கு அடுத்த முறை சிலிண்டர் வேணுமென்றால் நாயை விரட்டு” என்றான்.\n“அது தெரு நாய்ப்பா நாங்கள் வளர்க்கிற���ு இல்லை” என்றதற்கு “சுடுதண்ணி ஊத்து ஸார் ஓடிடும்” என்றான்.\nஇதை கேட்டுக்கொண்டிருந்த மனைவி “என்ன சொல்லுறே நீ வாயில்லா ஜீவன் மேல் சுடு தண்ணி ஊத்துறதா, என்ன பேச்சு இது. உனக்கு பயமா இருந்தா எங்களிடம் சொல் நான் நாயை பிடித்துக் கொள்கிறன்” என்றாள்.\n(இன்று காலை கலக்கல் காக்டெயில் பதிவிடும்பொழுது “தெருநாய்” என்ற பதிவு தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே மீள்பதிவு. இத்துடன் பல நல்ல உள்ளங்களின் விமர்சனங்களும் பாராட்டுகளும் நீக்கப்பட்டுவிட்டன.)\nLabels: அனுபவம், சிறுகதை, நிகழ்வுகள், பொது, மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/profile/parthavi/", "date_download": "2020-09-29T03:22:38Z", "digest": "sha1:NKVBPKD3Z2NZDFLGSLUMRHVJRNJPP7EC", "length": 2737, "nlines": 82, "source_domain": "www.mellisaimannar.in", "title": "Parthavi – Profile – MMFA Forum", "raw_content": "\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR.. 4\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-09-29T05:51:05Z", "digest": "sha1:P6KBAPVANEE2JC4IVRGQRATOXHOUQIIV", "length": 6163, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொதினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதினி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் பழனி என்னும் பெயருடன் விளங்குகிறது. ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி.\nஇதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் முருகன். பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது. [1]\nபொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது. அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று. இதன் அரசன் நெடுவேள் ஆவி. நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன்.[2] மற்றும் வையாவிக்கோப் பெரும்பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும் இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசன்.\nசங்ககால ஓவியங்கள் ஆண்டிப்பட்டி மலை, பழனியில் கண்டுபிடிக்கப்பட்டன.\n↑ அறுகோட்டு யானைப் பொதினி - மாமூலனார் – அகம் 1\n↑ நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர் பொதினி அன்ன நின் ஒண்கேழ் வனமுலை - மாமூலனார் – அகம் 61\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 19:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/09/01/indian-army-likes-ladakh-mountain-without-censor-camera/", "date_download": "2020-09-29T03:15:05Z", "digest": "sha1:2WQBYUOSGXVZ4URLFF3YP2CPMWRDOT7O", "length": 23506, "nlines": 223, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Indian Army likes Ladakh mountain without censor camera-சென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் !!! | அறிவியல்புரம்", "raw_content": "\nSeptember 28, 2020 - கோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்புSeptember 27, 2020 - 4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறைSeptember 21, 2020 - 80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறைSeptember 20, 2020 - வெள்ளி கோள் உயிர்கள் வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planetSeptember 20, 2020 - தமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்September 18, 2020 - Paytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nஇந்திய எல்லையானா லடாக்கில் இருக்கும் மலை பகுதிகளில் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மிக திறமையாக சீனாவின் சென்சார்களில் சிக்காமல் இந்திய வீரர்கள் லடாக் மலை பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.\nலடாக்கில் பதற்றம் நிலவி வரும் இந்நிலையில் அங்கு தற்போது இந்தியா – சீனா இடையே நிலம் பிடிக்கும் போட்டி நடந்து வருகிறது. லடாக் எல்லையில் இரண்டு நாடுகளும் உரிமை கோரும் பகுதிகள் பல இருக்கிறது. இங்கு தற்போது யார் வேகமாக சென்று இடம் பிடிப்பது என்ற போட்டி நிலவி வருகிறது. அதிலும் லடாக்கில் இருக்கும் மலை பகுதிகள், ஹைட்ஸ் என்று பொது பெயரில் அழைக்கப்படும் பல சிகரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சிகரங்களை கைப்பற்றினால் போர் வரும் சமயத்தில் அது வசதியாக இருக்கும் என்று இரண்டு நாடுகளும் அதி தீவிரமாக முயன்று வருகிறது.\nஇந்த நிலையில்தான் இந்தியா சென்ற இரவு லடாக்கில் இருக்கும் மலை பகுதிகள் பலவற்றில் தங்கள் வீரர்களை களமிறக்கியது. செசூல் செக்டார் அருகே இருக்கும் மலை பகுதிகளில் இந்தியா, படைகளை களமிறக்கி இருக்கிறது. லே பகுதியிலும் மற்றும் டெப்சாங் பகுதியிலும் இந்தியா, படைகளை களமிறக்கி உள்ளது. சீனா அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் முன்பு வேகமாக சென்று, இந்தியா அங்கே அந்த இடங்களை கைபற்றியுள்ளது.\nஇந்த பகுதிகளை இரண்டு நாடுகளும் உரிமை கோரி வருகிறது. இதனால் இங்கு முன்பில் இருந்தே சீனா தனது நவீன கேமராக்கள், மோஷன் சென்சார்களை வைத்துள்ளது. இந்திய வீரர்கள் அந்த வழியே லேசாக கிராஸ் செய்தால் கூட, கண்டுபிடிக்கும் அளவிற்கு சென்சார்களை சீனா வ��த்துள்ளது. இந்திய வீரர்களை கண்காணிக்கும் வகையிலும், இந்தியாவிற்கு முன்பு அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி பல ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஇப்படிப்பட்ட இந்த நிலையில்தான் சீனாவின் சென்சார் கேமராக்களில் சிக்காமல் இந்திய வீரர்கள் பாங்காங் திசோ அருகே தெற்கு பகுதியில் இருக்கும் மலைகளை கையாகப்படுத்தியுள்ளனர். மோஷன் சென்சார் கேமரா என எதிலும் சிக்காமல் இந்திய வீரர்கள் அங்கே சென்றுள்ளனர். அந்த இடத்தை ஆக்கிரமித்து வந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் ஏற்கனவே அங்கு இருப்பதை பார்த்து பேர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்படி இந்திய வீரர்கள் சென்சாரில் சிக்காமல் இங்கு வந்தனர் என்று சீன வீரர்கள் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதோடு இந்திய வீரர்கள் அந்த பகுதியை கையாகபடுத்தியது மட்டுமல்லாமல், அங்கிருந்த சீன சென்சார் கேமராக்களை அகற்றியுள்ளனர். அதனால் இனிமேல் இந்திய வீரர்களை சீனா கண்காணிக்க இயலாது. இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்பட்டால் இந்த மலைப்பகுதிகள் இந்தியாவிற்கு பெரும் சாதகமாக இருக்கும். இத்னால் இந்தியா மேலும் சிறப்பாக போர் திட்டங்களை வகுக்க முடியும்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nIndestructible Ellora Kailasa Temple | அவுரங்கசீப்பினால் இடிக்க முடியாத எல்லோரா கைலாசநாதர் கோயில்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nThe reason behind Modi’s Ladakh visit | பிரதமர் மோடியின் லடாக் விசிட்டின் காரணங்கள் | இந்தியாவின் ராஜதந்திரம்\nசென்னயை உலுக��கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nசென்னயை உலுக்கிய தொடர்கொலை – ஆட்டோ சங்கர்\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nகரிகாலன் கட்டிய கல்லணையில் மறைந்திருக்கும் மர்மம் | The mystery behind Kallanai Dam by Karikalan\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nபூமியில் கொடூரமான இடம் கண்டுபிடிப்பு\nமகள் ஓட்டம் – தந்தை காட்டம், காதல் திருமணம் – தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nஅய்யோ, என் நிலத்தை காணோமே\nஇந்தியாவில் பப்ஜி செயலிக்கு தடை\nசென்சார் கேமராவில் மாட்டாமல் லடாக் மலையை பிடித்த இந்திய ராணுவம் \nதமிழகத்தில் புதிய தளர்வுகள், எதற்கெல்லாம் அனுமதி\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள்\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக்கமாட்டோம் – கூகுள்\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண்\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள்\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா விடுத்துள்ள சவால்\nஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் வாய்ப்புகளுக்கு எதிரான கும்பல்\nஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட் வாய்ப்புகளுக்கு எதிரான கும்பல்\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nஇந்தி படவுலகின் முதல் அடிதடி நாயகி\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள்\nபோன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nகோப்பர்னிக்கஸ் வெளிட பயந்த அறிவியல் கண்டுபிடிப்பு September 28, 2020\n4400 ஆண்டுகள் பழமையான வாக்டியின் கல்லறை September 27, 2020\n80 ஆண்டுகள் காணாமல் போன மர்ம கப்பல் கல்லறை September 21, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet September 20, 2020\nதமிழர்களின் குமரிக்கண்டம் மறைக்கப்பட்ட உண்மைகள் September 20, 2020\nPaytm நீக்கம் – சூதாட்டத்தினை ஆதரிக��கமாட்டோம் – கூகுள் September 18, 2020\n வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு September 17, 2020\nபாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம் பெண் September 15, 2020\nநடிகை மியா ஜார்ஜ் கண்கவர் திருமண புகைப்படங்கள் September 13, 2020\nஉலகிலேயே கவர்ச்சியற்ற பெண்கள் இந்திய பெண்கள் – அமெரிக்க அதிபர் பேச்சு \nடைனோசர் டி.என்.ஏ கண்டுபிடிப்பு September 10, 2020\nஅரசியல் அறிவியல் அழகியல் ஆன்மிகம் இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக செய்திகள் கல்வியியல் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமையல் சினிமா செய்திகள் செய்திகள் ஜோதிடம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு மருத்துவம் மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம்\nStalin on விசாரணை வளையத்துக்குள் யூடியூப் விமர்சகர் மாரிதாஸ்\nபாரதி on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \nMahesh on ஜி.பி முத்து கதறல் – பிரதமருக்கு கோரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/ops-eps-modi.html", "date_download": "2020-09-29T03:56:44Z", "digest": "sha1:6Y4DBRPK2NIVULEUNUQBQIOCVAHSPCCV", "length": 8093, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஒபிஸ் மகன் வெற்றி,இபிஸ் ஆட்சி நீடிப்பு! தேர்தலில் முறைகேடா,வலுக்கும் சந்தேகங்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / காணொளி / தமிழ்நாடு / ஒபிஸ் மகன் வெற்றி,இபிஸ் ஆட்சி நீடிப்பு\nஒபிஸ் மகன் வெற்றி,இபிஸ் ஆட்சி நீடிப்பு\nமுகிலினி May 27, 2019 காணொளி, தமிழ்நாடு\nதமிழகத்தில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் மக்களவை தேர்தலில் தேனீ தொகுதியில் ஒபிஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றிருப்பதும், அனால் அதே தொகுதிக்குள் அடங்கும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,\nஅத்தோடு எடப்பாடி ஆட்சி நீடிப்பதற்கு தேவையான 9 தொகுதிகள் மட்டும் இடை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதும் இந்த தேர்தலில் நிச்சயம் முறைகேடு நடந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றன,\nமேலும் எழும் சந்தேகக் கேள்விகள் காணொளியில்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்���ந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/03/blog-post_18.html", "date_download": "2020-09-29T02:57:34Z", "digest": "sha1:FFPBQ6VTXVRDQB65JF6IQZIF6P2GEPNL", "length": 13276, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஅமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்\nஅமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்க��� கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், அதனை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது என்றும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு, மத்திய அரசு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும், அத்துடன்,அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்த தேவையான மாற்றங்களையும் சுதந்திரமான முறையில் செய்ய வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nகடந்தாண்டு ஜெனிவாவில் அமெரிக்கா, தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகும், இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தத் தருணத்தில், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக இந்தியா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காதது வருத்தமளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும், மத்திய அரசு மௌனியாக இருப்பது அதிருப்தியளிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அமெரிக்காவின் தீர்மானத்தை தைரியமாக ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nLabels: அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்க தமிழக முதலமைச்சர் கடிதம்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டு��ளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/54282/", "date_download": "2020-09-29T03:55:58Z", "digest": "sha1:7F44KTAWXGAPYOXVK6PSVO4IXURITBDV", "length": 5566, "nlines": 101, "source_domain": "www.pagetamil.com", "title": "அஞ்சலிக்கு தயாராக முள்ளிவாய்க்கால்: தற்போதைய நிலவரம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅஞ்சலிக்கு தயாராக முள்ளிவாய்க்கால்: தற்போதைய நிலவரம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன.\nமுன்னதாக பூசை வழிபாடுகள் முடிந்ததும், காலை 10.30 மணிக்��ு நினைவுச்சுடர் ஏற்றப்படும்.\nநினைவேந்தல் நடக்கும் பகுதிக்குள் செல்பவர்களை பொலிசார் பரிசோதனை செய்தே உட்செல்ல அனுமதிப்பார்கள். அதனால் தேவையற்ற பயண பொதிகளை நினைவேந்தல் இடத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லையென நேற்று பொலிசாருக்கும், நினைவேந்தல் குழுவிற்குமிடையில் நடந்த பேச்சில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதற்போது காலை 9 மணி நிலவரப்படி, பொதுமக்கள் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. நினைவிடத்தை சுற்றி பொலிசார், இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை\nவெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருட்களால் கொரோனா பரவுமா\nஇன்று நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/news/5910/view", "date_download": "2020-09-29T05:23:03Z", "digest": "sha1:NZQZP5U475S6YDLAE755WVAXSBCAO7VM", "length": 14965, "nlines": 168, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை", "raw_content": "\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள்வெட்டு - கைதான நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு..\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய பற்கள்\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை\nதனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை\nமுப்படையினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 30 ஆயிரத்து 184 பேர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்றைய தினம் வரை 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 4 ஆயிரத்து 461 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இதுவரை PCR பரிசோதனைகள் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 681 மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை , இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஇதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்து 553 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஅத்துடன் குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளதோடு 48 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.\n10 நாட்களாக இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறதியாகின்றவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.\nஎவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றறுதியான 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்து வருவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகுறிப்பாக மெல்போர்ன் பகுதியில் தொடர்ந்து முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த புதன்கிழழைம 400 க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று 290 பேருக்கு மாத்திரம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.\nஇதற்கமைய அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 22 ஆயிரத்து 741 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 375 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.\nஇந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.\nசர்வதேச ரீதியில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 144 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருடம் பட்டப்படிப்பை நிறைவு செ..\nசுனாமியில் 5 வயதில் தொலைந்த மகன் -த..\nபொதுத் தேர்தலுக்கான திகதி இந்த வாரம..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க..\nபால்மா இறக்குமதிக்கு வருகிறது தடை\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய ப..\nஇந்த வருடம் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய..\nசுனாமியில் 5 வயதில் தொலைந்த மகன் -தனது அதீத முயற்ச..\nபொதுத் தேர்தலுக்கான திகதி இந்த வாரம் அறிவிப்பு\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில்..\nபால்மா இறக்குமதிக்கு வருகிறது தடை\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய பற்கள்\nதேசிய விருது வரை பேசப்பட்ட நடிகை ஆனால் ஏற்பட்ட பரிதாப நிலை\nசூர்யாவிற்கு துரோகம் செய்தாரா பிரபல இயக்குநர்.. 9 வருடங்களாக சேராமல் இருக்க இதுதான் காரணமா\nகண்ணம்மாவை கலாய்த்தெடுத்த ரசிகர்கள் - மீம் புகைப்படங்கள் இதோ\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த முகம் என கலாய்த்த ரசிகர்- ஷிவானியின் பதில் என்ன தெரியுமா\nஅஜித் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன- சர்ச்சை குறித்து எஸ்.பி. சரண் அதிரடி பேட்டி\nவறண்ட சருமத்தினை சரிசெய்ய உதவும் அழகு குறிப்புகள் \nஉடல் அமைப்புக்கு ஏற்ற ஆடை\nவீட்டை அழகாக பராமரிக்க பெண்களுக்கான டிப்ஸ்\nஃபிட்டான கைகளுக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்...\nயாழில் பட்டப்பகலில் இளைஞன் மீது வாள..\nஒருவர் அதிகமாக சிம் அட்டைகளை வாங்க..\nபற்களை இழந்தோருக்கு இலவசமாக புதிய ப..\nஊதியத்திற்கு பதிலாக ஊழியர்களுக்கு ஹ..\nமடு வீதியில் போலித் தேன் வியாபாரத்த..\nஇன்றைய தினமும் முன்னெடுக்கவுள்ள நுக..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஇந்த வருடம் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய..\nஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி..\n11 பந்தில் 8 சிக்சர்கள்: பஞ்சாபை பஞ்சு பஞ்சாக்கிய..\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக..\nபொதுத் தேர்தலுக்கான திகதி இந்த வாரம் அறிவிப்பு\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகா..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nவிமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவு தொடர..\nயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பி..\nஸ்ரீலங்கா முழுதும் மீண்டும் முடக்கப்படும்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புத..\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-29T04:14:34Z", "digest": "sha1:GIN5RC62AERF7ODYEGOK7OSKM2HDXSGB", "length": 10231, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "மேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது | Athavan News", "raw_content": "\nதமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன – ஈ.சரவணபவன்\nஆறு மெகா திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு\nமழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்\nசிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nகொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மாலக சில்வாவை கைதுசெய்ய தலங்க பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று நுகேகொடயில் உள்ள மெர்வின் சில்வாவின் இல்லத்திற்கு சென்றிருந்தது.\nஎனினும் இதன்போது மேர்வின் சில்வாவும், அவரது மகன் மாலக சில்வாவும் அந் நேரத்தில் வீட்டில் இல்லாத நிலையில் பொலிஸ் சிறப்புக் குழு சோதனைகளை ஆரம்பித்திருந்தது.\nபத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே மாலக சில்வாவை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன – ஈ.சரவணபவன்\nதமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் திரண்டு இந்த நினைவேந்தலை மேற்கொண்டமை, தமிழ் மக்களுக்கு எதிராக இழை\nஆறு மெகா திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி\nகங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இ\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்கு\nமழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமெ�� வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கு\nசிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி\nசிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாலியல் கல்விதான் முன்னோக்கிய வழி என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்\nகுஜராத் கட்டட விபத்தில் மூவர் உயிரிழப்பு\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டடம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் 3 பேர் உ\nகழிவு கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் நட்டஈடு கோரவுள்ள சுங்க திணைக்களம்\nகழிவு கொள்கலன்களை இலங்கைக்கு அனுப்பியமைக்காக பிரித்தானியாவில் உள்ள அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம்\nபாபர் மசூதி வழக்கு விசாரணை : நாளை தீர்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. முகலாய\nதற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது- முஜிபுர் ரஹ்மான்\nதற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் நாட்டில் கிடையாதென நாடாளுமன்ற உற\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 362 ஆக அதிகரித்துள்ளது. நாட்\nதமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன – ஈ.சரவணபவன்\nஆறு மெகா திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி\nமழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்\nசிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி\nகுஜராத் கட்டட விபத்தில் மூவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T04:43:27Z", "digest": "sha1:MXONMHDJVGGIJ72QSGB5QBMICI6ARUIZ", "length": 13094, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவிடைமருதூர் ஊ���ாட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவிடைமருதூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,215 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,794 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 107 ஆக உள்ளது.[2]\nதிருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடை��ருதூர் • பாபநாசம்\nதஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6616", "date_download": "2020-09-29T04:32:26Z", "digest": "sha1:WA44BZFJXT6D6QDBUB7SSYNGWU7BTGKX", "length": 27547, "nlines": 101, "source_domain": "www.dinakaran.com", "title": "இளமைக்கால உணவிற்கு மாறிட்டேன்! | I turned to youthful food! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nமருதம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன்\nஉணவகங்கள் தெருக்கு தெரு முளைத்து வருகின்றன. வார இறுதிகளில் யாரும் வீட்டில் சமைப்பதே இல்லை. சைவம், அசைவம் என இரு வகையான உணவுகள்தான் என்றாலும், இதில் கபாப், கிரில், பார்பெக்யுன்னு பிரிவுகளும் உள்ளன. ‘‘என்னதான் ஓட்டல்கள் இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவத்தில் வைக்கும் சின்ன வெங்காய சாம்பாரின் சுவைக்கு ஈடாகாது’’ என்கிறார் மருதம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன்.\n‘‘அம்மாவின் சமையல்தான் எல்லாருமே முதலில் சுவைக்கும் உணவு. அதுதான் நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவுன்னு கூட சொல்லலாம். சுமார் பத்து வயது வரை ஓட்டலுக்கு செல்லும் பழக்கம் நமக்கு இருக்காது. அதன் பிறகு தான் குழந்தைகளை ஓட்டலுக்கு அழைத்து செல்வோம். அவர்கள் அப்போது தான் பிற உணவுகளை சுவைக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால் இது எல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு சாத்தியமாக இருக்கலாம். என்னுடைய காலத்தில் சுமார் 60 வருடம் முன்பு இதெல்லாம் சாத்தியமே கிடையாதுன்னு தான் சொல்லணும்.\nஇப்ப எனக்கு 70 வயசாகிறது. நான் வேலை காரணமாக பல ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள உணவுகளை சாப்பிட்டாலும், வீட்டுக்கு வந்ததும், சூடா மிளகு ரசம், தேங்காய் துவையல் சாப்பிட்டா..... அந்த உணவிற்கு வேறு எந்த உணவும் ஈடாகாது. சின்ன வயசில் இது போன்ற பாரம்பரியமான உணவினை சாப்பிட்டுதான் நான் வளர்ந்தேன். அந்த சுவை இன்னுமே என்ன��டைய நாவில் அப்படியே பதிந்து இருக்கு’’ என்றவர் அவர் விரும்பி சாப்பிடும் உணவு பற்றி விவரித்தார். ‘‘அப்ப நான் கல்லூரி படித்துக் கொண்டு இருந்த சமயம். எனக்கு இன்னுமே நல்லா ஞாபகம் இருக்கு.\nபசியோடு வீட்டுக்கு வருவேன். அம்மா பெரிசா பிரியாணி, ஃபிரைடு ரைஸ் எல்லாம் சமைச்சு இருக்க மாட்டாங்க. அன்றாடம் வீட்டில் எப்போதும் சமைக்கும் தினசரி உணவு தான் இருக்கும். சாதாரணமா ஒரு வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல். எல்லாமே மண் சட்டியில் தான் செய்வாங்க. மண் சட்டியின் சுவை மற்றும் அதில் அம்மாவின் அன்பு எல்லாம் கலந்து தான் அந்த உணவு இருக்கும். சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அதுக்கு மிஞ்சின உணவு எனக்கு தெரிந்து இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்காதுன்னுதான் சொல்வேன்.\nஎங்க அனைவரின் எனர்ஜியே அந்த உணவு தான். அந்த உணவை சாப்பிட்ட பிறகு தான் அடுத்து என்ன என்றே யோசிப்போம். சில சமயம் அம்மா மாலை நேரத்தில் கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்வாங்க. கருப்பட்டி, நல்லெண்ணை பணியாரம் அவ்வளவு சுவையா இருக்கும். அதேபோல புளியோதரையின் முந்தைய ஃபார்ம்ன்னு சொல்லலாம். புளியோதரைக்கு புளிக்காய்ச்சல் செய்து, அதை சாதத்துடன் பிசைந்து வைத்திடுவோம். இது ரசம் மாதிரி ஊற்றி சாப்பிடணும். அதன் சுவை அவ்வளவு நல்லா இருக்கும். சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது எக்ஸ்ட்ரா இரண்டு கவளம் உள்ளே இறங்கும்.\nஅதே போல காலை டிபன் இப்ப மாதிரி இட்லி, தோசை எல்லாம் இருக்காது. அதிகமா கம்பங்களி, கேழ்வரகு களிதான் இருக்கும். இதில் நல்லெண்ணை மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடும் போது அவ்வளவு சுவையா இருக்கும். இதைத் தான் நாம இப்ப ஆர்கானிக் உணவுன்னு சாப்பிடுறோம். இதை இப்ப சில ஓட்டல்களில் விற்பனையும் செய்றாங்க. அதை பார்க்கும் போது... எனக்கு நான் சின்ன வயசில் சாப்பிட்டது தான் நினைவுக்கு வரும்’’ என்றவரின் சொந்த ஊர் மதுரை, அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி என்ற கிராமம்.\n‘‘திருமணம் ஆகும் வரை அம்மாவின் கைபக்குவத்திற்கு பழகிப் போன எனக்கு அதன் பிறகு என் மனைவியின் சமையலுக்கு பழகினேன். எனக்கு என் அம்மாவின் சாம்பார் பிடிக்கும் என்பதால், அவர்கள் வைப்பது போலவே இவரும் வைக்க கற்றுக் ெகாண்டார். சாம்பார் மட்டும் இல்லை, புளிக்குழம்���ு கூட அம்மா வைப்பது போல் வைக்க ஆரம்பித்துவிட்டார். இப்பெல்லாம் குழம்புக்கு இஸ்ன்டன்ட் பொடிகள் மார்க்கெட்டில் வந்துவிட்டது. அப்ப மிக்சி கூட கிடையாது. அம்மி அல்லது ஆட்டுக்கல்லில் அரைச்சு தான் சமையல் செய்வாங்க. அம்மியில் அரைச்சு வைக்கும் சாப்பாட்டுக்கு சுவை அதிகம்.\nசாம்பார் மட்டும் இல்லை. மீன் குழம்பு, சிக்கன், மட்டன் குழம்பு எதுவாக இருந்தாலும் மசாலாக்களை அரைச்சு தான் செய்வாங்க. அவ்வளவு சுவையா இருக்கும். அந்த சுவையை நான் இன்று வரை வேறு எங்கும் சாப்பிட்டது இல்லை’’ என்றவர் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘‘ஒரு முறை நான் கோவைக்கு வேலை விஷயமா போயிருந்தேன். ரயில் நிலையம் அருகே சின்னதா ஒரு கொட்டகை போட்ட வீடு. உள்ளே அரிசி உளையில் கொதிக்கும் வாசனை பசியை மேலும் தூண்ட செய்தது.\nஎன்னுடன் வந்தவர், இங்க நல்லா இருக்கும்ன்னு மற்றவர் சொல்லி கேள்விப்பட்டதாக சொன்னார். சாப்பிட்டுதான் பார்க்கலாமேன்னு உள்ளே நுழைஞ்சோம். ஆவிப் பறக்க சாப்பாடு, அதற்கு மட்டன் குழம்பு சாப்பிட கொடுத்தாங்க. மட்டன் பஞ்சு போல அவ்வளவு மெத்தென்று இருந்தது. குழம்பும் உப்பு, காரம் எல்லாம் அளவோடு... அந்த சுவையை பற்றி விவரிக்கவே முடியாது. 20 வருஷம் முன்பு சாப்பிட்டேன். இப்பக்கூட என்னால் அந்த உணவின் சுவையை உணர முடியும். இதுவரைக்கும் அதே சுவையான உணவை நான் வேறு எங்கும் சாப்பிட்டது இல்லை.\nஅன்று அங்கு வேண்டாம்ன்னு பெரிய உணவகத்தில் சாப்பிட்டு இருந்தா, அந்த சுவையான உணவை நான் மிஸ் செய்து இருப்பேன். ராஜஸ்தான் போன போது அங்கு பரோட்டா சாப்பிட்டேன். அங்க காலை உணவே பரோட்டா தான். நாம பொதுவா காலை உணவிற்கு பரோட்டா சாப்பிட மாட்டோம். பரோட்டாவுக்கு தயிர் தான் சைடீஷ். பரோட்டா அவ்வளவு மிருதுவா இருந்தது. தயிர் கெட்டியா கேக் போல இருக்கும். புளிப்பும் இருக்காது, பால் வாசனையும் இல்லை. எல்லாமே சரியான அளவில் இருந்தது. தாய்லாந்திற்கு போய் இருந்தேன்.\nநான் தங்கி இருந்த ஓட்டலுக்கு அருகே இந்திய உணவு கிடைச்சது. அங்க தான் சாப்பிட்டோம். காலை உணவு ஓட்டலில் காம்பிளிமென்டரி என்பதால், காலை உணவு அங்கேயே முடிச்சிடுவோம். மதியம் ஃபிரைடு ரைஸ் பிரியாணின்னு மேனேஜ் செய்திட்டோம். அங்க பொதுவா நாங்க அசைவ ஓட்டலிலே�� அல்லது தாய்லாந்து ஓட்டலிலோ சாப்பிட மாட்டோம். அந்த ஓட்டலுக்குள் சென்றாலே ஒரு விதமான வாசனை வரும். என்னதான் நான் அசைவ உணவு பிரியையாக இருந்தாலும் அந்த வாசனை எனக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டவில்லை.\nஅதனாலேயே அங்கு அசைவத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், ஷாங்காய் போன்ற இடங்களில் நம் இந்திய உணவகங்கள் இருப்பதால் அங்கு ஓரளவு சமாளிக்க முடிந்தது. நான் சாப்பிடுவதில் கொஞ்சம் கன்சர்வேடிவ் தான். காரணம் நாம பொதுவாக அசைவ உணவு மட்டன், சிக்கன் அல்லது மீன் எதுவாக இருந்தாலும் நன்றாக வேகவைத்துதான் சாப்பிடுவோம். குறிப்பா உணவில் இறைச்சியின் வாடை வராது. அதே சமயம் காரசாரமா இருக்கும். அங்கு நாம் எதிர்பார்க்கும் காரம் இருக்காது. அதே போல் முழுமையாகவும் வேகவைத்து இருக்காது.\nஎன் மகள் எனக்கு அப்படியே நேர் எதிர். அவள் எந்த ஊருக்கு போனாலும், அங்குள்ள லோக்கல் உணவினை தேடிச் தேடிச் சாப்பிடுவாள். ஜெர்மனியில் இத்தாலியன் பீட்சா ஃபேமஸ். இறைச்சி துண்டுகள், காய்கறிகள் மற்றும் சீஸ் எல்லாம் சேர்த்து கொடுப்பார்கள். ஒன்று சாப்பிட்டால் போதும் அன்றைய நாள் முழுக்க அது தாங்கும். அதே போல் பெங்களூரில் சாலட்டுக்காகவே ஒரு உணவகம் இருக்கு. அங்கு காய்கறி, பழங்கள் என பலவிதமான சாலட்கள் இருக்கும். காய்கறிகளை சின்னச் சின்ன துண்டுகளாக்கி அதில் கிரீம் சேர்த்து தருவார்கள்.\nகிரீமின் சுவையுடன் சாப்பிடும் போது, எக்ஸ்ட்ரா ஒரு கின்னம் சாலட் சாப்பிட தோன்றும். எவ்வளவு சாப்பிட்டாலும் ரொம்ப லைட்டா இருக்கும். அஜீரண பிரச்னை ஏற்படாது’’ என்றவர் இப்போது முழுமையாக இயற்கை உணவுக்கு மாறிவிட்டாராம். ‘‘சமையலைப் பொறுத்தவரை எனக்கு பெரிசா ஏதும் சமைக்க தெரியாது. என் மனைவி இல்லைன்னா காபி, டீ, முட்டை மற்றும் பிரட்ன்னு ஒரு வேளைக்கு சமாளிச்சிடுவேன். மத்தபடி சமையல் எல்லாம் அவங்க கன்ட்ரோல்தான். அதற்கான வாய்ப்பை அவங்க எனக்கு தரல.\nஎங்களுக்கு திருமணமாகி 41 வருஷமாச்சு. இவ்வளவு வருஷமா அவங்க என் நாக்கின் சுவையை மாத்தி வச்சுட்டாங்கன்னு தான் சொல்லணும். நான் பெரும்பாலும் ரொம்ப சிம்பிலான உணவு தான் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், இதற்கு சட்னி சாம்பார், குருமா. மாலை நேரங்களில் இனிப்பு பணியாரம், காரப் பணியாரம். சின்ன வயசில் சிறுதானியங்களில் அம்மா தோசை, களி எல்லாம் செய்து தருவாங்க.\nஅசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திட்டு என் இளமை கால உணவிற்கு மாறிட்டேன். ரொம்பவே டயட் கான்சியசா இருக்கேன். வயசானாலும் ஆரோக்கியம் அவசியம். அதனால் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து சாப்பிட பழகிட்டேன். எல்லாவற்றையும் விட வீட்டு சாப்பாட்டை தவிர வேறு எந்த உணவினையும் சாப்பிடுவதில்லை. அப்படியே வெளியூர் போனாலும், அங்கும் மிதமான உணவுகளைத்தான் சாப்பிட விரும்புறேன்’’ என்றார் ஜெயச்சந்திரன்.\nதுவரம் பருப்பு - 1 கப்\nசின்ன வெங்காயம் - 1 கப்\nபுளித்தண்ணீர் - 1 கப்\nசாம்பார் பவுடர் - 2 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு - சுவைக்கு ஏற்ப.\nநல்லெண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு.\nசெய்முறை: பருப்பை நன்றாக கழுவி மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு வேகவிடவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் சின்ன வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பிறகு தக்காளி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும், சாம்பார் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு அதில் புளித்தண்ணீர் மற்றும் வேகவைத்துள்ள பருப்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nபருப்பு ஒரு கொதி வந்ததும், மற்றொரு கடாயில் எண்ணை சேர்த்து தாளிக்க வேண்டிய பொருட்களை ேசர்த்து அதை சாம்பாரில் சேர்த்து கிளறவும். பிறகு இறக்கி வைத்து கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சாம்பார் வெங்காயத்தை நறுக்காமல் முழுசாக சேர்த்தால் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன். சாதத்திற்கு உருளை ரோஸ்டுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nமனசே மனசே குழப்பம் என்ன\nபெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பிங்க் லீகல்\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\nநடைப்பயிற்சி தியானம் புரதம் நிறைந்த சைவ உணவுகள்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..\nவ��க்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி\nதென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..\nஉக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/samantha-shares-funny-memes-about-her-yoga-pose.html", "date_download": "2020-09-29T04:28:51Z", "digest": "sha1:UIUZCYITV7TD7F7CXECJEWBINPJPJ7BE", "length": 10037, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Samantha Shares Funny Memes About Her Yoga Pose", "raw_content": "\nசமந்தாவின் யோகா போஸை கேலி செய்த நெட்டிசன்ஸ் \nஸ்பைடர் மேன் மீம்ஸை ரசித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த நடிகை சமந்தா.\nதென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.\nகொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா.\nசமீபத்தில் வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படத்தை வைத்து, ஸ்பைடர்மேனுக்கு பதிலாக வடிவமைக்கப்பட்ட மீமை பகிர்ந்துள்ளார். மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் தலைகீழாக நின்றபடி சமந்தா வெளியிட்டு வரும் யோகா போஸ் ���ுகைப்படங்கள் இணையத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇணையத்தை ஈர்க்கும் துருவ் விக்ரமின் ஒர்க்அவுட் புகைப்படம் \nலாக்டவுனில் புதிய தொழில் துவங்கிய வரலக்ஷ்மி சரத்குமார் \nஷெரினின் கியூட்டான கடைசி டிக்டாக் வீடியோ \nமாஸ்டர் படம் பற்றி மக்கள் செல்வன் கூறிய ருசிகர தகவல் \nபணி இடத்தில் பாலியல் தொல்லை\nதங்கையை பலாத்காரம் செய்த குற்றவாளியை சினிமா பாணியில் சிறைக்கே சென்று கொன்ற சகோதரன்\nசாத்தான்குளம் லாக்கப் டெத்.. 5 போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது\nகாவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் முன்பு போலீஸ் சுய இன்பத்தில் ஈடுபட்ட கொடுமை\n13 வயது சிறுமியை 7 ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்த கொடுமை\nஒரு தலை காதல்.. சிறுமி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி இளைஞர் வெறிச் செயல்\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் பலி இன்று 923 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஎன்.எல்.சி விபத்து 6 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி\nசாத்தான்குளம் லாக்கப் டெத்.. “விடக்கூடாது சத்தியமா விடக்கூடாது” ரஜினிகாந்த் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/ajith-and-vijay/", "date_download": "2020-09-29T04:49:53Z", "digest": "sha1:7DVAWMEM4AOGICPA2CVFYQI5BJSHWDO4", "length": 11478, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "ajith and vijay Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹேண்ட்ஸம் – விஜய், அஜித் பற்றி கூறிய பிரபல நடிகை\nமும்பையை சேர்ந்த பூனம் பஜ்வா தெ���ுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதளபதி விஜய்க்கு அஜித்திடம் மிகவும் பிடித்தது இதுதானாம், அவரே கூறியது\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய்-அஜித் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடயே தான் எப்போதும் கடும்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித்தை வாழ்த்த #NanbarAjith ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிய விஜய் ரசிகர்கள்\nநடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்காக #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய்யிடம் நலம் விசாரித்த அஜித், எதற்காக தெரியுமா\nதலதளபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்கள். இவர்கள் படம் வரும் போது வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர்கள் எப்போதும் நண்பர்களாக தான் இருந்து...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித், விஜய் பிளீஸ் உதவுங்க…. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nகொரோனா வைரஸ் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள், யார் முதலிடம் தெரியுமா\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஒரு ஹீரோவின் மார்க்கெட் என்பது அவர் படம் வசூல் செய்யும் கலேக்‌ஷன் வைத்தே தீர்மாணிகப்படுகின்றது. அந்த விதத்தில் தமிழ்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் விராட் கோஹ்லி, அப்போ அஜித் முன்னணி நடிகர் கலக்கல் பதில்\nதளபதி விஜய், தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள். இவர்கள் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் மிகப்பெரிய எதிர்ப்ப���ர்ப்பு இருக்கும். அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய்\nதமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய்யும், அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது. ஒருவர் படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில்,...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/04/", "date_download": "2020-09-29T04:08:10Z", "digest": "sha1:OSJQ2TAMHYH5ISOAZ26DMJKHKFSVL54B", "length": 164340, "nlines": 306, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: April 2010", "raw_content": "\nசோப்பு போட்டுக் கழுவினாலும் மனதை விட்டு நீங்காத சிறையின் நாற்றம். பதினைந்து வருடச் சிறை. சிறைத் தண்டனையை முடித்தும் Dizzyயின் மனதில் விடுபடாமலிருக்கும் அந்தக் குற்றவுணர்ச்சி. தன் அன்பு மகன் ஹெக்டரும், காதல் கணவன் சாண்டியாகோவும் படுகொலை செய்யப்பட தானே முழுக் காரணம் எனும் எண்ணம் அவள் மனதைக் கூரான சிறு கத்திபோல் குத்திக் கொண்டிருந்தது.\nசிறையிலிருந்து விடுதலை. வீடு நோக்கிய பயணம். சிந்தனைகளின் சுழல்களில் சிக்கி உழலும் மனம். ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அந்த நபர் டிஸ்ஸியை நோக்கி வந்தார். அவள் அருகில் அமர்ந்தார்.\nஏஜண்ட் கிரேவ்ஸ் என்று தன்னை டிஸ்ஸியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த நபரிற்கு டிஸ்ஸியின் வாழ்க்கை குறித்து அத்துப்படியாக தெரிந்திருக்கிறது. அவள் வாழ்க்கை ரோஜா இதழ்களால் நெய்யப்பட்டிருக்கவில்லை. டிஸ்ஸி, சிறு வயதிலேயே குற்றச் செயல்களிற்கு அறிமுகமானவள். சீர்திருத்தப் பள்ளிகளில் தன் நாட்களைக் கழித்தவள்.\nபின்பு சாண்டியாகோவுடன் காதல். திருமணம். அன்புக் குழந்தை ஹெக்டர். புதிய வாழ்க்கை. திடீரென ஒரு நாள் தெருவில் இடம்பெறும் ஒர் துப்பாக்கி மோதல். மோதலில் உயிர்பிழைத்த டிஸ்ஸி குற்றவாளியாகச் சிறையில். கணவனும், மகனும் இனந்தெரியாத நபர்களால் தெருவில் வைத்து சுடப்பட்டு படுகொலை. தன்னை வஞ்���ம் தீர்ப்பதற்காகவே தனக்கு எதிரான ரவுடிக் குழுவொன்றால் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதும் டிஸ்ஸி.\nஆனால் ஏஜண்ட் கிரேவ்ஸ், டிஸ்ஸியின் மகனையும், கணவனையும் கொன்றது இரு பொலிஸ் அதிகாரிகள் என்பதை அவளிற்கு தெரிவிக்கிறார். அந்த அதிகாரிகளின் போட்டோவொன்றையும் கிரேவ்ஸ் டிஸ்ஸிற்கு வழங்குகிறார். கூடவே ஒரு சூட்கேஸையும் அவளிடம் தருகிறார்.\nஅந்த சூட்கேஸினுள் அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களும், ஒரு கைத்துப்பாக்கியும் இருக்கின்றன. கொலைகாரர்களான இரு பொலிஸ் அதிகாரிகள் குறித்து டிஸ்ஸி செய்ய விரும்பியதை செய்வதற்கு க்ரீன் சிக்னல் வழங்குகிறார் ஏஜென்ட் கிரேவ்ஸ். எந்த விசாரணைகளிலிருந்தும் அவளைத் தான் காப்பாற்றுவேன் என்பதனையும் கிரேவ்ஸ் அவளிற்கு தெரிவிக்கிறார்.\nடிஸ்ஸியின் முடிவு இரு பொலிஸ் அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுவது எனில், அது குறித்த பொலிஸ் விசாரணைகள் மரணத்திற்கு காரணமான தோட்டாக்களை கண்டெடுப்பதுடன் நின்றுவிடும் என்பதையும் கூறிவிட்டு டிஸ்ஸியை விட்டு விலகிச் செல்கிறார் கிரேவ்ஸ்….\nடிஸ்ஸி எடுத்த முடிவு என்ன தன் கணவன் மற்றும் மகன் இருவரினதும் படுகொலைகளிற்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அவள் கண்டு பிடித்தாளா தன் கணவன் மற்றும் மகன் இருவரினதும் படுகொலைகளிற்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அவள் கண்டு பிடித்தாளா வஞ்சத்தின் சுவையை டிஸ்ஸி அறிந்து கொண்டாளா\nவழமையான மதுபான விடுதிக் கைகலப்பு. உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளைக் கூட்டி அள்ளுகிறான் லீ. உடைந்துபோன அவன் வாழ்க்கையைத்தான் அவனால் அள்ளிவிட முடியவில்லை.\nஅழகான மனைவி. புத்திசாலிக் குழந்தைகள். இனிய குடும்ப வாழ்க்கை. லீ, பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளன். பின் ஒரு நாள் லீயின் வீட்டினுள் நுழையும் FBI ஏஜண்டுகள். லீயின் கணணியில் அவனிற்கு தெரியாமலே வந்து குந்தியிருக்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக [Pedophile] போட்டோக்கள்.\nலீயின் பெயரும் பீடோபைல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஊடகங்கள் அவனைச் சிலுவையில் அறைகின்றன. அவன் மனைவியும் குழந்தைகளும் அவனை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். லீயின் உணவகம் வாடிக்கையாளர்களை இழந்து, நஷ்டத்தில் மூடப்படுகிறது.\nஇப்போது, அழுக்கு வடிந்தொழுகும் இந்த மதுபான விடுதியில் லீ ஒரு ஊழியன். தன் வாழ்க்கையை யாரோ சதி செய்து உடைத்தார்கள் என்று உறுதியாக நம்புகிறான் லீ. கையாலாகதவனாக.\nகுடிகாரர்கள், விபச்சாரிகள், வாழ்வைத் தொலைத்தவர்கள். அழுக்கான பார். மேலும் அழுக்கேற முடியாத வாழ்க்கை. அந்த பாரில்தான் லீயை வந்து சந்திக்கிறான் ஏஜண்ட் கிரேவ்ஸ். லீயின் கணிணியில் பீடோபைல் போட்டோக்களை பதுக்கியது யார் என்பதை லீக்கு அறியத்தருகிறான் கிரேவ்ஸ்.\nஅவள் ஒரு அழகிய இளம் பெண். அவள் பெயர் மெகான். வழமை போலவே அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களையும், ஒரு கைத்துப்பாக்கியையும் கொண்ட ஒரு சூட்கேஸை லீயிடம் விட்டுச் செல்கிறான் கிரேவ்ஸ். தன் வாழ்வை நொருக்கியவளை பழி வாங்குவது இனி லீயின் கைகளில்…\n ஏன் மெகான் அந்த போட்டோக்களை லீயின் கணிணிக்கு அனுப்பி வைத்தாள்\nஅடையாளமில்லாத நூறு தோட்டாக்கள் மனிதர்களின் வாழ்வில் கொண்டு வரும் அதிரடிச் சம்பவங்களை வாசகன் கண்முன் விரிக்கும் மேற்கூறியவை போன்ற கதைகள்தான் 100 Bullets காமிக்ஸ் தொடரின் உயிர்நாடி. தன் மனதில் இருக்கும் வஞ்சத்தை தீர்க்க மனிதர்களிற்கு தரப்படும் ஒரு வாய்ப்பு. அந்த வஞ்சத்தை தேடிய அவர்களின் பயணத்தில் வெளிக்கிளம்பும் எதிர்பாராத ரகசியங்கள். அவர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்தார்களா இல்லை அந்த வஞ்சம் அவர்களை வேறு சுழல்களிற்குள் இட்டுச் சென்றதா என்பதை அருமையான கதை சொல்லலுடனும், கதைகளின் இருளை உணர்த்திடும் அசர வைக்கும் சித்திரங்களுடனும் வாசகனிடம் எடுத்து வருகிறது 100 Bullets.\nடிஸ்ஸியின் கதையை எடுத்துக் கொண்டால், அவள் வாழும் இடத்தின் சூழலையே உயிர் ததும்ப கதாசிரியர் Brian Azzarello கதைக்குள் புகுத்தி விடுகிறார். வசதியற்ற மெக்ஸிகன் வம்சாவழி மக்கள் அடர்ந்து வாழும் அந்தப் பகுதியில் நிலவும் வறுமை, வெறுமை, குற்றக் குழுக்கள், அவற்றிற்கிடையேயான மோதல்கள், போதைப் பொருள், கொலைகள், காவல்துறையின் தகிடுதித்தங்கள், தங்கள் துணைகள் சிறையில் வாழ்ந்திருக்க வெளி உலகில் வாழத் தவிக்கும் இளம் அன்னைகள் என அச்சூழல் குறித்த ஒரு நிறைவான பார்வையை மூன்று பாகக் கதையில் வழங்குகிறார் கதாசிரியர்.\nலீயின் கதை மதுபான விடுதியையும், அதனை நாடி வருபவர்களையும் பிரதானமாகக் காட்டி இரு பாகங்களில் கதையை நகர்த்துகிறது. ஆடை அவிழ்ப்பு நடன பார்களில் லீ காணும் நடனங்கள் மட்டுமே அவனை மனிதனாக உணர வைக்கும் தருணங்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உச்ச செல்வந்த அதிகாரத்தையும்,அறிவையும், உடைந்து போன மனிதன் ஒருவனின் வஞ்சத்தையும் மோதவிட்டிருக்கிறார் கதாசிரியர். இக்கதையின் முடிவு மனதை நெகிழ வைக்கும்.\nகதைகளில் வரும் பிரதான பாத்திரங்களின் வலிகள், பலவீனங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை குறித்த அவர்களின் கேள்விகள் என்பவற்றின் துணையுடனேயே கதையை நகர்த்துகிறார் பிரையன் அஸாரெல்லோ. அப்பாத்திரங்களிற்கு அவர் மிகையான சக்திகளையோ, வாய்ப்புக்களையோ வழங்கவில்லை. நாளாந்த வாழ்வின் நிகழ்வுகளோடும், உணர்வுகளோடும் சாதாரண மனிதர்கள்போல் மோதுகிறார்கள் அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்கள். கதையில் வஞ்சம் என்பதன் வெற்றி, வஞ்சம் தீர்க்க விழையும் பாத்திரங்களின் வாழ்க்கை ஓட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இதுதான் இக்காமிக்ஸ் தொடரின் மிகவும் கவர்சியான அம்சமாகும்.\nகதை நடக்கும் சூழலிற்கேற்ப மொழியையும் சிறப்பாக கையாள்கிறார் கதாசிரியர். சில உரையாடல்களில் கத்தியின் கூர்மை மின்னுகிறது. உரையாடல்கள், படிப்பவர்களைக் கதையின் சூட்டோடு ஒன்றச் செய்வதில் வெற்றி காண்கின்றன. ஒரு Noir வகைத் த்ரில்லரிற்குறிய அம்சங்களை அளவுடன் உள்ளடக்கி கதைகள் சிறப்பான வகையில் வடிவம் பெற்றிருக்கின்றன.\nகதைகளின் இருளையும், சூட்டையும், சூழலையும், கவர்ச்சியையும் கண்முன் நிறுத்துகின்றன ஓவியக் கலைஞர் Eduardo Risso வின் சித்திரங்கள். மிகவும் நளினமான பாணியில் அமைந்திருக்கும் அவர் சித்திரங்கள் காமிக்ஸ் தொடரின் கூடுதல் பலம். வாசகர்களிற்கு கொண்டு செல்ல வேண்டிய உணர்ச்சிகளை அவர்களிடம் அழகாக எடுத்து வருகிறது ரிஸோவின் சித்திரங்கள். நிழலும், ஒளியும் கலந்த அவர் சித்திரங்கள், கதை நகரும் சூழலோடு அதனைப் படிப்பவர்களை இலகுவாக ஒன்ற வைக்கிறது. ரிஸோ வழங்கியிருக்கும் ஆக்‌ஷன் தருணச் சித்திரங்கள் அதிர்கின்றன. தனக்கென தனிப் பாணி கொண்ட காமிக்ஸ் ஓவியர்களில் ரிஸோ குறிப்பிடத்தக்க ஒருவர்.\nகதைத் தொடரின் மிக முக்கிய கேள்வி, யார் இந்த ஏஜண்ட் கிரேவ்ஸ் என்பதாகும். கிரேவ்ஸ் ஏன் மனிதர்களிற்கு வஞ்சம் தீர்ப்பதற்குரிய வாய்ப்பை வழங்குகிறார் அம்மனிதர்கள் குறித்து அவர் எவ்விதம் அறிந்து கொண்டார் அம்மனிதர்கள் குறித்து அவர் எவ்விதம் ���றிந்து கொண்டார் இதன் மூலம் கிரேவ்ஸ் அடைய விரும்புவது என்ன இதன் மூலம் கிரேவ்ஸ் அடைய விரும்புவது என்ன மொத்தம் 13 தொகுப்புக்களாக வெளிவந்திருக்கும் 100 Bullets காமிக்ஸ் தொடர் இக்கேள்விகளிற்கான விடைகளை வழங்கும். 100 Bullets கதை நெற்றியில் துப்பாக்கி ஒன்று அழுத்தும் உணர்வின் ஒரு அலையை வாசகனிடம் இலகுவாகக் கடத்திவிடுகிறது. படிக்க ஆரம்பித்தால் ஆல்பத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்க வைக்கும் காமிக்ஸ் கதைகளில் 100 Bullets சுலபமாக இணைந்து கொள்கிறது. [****]\nஅமெரிக்காவின் புகழ் பெற்ற தொழிலதிபரும், இரும்பு மனிதன் எனும் புதிய ஆயுத தொழில் நுட்பத்தின் கண்டு பிடிப்பாளருமான டோனி ஸ்டார்க் [Robert Downey Jr], தன் அசகாயச் செயல்களால் கிடைத்த புகழ் சாரலில் திளைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் அமெரிக்க அரசோ, ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை தேச நலன் கருதி அமெரிக்க அரசிற்கு ஸ்டார்க் வழங்க வேண்டும் என கிடுக்கிப் பிடி போடுகிறது.\nஇரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை அமெரிக்க அரசிற்கு தர மறுத்து விடும் ஸ்டார்க், போனால் போகிறதென்று அமெரிக்க அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்நிலையில் ஸ்டார்க் உயிர் வாழ்வதற்காக தன் உடலில் பொருத்தியிருக்கும் கருவியின் பேட்டரியே அவன் உயிரிற்கு பேராபத்தாக அமைய ஆரம்பிக்கிறது.\nஸ்டார்க்கின் ரத்தத்தில் பலேடியம் எனும் தனிமத்தின் நச்சுத்தன்மையின் அளவு இதனால் நாள்தோறும் அதிகரிக்கிறது. தான் உயிர் வாழக்கூடிய நாட்கள் இனி அதிகமில்லை என்பதனை உணர்ந்து கொள்ளும் ஸ்டார்க், தனது கம்பனியின் முழுப் பொறுப்புகளையும் தன் காரியதரிசி பெப்பரிடம் [Gwyneth Paltrow] ஒப்படைத்து விட்டு தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்குத் தயாரகிறான். தனது உடல்நிலை சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது எனும் தகவலை ஸ்டார்க் பிறர் அறியாது ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.\nதன் வாழ்வினை உல்லாசமாக கழிப்பதன் ஆரம்பமாக, மொனாக்கோவில் நடைபெறவிருக்கும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக மொனாக்கோவிற்கு பயணமாகிறான் ஸ்டார்க். தனக்கு புதிய உதவியாளராக நத்தாலி [Scarlett Johansson] எனும் இளம் பெண்ணையும் அவன் பணிக்கமர்த்திக் கொள்கிறான்.\nஇக்காலப் பகுதியில் ரஷ்யாவின் ஒரு மூலையில், வசதிகள் அற்ற வீடொன்றில், தன் அன்பு மகன் இவானின் [Mickey Rourke] பராமரிப்பில் மரணப் படுக்கையில் கிடக்கிறார் விஞ்ஞானி அன்ரன் வான்கோ. அமெரிக்க தேசமே கொண்டாடும் இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத்தில் தன் பங்கும் உண்டு என்பதை வேதனையுடன் நினைவு கூர்ந்தவாறே தன் மகனின் கைகளில் தன் உயிரை விடுகிறார் அவர்.\nஅன்ரனின் மகனான இவான் ஒரு பெளதிக விஞ்ஞானி. தன் தந்தையின் மரணத்தின் பின், ஸ்டார்க் கம்பனி தன் தந்தைக்கு இழைத்த அநீதிக்காக, புகழ் பெற்ற இரும்பு மனிதன் ஸ்டார்க்கிற்கு ஒரு பாடம் புகட்ட விரும்புகிறான் இவான். இதற்காக தன் தந்தை விட்டுச் சென்ற இரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பத் தகவல்களைப் பயன்படுத்தி, தன்னிடமிருக்கும் குறைவான வசதிகளுடன் புதியதொரு ஆயுதத்தை உருவாக்க ஆரம்பிக்கிறான் அவன். தன் தந்தை இறந்து ஆறு மாதங்களின் பின்பாக, ஸ்டார்க் கலந்து கொள்ளவிருக்கும் அதே மொனாக்கோ கார் ரேஸ் திடலிற்கு தன் புதிய ஆயுதம் சகிதம் வந்து சேர்கிறான் அவன்.\nமொனாக்கோ கார் பந்தயத் திடலில் ரேஸ் ஆரம்பமாகிறது. வேகமெடுத்துப் பாய்கின்றன கார்கள். இவ்வேளையில் கார்கள் ஓடும் திடலில் தன் கால்களை உறுதியுடன் எடுத்து வைக்கிறான் இவான். இரும்பு மனிதன் தொழில் நுட்பம் சேர்த்து உருவாக்கப்பட்ட சாட்டை போன்ற அமைப்புக்களால் தன் முன் பாய்ந்து வரும் கார்களை அடித்து துண்டாக்க ஆரம்பிக்கிறான் இவான். அவன் துண்டாக்கிய கார்களில் இரும்பு மனிதன் ஸ்டார்க்கின் பந்தயக் காரும் அடக்கம்.\nபந்தயத் திடலில், பலம் பொருந்திய இவானிடம் மிகவும் வகையாக மாட்டிக் கொள்கிறான் ஸ்டார்க், அதிஷ்டவசமாக ஸ்டார்க்கின் நண்பர்கள் உதவியுடன் தன் இரும்பு மனிதன் கவசத்தை அணிந்து இவானைக் கார் பந்தயத் திடலில் இடம்பெறும் மோதலில் வீழ்த்துகிறான் அவன். இதன் பின் மொனாக்கோ பொலிஸ் இவானைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறது.\nஇரும்பு மனிதன் ஆயுத தொழில் நுட்பம் உலகில் எவரிடமும் இல்லை எனக் கூறி வந்த ஸ்டார்க்கின் முகத்தில், கார் பந்தயத் திடலில் நிகழ்ந்த மோதல் கரி பூசி விடுகிறது. இவான் சிறையில் இருக்கிறான் எனும் நம்பிக்கையில் தனக்கு எஞ்சியிருக்கும் நாட்களை ஜாலியாக, பொறுப்பற்ற வகையில் கழிக்கிறான் ஸ்டார்க். இது அவனிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்திருந்த அமெரிக்க ராணுவத்திற்கு திருப்தி தருவதாக இல்லை. அமெரிக்க ராணுவ அதிகாரியும், ஸ்டார்க்கின் நண்பனுமான கேணல் ரோடி[Don Cheadle] இதனால் ஸ்டார்க் மீது கோபம் கொள்கிறான்.\nஇவ்வேளையில் ஸ்டார்க் கம்பனிக்கு போட்டியாக இயங்கி வரும் கம்பனியின் தலைவனான ஜஸ்டின் ஹாமர் [Sam Rockwell], மொனாக்கோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இவானைத் தன் முயற்சிகளால் சிறையிலிருந்து தப்பிக்க வைக்கிறான். இவானின் அறிவை மெச்சும் ஜஸ்டின், ஸ்டார்க்கின் இரும்பு மனிதன் தொழில் நுட்பத்தை உலகம் குப்பையில் தூக்கி எறிந்திட வைக்கும் வகையில் புதிய ஆயுதக் கவசங்களை தனக்காக இவான் உருவாக்கித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு மகிழ்ச்சியுடன் உடன்படுகிறான் இவான். அவன் மனதில் மறைந்திருக்கிறது ஒரு திட்டம். ஸ்டார்க் கம்பனியை மட்டுமல்ல ஸ்டார்க்கின் இரும்பு மனிதனையே பொடிப்பொடியாக்கும் திட்டமது…..\nஅதிருப்தியுற்ற அமெரிக்க ராணுவம் என்ன செய்தது தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கின் கதி என்ன தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்டார்க்கின் கதி என்ன இவானின் பயங்கரமான திட்டத்தை ஸ்டார்க்கால் முறியடிக்க முடிந்ததா இவானின் பயங்கரமான திட்டத்தை ஸ்டார்க்கால் முறியடிக்க முடிந்ததா இக்கேள்விகளிற்கு விடையளிக்கிறது Iron Man 2 திரைப்படத்தின் மீதிக் கதை….. ஆனால் இக்கேள்விகளிற்கு விடையளிக்கிறது Iron Man 2 திரைப்படத்தின் மீதிக் கதை….. ஆனால் கடவுளே அது ஒரு நிறைவான சித்திரவதை\nமார்வல் காமிக்ஸ் நாயகர்களில் ஸ்பைடர் மேனைத் தவிர என் மனதைக் கவர்ந்தவர்கள் வேறு யாருமில்லை என்றிருந்தபோது, இரு வருடங்களிற்கு முன்பு வெளியாகிய Iron Man திரைப்படத்தின் வழியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன் பாத்திரம் என்னைக் கவர்ந்திழுத்தது. அத்திரைப்படத்தின் அபத்தமான உச்சக்கட்டக் காட்சிகளைத் தவிர்த்து அதனை என்னால் ரசிக்க கூடியதாகவிருந்தது.\nஅந்த நம்பிக்கையிலேயே அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தைரியமாக காணச் சென்றேன். என் நம்பிக்கையின் மேல் இவானின் சாட்டை அடிகள் போல் இரக்கமேயில்லாமல் இடிகள் வந்து வீழ்ந்தன. ஆரம்பம் அமர்க்களம்தான். அமெரிக்க அரசைச் சீண்டும் ஸ்டார்க், தன் தந்தைக்காக பழி வாங்கத் துடிக்கும் இவான், இவற்றுடன் சேர்ந்து AC DCயின் பாடல்கள் என எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது படம்.\nஅந்த எதிர்பார்பு���்கள் எல்லாம் படத்தில் இடிந்து விழும் கட்டிடங்களுடன் சேர்ந்து நொருங்கிப்போய் விடுகிறது. மொனாக்கோ சிறையிலிருந்து இவான் காப்பாற்றப்பட்டதிலிருந்து, திரைப்படம் முடியும் வரை ரசிகர்கள் திரையில் சந்திக்கும் தருணங்கள் பெருத்த ஏமாற்றத்தை இரும்பை ஒத்த உறுதியுடன் வழங்கிச் செல்கின்றன.\nஜானி ஸ்டார்க் பாத்திரத்தில் ராபர்ட் டவுனி ஜுனியர், படு ஸ்டைலாக பேசுகிறார், குடிக்கிறார், இரும்பு மனிதன் உடையில் நடனமாடுகிறார் பறந்து பறந்து சண்டை போடுகிறார். முதல் பாகத்தில் பின்பற்றிய பாணியை அச்சுப் பிசகாமல் தொடர்கிறார். தன் தந்தை தனக்கு விட்டுச் சென்ற செய்தியைக் கேட்டு வீறு கொண்டு எழுந்து புதிய தனிமம் ஒன்றை அவர் தனியாக கண்டுபிடிக்கும் காட்சி படத்தின் நகைச்சுவை வறட்சிக்கு நல்ல நிவாரணி.\nஇவான் வேடத்தை ஏற்றிருப்பவர் நடிகர் மிக்கி ரோர்க். ஆஜானுபாகுவான பாத்திரம். மிகவும் எதிர்பார்க்க வைத்த பாத்திரம். மிக்கி ரோர்க்கியின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு ஏற்ற ஏமாற்றம் ரசிகர்களிற்கு தாராளமாகக் கிடைக்கிறது. ரஷ்ய மொழியிலும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் வசனம் பேசிக் கொண்டு ஆரம்பத்தில் அசத்த ஆரம்பிக்கும் ரோர்க்கியை படத்தின் முக்கால் பகுதிக்கு ஆய்வுகூடங்களில் சிறை வைத்து விடுகிறது மோசமான திரைக்கதை. ரோர்கி, வெள்ளைக் கிளியைக் கொஞ்சிக் கொண்டு மந்தகாசப் புன்னகை புரிகிறார். இறுதியில் ஒரு நழுநழுத்த சண்டை. இப்படி ஒரு வீணடிப்பா. ரோர்கி எப்படி இப்பாத்திரத்தினை ஏற்பதற்கு உடன்பட்டாரோ தெரியவில்லை.\nநத்தாலி வேடத்தில் வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன். ஸ்டார்க்கின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளும், S.H.I.E.L.D எனும் அமைப்பின் ரகசிய ஏஜண்ட்டாக வருகிறார். தன் தலைமுடியின் வண்ணத்தையும், சிகையலங்காரத்தையும் மாற்றி செக்ஸியான தோற்றம் பெற்றிருக்கிறார் ஜோஹான்சன். ஜோஹான்சன், ஸ்டார்கின் கழுத்தில் ஊசி குத்துகிறார், கைக்கடிகாரம் எடுத்து தருகிறார், இறுதியில் சிரமப்பட்டு ஒரு சண்டை போடுகிறார். ஹிட் கேர்ல் சிறுமி மட்டும் அந்த சண்டையைப் பார்ப்பாள் எனில் புதன் கிரகத்திற்கு டிக்கட் இன்றே புக் பண்ணியிருப்பாள்.\nமுதல் பாகத்தில் நடிகர் டெரென்ஸ் ஹாவார்ட் செய்த கேணல் ரோடி பாத்திரத்தை இம்முறை நடிகர் டொன் சீடேல் ஏற்றிருக்கிறார். பாவம். பரிதாபம். உச்சக் கட்டக் காட்சியில் இரும்பு மனிதனிற்கு பங்காளியாக மாறும் சீடேலைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. இரும்பு மனிதன் கவசத்திற்குள் பொருந்திக் கொள்ள முடியாது தவிக்கிறார் அவர். க்வினெத் பல்ட்ரோ, சாமுவேல் ஜாக்சன் ஆகியோர் சொல்லித் தந்தபடி சுவாரஸ்யமற்ற நடிப்பை வழங்கிச் செல்கின்றனர்.\nஇந்த ஏமாற்றங்களையெல்லாம் எம்மேல் திணித்த இயக்குனர் Jon Favreau கூட திரைப்படத்தில் ஒரு வேடமேற்றிருக்கிறார். அவரது மனச்சாட்சி அவரை வறுத்தெடுத்திருக்க வேண்டும். ஸ்டார்க்கின் கார் டிரைவர் பாத்திரமேற்று தான் செய்யும் அபத்த செயல்களால் ரசிகர்களை சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார் அவர். நல்ல மனம் கொண்ட இயக்குனர். ஆனால் ரசிகர்களை சிரிக்க வைக்க அவர் எடுத்த முயற்சியும் பரிதாபமாக தோல்வியைத் தழுவிவிடுகிறது.\nவிறுவிறுப்பான கதை, சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என்பவற்றை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களிற்கு இத்திரைப்படம் வழங்குவது பூரணமான பெப்பெப்பே ஒன்று மட்டுமே. அதிலும் உச்சக் கட்ட சண்டைக் காட்சியில் இரண்டு டஜன் இயந்திரங்களுடன் நடைபெறும் அந்த மோதல் எப்போது இது முடிந்து தொலையும் என்ற உணர்வை வழங்குகிறது. Iron Man 2, உடனடியாக பழைய பாத்திரக் கடைக்கு அனுப்பி வைப்பதற்கு உகந்த ஒரு அயிட்டம். [*]\nபாப் வில்டன் [Ewan McGregor], அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் செய்தியாளனாகப் பணியாற்றி வருகிறான். பாப், பணிபுரிந்து வரும் பத்திரிகையின் தலைமை ஆசிரியருடன் காதல் கொள்ளும் பாப்பின் மனைவி டெபோரா, புதிய காதலிற்காக அவனைப் பிரிந்து விடுகிறாள். இதனால் மிகுந்த மனவருத்தம் அடையும் பாப், தன் மனைவி டெபோராவிற்கு தன் ஆளுமையை நிரூபிக்க விரும்பி யுத்த முனையான ஈராக்கிற்கு[2003] சென்று செய்திகள் சேகரிப்பது எனும் முடிவிற்கு வருகிறான்.\nஈராக்கினுள் நுழைவதற்கு முன்பாக குவைத்தில் பாப் தங்கியிருக்கும் ஹோட்டலில் லின் கஸடி [George Cloony] எனும் நபரின் அறிமுகம் அவனிற்கு கிடைக்கிறது. தன் பத்திரிகைக்காக பாப் முன்பு சந்தித்திருந்த ஒரு முன்னைநாள் அமெரிக்க ராணுவ வீரன் வழியாக லின் கஸடி குறித்து ஏற்கனவே சிறிது அறிந்து கொண்டவனாகவிருக்கிறான் பாப்.\n1983களில் அமெரிக்க ராணுவமானது “புதிய புவி ராணுவம்” என்றவொரு பிரிவை உருவாக்க விழைந்தது. பெண்டகன் இந்த திட்டத்த��ற்கு நிதியுதவி வழங்கியது. புதிய புவி ராணுவமானது சாதாரண வீரர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க முயன்றது.\nசூப்பர் ராணுவ வீரர்கள் அல்லது ஜெடாய் [Jedi] வீரர்கள் ஆயுதங்களால் போரிடுபவர்கள் அல்ல மாறாக தமது சிறப்பான மனோசக்தியின் வழியாக எதிரிகளை ஒற்றறிதல், அவர்களின் எண்ணங்களைப் படித்தல், அவர்களின் ரகசியங்களை கண்டறிதல், சுவர்களை ஊடுருவிச் செல்லல் மாறாக தமது சிறப்பான மனோசக்தியின் வழியாக எதிரிகளை ஒற்றறிதல், அவர்களின் எண்ணங்களைப் படித்தல், அவர்களின் ரகசியங்களை கண்டறிதல், சுவர்களை ஊடுருவிச் செல்லல் பிறர் கண்களிற்கு தென்படாமல் மாயமாக மறைதல் பிறர் கண்களிற்கு தென்படாமல் மாயமாக மறைதல் மனோசக்தி வழியாக உயிரைப் பறித்தல் மனோசக்தி வழியாக உயிரைப் பறித்தல் போன்ற செயல்களில் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.[ உயிரைப் பறித்தல் என்பது புதிய புவி ராணுவத்தின் ஜெடாய் வீரர்கள் செய்யக் கூடாத ஒன்றாகும்]\nஇவ்வகையான ஜெடாய் வீரர்களில் மிகச் சிறந்தவனே லின் கஸடி. ராணுவத்திலிருந்து விலகியபின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் லின், தன் பணி நிமித்தம் ஈராக்கிற்கு செல்வதற்காக அந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான். லின் போன்ற வீரர்களின் செயல்களைக் குறித்து ஒரு செய்திக் கட்டுரை தயாரிக்க விரும்பும் பாப், அது குறித்த தகவல்களை லின்னிடமிருந்து அறிய முயல்கிறான். இதற்காக லின்னுடன் சேர்ந்து ஈராக்கினுள் நுழையவும் அவன் தயாராகவிருக்கிறான்.\nமுதலில் பாப்பின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் லின், பாப் தனது நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்திருந்த ஒரு கிறுக்கல் ஓவியத்தைக் கண்டபின்பாக அவனின் வேண்டுகோள்களிற்கு சம்மதிக்கிறான். ஏனெனில் பாப் தற்செயலாக தன் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கியது ஜெடாய் வீரர்களின் சின்னமான மூன்றாம் கண் ஆகும்.\nமறுநாள் காலை லின்னும், பாப்பும் ஈராக் நோக்கி தம் பயணத்தை ஒரு காரில் ஆரம்பிக்கிறார்கள். பாலைவனங்களை கடந்து செல்லும் அந்தப் பயணத்தில் தன் கதையை பாப்பிடம் கூற ஆரம்பிக்கிறான் லின். கதையை மட்டுமல்ல தன்னிடம் இருக்கக்கூடிய சில சிறப்பான சக்திகளையும் பாப்பின் முன் பார்வைக்கு வைக்கிறான் லின். லின்னின் நம்ப முடியாத அக்கதையையும், சக்��ியே இல்லாத அவன் சக்திகளையும் அறிந்து வாயடைத்துப் போகிறான் பாப்.\nவியட்நாம் யுத்தத்தில் ஹெலிஹாப்டர் ஒன்றிலிருந்து கீழே வீழ்ந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகும் ராணுவ அதிகாரி பில் டிஜாங்கோவின் [Jeff Bridges ] மனதில் புதிய சிந்தனைகள் காயத்திலிருந்து வழியும் குருதியாக ஊற்றெடுக்கின்றன. யுத்தத்திலிருந்து நாடு திரும்பும் பில், புதிய வகை ராணுவ வீரர்களை உருவாக்கும் திட்டத்தை அதிகாரிகள் முன்வைக்க, பென்டகன் அதனை அங்கீகரிக்கிறது. புதிய புவி ராணுவப் பிரிவை மகிழ்சியுடன் ஆரம்பிக்கிறான் பில் டிஜாங்கோ.\nஇவ்வேளையில் ராணுவ அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் லின், அங்கிருக்கும் கணினிகளை தனக்குள் பொதிந்திருக்கும் அபூர்வ சக்தியால் அவனை அறியாமலே செயலிழக்கச் செய்கிறான். இதனை அறிந்து கொள்ளும் அவன் மேலதிகாரி, லின், அவன் சக்திகளை தகுந்த வகையில் விருத்தி செய்யும் பொருட்டு அவனைப் புதிய புவி ராணுவப் பிரிவில் இணைத்து விடுகிறார்.\nபுதிய புவி ராணுவப் பிரிவில் பில் டிஜாங்கோவின் தலைமையின் கீழ் தன் மனோசக்திகளை சிறப்பாக விருத்தி செய்ய ஆரம்பிக்கிறான் லின். மிகச் சிறந்த ஒரு ஜெடாய் வீரனாக லின் உருவாகி வருகையில் புதிய புவி ராணுவத்தில் வந்து சேர்ந்து கொள்கிறான் லேரி கொப்பெர் [Kevin Spacey].\nதன் மனோசக்தியைப் பயன்படுத்தி உலோகங்களை வளைக்ககூடிய சக்தி லேரியிடம் இருக்கிறது. புதிய புவி ராணுவம் குறித்து ஒரு எள்ளல் மனப்பான்மை கொண்டவனாகவும் லேரி இருக்கிறான். லின்னின் சக்தி வலிமையுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத லேரி தன் மனதில் பொறாமையை வளர்க்க ஆரம்பிக்கிறான். தனது சக வீரன் ஒருவனிற்கு போதை மருந்து தந்து லேரி செய்யும் ஒரு பரிசோதனை முயற்சி விபரீதத்தில் சென்று முடிகிறது. அதுவே புதிய புவி ராணுவத்தின் முடிவாகவும் அமைகிறது.\nலேரி தன் பரிசோதனையை மேற்கொண்ட அவ்வீரன் தன் மனநிலை பிறழ்ந்து, நிர்வாணமான நிலையில் சக வீரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதோடு நின்று விடாது, தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறான். சம்பவம் மீதான விசாரணையின்போது பில் டிஜாங்கோவின் நடவடிக்கைகளிற்கு எதிராக சாட்சியம் அளிக்கிறான் லேரி. இதனால் பில்லின் பதவி பறிபோகிறது. தான் உருவாக்கிய ராணுவப் பிரிவை விட்டுப் பிரிந்து தனியே தன் வழி செல்கிறான் பில் ட���ஜாங்கோ.\nஇதனைத் தொடர்ந்து லேரி, லின்னைக் குறி வைக்கிறான். தனது மேலதிகாரியை அனுகும் லேரி, மனோசக்தியால் உயிர்களை பறிக்கலாம் என்பதை அவரிற்கு தெரியப்படுத்துகிறான். அதிகாரியும் இதனைப் பரிசோதித்துப் பார்க்க சம்மதம் தெரிவிக்கிறார். இந்தக் கொடிய பரிசோதனையை நிகழ்த்துவதற்கு ஜெடாய் வீரர்களில் சிறந்தவனான லின் அழைக்கப்படுகிறான்.\nபரிசோதனைக்காக லின்னின் முன்பாக ஒரு அப்பாவி ஆடு நிறுத்தப்படுகிறது. அந்த ஆட்டை அவனுடைய மனோசக்தியால் கொல்லப் பணிக்கப்படுகிறான் லின். ஒரு உயிரைப் பறிப்பது என்பது புதிய புவி ராணுவத்தின் கொள்கைகளிற்கு எதிரானது. ஆனால் அத்தருணத்தில் மனோசக்தியின் தீமையின் பக்கத்தால் ஆட்கொள்ளப்படும் லின், அந்த ஆட்டை தன் கண்களால் கூர்மையாக நோக்கி அதன் உயிரைப் பறித்து விடுகிறான்.\nதான் செய்த செயல் லின்னின் மனதைக் கூறு போடுகிறது. ராணுவத்திலிருந்து பதவி விலகிச் செல்கிறான் சிறந்த ஜெடாய் வீரனான லின்.தன் சக்தியால் ஒரு ஆட்டின் உயிரைப் பறித்ததால் தன்னை விட்டு தன் மனோசக்திகள் நீங்கி விட்டதாகவும் அவன் நம்புகிறான்.\nஇந்த நம்ப முடியாச் சோகக் கதையை லின் கூறி முடிப்பதற்குள்; லின்னும், பாப்பும் பயணம் செய்யும் கார் பாலைவனத்தில் கல்லொன்றில் மோதி செயலிழக்கிறது, பாலைவன வீதியில் நின்று லிஃப்ட் கேட்கும் அவர்களை ஆயுததாரிகள் சிலர் கடத்திச் செல்கின்றனர், ஆயுததாரிகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பும் லின்னும், பாப்பும் அவர்களிடமிருந்து மஹ்முட் எனும் பணயக் கைதியை காப்பாற்றுகின்றனர், பின் ஈராக்கில் செயற்பட்டு வரும் இரு தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் வீரர்களிற்கிடையில் நிகழும் ஆயுத மோதலில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.\nஅந்த மோதலின் மத்தியிலிருந்து மஹ்முட்டின் வழிகாட்டலில் தப்பி ஓடும் அவர்கள், ராணுவத்தால் சேதமாக்கப்பட்ட மஹ்முட்டின் இல்லத்தில் இரவைக் கழிக்கிறார்கள், மறுநாள் மஹ்முட் தரும் ஒரு காரில் தம் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கிறார்கள். லின்னின் அபாரமான சக்தியின் வழிகாட்டலினால் கண்ணி வெடி ஒன்றில் கார் மாட்டிக் கொள்கிறது. பரந்த பாலைவனத்தில் வழி தெரியாது அலைய ஆரம்பிக்கிறார்கள் லின்னும், பாப்பும். இதன் காரணமாக லின் மீது சீறி விழுகிறான் பாப். அப்போதுதான் லின் அந்த உண்மையை பாப்���ிற்கு கூறுகிறான்.\nதன் கனவில் பில் டிஜாங்கோ தோன்றியதாலேயே அவனைத் தேடி தான் ஈராக் வந்த விபரத்தை பாப்பிடம் கூறுகிறான் லின். பில் ஈராக்கில் எங்கே இருக்கிறான் என்பது லின்னிற்கு தெரிந்திருக்கவில்லை. லின்னின் சக்திகள் அவனிற்கு உதவ மறுக்கின்றன. பாலைவனத்தின் வெப்பத்தில் கருகி மணல்திட்டு மீது அயர்ந்து போகிறார்கள் அவர்கள். அவர்கள் அயர்ந்த அவ்வேளை பாலைவனத்தில் எங்கிருந்தோ வரும் மணி கட்டிய ஒரு ஆடு அவர்களைக் கடந்து செல்கிறது.\nமணிச்சத்தம் கேட்டு விழிக்கும் பாப் வியப்புடன் ஆட்டைத் தொடர்ந்து செல்கிறான். அந்த ஆடு ஒரு தண்ணீர் குட்டையின் முன்பாக சென்று நிற்கிறது. லின்னை தேடி வந்து எழுப்பும் பாப், அவனை அந்த தண்ணீர் குட்டைக்கு அழைத்துச் செல்கிறான். லின், பாப், ஆடு என யாவரும் குட்டையில் இருக்கும் தண்ணீரை ஆசையுடன் பருக ஆரம்பிக்கிறார்கள். இவ்வேளை பாலைவன வானிலிருந்து இவர்களை நோக்கி கீழே இறங்க ஆரம்பிக்கிறது ஒரு ஹெலிகாப்டர்…. பின்பு நடந்த நம்பவே முடியாத நிகழ்வுகள் என்ன என்பதை திரைப்படம் உங்களிற்கு தெளிவு படுத்தும்..\nஇத்திரைப்படத்தில் இடம்பெறும் பெரும்பான்மையான சம்பவங்கள் நிஜமானவையே எனும் அறிவிப்புடனேயே The Men Who Stare at Goats திரைப்படம் ஆரம்பமாகிறது. ஆனால் திரைப்படத்தில் வரும் சம்பவங்களை அப்படியே நம்புவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது. Jon Ronson என்பவர் எழுதிய நூலைத் தழுவி இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளுனியின் தோஸ்த் Grant Heslov.\nபாப் பாத்திரம் தன் அனுபவங்களை கூறிச் செல்வதாக ஆரம்பிக்கும் திரைப்படம், காலத்தின் முன்னும் பின்னும் நகர்ந்து இரு வேறு தளங்களில் கதையை நகர்த்தியவாறே முன்னேறுகிறது. தாம் வாழ்வில் நம்பிய உண்மைகளிற்காக தம் வாழ்க்கையை உடைத்த சில மனிதர்கள் எவ்வாறு தம் மீட்பைக் கண்டடைகிறார்கள் என்பதை கதை விபரிக்கிறது. லின் மற்றும் பில்லின் மீட்பிலேயே பாப்பின் மீட்பும் ஒளிந்திருக்கிறது என்பதும் கதையில் தெளிவாகிறது.\nகதையில் வரும் நம்பவே முடியாத நிகழ்வுகளை நகைச்சுவை மூலம் எளிதாகவும், கனமின்றியும் ரசிகர்களை உட்கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குனர் கிராண்ட் ஹெஸ்லவ். நிதானமான வேகத்தில் நகரும் இப்படத்தினை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதில் நகைச்சுவைக்கு பெரும் பங்குண்டெனில், திரைப்படத்தின் நடிகர்களின் தேர்வு அதன் அடுத்த கவர்ச்சியாக அமைகிறது. ஜார்ஜ் க்ளுனி, ஜெஃப் பிரிட்ஜஸ், கெவின் ஸ்பேஸி, இவான் மக்கிரகோர் எனும் அட்டகாசமான நடிகர் கூட்டணியின் திறமை படத்தினை ரசிக்க வைக்கிறது.\nஜார்ஜ் க்ளுனி தன் வசீகரமான தோற்றத்தையும் கவர்ச்சிகரமான நடிப்பையும் சற்று தள்ளி வைத்து விட்டு ஒரு சூப்பர் வீரன் அவதாரம் எடுத்திருக்கிறார். பில் டிஜாங்கோவின் ராணுவப் பிரிவில் ஹிப்பி சிகையலங்காரத்துடன் அவர் நடனம் ஆட ஆரம்பிப்பதில் இருந்து தான் கொன்ற ஒரு ஆட்டிற்காக அவர் செய்யும் இறுதிச் செயல் வரை தன் அபத்தங்களால் சிரிக்கவும், தன் மனித நேயத்தால் நெகிழவும் வைக்கிறார் அவர். மஹ்முட்டின் வீட்டில் அவரிற்கும் மஹ்முட்டிற்குமிடையில் இடம்பெறும் அந்த சிறு உரையாடல் நெகிழ்வான ஒரு தென்றல்.\nக்ளுனியிடம் வந்து தானாகவே மாட்டிக் கொண்டு திணறும் பாப் பாத்திரத்தில் இவான் மக்கிரகோர். க்ளுனி தன் சக்திகளை அவரிற்கு காட்ட விரும்பும் போதெல்லாம் அது எந்த மாற்றங்களையும் தருவதில்லை என அறிந்து அப்பாவியாக அவர் ஏமாறுவதும், க்ளுனியின் புதிய புவி ராணுவத்தின் செயல் முறைகளிற்குள் மாட்டிக் கொண்டு அவர் அனுபவிக்கும் கொடுமைகளும் ரசிகர்களை இலகுவாக சிரிக்க வைத்து மக்கிரகோரின் பாத்திரத்தினை ரசிக்க செய்கின்றன. தான் தன் மனோசக்தியால் கொன்ற ஆடு தன் கனவில் வந்து மெளனமாக வாயை அசைத்துக் கொண்டு நிற்கிறது என்று அவரிடம் க்ளுனி கூறுகையில் பதிலிற்கு Silence of The Goats என மக்கிரகோர் கூறும் அந்த வசனம் திரையரங்கைக் குலுங்க வைக்கிறது.\nநீண்ட நாட்களின்பின் கெவின் ஸ்பேஸியை லேரி பாத்திரம் மூலம் திரையில் காணமுடிகிறது. வில்லத்தனமான பாத்திரம் ஆனால் ரசிகர்களைக் கவரும் வகையில் அப்பாத்திரம் உருவாக்கப்படவில்லை. எனவே ஸ்பேஸிக்கு அதிக வேலையில்லாமல் போய்விடுகிறது.\nதிரைப்படத்தில் என் மனதைக் கவர்ந்தவர் பில் டிஜாங்கோ வேடம் ஏற்றிருக்கும் ஜெஃப் பிரிட்ஜஸ். வியாட்னாம் போரில் ஞானம் பெற்று, பின் உலக அனுபவங்கள் கண்டு, புதிய புவி ராணுவத்தை ஆரம்பித்து, அந்த ராணுவத்திற்கு அவர் வழங்கும் அபத்தமான பயிற்சிகள் மூலம் எம்மை சிரிக்க வைக்கும் அந்த பிரிட்ஜஸ், இறுதியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சாதாரண ஒரு எடுபி��ிபோல் ஊழியம் புரிகையில் மனதை கலங்கடிக்கிறார். ஜெஃப் பிரிட்ஜஸ் எனும் நல்ல கலைஞனைத் திரையுலகம் தகுந்த முறையில் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.\nஈராக்கில் ராணுவங்களால் மட்டுமன்றி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களாலும், ஆயுதக் குழுக்களாலும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும், உரிமைகளும் சேதமாக்கப்படுகின்றது என்பதையும், போரைச் சாக்காகக் கொண்டு ஈராக்கினுள் நுழைந்த வல்லரசுகள் மற்றும் பெரு நிறுவனங்கள், ஈராக் ஒப்பந்தங்களையும், நுகர்வோர் சந்தையையும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக தம்மகப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் குரூரமான மனநிலையையும் படம் மெலிதாக கோடிட்டுக் காட்டுகிறது.\nஅமெரிக்க ராணுவமானது ஏதுமறியாப் பிராணிகளான ஆடுகளை தன் சில பரிசோதனைகளிற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறது. அப்பரிசோதனைகளின் முடிவில் அந்த ஆடுகளின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகவிருக்கும். இதே நிலைதான் ராணுவத்தில் பணிபுரியும் சில மனிதர்களிற்கும் என்பது வேதனையளிக்கும் ஒன்றாகும். அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் ராணுவங்களில் இந்த அவல நிலை நிலவுகிறது .\nதிரையரங்கிலேயே திரைப்படத்தின் இறுதித் தருணம் வழங்கும் சிரிப்புடன் விட்டுவிட்டு வரக்கூடிய இத்திரைப்படமானது அதில் பொதிந்திருக்கும் அன்பாலும், மனித நேயத்தாலும் மனங்களை நெருங்கி வருகிறது. புதிய புவி ராணுவ வீரர்களில் உறைந்திருக்கும் இப்பண்புகளே அவ்வீரர்கள் மேல் ரசிகனின் பார்வையை சற்று நிலைபெறவும் செய்கிறது. நட்சத்திரப் பட்டாளத்தின் திறமைக்காகவும், நம்பவே முடியாத நகைச்சுவை கலந்த அபத்த நிகழ்வுகளிற்காவும் பார்த்து ரசித்து சிரிக்கக்கூடிய திரைப்படங்களில் அமைதியாக தனது இடம் பிடித்துக் கொள்கிறது இத்திரைப்படம். [**]\nடேவ் [Aaron Johnson], நீங்கள் தினமும் [அமெரிக்க] வீதிகளில் காணக்கூடிய சாதாரண பள்ளி மாணவர்களில் ஒருவன். அவனிடம் சிறப்பான திறமைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் கிடையாது. பள்ளி வளாகத்தில் பிறரால் கவனிக்கப்படாது உலாவரும் உயிர்களில் அவனும் அடங்குவான். தன் தாயின் மரணத்தின் பின் அவன் தந்தையுடன் வசித்து வரும் டேவ், ஒரு காமிக்ஸ் ரசிகன். குறிப்பாக சூப்பர் ஹீரோக்கள் மீது அவனிற்கு அதிக ஆர்வம் இருக்கிறது.\nகாமிக்ஸ் கதைகளில் விதம்விதமாய் உர���வெடுத்து, தீமைகளை ஓட ஓட விரட்டும் சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஏன் இருப்பது இல்லை என்ற கேள்விக்கு அவன் மனம் விடை காண முயல்கிறது. மாறாக காமிக்ஸ் கதைகளில் வரும் வில்லன்களை விட மோசமான மனிதர்களை டேவ், நிஜ உலகில் தினம் தினம் காண்கிறான்.\nஉலகில் ஒரு மனிதன் கூட தீமைகளை அடக்கி பிறரிற்கு உதவுவதற்காக சூப்பர் ஹீரோ வேடம் போட்டதேயில்லையா என்று தன்னையே கேள்வி கேட்கும் டேவ், தன்னைச் சுற்றி நிகழும் குற்றச் செயல்களை தாங்கிக் கொள்ள முடியாது, தானே ஒரு சூப்பர் ஹீரோவாக மாற முடிவெடுக்கிறான். இணையத்தில் சூப்பர் ஹீரோக்கள் அணிவது போன்ற ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு Kick-Ass எனும் சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறான் டேவ்.\nசிறப்பான சக்திகளோ, தகுந்த தற்பாதுகாப்பு பயிற்சிகளோ அற்ற டேவின் சூப்பர் ஹீரோ வேடம் நடைமுறையில் அவ்வளவு எளிதானதாக இல்லை. தீமையை எதிர்த்து, நீதியை நிலைநாட்ட கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே, கிக் ஆஸாகிய டேவை ரவுடிகள் கத்தியால் குத்தி, மரண அடி அடித்து விடுகிறார்கள். தெருவில் வரும் ஒரு கார், கிக் ஆஸின் மீது மோதி விட்டு பறந்து விடுகிறது. படு காயங்களிற்குள்ளாகும் கிக் ஆஸ் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.\nசிறிது கால சிகிச்சையின் பின் உடல் நலமாகி மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் கிக் ஆஸ், மேலும் மன உறுதி கிடைக்கப் பெற்றவனாய், மீண்டும் தீமையை எதிர்த்துப் போராடக் கிளம்புகிறான். இம்முறை காணாமல் போய்விட்ட பூனை ஒன்றை தேடிச் செல்லும் கிக் ஆஸ், தெருவில் இடம் பெறும் கைகலப்பு ஒன்றில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்கிறான்.\nதெருவில் நடைபெறும் அம்மோதலில் மூன்று தடியர்களின் பயங்கரமான அடி உதையிலிருந்து ஒரு மனிதனைக் காப்பாற்றுகிறான் கிக் ஆஸ். அந்த மூன்று தடியர்களிடமும் மரண அடி வாங்கியவாறே கிக் ஆஸ் சளைக்காமல் மோதுவதை கைத்தொலைபேசியில் படம் பிடிக்கும் ஒரு இளைஞன் அதனை இணையத்தில் போட்டு விட, ஒரே நாளில் தன் தீரச் செயலால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுகிறான் கிக் ஆஸ்.\nகிக் ஆஸ் காமிக்ஸ், கிக் ஆஸ் டீ சர்ட், கிக் ஆஸ் காப்பி கப் என கிக் ஆஸ் பெயரில் வியாபாரம் களை கட்டுகிறது. கிக் ஆஸின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அல்லல்களை தீர்த்து வைக்குமாறு விண்ணப்பித்து மின் மடல்கள் வருகின்றன. ஒரு நாள் தன் நண்பிக்கு தொல்லை தரும் போதை மருந்து விற்பனையாளன் ஒருவனை மிரட்டுவதற்காக அவன் வசிக்குமிடத்திற்கு செல்லும் கிக் ஆஸ், அங்கு போதை பொருள் விற்பனையாளனின் அடியாட்களிடம் வகையாக சிக்கிக் கொள்கிறான்.\nஆனால் கிக் ஆஸை போதைப் பொருள் வியாபாரி அடித்து துவம்சம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு திடீரெனத் தோன்றும் ஒரு சிறுமி, அங்கிருக்கும் அடியாட்களை தன் குத்து வாளால் வெட்டியும், குத்தியும் கொல்கிறாள். சூப்பர் ஹீரோக்கள் போல் உடையணிந்து, எதிரிகளை பந்தாடும் அச்சிறுமியின் திறமையைக் கண்டு தன் வாயைப் பிளக்கிறான் கிக் ஆஸ். அச்சிறுமியுடன் ஒப்பிடுகையில் தான் ஒரு பூஜ்யம் என்பதனையும் அவன் உணர்ந்து கொள்கிறான்.\nபோதை மருந்து வியாபாரியையும், அவன் அடியாட்களையும் கொன்று தீர்க்கும் அச்சிறுமி தன்னை Hit-Girl [Chloe Grace Mortez]என கிக் ஆஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறாள். அச்சிறுமியுடன் Big-Daddy [Nicolas Cage]என்பவனும் சேர்ந்து ஒரு அணியாக தீமையை எதிர்த்துப் போராடுவதையும் கிக் ஆஸ் தெரிந்து கொள்கிறான். தம்மைப் பற்றி எவரிடமும் எதுவும் பேசக் கூடாது என கிக் ஆஸை எச்சரித்து விட்டு ஹிட் கேர்லும், பிக் டாடியும் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்கிறார்கள்.\nஇதே வேளையில் நகரின் முக்கியமான தாதாவான பிராங், தனது போதைப் பொருட்களை யாரோ சூறையாடுவதையும், தனது அடியாட்களை எவரோ கொன்று போடுவதையும் அறிந்து கோபம் கொள்கிறான். சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து இந்தப் படுபாதகச் செயலை செய்வது கிக் ஆஸ்தான் என்று பிராங்கை நம்ப வைத்து விடுகிறது. கிக் ஆஸின் கதையை எவ்வகையிலாவது முடித்து வைத்து விடுவது என உறுதி கொள்கிறான் தாதா பிராங்……\nகொடிய தாதாவான பிராங்கின் போதைப் பொருட்களை அபகரித்து, அவன் அடியாட்களை பரலோகம் அனுப்பி வைக்கும் அந்தப் படு பாவிகள் யார் ஹிட் கேர்ல், பிக் டாடி எனும் மோஸ்தரான பெயர்களிற்கு சொந்தக்காரர்கள் யார் ஹிட் கேர்ல், பிக் டாடி எனும் மோஸ்தரான பெயர்களிற்கு சொந்தக்காரர்கள் யார் அவர்கள் ஏன் தீமையை எதிர்த்துப் போர் புரிகிறார்கள் அவர்கள் ஏன் தீமையை எதிர்த்துப் போர் புரிகிறார்கள் அப்பாவி சூப்பர் ஹீரோவான கிக் ஆஸ், தாதா பிராங்கின் கொடிய கரங்களிலிருந்து தப்ப முடிந்ததா\nஉங்கள் வாழ்க்கையில் ஒரு கணமாவது இரும்புக்கை மாயாவியாகவோ, அல��லது வேதாள மாயாத்மாவாகவோ மாற நீங்கள் விரும்பியதில்லையா அல்லது உங்கள் உள் மனதில், உங்கள் கண் முன்னால் தீமை செய்பவர்களை கேப்டன் போலவோ அல்லது இளைய தளபதி போலவோ போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டதில்லையா அல்லது உங்கள் உள் மனதில், உங்கள் கண் முன்னால் தீமை செய்பவர்களை கேப்டன் போலவோ அல்லது இளைய தளபதி போலவோ போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டதில்லையா என்ன, அது பெரும்பாலும் அந்த ஆசையுடனேயே நின்று விடும். எம்முன் நடக்கும் அநியாயங்களை பார்த்து உள்ளம் கொதித்தாலும், தட்டிக் கேட்க மனம்[மீசை] துடித்தாலும், ஏதும் பேசாது நகர்ந்து விடுவோம். பிறரிற்கு என்ன நடந்தாலும் அது குறித்து எமக்கு அக்கறையில்லை.\nதன் கண்களிற்கு முன் நிகழும் தீமைகளை, சூப்பர் ஹீரோ வேடம் போட்டு தட்டிக் கேட்க விரும்பும் அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை காமெடி கலந்து Kick-Ass திரைப்படத்தில் ரசிக்கும் வண்ணம் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Matthew Vaughn. Kick-Ass எனும் பெயரில் Mark Millar உருவாக்கிய காமிக்ஸ் கதையை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஎந்தவித பயிற்சியுமே இல்லாது மூன்று குண்டர்களுடன் ஒரு இளைஞன் மல்லுக் கட்ட முடியும் 11 வயதே ஆன சிறுமி ஒருத்தி கொசுக்களை போல் ரவுடிகளைக் கொல்ல முடியும், இருளில் அங்கும், இங்கும், எங்குமாய்ப் பறக்கும் தோட்டாக்கள், ஹீரோ எவர் மீதும் படாது வில்லன்களின் உயிரை மட்டுமே பறிக்க முடியும் 11 வயதே ஆன சிறுமி ஒருத்தி கொசுக்களை போல் ரவுடிகளைக் கொல்ல முடியும், இருளில் அங்கும், இங்கும், எங்குமாய்ப் பறக்கும் தோட்டாக்கள், ஹீரோ எவர் மீதும் படாது வில்லன்களின் உயிரை மட்டுமே பறிக்க முடியும் ஒரு மணி நேரத்தில் பறக்கும் இயந்திரம் ஒன்றை இயக்குவது பற்றி அறிந்து கொண்டு, நகரத்தின் மீது பறந்து, வில்லனின் அடுக்கு மாடியிருப்பினை அடைந்து அதனை தவிடு பொடியாக்க முடியும் ஒரு மணி நேரத்தில் பறக்கும் இயந்திரம் ஒன்றை இயக்குவது பற்றி அறிந்து கொண்டு, நகரத்தின் மீது பறந்து, வில்லனின் அடுக்கு மாடியிருப்பினை அடைந்து அதனை தவிடு பொடியாக்க முடியும் இவ்வகையான முடியும்களை நீங்கள் எவ்வித எதிர் கேள்வியும் கேட்காது ஜாலியாக ரசிக்க முடியும் எனில் நீங்கள் தாரளாமாக இப்படத்தை சிரித்துக் கொண்டே பார்க்க முடியும்\nஆரம்பத்தில் காமெடியாக ஆரம்பித்து, நடுப்பகுதியில் சிறிய தொய்வு பெற்று, இறுதிப் பகுதியில் நம்ப முடியாத அசத்தல் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்டுடன் நிறைவடைகிறது படம். படத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருவது படம் நெடுகிலும் ஒடி வரும் நகைச்சுவைதான்.\nKick-Ass பாத்திரத்தில் வரும் இளம் நடிகர் ஆரோன் ஜான்சன் அற்புதமான தெரிவு. ஒரு சாதரண இளைஞனிற்குரிய ஆசைகளும், கனவுகளும் கொண்ட அவர், தன் சூப்பர் ஹீரோ ஆசையால் நிஜ உலகில் பரிதாபமாக வாங்கும் அடிகள் சிறப்பாக கதையில் காட்டப்படுகிறது. சூப்பர் ஹீரோவாக வேடம் புனைந்து தன் நண்பியை வளைக்க முயலல், உலகில் தீமையின் குரூர முகத்தை அறிந்து கொண்ட பின் சூப்பர் ஹீரோ எண்ணமே வேண்டாம் என முடிவெடுத்தல் என சிரிப்பிற்கு மேல் சிரிக்க வைக்கிறார் ஆரோன். ரெட் மிஸ்டின் காரில் பாட்டிற்கு நடனமாடிக் கொண்டு அவர் வரும் காட்சி சூப்பர்.\nஹிட் கேர்ல், பிக் டாடி ஆகியோரது பாத்திரங்கள் இதற்கு மாறாக அமைந்து இருக்கின்றன. நிஜ வாழ்வில் அவர்கள் தந்தையும், மகளும் ஆவார்கள். பிறந்த நாளிற்கு கத்திகளை மகளிற்கு பரிசாக வழங்கல், துப்பாக்கி தோட்டாக்களின் உதைக்கு மகளை பயிற்றுவித்தல், பார்த்துப் பார்த்து ஆயுதங்களை வாங்கல், சகட்டு மேனிக்கு தீயவர்களை கொன்று குவித்தல் என்று நம்ப முடியாத பாத்திரங்களாக அவை உருப்பெற்றிருக்கின்றன.\nதனது ஒரே மகளை இப்படியாக ஒரு தந்தை வளர்க்க முடியுமா எனும் கேள்வி எழாமலில்லை. நிஜ உலக வாழ்க்கையில், காமிக்ஸில் உலா வரக்கூடிய தன்மை கொண்ட தந்தை, மகள் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். ஒரு இடத்தில் காமிக்ஸ் கட்டங்களால் கடந்த காலக் காட்சிகள் விபரிக்கப்படுகிறது. ஹிட் கேர்ல் பங்கு பெறும் ஒரு துப்பாக்கி மோதல், வீடியோ கேம் போல் படமாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தந்தை, மகளிடையே வன்முறை மட்டுமல்ல அன்பும் வாழ்கிறது என்பதை சில காட்சிகள் வழி சிறப்பாக காட்டி விடுகிறார் இயக்குனர் மாத்யூ வேன். அதே வேளையில் கண்முன்னே திரையில் நிஜக் கொலை நடந்தாலும், அதனை ஒரு கேளிக்கை நிகழ்சியாக மட்டுமே எடுத்துக் கொண்டு உணர்ச்சியை மட்டும் சிந்தும் நவீன சமுகத்தின் மனப்பான்மையையும் இயக்குனர் கிண்டல் அடிக்கத் தவறவில்லை.\nபிக் டாடி பாத்திரத்தில் நிக்கோலாஸ் கேஜ் சிறப்பாக எதனையும் செய்து விடவில்லை. தாதா பிராங் வேடத்தில் வரும் என் அபிமான நடிகர் மார்க் ஸ்ட்ராங்கிற்கும் பெரிதாக வாய்புக்கள் இல்லை. ரசிகர்களின் கண்களையும், வாயையும் அகலத் திறக்க வைப்பவர் ஹிட் கேர்லாக வரும் குளோவேய் கிரேஸ் மொர்டெஸ். சவடாலான பேச்சுக்கள் ஆகட்டும், பல்டிகள் அடித்து, சுவர் மேல் நடந்து, காற்றில் பறந்து அடிப்பதில் ஆகட்டும், கத்தி, துப்பாக்கி வகையறாக்களை சுளுவாக கையாளுவதில் ஆகட்டும், ஆத்தா, இந்தச் சிறுமி அடிக்கும் கூத்து ஆனாலும் கொஞ்சம் ஓவர். இளைய தளபதிக்கு சரியான போட்டி.\nதிரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளில் காரம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் சிறுமி ஹிட் கேர்ல் வாங்கும் அடிகளின் வலியை அரங்கில் உள்ள பார்வையாளர்கள் உணருமளவிற்கு வன்முறைக் காட்சிகளில் உக்கிரம் நிரம்பி வழிகிறது. பின்னனி இசையும், ஆக்‌ஷன் தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.\nகாதில் நல்ல மல்லிப் பூவாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு, லாஜிக்கையெல்லாம் பெரிய மூட்டையாக கட்டி எறிந்து விட்டு இத்திரைப்படத்தைப் பார்த்தால் நிறையச் சிரிக்கலாம், அளவாய் ரசிக்கலாம். Kick-Ass, இன்னும் வலுவாய் இருந்திருக்கலாம். [**]\nஇருளே என் பெயர் இரினா\nவெண்பனி, அளவெடுத்து போர்வை தைத்து பெலரூஸின் அந்தக் கிராமப்புறத்தை போர்த்தியிருந்தது. காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது. கிராமத்திலிருக்கும் அந்த அனாதை விடுதியின் விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருக்கின்றன. பெண்களிற்கான அந்த விடுதியின் படுக்கை மண்டபத்தினுள், தன் கையில் ஒரு டார்ச் விளக்குடன் நுழைகிறாள் விடுதியைக் காவல் காக்கும் பெண்.\nமண்டபத்தில் நீண்டு கிடக்கின்றன படுக்கைகள். அனாதையான எதிர்காலங்கள் அவற்றின்மேல் தம்மை மறந்து துயில் கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் இரினா மற்றும் யூலியா ஆகிய இரு இளம் பெண்களையும் அவர்களின் உறக்கத்திலிருந்து எழுப்பும் விடுதியின் காவற்காரி, அவர்களைத் தனியே அழைத்துச் செல்கிறாள்.\nஅனாதை விடுதியில் சுகாதர விதிமுறைகள் எவ்வாறு பேணப்படுகின்றன எனபது குறித்து, திடீர் சோதனையிட மொஸ்கோவிலிருந்து வந்திருக்கும் அதிகாரி ஒருவன், இந்த நள்ளிரவிலும் அவர்களைத் தனித் தனியே சோதனையிடப் போகிறான் என்பதை டார்ச் லைட்டின் வீர்யமற்ற பிரகாசத்தில் இளம் பெண்களிற்கு விளக்குகிறாள் அனாதை விடுதியின் காவற்காரி.\nமுதலாவதாக யூலியாவை அதிகாரி பரிசோதிப்பதற்காக அவனிருக்கும் அறைக்கு இட்டுச் செல்கிறாள் காவற்காரி. தனது ஆருயிர் தோழியை எதிர்பார்த்து இருளில் காத்திருக்கிறாள் இரினா. யூலியாவின் இதழ்களின் சுவை இரினாவில் விழித்திருந்தது.\nசில மணித்துளிகளின் பின் யூலியாவும், காவற்காரியும் இருளில் காத்திருந்த இரினாவை நெருங்கி வருகிறார்கள். தனது தோழி யூலியா மடங்கியவாறே நடந்து வருவதையும், அவள் முகத்தில் ஓடும், வலியின் விகாரமான கோடுகளையும் அவதானித்து விடுகிறாள் இரினா.\nவிடுதியின் காவற்காரி இரினாவை மறு பேச்சு பேசாது உடனடியாக படுக்கை மண்டபத்திற்கு திரும்ப உத்தரவு தருகிறாள். இரினாவோ யூலியாவிற்கு என்ன நிகழ்ந்தது என்று அக்கறையுடன் விசாரிக்க, யூலியாவின் உடல் நிலை திடீரென சீர் கெட்டு விட்டது எனப் பதில் தருகிறாள் காவற்காரி. இரினாவை உடனடியாகப் படுக்கைக்கு திரும்பச் சொல்லும் காவற்காரி யூலியாவை விடுதியின் சிகிச்சைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறாள்.\nகாவற்காரி, யூலியாவுடன் சிகிச்சைப் பிரிவை நோக்கி மறைந்ததும், யூலியாவை சோதனையிட்ட அறையை நோக்கி மெதுவாக நகர்கிறாள் இரினா. அந்த அறையை நெருங்கும் அவள், அங்கு ஒரு அதிகாரி தன் கத்தியையும், தரையில் சிந்தியிருந்த ரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். சிறிது நேரத்தில் அந்த அதிகாரி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி விட, அறையினுள் நுழையும் இரினா தரையில் ஊறியிருந்த ரத்த வாடையை முகர்கிறாள், கீழே வீழ்ந்திருந்த ஒரு சிகப்பு நட்சத்திரப் பதக்கத்தையும் கண்டெடுக்கிறாள்.\nமறுநாள் காலை, யூலியா அந்த அனாதை விடுதியிலிருந்து தடயம் ஏதுமின்றி காணமல் போயிருக்கிறாள். அனாதை விடுதிக் காவற்காரியை தன் தோழி பற்றிய கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள் இரினா. ஆத்திரமுறும் காவற்காரி இரினாவை அடித்து, மிரட்டுகிறாள்.\nதன் உயிர்த் தோழியின் மறைவிற்காக மனம் வருந்தும் இரினா, பரிசோதனையின்போது யூலியா அதிகாரியால் சேதமாக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறாள். காயமுற்றிருந்த யூலியா பின்பு சிகிச்சைப் பிரிவில் இறந்திருக்க வேண��டும் எனும் முடிவிற்கு வரும் இரினா, பெயர் தெரியாத அந்த அதிகாரியை, அவன் யாராகவிருந்தாலும், அவன் எங்கேயிருந்தாலும் அவன் உயிரைத் தானே பறிப்பேன் என சபதமிடுகிறாள். அந்த அதிகாரியின் முகத்தை தன் மனதில் பதித்துக் கொள்கிறாள். சில நாட்களின் பின் அந்த அனாதை விடுதியிலிருந்து தப்பிச் செல்லுகிறாள். அவள் வாழ்வே அவளிடமிருந்து தப்பிச் செல்லப் போகிறது என்பதை அறியாமல்.\nஅனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை. Minsk எனும் சிறு நகர் ஒன்றிற்குள் நுழையும் இரினா, உண்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் வீடுகளில் திருடுகிறாள். மூதாட்டிகளை அடித்து, நொருக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கிறாள். ஆனால் இரினா அந்நகரில் நுழைந்ததிலிலிருந்து ஒரு குழு அவள் நடவடிக்கைகளை தொடர்ந்து வேவு பார்த்து வருகிறது.\nஒரு சமயம் வீடொன்றில் திருடி விட்டுத் திரும்பும் இரினா இந்தக் குழுவிடம் மாட்டிக் கொள்கிறாள். அவர்களிடமிருந்து முரட்டுத்தனமாக தப்பிக்க முயலும் இரினாவை அடிகளால் பின்னி எடுக்கிறார்கள் அக்குழுவினர். அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காதிருக்கிறாள் இரினா. அவளின் உறுதி அக்குழுவினரை அசத்தியிருக்க வேண்டும். இரினாவிற்கான புதைகுழியை இரினாவையே தோண்டச் சொல்கிறார்கள் அவர்கள்.\nபனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனங்களை விடக் கடினமானது. அந்த நிலத்தில் புதைகுழியை தோண்ட முடியாது தினறுகிறாள் இரினா. அந்த வேளையிலும், துப்பாக்கி தன் உயிரைக் குறி வைத்தபோதும், அக்குழுவினரின் கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை அவள். உயிரே போனாலும் சரி, தன் வாழ்க்கையில் மீண்டும் அந்த அனாதை விடுதிக்கு திரும்ப மாட்டேன் என உறுதியுடன் பேசுகிறாள் இரினா. அவளின் அந்த உறுதிதான் அவள் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவளைக் கொல்லப் போவதாக மிரட்டிய அக்குழுதான் அவளை KGB யில் கொண்டுபோய் சேர்த்தது.\nஅந்தக் குழுவானது Minsk நகரில் இரினாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தது. நூறு வீதம் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டிய ஒர் சூழலில், எவ்வாறு அவள் தன்னைக் காத்துக் கொள்கிறாள், உயிர் வாழப் போராடுகிறாள், அவளது திறமைகள், அவளது தவறுகள் என யாவும் அக்குழுவால் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இரினாவிடம் அவர்களிற்கு மிகவும் பிடித்திருந்தது என்னவெனில், உயிர் தப்ப வேறு வழிகள் ஏதும் இல்லாத வேளையில், மரணத்தை மட்டுமே அவள் உறுதியாக எதிர் கொள்ளத் துணிந்தாள் எனும் அந்தத் தகுதிதான்.\nKGB யில் இரினா பெறும் பயிற்சிகள், அதிகாரத்தின் கட்டளைகளிற்கு மறுபேச்சு ஏதும் பேசாது அடி பணியும் ஒரு தேர்ந்த கொலை எந்திரமாக அவளை வார்த்து எடுக்கிறது. KGBல் தான் பெற்ற பயிற்சிகளையும், தன் கவர்ச்சியையும் உபயோகித்து, அனாதை விடுதிக்கு நள்ளிரவில் விஜயம் செய்த அதிகாரி யார் என்பதை இரினா கண்டு பிடித்து விடுகிறாள். அந்த அதிகாரியின் பெயர் வசிலி இவானென்கோ. KGBன் உயர் மட்ட அதிகாரிகளுடன் நெருக்கம் கொண்டவன். KGBல் அவள் இணைந்ததிற்கு ஒர் புதிய அர்த்தம் கிடைத்து இருப்பதை இரினா உணர்ந்து கொள்கிறாள். இப்போது வாழ்வில் அவளிற்கு தேவையானது ஒன்று மட்டுமே, அது வசிலி இவானென்கோவின் ரத்தம்….\n12 வருடங்களின் பின் இரினா எவ்வாறு வசிலி இவானென்கோவை நீயூயார்க்கில் வைத்து பழிவாங்குகிறாள் என்பதை விபரித்து செல்கிறது தொடரும் கதை. ஜெசிக்காவை KGBன் பக்கம் இழுப்பதற்காக இரினா, ஜெசிக்காவுடன் ஆடும் காதல் நாடகம், கேணல் ஏமஸை கொலை செய்யும் முயற்சி, மங்கூஸ்ட்டுடனான அறிமுகம் என XIII காமிக்ஸ் தொடரின் பிரபல பாத்திரங்களை கதைக் களத்திற்குள் புகுத்தியிருக்கிறார் கதாசிரியர் Corbeyran. கதாசிரியர் கோர்பேரான் எழுதிய ஒரு காமிக்ஸ் தொடர் குறித்து இரவுப் பறவையின் கானம் பதிவில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.\nஆனால் ஜிவ்வென வேக விமானம் போல் பறக்க வேண்டிய கதை, மழையில் நனைந்த புறாவாக தத்துகிறது. கதையின் ஆரம்பத்தில் இருந்த வேகம் கதையின் ஓட்டத்தில் காணமல் போய்விடுகிறது. இரினா, இவானென்கோவிற்கு நெருங்கிய KGBன் குறிப்பிடத்தக்க அதிகாரியான விளாடிமீரை சந்தித்தல், விளாடிமீர் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தும் அவனைத் திருமணம் செய்தல், ஜெசிக்காவுடனான முதல் சந்திப்பிலேயே அவளை இரினா தன் காதல் வலையில் வீழ்த்தல், அமெரிக்காவில் KGBக்காக இரினா ஆற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் யாவும், கதையில் தட்டில் வைத்து இரினாவிற்கு வாய்ப்புக்களும்,அதிர்ஷ்டங்களும் பரிமாறப்படும் எளிமையான உணர்வை வழங்குகின்றன. இவற்றை போராடி அடைந்தால் அல்லவா வாசகனிற்கு இரினா பாத்திரம் மறக்க முடியாத ஒன்றாகவிருந்திருக்கும். அதிலும் KGB அத��காரி இவானென்கோ, ஜெசிக்காவை சந்தித்த இரு மணி நேரத்திலேயே, அவளுடன் காதல் செய்வதற்காக ஒரு மூன்றாம்தர ஹோட்டலிற்கு ஓடி வருவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.\nதன் தோழி யூலியா போலவே தோற்றம் கொண்டவள் ஜெசிக்கா என்பதால்தான் அவள் மேல் இரினா கூடுதலான ஈர்ப்பு உடையவளாக இருக்கிறாள் என்று கதையில் கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவை வலுவாக்கும் உணர்வுகள் சிறப்பாக கதையில் வெளிப்படவில்லை என்பதால் அந்த உறவு நாடகம் எனும் நிலையிலேயே நின்று விடுகிறது. கதையில் இரினா குறித்து மங்கூஸ்ட் எவ்விதம் தெரிந்து கொண்டான் என்பதற்குரிய எந்தக் காரணங்களும் வழங்கப்படவில்லை. வாசகர்கள் பக்கங்களை பிறாண்டிக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி.\nகேணல் ஏமஸ் கொலை முயற்சியும், அதன் பின்னே இருக்கும் KGBன் சதியும் உண்மையிலேயே ஒரு அமெச்சூர் நாடகம் பார்த்த உணர்வை வழங்கும் தரத்தில் இருக்கிறது. இவ்வகையான ஒரு நொளாநொளா கதை சொல்லலால், XIIIன் மிக முக்கிய வில்லியான இரினா பாத்திரத்தை வாசகர்கள் மனதில் உறுதியாக ஊன்றக் கிடைத்த வாய்ப்பை அநியாயத்திற்கும் தவற விட்டிருக்கிறார் கதாசிரியர்.\nஇரினா தங்கியிருந்த அனாதை விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை வாசகர்கள் அறியும் போது, இரினா மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக அட போங்கய்யா என்று சொல்ல வைத்து விடுகிறது விறுவிறுப்பற்ற கதையோட்டம். மங்கூஸ்ட் கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு, மங்கூஸ்ட் பாத்திரத்திற்கு அக்கதையின் கதாசிரியர் சேவியர் டாரிசன் வழங்கியிருந்த புதிய பரிமாணம் போன்ற அம்சங்கள் இந்தக் கதையில் உயிரற்று மிதக்கிறது.\nகதைக்கு சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் Philippe Berthet. கதை நெடுகிலும் மயக்கமான ஒரு இருள் மறைந்திருக்குமாற்போல் சித்திரங்களை வழங்கியிருக்கிறார் அவர். பனி படர்ந்த பெலரூஸ், வசந்தகால அமெரிக்கா, வான்ஸிற்கு இஷ்டமான மழைக்காட்சி என்று தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஓவியக் கலைஞர் பிலிப் பேர்த்தே.\nசித்திரங்களில் அவர் காட்டியிருக்கும் ஒளி விளையாட்டுக்கள் அருமை. இளைமைப் பருவ இரினாவின் அழகை அவர் அழகாக வடித்திருக்கிறார். இரினாவினதும், ஜெசிக்காவினதும் இளமை அழகுகள் வாசகர்களிற்கு தாராளமாக அள்ளி வழங்கப்படுகிறது. வான்ஸ் உருவாக்கிய இரினாவைத் தழுவி, ஒரு புதிய, இளமையான இர��னாவை வாசகர்களிற்கு தருவதில் பேர்த்தே வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் காமிக்ஸ் ஆல்பத்தை காப்பாற்றுவதில் பேர்த்தேயின் சித்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.\nXIII மிஸ்டரியின் இரண்டாவது ஆல்பமாகிய இரினா, வான்ஹாம் உருவாக்கிய இரினாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. பணத்தை அள்ளுவதற்காக மட்டுமே தொடரை நீட்டினால், இவ்வகையான விளைவுகள் தவிர்க்க முடியாத ஒன்றே. தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் இருளில் நின்றவாறே எங்களைப் பார்த்து கவர்சியாகப் புன்னகைக்கிறாள் அழகி இரினா. அவளைச் சூழ்ந்திருக்கும் அந்த இருள் நீங்கப் போவதில்லை. வான்ஹாம் உருவாக்கிய இரினா மட்டுமே எங்கள் மனதில் நிலைத்திருப்பாள். இருள் மாறாமலே. [*]\nமுன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவைத் தயாரித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிச் சென்று விட்ட நிலையில் இன்று இதனை உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறேன். இப்பதிவை முதலில் நான் எழுத ஆரம்பித்த போது என்னிடம் ஸ்கேனர் இருந்ததில்லை. என் ஆரம்ப கால பதிவுகள் சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெராவினால் பிடிக்கப்பட்ட படங்களின் துணையுடனேயே வெளியாகின என்பதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சின்ன அணில் கமெராவானது எனக்கு அலெக்ஸாண்டார் பிரபுவால் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நண்பர்கள் அறிவீர்கள்.\nஸ்டீபன் கிங்கின் இருள்கோபுரம் பதிவிலேயே ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை நான் முதன்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தேன். அந்தக் காலப்பகுதியில் என் வலைப்பூவில் காமிக்ஸ் குறித்து மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன் [லார்கோவின்ச் திரைப்பட விமர்சனம் ஒரு விதி விலக்கு]. ஸ்கேனர் தந்த மயக்கத்தில், முன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவில் ஸ்கேனர் உதவியால் பிரதி செய்யப்பட்ட சில படங்களையும் இணைத்து, சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெரா உதவியால் பிடிக்கப்பட்ட பக்கங்களையும் இணைத்து பதிவை ஒரு வகை ரீ மிக்ஸாக நிறைவு செய்திருந்தேன். ஆனால் இன்று வரை இப்பதிவானது வெளியிடப்படாமல் ஓரத்தில் தூக்கிப்போட்ட பதிவாக இருந்து வந்திருக்கிறது. கடந்த பதிவான ஏலகிரியில் சிறுத்தை வேட்டையானது இப்பதிவிற்கு ஒரு புதிய கதவை திறந்து விட்டிருக்கிறது. இப்பதிவை நீங்கள் படிக்கும் போது அதனைப் புரிந்து கொள்வீர்கள். இந்த தருணத்தில் இப்பதிவை நண்பர் ஒருவர் மொழிபெயர்த்துள்ள ஒரு கவிதையுடன் வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்,\n18ம் நூற்றாண்டு. பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பொண்ட் டு வொ வுவசான்எனும் மலையோரக் கிராமமொன்றின் எல்லையில், நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் பைன் மரக்கூட்டங்களின் அருகில், சேதமுற்றிருக்கும் ஒர் வீட்டை ஆராய்ந்து கொண்டிருக்கிறது பிரான்ஸ் மன்னனின் சிறப்பு வீரர் குழு. வீட்டினுள் பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. ஆடு ஒன்றின் வயிற்றுப் பகுதி உண்ணப்பட்டு, குடல்கள் வெளியேறிய நிலையில் அது இறந்து போய்க் கிடக்கிறது. வீட்டில் வசித்த தம்பதிகளின் நிலையும் இந்நிலையிலிருந்து மாறுபடவில்லை.\nவீரர்களின் உரையாடலிலிருந்து சேதத்தை ஏற்படுத்திய மிருகத்தினை கொல்வதற்காக அவர்கள் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. தாம் கற்பனை செய்திருந்ததிலும் பார்க்க மிருகம் அளவில் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறான் ஒர் வீரன். மற்றொருவனோ மிருகத்தின் எடை ஒர் டன் வரை இருக்கலாம் எனக் கூறுகிறான். தேடலை வீட்டில் முடித்துக் கொண்ட வீரர்களின் காப்டனான சேவியர், வீரர்களை கிராமத்தை நோக்கி நகரச் சொல்கிறான்.\nமலைகளும், மரங்களும், மென் குளிர்காற்றும், சூழ நின்று பசுமை தர வீற்றிருக்கும் கிராமத்தினுள் நுழையும் வீரர்கள், கிராமம் வெறிச்சோடிக் கிடப்பதை அவதானிக்கிறார்கள். வீடுகளில் யாருமில்லை, விளை நிலங்களிலும் யாருமில்லை. கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தின் மேலாக காகங்கள் கூட்டமாக பறப்பதை அவதானிக்கும் காப்டன் சேவியர், வீரர்களையும் அழைத்துக்கொண்டு அப்பகுதியை நோக்கி செல்கிறான்.\nஆலயத்தின் அருகிலிருந்த புதைகுழிகள் கிளறப்பட்டு, மனித எலும்புகளும், மண்டையோடுகளும் வெளியே சிதறிக் கிடக்கின்றன. தன் வீரர்களை குதிரையிலிருந்து கீழே இறங்குமாறு உத்தரவிடும் சேவியர், மிருகத்தின் தடங்களைத் தேடி அது திரும்பிச் சென்ற பாதையைக் கண்டுபிடிக்குமாறும் , மறைந்து விட்ட கிராம மக்களை தேடும் படியும் அவர்களைப் பணிக்கிறான்.\nவீரர்கள் தேடலை ஆரம்பிக்கிறார்கள். பயத்தினால் ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டிருக்கும் கிராம மக்களை இறுதியில் அவர்கள் கண்டு பிடிக்கிறார்கள். வீரர்களிற��கு உணவு தந்து , களைப்பாறச் செய்யும் கிராம மக்கள், நடந்தவற்றை வீரர்களிடம் விபரிக்கிறார்கள்.\nஇரவின் ஆரம்பத்தில் தங்கள் விளை நிலங்களில் வேலை முடிந்து வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருந்த கிராமத்தவர்களின் காதில், கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வீட்டில் இருந்தவர்களின் கதறல் சத்தங்கள் கேட்டிருக்கிறது. வீட்டிலிருந்தவர்களின் கதறலிற்கும் மேலாக ஒலித்த ஒரு மிருகத்தின் கர்ஜனையால் அவர்கள் குலை நடுங்கியது. அவர்கள் அவ் வீட்டினை நோக்கி ஓடினார்கள். காட்டினுள் மீண்டும் அம்மிருகம் நுழைவதற்கு முன்பாக அதன் அளவைக் கண்டவர்கள் பயத்தினால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.\nஅவர்களின் பேச்சை இடைமறிக்கும் சேவியர், அம்மிருகத்தின் சாயல் எப்படி இருந்தது எனக் கேட்கிறான். அதன் சாயல் கரடியை ஒத்திருந்தாலும் கரடியை விட அது அளவில் பெரிதாக இருந்தது என்கிறான் ஒருவன். இதில் ஒருவர் அது ஒர் நர ஒநாயாக இருக்கலாம் எனத் தன் கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்.\nஅம்மிருகத்தை கண்டு பீதியடைந்த கிராமத்தவர்கள், கிராமத்து ஆலய மணியை அடித்து, கிராம மக்களை ஒன்று கூட்டி ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டதாகவும், இரவு முழுதும் ஆலயத்தை அண்மித்த பகுதியின் தரையைக் கிளறியவாறே அம்மிருகம் மூர்க்கமாக ஓலமிட்டுக் கொண்டு அலைந்ததாகவும் கிராமத்து மக்கள் தெரிவிக்கிறார்கள்.\nமிருகம் திரும்பி வந்து மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் கிராம மக்கள், இறந்த உடல்களை நஞ்சூட்டலாம், பொறிகள் தோண்டலாம் என ஆலோசனை தெரிவிக்கிறார்கள். அருகிலுள்ள மலைக் கிராமங்களில் இவ்வழிமுறைகளை கையாண்டும் அம்மிருகம் மிகத் தந்திரமாகவும், கவனமாகவும் அவற்றை தவிர்த்ததை கிராம மக்களிற்கு விளக்கும் சேவியர், இம்மிருகம் தான் தாக்கும் இரைகளை முழுமையாக உண்ணாது அவற்றின் வயிற்றுப் பகுதியை மட்டுமே உண்ணுகிறது என்றும், ஒர் முறை தாக்கிய இடத்தில் அது மறு முறை தாக்குவதில்லை எனவும், இது சாதாரமான ஒர் மிருகம் அல்ல என்றும் கூறுகிறான்.\nபிரான்ஸ் மன்னர் இம்மிருகத்தினைக் கொல்ல தங்களை பிரத்தியேகமாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கும் சேவியர், மிருகத்தின் தடங்கள் பிரான்ஸின் எல்லையைக் கடந்து இத்தாலியின் எல்லைக்குள் சென்றிருப்பதால், தங்களால் ஒர் முழு வீரர் குழுவாகவோ அல்லது ப���ரான்ஸ் வீரர்களின் சீருடையிலோ இத்தாலிய எல்லையைக் கடந்து அம்மிருகத்தினை வேட்டையாட முடியாது என்கிறான். தான் எல்லையைக் கடந்து செல்லப் போவதாகவும் தன்னுடன் கூட வர விரும்பும் வீரர்கள் யார் எனத் தெரிவிக்கும் படியும் சேவியர் தன் வீரர்களிடம் வினவுகிறான்.\nபிரான்ஸ் எல்லையைத் தாண்டி இத்தாலியின் சவுவா பிரதேச மலைக்காடுகளில் மிருகத்தினை தேடிச் செல்கிறது வீரர்கள் குழு.பளிங்கு நீர் கொண்ட அருவிகளையும், உயர்ந்த மரங்களையும், குளிர் காற்றையும் தன்னுடன் கொண்ட வனத்தை குதிரைகளின் மீதமர்ந்து ஊடுருவிச் செல்கிறது அச்சிறு குழு.\nவீரர்கள் மத்தியில் வேட்டையாடப்படும் மிருகம் குறித்து பலவித ஊகங்கள் பேசப்படுகின்றன. ஜான் வஃப்டிஸ்ட், வீரர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாது அமைதியாக வருகிறான். அவனை மற்ற வீரர்கள் கிண்டல் செய்கின்றனர். ஜானின் உடையிலிருந்தே அவன் பிரான்ஸ் மன்னரின் வீரர் குழுவைச் சேர்ந்தவன் அல்ல என்பது தெரிகிறது. காப்டன் சேவியர், ஜானைத் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என தங்களிற்குள் பேசிக் கொள்கிறார்கள் வீரர்கள்.\nபயணத்தின் ஒர் தருணத்தில், காட்டினுள் முதுகு மேல் சுமைகளை சுமந்து கொண்டு நடந்து வரும் மனிதர்களைக் காணும் சேவியர் குதிரைகளை நிறுத்த சைகை செய்கிறான். சுமைகளை சுமந்து வந்த கூட்டத்தின் தலைவன் போல் காணப்படுபவன் சேவியரிடம் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என வினவ, தாங்கள் ரோமை நோக்கி யாத்திரை செய்கிறோம் எனப் பதில் தருகிறான் சேவியர். ஆனால் அக்கூட்டத்தினர் மீது சேவியரிற்கு சந்தேகம் உண்டாகிறது. காடுகள் வழியே, தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் ஒரு கூட்டமாக அது இருக்கலாம் என்பது சேவியரின் ஐயம்.\nபுகையிலை வேண்டுமா எனக் கேட்டவாறே தன் பையினுள் கையை வைத்து துப்பாக்கியை எடுக்க முனையும் கூட்டத்தின் தலைவனை அவன் வாயில் சுட்டுக் கொல்கிறான் சேவியர். தொடரும் துப்பாக்கி மோதலில் சில கடத்தல்காரர்கள் இறந்து விழ, எஞ்சியுள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள். தன் அருகில் இருந்த ஒர் கடத்தல் காரனை குறிபார்த்துச் சுடத் தவறி விடுகிறான் ஜான்.\nதாக்குதல் தந்த அதிர்ச்சியாலும், வனத்தினூடு செய்த பயணத்தின் களைப்பினாலும், ஏரி ஒன்றின் அருகில் ஓய்வெடுக்க ஒதுங்குகிறது வீரர் ���ுழு. மோதலின் போது காயம் பட்ட வீரனொருவனின் காயத்திற்கு கட்டுப் போடுகிறான் ஜான். ஓய்வெடுக்கும் வீரர்கள், ஜான் அருகிலிருந்த நபரைக் கூட குறி பார்த்து சுட முடியாததைக் கூறி கிண்டல் பண்ணுகிறார்கள்.\nசேவியர், ஜானிடம் அவன் யாரையும் இதுவரை கொன்றதில்லையா என வினவுகிறான். ஜானோ, துரதிர்ஷ்டவசமாக நான் கொன்றிருக்கிறேன், ஆனால் நான் அச் செயலை விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறான்.\nசேவியரோ, தான் ஒரு முறை துப்பாக்கி ஏந்தி நின்ற ஒரு சிறுவனை நெற்றியில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான். அது எனக்குப் பெருமை தரவில்லை ஆனால் அதனை மாற்றியமைப்பதற்காக கடந்த காலத்திற்கு என்னால் திரும்பிச் செல்ல முடியாது. அதனுடன் நான் வாழ்கிறேன், அதிலிருந்து முன்னோக்கிச் செல்கிறேன் அதே போன்று ஜானும் கடந்த காலத்தின் கசப்புக்களை மறக்க முயல வேண்டும் என்கிறான்.\nஇதே வேளை பயங்கரமான கர்ஜனை ஒன்று அவர்கள் தங்கியிருந்த பகுதியில் ஒலிக்கிறது. ஓய்வில் நின்ற குதிரைகள் தறி கெட்டு ஓடுகின்றன. கர்ஜனை வந்த திசை நோக்கி ஜானும், சேவியரும் ஓடுகிறார்கள். ஏரியின் கரையருகில் ஒர் வீரன், வயிற்றுப் பகுதி கடித்து உண்ணப்பட்டுள்ள நிலையில் இறந்து போய்க் கிடக்கின்றான். ஏரியின் கரைகளை நோட்டம் விடும் சேவியர், ஜான் சுட்டிக் காட்டிய திசையில், தூரத்தில் தெரியும் ஒர் மிருகத்தின் உருவத்தை நோக்கிச் சுடுகிறான் ஆனால் மிருகம் மறைந்து விடுகிறது.\nஅழகான மலைப் பூக்களில், தேனீக்கள் உற்சாகமாக தேன் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. விழுந்து கிடந்த மரமொன்றின் உடல் மீது இரு பைன் மரக் காய்களை இலக்கென வைத்து, ஜானிற்கு துப்பாக்கி சுடப் பயிற்சி தருகிறான் சேவியர்.\nஜான் விரைவாக கற்றுக் கொள்வதாக தன் பாராட்டுக்களையும் சேவியர் தெரிவிக்கின்றான். பயிற்சியை முடித்துக் கொண்டு இருவரும் வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்புகிறார்கள்.\nஅருகில் இருந்த கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வரச் சென்ற வீரர்கள், சற்றுத் தொலைவிலுள்ள மலைக் கிராமமொன்றில் பசுக்கூட்டங்களை மிருகம் தாக்கியதாகவும், எல்லைகளினூடாக பொருட்களைக் கடத்திச் செல்பவர்களோடு தாங்கள் கொண்ட மோதல் கிராம அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப் பட்டால் பிரான்சின் மன்னர் கூட தங்களை விடுவிக்க மாட்டார் என்பதனை உணரும் சேவியர், தான் தனியே மிருக வேட்டையை தொடர்வதாகவும், மற்றவர்களை திரும்பி போகவும் சொல்கிறான்.\nசில வீரர்கள் கிளம்பிச் சென்றுவிட, ஜானும், எஞ்சிய சில வீரர்களும் சேவியருடன் மிருகத்தினை தேடிச் செல்ல உடன் படுகிறார்கள். மலையில் வளர்ந்துள்ள முட் செடியொன்றை[Thistle] அவதானிக்கும் ஜான், நாளை மதியம் மழை வரும் என்கிறான். உடனிருந்த வீரர்கள் அவன் ஒர் கிறுக்கன் என நினைத்துக் கொள்கிறார்கள்.\nதாங்கள் அதிகாலையில் பயணத்தை ஆரம்பித்தாலும் கிராமத்தை மழை வருமுன் சென்றடைய முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். மழையினால் மிருகத்தின் தடங்கள் அழிந்தால் பயணத்தில் பலனேதும் இல்லையல்லவா. எனவே அன்றிரவே கிளம்பலாம் என்கிறான் ஜான்.\nஇந்த மலைக் காட்டில் இரவில் யார் வழி காட்டுவார்கள் என வீரர்கள் வினவ, மலையின் புற்பரப்பில் மலர்ந்திருக்கும் பூக்களில் தேனெடுத்துச் செல்லும் தேனீக்களை தொடர்ந்து செல்கிறான் ஜான். சிறிது நேர தொடர்தலின் பின் தேனீக்களை வளர்க்கும் நபர் ஒருவனைக் கண்டு கொள்ளும் ஜான் அவனுடன் உரையாடுகிறான்.\nவசந்த காலத்தின் போது மலைகளில் தேனீக் கூடுகளை இடங்கள் மாற்றுவர். மலையின் வெவ்வெறு பகுதிகளில் மலர்ந்து கிடக்கும் மலர்களின் தேனை தேனீக்கள் உறிஞ்சுவதற்காகவே இந்த நடவடிக்கை. தேன் கூடுகளை இடம் மாற்ற வேண்டுமானால், தேனீக்கள் கூட்டில் உறங்கும் இரவு வேளையே அதற்கு உகந்தது. வீரர்கள் குதிரைகளில் தன் தேன் கூடுகளை சுமந்து வந்து உதவுவார்களேயானால், அவர்களிற்கு தான் இரவில் காட்டில் வழிகாட்டுவதாக சம்மதம் தருகிறான் தேனீக்கள் வளர்ப்பவன்.\nபயணம் ஆரம்பமாகிறது. கையில் ஏந்திய லாந்தர்களுடன் வனத்தின் அடர்ந்த இருளினூடு நடந்து செல்கிறார்கள் அவர்கள். மலைப் பாதையின் ஒரு பகுதியில் ஓநாய்க் கூட்டமொன்றின், மினுங்கும் வெளிர் பச்சைக் கண்கள் இரவினைக் கிழித்து அவர்களை வெறித்துப் பார்க்கின்றன. அவர்களின் உள்ளம் கடவுளை வேண்டிக் கொள்கிறது. அவர்களின் அதிர்ஷ்டம் ஓநாய்கள் அவர்களைத் தாக்கவில்லை.\nகாலையில் அவர்கள் செல்ல வேண்டிய கிராமத்தின் வழியில் அவர்களை விடுகிறான் தேனீ வளர்ப்பவன். அப் பாதையில் தங்கள் பயணத்தை தொடரும் வீரர் குழுவை பலத்த மழை எதிர் கொள்கிறது. ���ுப்பாக்கியின் வெடி மருந்துகள் நனையாது பாதுகாக்கும் படி வீரர்களைக் கேட்டுக் கொள்கிறான் சேவியர். அவ்வேளையில் அவர்களை, தங்கள் கழுத்தில் கட்டியுள்ள சிறு மணிகள் ஒலியெழுப்ப பதட்டத்துடன் ஒடிக், கடந்து செல்கின்றது ஒர் பசுக்கூட்டம்.\nஅப்பசுக் கூட்டத்தினை தொடர்ந்து ஓடி வரும் பெண்கள், வீரர்களைக் கண்டு கொள்கிறார்கள். இருள் மிருகம் திரும்பவும் வந்து விட்டதாகவும், தங்களிற்கு உதவி செய்யும் படியும் வீரர்களை வேண்டுகிறார்கள். பெண்னொருத்தி மலையின் ஒர் பகுதியில் அமைந்திருக்கும் சிலுவை ஒன்றினைச் சுட்டிக் காட்டுகிறாள். கடும் மழையினுள், இருண்ட உருவமாய், சிலுவையை விட உயரமாக எழுந்து நிற்கிறது அந்த மிருகம். சிலுவையை நோக்கி குதிரைகளில் விரைகிறார்கள் வீரர்கள். அவர்கள் சிலுவையை நெருங்கும் வேளையில் அம்மிருகம் அங்கிருந்து மறைந்து விடுகிறது.\nஅன்றைய இரவில், கிராமத்தில் தங்கும் வீரர்களிடம் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள் கிராமத்தில் வாழும் பெண்கள், ஆண்கள் மலை அடிவாரத்தை அண்டிய பகுதிகளில் வேலை செய்வதால் அவர்களால் தினந்தோறும் வீடு திரும்ப முடியாது எனும் தகவல் வீரர்கள் சிலரிடம் ரகசியப் புன்னகையை உண்டாக்குகிறது. பெண்களிடம் மிருகத்தைப் பற்றி வினவுகிறான் சேவியர். அம் மிருகம் மலையின் உயர்ந்த சிகரப் பகுதியில், மனிதர்கள் இது வரை காலடி எடுத்து வைக்காத பிரதேசத்தில் வாழ்வதாக கூறுகிறார்கள் பெண்கள். இனி மிருகத்தை தொடர்வது பைத்தியக்காரத்தனமான செயல் என மற்ற வீரர்கள் ஒதுங்கிக் கொள்ள, மறு நாள் காலையில், மனிதர்கள் சென்றிராத மலைப்பகுதியினை நோக்கி மிருகத்தினை தேடிச்செல்கிறார்கள் ஜானும், சேவியரும்......\nமலைப் பயணத்தின் ரம்யம், அதன் அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள், மலைகளின் பிரம்மாண்டமும் மனிதனின் தனிமையும் மனித மனதில் ஆடும் விளையாட்டு, தன் எல்லைக்குள் அத்து மீறி விட்ட இரு மனிதர்களை அலைக்கழித்து, ஆட்டம் காட்டும் தந்திரம் அறிந்த ஒர் மிருகம், இறுதியாக மனிதனிற்கும் மிருகத்திற்குமிடையிலான நேருக்குநேர் மோதல். இரு மனிதர்களின் வாழ்க்கையிலும் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் எனத் தொடர்கிறது கதை.\nLe Marquis d'Anaon(The Marquis of Anaon) எனும் காமிக்ஸ் தொடர் வரிசையில், 2006ல் வெளியான La Bete [மிருகம்] எனப்படும், நான்காவது ஆல்பம் இதுவாகும். 18ம் நூற்றாண்டில் பிரபல்யமான இக்கதை வரிசை இப்போது காமிக்ஸ் வடிவில் வெளியாகிறது. லு மார்கி ட'அனாவொன் என்பது அல்லறும் ஆன்மாக்களின் ஆண்டகை எனப் பொருள் படும். இது வரையில் மொத்தம் 5 ஆல்பங்கள் இக் கதை வரிசையில் வெளியாகி உள்ளன.\nஎந்த வித அதிரடி ஆர்பாட்டங்களோ, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளோ இல்லாது அமைதியாக நகர்கிறது கதை. மனிதர்களை, மனிதர்களாகவே சித்தரிக்கும் இக்கதையானது வேகக் கதை ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளாது.\nஇயற்கையோடு ஒன்றி வாழும் மலைப் பிரதேச மக்கள், பணம் என்பதன் தாக்கம் பற்றி அதிகம் அறிந்திராத மக்கள், ஒருவரிற்கு ஒருவர் உதவி செய்து அனைவரும் நலமாக வாழ வேண்டுமென வாழும் ஏழை மக்கள், கடந்த கால நினைவுகளில் கூடு கட்டி முடங்கிப் போயிருக்கும் ஜான் [இவர் தான் அந்த ஆண்டகை] , கடந்த காலத்தின் ஆவிகளை தான் வெற்றிகரமாக கடந்து விட்டேன் எனும் மாயையில் புரளும் காப்டன் சேவியர், மனிதனின் வாழ்விட எல்லைகளும், அவன் ஆசைகளும் விரிந்து கொள்ள, குறுகிய பகுதிக்குள் தங்களை அடக்கி கொள்ள வேண்டிய இயற்கையும் ,விலங்குகளும் என கதையை தெளிவாக நகர்த்திச் செல்கிறார் ஃபவியன் வெஹ்ல்மேன் (Fabien Vehlmann).\nவெஹ்ல்மேன், 1972ல் பிரான்சில் பிறந்தவர். சிறு வயது முதலே காமிக்ஸ் மேல் காதல் கொண்டவர். நிர்வாகத் துறையில் கல்வி. சித்திரக்காரராக முயற்சித்து பின் கதாசிரியராக தன்னை நிலை நாட்டிக் கொண்டார். இவரின் மற்றுமொரு புகழ் பெற்ற தொடரான கீரின் மனோர் பற்றிய பதிவை நண்பர் ரஃபிக் அவர்களின் காமிக்காலஜியில் நீங்கள் படிக்கலாம்.\nகதையின் மென்மையான ஓட்டத்திற்கேற்ப, மலைப் பிரதேசத்தின் வனப்பை அழகான காட்சிகளாக விரிய விட்டிருக்கிறார் மாத்தியூ பொன்னொம் [Mathhieu Bonhomme]. 18ம் நூற்றாண்டின் மலைப்பகுதி கிராமங்கள், அங்கு வசிக்கும் மக்கள், அவர்களின் வதிவிடங்கள், மலைக் காடுகளின் வனப்பு, மலைகளின் ரம்யம், திகில் ஊறச் செய்யும் இரவுக் காட்சிகள் என தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இறுதி மோதல் காட்சியில் சித்திரங்களை மிகையின்றி இயல்பாக வரைந்து மனதை அள்ளுகிறார். இவர் 1973ல் பாரிசில் பிறந்தவர். சித்திரங்கள் வரைதல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தன் கல்வியையும் கலைத்துறையிலேயே தொடர்ந்தார். ஸ்பிரு போன்ற சித்திர இதழ்களில் பணியாற்றியவர். என் சித்திரங்கள், ம��தலில் என்னைக் களிப்படையச் செய்தாலே அது வாசகர்களையும் களிப்படையச் செய்யும் என்று கூறுபவர். காமிக்ஸ் உலகின் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர். சுருக்கமாக கூறினால், இயற்கை ஆர்வலர்களைக் கவரும் கதையாக இக்காமிக்ஸ் கதை அமைந்திருக்கிறது.\nஇயற்கையில் வாழும் மிருகங்களை எளிதாக வெற்றி கொள்ளும் மனிதன், தன் மனதில் வாழும் மிருகங்களை வெற்றி கொள்வதில் எப்போதும் ஜெயித்து விடுவதில்லை. தானும் ஒரு மிருகம் என்பதை அவன் இலகுவாக மறந்துவிடக்கூடியவனாகவே வாழ்ந்து வருகிறான். மிருகம் முன்னே ஓடிக் கொண்டேயிருக்கிறது. [***]\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஇருளே என் பெயர் இரினா\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407149.html", "date_download": "2020-09-29T04:14:41Z", "digest": "sha1:ISVN5NHAIWCWVQN7BUDNJQQWAU6YY57N", "length": 12624, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேர்தல் கலந்துரையாடல்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேர்தல் கலந்துரையாடல்\nவவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேர்தல் கலந்துரையாடல்\nவாக்கெண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான கலந்துரையாடல்.\nநாளை இடம்பெறவுள்ள பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.\nவவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்சில்வா, வடமாகண பிரதிதேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த, ஏற்றுமதி அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த வடமாகண பிரதிதேர்தல் ஆணையாளர் லலித் ஆனந்த இம்முறை தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மிகவும் பாதுகாப்பான முறையில் எடுத்து வருவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் வாக்குபெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களிற்கு கொண்டுவரப்படும் போது கட்சிகளின் முகவர்கள் அந்தவாகனங்களில் பயணிக்கமுடியும் என்று தெரிவித்ததுடன்,வாக்கெண்ணும் நடைமுறைகள் மற்றும்\nஏனைய விடயங்கள் தொடர்பாகவும் வேட்பாளர்களிற்கு தெளிவூட்டியிருந்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nபிரேக்-கப் ஆன பிறகு உங்க லவ்வருக்கு இந்த மெசேஜ்களை ஒருபோதும் அனுப்பவே கூடாதாம்… அது ஏன் தெரியுமா\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக… மதுரையை பதறவைத்த மச்சான்\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்..\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும் மிரட்டலான மேஜிக் டிரிக்\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46…\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை –…\n உங்க Friendsஅ கதிகலங்க வைக்கும்…\n8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள்…\nநியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு தொற்று உறுதியானது..\nஅமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட்…\nரஷ்யாவில் மேலும் 7867 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஇலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா \nதியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்றதாக மட்டக்களப்பில் ஆறு பேருக்கு…\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ.…\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்;…\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akilaviraj.com/ta/tamil-home", "date_download": "2020-09-29T05:05:32Z", "digest": "sha1:XIQWLKDQBGYGO27GEDRQWWENPD3XXJJB", "length": 4826, "nlines": 52, "source_domain": "akilaviraj.com", "title": "இல்லம்", "raw_content": "\nகோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கையை வண்மையாக கண்டிக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ்\nகோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கையை வண்மையாக கண்டிக்கும் கல்வி அமைச்சர் அகில விராஜ் வெட்டுப்புள்ளி முறைமை ஒழிப்பு...\nஉயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி\nஉயர் தர தொழிற் கல்வியை அமுல்ப்படுத்தும் 299 பாடசாலைகளுக்கு 158 மில்லியன் ரூபா நிதி உதவி13 வருட உத்தரவாத கல்வி...\n2019 நவம்பர் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நவம்பர் 15 இல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\n2019 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக...\nஅன்னம் சின்னத்திற்கு வாக்களித்து வழக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மீள பெற்றுக்கொள்ளுங்கள்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சஜித்...\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டம்\nகுளியாபிட்டிய ஹம்மலவ பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின்...\n“இளமையின் குரல்” – “இளைஞர் குரலுக்காகவே நாடு”\n“குரல் எழுப்ப வல்லவர்களுக்காக குரல்எழுப்புதல்\nகுரலை எழுப்பி எதிர்கால வாய்ப்புக்களைப் பெறுங்கள்\nஇலங்கையின் எதிர்காலத்தை இளைஞர்தம் கரங்களில் தருவதே என் குறிக்கோல்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=47042", "date_download": "2020-09-29T05:35:55Z", "digest": "sha1:V56YIGBLMT4WFOVJWE2RLSOAG2XPLDYA", "length": 7024, "nlines": 76, "source_domain": "m.dinamalar.com", "title": "ஐந்தாம் இடத்தில் தமிழகம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைர��� சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2019 12:40\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய இந்த ஆய்வில், கேரளா இரண்டாம் இடத்தையும், குஜராத் மூன்றாம் இடத்தையும், ஹரியானா நான்காம் இடத்தையும், தமிழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.\nஇந்த பட்டியலில் கடைசி இடங்களை பொருத்தவரை, மேகாலயா 34ம் இடத்தையும், நாகாலாந்து 35ம் இடத்தையும், அருணாச்சல பிரதேசம் 36ம் இடத்தையும் பெற்றுள்ளது.\nஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கேரளா, லட்சத்தீவு, மிசோரம் ஆகிய இடங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகுறுந்தொழில் - ஓர் புதிய உதயம்\nசி.பி.எஸ்.இ.,யில் படித்த 16 ஆயிரம் பேர் தகுதி\nஇன்ஜி., தரவரிசை வெளியீடு அக்., 1ல் கவுன்சிலிங் துவ���்கம்\nதேர்வெழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-08-09", "date_download": "2020-09-29T04:04:09Z", "digest": "sha1:I5TSKPQDBBE32MUBVAHZKI5PVVC6VIEQ", "length": 17568, "nlines": 210, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்காக பல கனவுகளுடன் வந்த இளைஞன்... கேரளா விமான விபத்தில் பலி\nவெளிநாட்டில் படித்து வந்த தமிழர்கள் 4 பேர் பலி வெளியான உயிரிழந்த இளைஞனின் புகைப்படம்\nஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் சீனா அதிபர்... உருவாகிறார் சர்வாதிகாரி\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்... இந்த முறை இந்த அணி தான் கோப்பையை வெல்லும் அடித்து கூறும் பிரட் லீ\nபிரான்ஸ் சுற்றுலாத் துறை கொரோனாவால் எவ்வளவு வருவாயை இழந்துள்ளது தெரியுமா\nபெண்கள் கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா\nமுதல் பயணமே கடைசி பயணமாக மாறிய துயரம் விமான விபத்தில் பலியான குழந்தை: மருத்துவமனையில் தாய்\nமேகன் மெர்க்கல் குறித்து அப்போதே எச்சரித்தேன்: இளவரசர் ஹரியின் நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்\nபிரித்தானியா August 09, 2020\nதிருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇளம்பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரித்தானியர்\nபிரித்தானியா August 09, 2020\nஇந்த பழத்தை சாப்பிட்டா புற்றுநோயை உங்களை அண்டவே அண்டாது\nலண்டனில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: ஸ்தம்பித்த பொதுமக்கள்\nபிரித்தானியா August 09, 2020\nஎனக்கு பாதுகாப்பாக 50 மாஸ்குகள்: செரினா வில்லியம்ஸ்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்\nகை, கால்களில் நீல நிறம்: இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை\n190 பேருடன் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டாக உடைந்ததற்கு இது தான் காரணம்\nநிலச்சரவில் சிக்கி குடியிருப்போடு மண்ணுக்குள் புதைந்த தமிழர்கள்... பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு\nமீண்டும் சாதித்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்\nபிரித்தானியாவில் எந்த மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியா August 09, 2020\nதிருமணமான 2 மாதத்தில் வேப்ப மரத்தில் சடலமாக தொங்கிய புதுமணத்தம்பதி\nஇஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிச்சுப் பாருங்க எந்த நோய்யும் உங்களை அண்டாது\nவிடுமுறை சென்று திரும்புபவர்கள் சுவிஸில் இந்த பொருட்கள் எடுத்து வந்தால் கடும் அபராதம்\nசுவிற்சர்லாந்து August 09, 2020\nஇந்தியாவில் டி20 உலக கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்\nபெய்ரூட் வெடிப்பு: அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடல்\nகனடாவில் நள்ளிரவு 1 மணிக்கு பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளிவந்த தகவல்\nலண்டன் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதைப் பொருட்கள்\nபிரித்தானியா August 09, 2020\n5 ஆண்டுகள் மட்டும் குடும்பம் நடத்தினேன் இலங்கை தாதாவுக்கு உதவியே கோடீஸ்வரியான பெண் குறித்து கணவர் கூறிய பகீர் தகவல்\nஉங்கள் செல்போனை இந்த இடங்களில் எல்லாம் வைக்கவே கூடாது அப்படி வைத்தால் ஏற்படும் ஆபத்துகள் இவைதான்\nஅறிவுரை கூறியதால் அத்தையை வெட்டிக் கொன்றேன்: மருமகனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nகூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமா\nஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா இறப்புகள்... 30 லட்சம் பேர்கள் பாதிப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள்\nஇரவு நேரத்தில் வீட்டுக்குள் அழுது கொண்டே நுழைந்த இளம்பெண் தற்கொலை நடந்தது என்ன தாயார் கூறிய அதிர்ச்சி தகவல்\n100 நாட்கள் கொரோனா வழக்கு இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பி மைல்கல்லை எட்டிய நாடு மிகுந்த கவலையுடன் எச்சரித்த அதிகாரிகள்\nஅசிடிட்டி பிரச்சினையால் பெரும் அவதியா இதனை போக்க இதோ சில வழிகள்\nலெபனான் விபத்து சதிச் செயலாக இருக்கலாம்: ஜனாதிபதியின் பரபரப்பு பேச்சு\nவாங்கிய 25 லொட்டரி சீட்டுக்கும் விழுந்த பரிசு.. இப்படியொரு அதிர்ஷ்டசாலியா மொத்தம் எவ்வளவு அள்ளினார் தெரியுமா\nஇராணுவ அதிகாரி மனைவியுடன் இணைந்து செய்த கொடூரம்: 4 பிள்ளைகளுடன் மீட்கப்பட்ட 8 சடலங்கள்\nசமூகவலைதளம் மூலம் 14 வயது சிறுமியிடம் கவர்ந்து பேசி அவரை நேரில் சந்திக்க சென்ற நபர் அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n கொரோனா பராமரிப்பு மையமாக செயல்பட்ட ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 9 பரிதாப பலி\nவிஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து பிரான்ஸ் தலைநகரில் புதிய விதி அமுல்..\nகாலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு திருமணம் மணப்பெண் யார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் August 09, 2020\nஅதிக பெண்களுக்கு ஏன் நெஞ்சுவலி வருதுன்னு தெரியுமா\nஅமெரிக்காவின் திடீர் செயலுக்கு தக்க பதிலடி கொடுத்த கனடா ஜஸ்ட்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பு\nவிமான விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க வெளிநாட்டில் இருந்து பறந்து வந்த கணவன்\nகேரளாவில் மண்ணில் புதைந்த தமிழக குடும்பம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 21 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2019/04/our-humble-gift-to-sujatha-desikan/", "date_download": "2020-09-29T03:55:52Z", "digest": "sha1:6AK3WHTB6MGXY6FGSK2LGBNR4OTUJKNE", "length": 2719, "nlines": 48, "source_domain": "venkatarangan.com", "title": "Our humble gift to Sujatha Desikan | Writing for sharing", "raw_content": "\nஇன்றைய காலைப் பொழுது இனிமையாகத் துவங்கியது. என் நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களை பல வருடங்களுக்கு பின் போன வருடம் அக்டோபரில் பார்த்து பேசினேன். இன்றைக்கு அவரை எங்கள் இல்லத்தில் என் மாமியார் திருமதி சாந்தா ராமனுஜன் அவர்களோடு சந்தித்து பேசும் வாய்ப்பு.\nபல வைஷ்ணவ திவ்ய தேசங்களுக்கு சென்ற அவரின் பயண அனுபவங்களையும், ஸ்ரீரங்கம் நம்பெருமாளைப் பற்றியும், பலபல விசயங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. நன்றி.\nஅவருக்கு நாங்கள் அளித்த ஒர் அன்பு பரிசு – திருவேங்கமுடையானின் கண்டம் என்னும் மணி (மணியின் அம்சம் ஸ்வாமி தேசிகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/plam.html", "date_download": "2020-09-29T03:53:24Z", "digest": "sha1:BTWK5Z3OOPVBWT5ITLLGVF5M2JVUP3ZU", "length": 6966, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "பளையில் பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பளையில் பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறப்பு\nபளையில் பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறப்பு\nயாழவன் August 07, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம், பளை முல்லையடிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பனை வெல்ல உற்பத்தி நிலையம் இன்று (07) திறக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வெல்ல நிலையம் அமைப்பதற்கான நிதியை வழங்கினார்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/10/blog-post_62.html", "date_download": "2020-09-29T04:03:30Z", "digest": "sha1:WSU7PYS43X5SEPP36O3P2ZWSB3KVMLGO", "length": 23457, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "அனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகந���ல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » அனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி\nஅனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து காங்கிரசின் காலடியில் தன்னை சமர்ப்பித்துக் கொண்டுள்ளது திமுக. இந்த பலவீனத்திற்கான ஒரே காரணம், இன்று திமுகவை தன்னுடைய குடும்ப நிறுவனமாக மாற்றி வைத்துள்ள கருணாநிதி மட்டும் தான்.\nதமிழகம் வருகை தந்துள்ள சோனியா, தன்னை வந்து சந்திக்காமல் போய் விட்டாரென்றால், கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வந்து விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, திமுக காங்கிரஸ் கூட்டணி மிகுந்த பலமாக இருக்கிறது என்று காண்பித்துக் கொள்வதற்காகவே, தனது தன்மானத்தை அடகு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று, விமான நிலையத்திலேயே சென்று சோனியாவை சந்தித்து, தனது விசுவாசத்தை காண்பித்துக் கொண்டுள்ளார். இறுமாப்பான சோனியாவும், சிரித்துப் பேசி விட்டு, திருச்சி கூட்டத்தில், காங்கிரசை பலப்படுத்துங்கள் என்று சொன்னது மட்டுமல்ல, திமுகவை கடுமையாக விமரிசித்து, கருணாநிதியின் எரிச்சலை தினந்தோறும் கிளப்பிக் கொண்டிருக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனை அருகில் அமர வைத்ததன் மூலம், கருணாநிதிக்கு, மறைமுகமாக செய்தியும் சொல்லியிருக்கிறார்.\nகாங்கிரஸ் கட்சியை எதிர்த்து, காங்கிரசை ஒழித்துக் கட்டுவோம் என்ற கோஷத்தோடு உதித்த திமுக, இன்று காங்கிரசின் தயவில், காங்கிரசிடம் மன்றாடிக் கொண்டு இருப்பது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று முரண் \nநாகப்பட்டினம் கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சு இவ்விடத்தில் குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும்.\n\"கூட்டணி இன்றைக்கு ஒன்றும் நிலையானது அல்ல. எனக்குத் தெரியும். கூட்டணிகள் சில கொள்கைகளின் அடிப்படையிலேயே சேருகின்றன. (ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை) திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட கூட்டணி எப்போது ஏற்பட்டது அன்னை என்று எல்லோராலும் புகழப்படுகின்ற தியாகத் திருவிளக்கு என்று நான் அடிக்கடி கூறுகின்ற சோனியா காந்தி அவர்களை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று ஒரு கூட்டம் மதவாத கூட்டம் ஆர்ப்பரித்து எழுந்த போது, தெற்கே இருந்து ஒரு குரல், திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு ஆதரவாக அகட்டது. தெற்கே இருந்து ஒரு கரம் நீட்டப் பட்டது. அந்தக் கரம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான கரம்.\nஅந்தக் கரத்தை நீட்டியது நாம்தான். சோனியா காந்தி அவர்களை காப்பாற்றக் கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதற்காக அல்ல, அந்தக் கரத்தை நாம் நீட்டியது. ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை மாத்திரமல்ல. இந்திய தரணியிலேயே மதவாதத்தை கிளப்பி, சாதி பேதங்களை உருவாக்கி மக்களை மௌடீகர்களாக ஆக்கி அதன் காரணமாக அந்த அடிப்படையில் அரசியலை நடத்தலாம் என்று எண்ணியிருந்த பாஜக போன்ற பிற்போக்கு இயக்கங்களுக்கு யாரும் ஆதரவு அளித்து விடக் கூடாது, அவைகளுக்கு எதிர்ப்பாக இருக்கின்ற நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேதான் சோனியா காந்தி அவர்களுக்கு நாம் கரம் நீட்டி வலுவளித்தோம். பக்கத் துணையாக நின்றோம். இன்றைக்கும் பக்கத் துணையாக நிற்கிறோம்.\nநேற்றைக்குக் கூட அம்மையார் அவர்கள் திருச்சியில் பேசும் போது கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்றுதான் சொன்னார்கள். ஆம் கூட்டணி மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. திமுகழகத்திற்கும் காங்கிரசுக்கும் உள்ள கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இது மகிழ்ச்சிகரமாக இருக்கக் கூடாது எனறு எண்ணுகின்ற ஒரு சில சூழ்ச்சிக்காரர்களுக்கு அவர்கள் அளித்த விளக்கம்.\nதிமுக காங்கிரஸ் கூட்டணி என்று அவர்கள் பெயர் குறித்து விளக்கம் சொல்லாவிட்டாலும் கூட எங்கள் கூட்டணி என்று அவர்கள் சொன்னதிலிருந்து (ஏன் அது மத்திய அரசு கூட்டணியை குறிக்கக் கூடாதா ) இந்தக் கூட்டணி உதயமாகும் போது, சோனியா காந்தி அவர்களைப் பற்றி தமிழகத்திலே எதிர்க்கட்சித் தலைவர் என்னனென்ன சொன்னார்.. …. ….\nஅந்த சோனியா காந்தியைப் பார்த்து பதிபக்தி இல்லாதவர் என்று சொன்னவர்கள் இன்க்கு சோனியா காந்தியோடு நாங்கள் கூட்டணி சேர்வோம், அணி சேர்ந்து திமுகழக ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள் என்றால், நாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களுடைய பேச்சை நம்புகிற அளவுக்கு இவர்களுடைய நாணயத்தை ஏற்றுக் கொள்கிற அள��ுக்கு டெல்லியிலே உள்ளவர்கள் ஒன்றும் கண்களை மூடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல பச்சைக் குழந்தைகள் அல்ல. சரித்திரம் படித்தவர்கள் தான். வரலாறு தெரிந்தவர்கள் தான்.\nஎனவே அரசியலிலே பதவிகள் வரலாம். போகலாம். ஆனால் நாம் பெற்றிருக்கின்ற சுயமரியாதையை என்றைக்கும் நாம் யாரும் இழந்துவிடத் தயாராக இருக்க மாட்டார்கள். அதுதான் பெரியார் எங்களுக்கு கற்றுக் கொடுத்த உணர்வு. அண்ணா எங்களுக்கு போதித்த அந்த உணர்வு சுயமரியாதைதான். \"\nநாடு எப்படிப்பட்ட விசித்திரங்களையெல்லாம் சரித்திரத்திலே சந்திக்கிறது என்கிறாரே கருணாநிதி … …. நாலு பண்டாரங்கள் சேர்ந்து கட்சி தொடங்கியிருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து விட்டு, அதே பாரதிய ஜனதா கட்சியோடு கருணாநிதி கூட்டணி சேர்ந்து ஐந்து வருடங்கள் பதவி சுகத்தை அனுபவிக்க வில்லை இன்று தான் பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக தெரிகிறதா இன்று தான் பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக தெரிகிறதா குஜராத்தில் நூற்றுக் கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போது, அப்போது பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலே இருந்ததனால், அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கருத்து தெரிவித்தவர்தானே இந்த கருணாநிதி. ஜெயலலிதாவின் பேச்சை டெல்லியிலே நம்புவதற்கு பச்சைக் குழந்தைகள் இல்லை என்றால், இவருடைய பேச்சை மட்டும் நம்பி விடுவார்களா \nஇறுதியாக பதவி முக்கியம் அல்ல, சுயமரியாதைதான் முக்கியம் என்று கூறும் கருணாநிதி இந்த சுயமரியாதையைத் தானே விமான நிலையத்தில் சென்று சோனியாவின் காலடியில் வைத்து விட்டு வந்தார் \nதிருச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் \"திரட்டி\" கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கும் காங்கிரஸ் கருணாநிதிக்கு தூக்கமில்லா இரவுகளை தந்து கொண்டிருக்கிறது. சோனியாவோடு தனக்கு இருக்கும் நல்ல உறவால், கூட்டணி பேச்சு வார்த்தையை திறம்படி சமாளிக்கலாம் என்று கருணாநிதி எண்ணியிருப் பாரேயானால், அது பகல் கனவாகவே அமையும்.\nகாங்கிரஸ் இல்லாமல் திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என்பதை சோனியா நன்றாகவே அறிந்திருக்கிறார். தமிழகத்தில் ஒரு வலுவான காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்று சோனியா பேசியதில், பல அர்த்தங்கள் உண்டு.\nசோனியா கருணாநிதியை சந்த��க்காதது மட்டுமல்ல. தமிழகத்திற்கு மூன்று முறைகளுக்கு மேல் வருகை தந்திருந்தும், ஒரு முறை கூட, ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்காததும் கருணாநிதியை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரிபுரா மாநில ஆளுனர், தமிழகம் வந்தால் கூட, கருணாநிதியை மரியாதை நிமித்தம் சந்திக்கும் போது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகன், கருணாநிதியை சந்திக்காமல் சென்றது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.\nவரக்கூடிய சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 100க்கு குறையாத இடங்களையும், துணை முதல்வர் பதவியையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 கேட்டால், கருணாநிதி 80க்காவது ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக கூட்டணிக்கு வந்தால், கருணாநிதி பாடு மிக மிக திண்டாட்டமாகப் போகும்.\n2004ல், தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்த, கருணாநிதியை சோனியா வந்து சந்தித்தது ஒரு காலம். இன்று தானே சென்று சோனியாவை விமான நிலையத்தில் சந்திப்பது, தன்னுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் அழகல்ல என்பது கருணாநிதிக்கு தெரியும் என்றாலும், விமான நிலையத்திற்கு சென்றதற்கான அர்த்தம் என்னவென்றால், நான் இன்னும் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் நடந்து கொள்கிறேன், ஸ்பெக்ட்ரம் விசாரணையை மட்டும் நடத்தாதீர்கள் என்பதுதான் அது.\nஇதன் மற்றொரு வெளிப்பாடுதான், 20 நாட்களாக நடக்கும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வேலை நிறுத்தத்தில் இருந்து, திமுகவின் தொமுச மட்டும் திடீரென்று விலகிக் கொண்டது.\nஇதில் மிக மிக விசித்திரமானது என்னவென்றால், தனது தன்மானத்தை அடகு வைக்க சோனியாவை காண விமான நிலையம் சென்ற கருணாநிதி, அதற்கு காரணமாக, இலங்கைத் தமிழர்களின் பெயரை பயன் படுத்துவதுதான். சோனியாவை சந்திக்க கருணாநிதி சொன்ன காரணம், இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக அவர்கள் வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்பதுதான் அது.\nகருணாநிதியின் இந்தக் கோரிக்கைக்கு, மத்திய அரசு நேரடியாக பதில் சொல்லாமல், செயலில் காட்டியிருக்கிறது. அது என்ன தெரியுமா காமன் வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை அழைத்திருக்கிறது மத்திய அரசு. ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்று அழித்த ராஜபக்ஷேவை அழைத்து கவுரவப் ப��ுத்துவதை விட, கருணாநிதியையும், தமிழர்களையும் காங்கிரஸ் அரசு அவமானப் படுத்தவே முடியாது.\nஇந்த விழாவிலும், திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், வெட்கமில்லாமல் கலந்து கொள்ளத் தான் போகிறார்கள்.\nதிராவிட இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, அனைத்து கொள்கைகளையும் குழி தோண்டி புதைத்த கருணாநிதி திராவிட இயக்கத்தை இந்தியா முழுவதும் வளர்க்க வேண்டும் என்று நாகை கூட்டத்தில் பேசியிருப்பதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2459862", "date_download": "2020-09-29T05:02:38Z", "digest": "sha1:4QDGASKQDE5DYQQYY4LXR45GU26Q6KYQ", "length": 7388, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "குடிநீர் குழாய் சேதம்; பொதுமக்கள் தவிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதிய���ன் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுடிநீர் குழாய் சேதம்; பொதுமக்கள் தவிப்பு\nபதிவு செய்த நாள்: ஜன 17,2020 08:44\nபனமரத்துப்பட்டி: மல்லூரில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, ராசிபுரம் -பூலாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, பிரதான தொட்டியிலிருந்து, வெற்றி நகர் செல்லும் குழாயில், மாரியம்மன் கோவில் அருகே, கந்தசாமி கோவில் தெரு ஆகிய இடங்களில் சேதமாகி, காவிரி குடிநீர் வீணாகி வருகிறது. அதேபோல், பி.மேட்டூர் சாலையிலும் குழாய் சேதமாகியுள்ளது. இதுனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளாவதால், குழாயை சீரமைக்க, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சேலம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊரக வேலை திட்டத்தில் மோசடி: ஊராட்சி செயலாளர் 'சஸ்பெண்ட்'\nமேட்டூர் நீர்மட்டம் 97.99 அடியாக சரிவு\nசூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.7 சரிவு\nசுவர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி: ஐந்து பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kane-williamson-speaks-about-his-friendship-with-kohli.html", "date_download": "2020-09-29T04:19:03Z", "digest": "sha1:MQ2RNACP7ROQHXEHAUKIH5YNUESCDERV", "length": 9569, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kane williamson speaks about his friendship with kohli | Sports News", "raw_content": "\n'நானும் கோலியும் சின்ன வயசுலயே மோதிக்கிட்டோம்'.. ரகசியத்தை ரிவீல் செய்த கேன் வில்லியம்சன்'.. ரகசியத்தை ரிவீல் செய்த கேன் வில்லியம்சன்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிராட் கோலியுடனான நட்பு மிகவும் சுவாரஸ்யமானது என நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய கிரிக்கெட் உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்பவர்கள் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். இவர்கள் இருவரும் 19 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளிலிருந்தே அறிமுகம் ஆனவர்கள். எதிரெதிர் அணிகளுக்காக விளையாடி வந்ததால் இர���வருக்கும் இடையே ஆரம்பத்தில் உரசல்கள் இருந்தன. ஆனால், தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில், விராட் கோலியுடனான நட்பு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேன் வில்லியம்சன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், \"நாங்கள் ஒருவருக்கொருவர் எதிர் அணிகளில் விளையாடினோம். இளம் வயதிலேயே நாங்கள் சந்தித்துக் கொண்டது சிறப்பானது. அந்தப் பயணம் தற்போது வரையிலும் நன்றாகத் தொடர்கிறது. எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் நீண்ட காலமாக ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடி வந்தோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஆனால் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் தொடர்பான தங்கள் புரிதல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான எண்ணங்கள் மற்றும் ஆட்டக்களம் தொடர்பான வியூகங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். தாங்கள் இருவரும் விளையாடுவதில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அதுவே தங்கள் தனித்துவமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nபுது 'டிரஸ்'... சிரிப்போட 'செல்ஃபி'... 2 'பொண்ணுங்க' கூட சந்தோஷமா இருந்துட்டு... கடைசியா 'தந்தை' எடுத்த 'விபரீத' முடிவு\nசத்தமின்றி தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன.. முழு விவரம் உள்ளே\nசொன்ன மாதிரி 'கன்ட்ரோல்' பண்ணிட்டீங்க... ரொம்ப 'தேங்க்ஸ்'... 'டிரம்ப்' ட்விட்டர் பதிவால்... மீண்டும் 'கடுப்பான' மக்கள்\nகொரோனா 'கன்ஃபார்ம்' ஆன ஒரே நாளுல... 'இளம்' ஊடகவியலாளருக்கு நேர்ந்த 'துயரம்'... 'அதிர்ச்சி'யை ஏற்படுத்திய 'முடிவு'\nதமிழகத்தில் 269 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று உறுதி.. முழு விவரம் உள்ளே\n\"மூன்று அடுக்கு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்\".. ஏன்.. உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு கருத்து\n'ஐபிஎல் நடக்கும் போது... என்னையும் 'நிறத்தை' வைத்து கிண்டல் செய்தார்கள்'.. இனவாதம் குறித்து டேரன் சமி பகிரங்க குற்றச்சாட்டு\n.. ‘1 கிமீ விரட்டிக் கொலை’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்��ோது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\nமுதலை 'கண்ணீர்' நீண்ட நாள் பலிக்காது... பிரபல வீரருடன் 'ஆடையின்றி' எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/rahul-dravid-becomes-spokes-emotional-about-suresh-raina.html", "date_download": "2020-09-29T04:22:29Z", "digest": "sha1:5KYGGJC6BX6DABYPBZA7BCXLRY33RIXL", "length": 12059, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rahul dravid becomes spokes emotional about suresh raina | Sports News", "raw_content": "\nVIDEO : இவரு 'டீம்'ல எறங்கி 'மாஸ்' காட்ட போறாருன்னு... \"அப்போவே நான் 'முடிவு' பண்ணிட்டேன்\"... 'டிராவிட்' வெளியிட்ட நெகிழ்ச்சி 'வீடியோ'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகடந்த சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்களும் தோனியின் திடீர் முடிவால் சற்று அதிர்ச்சியடைந்தனர். பலர் தோனியின் பங்களிப்பிற்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.\nதோனியைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், ரெய்னா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.\nஅந்த வீடியோவில், 'கடந்த 2004, 2005 ஆம் ஆண்டுகளின் போது, 19 வயத்துக்குட்பட்டோரான கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா சிறப்பாக விளையாடினார். அப்போது ரெய்னா இந்திய அணியின் முக்கியமான வீரராக வருவார் என கருதினேன். கடந்த தலைமுறைகளில் இந்தியா பல முக்கியமான வெற்றிகளையும், நினைவுகூரத்தக்க நிகழ்வுகளையும் பெற்றுள்ளது. அதில், ரெய்னாவின் பங்கு அளப்பரியது' என்றார்.\nமேலும், 'அதே போல பீல்டிங் செய்யும் போதும் அவரிடம் வெளிப்படும் ஆக்ரோஷம், கிரிக்கெட் மீதான ஆர்வம் மிகவும் ரசிக்கும்படி இருந்துள்ளன. கிரிக்கெட் போட்டியின் போது அவர் அதிகமாக மிடில் ஆர்டர்களில் ஆடியுள்ளார். ஆனால், அவரை இன்னும் வரிசையில் இறக்கியிருக்கலாம். ஏனென்றால், ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங் அணிக்காக அவர் முன் வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் பல சாதனைகளை செய்துள்ளார். அவர் உண்மையில் சிறந்த கிரிக்கெட் வீரர்' ���ன டிராவிட் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 6,000ஐக் கடந்த பலி எண்ணிக்கை இன்றைய கொரோனா பாதிப்பு - முழு விபரம்\n'நான் பவர் பேங்க் தான் ஆர்டர் பண்ணினேன்...' 'ஆனா வந்தது அது இல்ல...' - டேக் செய்து போஸ்ட் போட்டவருக்கு அமேசான் கொடுத்த 'வாவ்' ரிப்ளை...\n'லோன் வாங்குனவங்களுக்கு ஹேப்பி நியூஸ்...' 'வேலை இழந்தவங்க, பாதி சம்பளக்காரங்களுக்கு...' - ஈஎம்ஐ கட்டுறதுல சலுகைகள்...\n\"பண்றது எல்லாம் பண்ணிட்டு முளிக்குறத பாரு\"... 'செல்ல நாய்' செஞ்சு வெச்ச 'வேல'... 'பணிக்கு' சென்று திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'\n\"'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்\"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'\n'இறந்து போய்ட்டான்னு வந்து சொன்னாங்க...' 'இப்படி பண்ணாத'ன்னு தலையா அடிச்சுக்கிட்டோமே... - 3-வது மாடில விழுந்த சிறுவன்...\n'தோனி' ரிட்டயர்டு ஆனா என்ன... \"அங்க காட்டுன மாஸ இங்கயும் காட்டலாம்\"... 'அழைப்பு விடுக்கும் பிரபலம்... \"அங்க காட்டுன மாஸ இங்கயும் காட்டலாம்\"... 'அழைப்பு விடுக்கும் பிரபலம்’ - அழைப்பை ஏற்பாரா, தோனி\n'we miss you தல'... \"அடுத்த மாசம் நாம களத்துல சந்திப்போம்\"... ஒய்வு பெற்ற 'தோனி'க்கு... உருக்கமான 'பதிவு'களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்'\n'தல' தோனிக்கு பர்த்டே : ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் வந்தாலும்... மனைவி 'சாக்‌ஷி'யின் வாழ்த்துதான் 'டாப்' - அப்படி என்ன சொல்லி 'வாழ்த்துனாங்க'\nஇந்த '11 பேரு' ஆடுனா சும்மா ஜகாவா இருக்கும்... ஸ்ரீசாந்தின் டி 20 உலக கோப்பை 'லெவன்'... டீம்'ல 'ஹர்பஜன் சிங்' வேற இருக்காரு\nஅந்த சீரிஸ்ல 'கோலி' சொதப்பிட்டாரு... அப்போ 'தோனி' மட்டும் கூட இல்லன்னா... கோலி கிரிக்கெட் வாழ்க்க அவ்ளோதான்\nஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க\nசபாஷ் 'சார்', சிறப்பான 'சம்பவம்' பண்ணிருக்கீங்க... திருப்பத்தூர் 'எஸ்.பி'க்கு வாழ்த்துக்களை பகிர்ந்த சின்ன 'தல'\n\"இனி வாய்ப்பில்ல ராஜா\" ... 'தோனி'க்கு பதிலா தான் அவர் 'டீம்'ல இருக்காரே ... கணித்து சொல்லும் 'காம்பீர்'\n'ராகுல் டிராவிட்ட பாலோ பண்ணுங்க' ... 'கொரோனால இருந்து விலகி இருங்க' ... கிரிக்கெட் ரசிகரின் மாஸ்டர் பிளான்\nசேப்பாக்கில் நம் 'தலைவன் இருக்கிறான்' ... 'மாஸ்டர்', 'வலிமை' ஆரம்பித்து .... 'அண்ணாத்த' வரை இழுத்த ஹர்பஜன் சிங் \nபாக்கத் ���ானே போறே ... இந்த 'தோனி'யோட ஆட்டத்த ... ஐ.பி.எல் போட்டிக்கு முன் வெளியான சிக்ஸர் சம்பவம் \nஇது 'டீம்' இல்ல 'விக்ரமன்' சார் படம் ... சேப்பாக்கத்தில் கால் பதித்த 'சி.எஸ்.கே'... ஆர்ப்பரித்த 'ரசிகர்'கள் \n'அவங்க 'சிஎஸ்கே' ஓனரா இருக்காங்க'...அப்புறம் எப்படி...'திராவிட்' மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/07193628/August-7-Corona-details-by-Tamil-Nadu-district.vpf", "date_download": "2020-09-29T03:29:36Z", "digest": "sha1:GL2YGLALCUES72PFLKJMHYCK7YOAQAGT", "length": 14249, "nlines": 171, "source_domain": "www.dailythanthi.com", "title": "August 7: Corona details by Tamil Nadu district || ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் + \"||\" + August 7: Corona details by Tamil Nadu district\nஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nதமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் 5,880 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.\nதமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,85,024-ல் சென்னையில் மட்டும் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,27,575 பேர் குணமடைந்து உள்ளனர்.\nஇன்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனா சோதனை மாதிரி எண்ணிக்கை 67,352.\nதொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,445 பேர். பெண்கள் 2,435 பேர்.\nமாவட்டம் பாதிப்பு மொத்தம் இறப்பு குணமானவர்கள் சிகிச்சையில்\nநாகப்பட்டினம் 77 999 11 550 438\nவிமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 853 1 776 76\nவிமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 677 0 525 152\nரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 426 0 424 2\n1. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி\nபா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2. தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்\nதமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\n3. தமிழகத்தில் 12 ���ாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n4. நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்யும் சீனா\nநிரூபிக்கப்படாதகொரோனா தடுப்பூசி சோதனை நாட்டுமக்களை கட்டாயப்படுத்தி ரகசியமாக பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\n5. ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n2. ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்\n3. நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..\n4. சாமானியர்களின் முதல்வரே.., வருங்கால முதல்வரே..,என முழக்கமிட்டு ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாளர்கள் வரவேற்பு\n5. “முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்” - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/weatherkerala-landslide-trapped-southern-district-villagers", "date_download": "2020-09-29T04:46:26Z", "digest": "sha1:LSZAYHO75KXCOO7V4FKKSQG4EIOICBHA", "length": 17504, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!! | Weather;Kerala Landslide .. Trapped Southern District Villagers !!! | nakkheeran", "raw_content": "\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஅடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அத்தனை பயங்கரம் கொண்டது மூணாறு நிலச்சரிவு. புதையுண்டவர்களின் எண்ணிக்கை தோராயமாகத் தெரிகிறதேயொழிய உறுதியிட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கிறது கேரளா.\nகேரளாவின் மூணாறு மலைமேலுள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட்டிலிருக்கும் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தேயிலை வளர்ப்பு மற்றும் தேயிலை பறித்தல் போன்ற கூலி வேலைகளுக்காக அங்கே சென்று குடியமர்ந்தவர்களில் 90 சதம் தமிழர்கள். குறிப்பாக இந்த வம்சாவழியினர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பே அங்கு சென்றவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களே. ஆண்டுக்கு எப்போதாவது தங்களின் பூர்வீகக் கிராமம் செல்பவர்களாம்.\nசரிவைக் கொண்ட தேயிலை எஸ்டேட் பக்கமிருக்கும் பகுதியிலுள்ள பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் குடியிருந்துள்ளனர். தோராயமாகப் பார்த்தால் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண்டு பிள்ளைகளோடு அங்கு செட்டிலாகியுள்ளதாகத் தகவல்.\nமலைப்பாங்கான பகுதியில் வருடம் தோறும் மழை கொட்டுவது சகஜம் தான். அப்படிப் பெய்கிற மழைகாரணமாக அந்த தேயிலை விவசாய பூமியானது சிறுகச்சிறுக தனது பிடிமானத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மூணாறுப் பகுதியினர். இந்த நிலையில் தான் கடந்த 6ம் தேதியன்று இரவு அடைமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அது சமயம் மக்கள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியின் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆறு வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. அடுத்த நொடித் தேயிலைத் தோட்டச் சரிவு பகுதிகள் வெள்ளத்தால் சரிந்து, விதி, குடியிருப்புப் பகுதிகளின் மீது விழ, அங்குள்ள மொத்த வீடுகளும் இதில் புதைந்தும், தூக்கியும் வீசப்பட்டுள்ளன. பலவீடுகள் நொறுக்கப்பட்டு ஆற்றோடு போயுள்ளனவாம்.\nநடு இரவு பெய்த மழையால் இந்தச் சரிவு விபரம் மூணாறு மாவட்டத்தின் நிர்வாகம் வரை எட்டவில்லையாம். விடிந்த பிறகு அரிதிலும் அரிதாகத் தப்பிப் பிழைத்து ஒரு சிலர் 15 கி.மீ. தொலைவு சென்று தகவல் கொடுத்த பிறகே நிலச்சரிவு பயங்கரம் வெளிப்பட்டு அரசு நிர்வாகம் அலர்ட் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மீட்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. உலகத்திலேயே கதற வாய்ப்பில்லாமல், குழந்தை குட்டிகளோடு புதையுண்டிருக்கின்றன அந்தக் குடும்பங்கள்.\nபலர் சரிவின் போது தூக்கி வீசப்பட்டதில் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆற்றோடு போனதாகவும் அஞ்சப்படுகிறது. அப்படி வீசப்பட்ட உடல்களும், அவர்களின் டி.வி. பெட்டிகள் போன்ற உடமைகள் 5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்டள்ளதாம். அரசு இதுவரையிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 43 என்று தெரிவித்தாலும், எண்ணிக்கை நூறையும் தாண்டும் என்கிறார்கள். பலியான இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலுள்ள தலையால் நடந்தான்குளம், பாரதி நகரின் 100க்கும் மேற்பட்டோர். அவர்களில் பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், ராஜலட்சுமி, விஜிலா, மணிகண்டன் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என்று 18 பேர்கள் தெரியவருகிறது. மீத முள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை எனக் கதறுகிறார்கள் இந்தக் கிராமத்தின் உறவினர்கள்.\nஅதே போன்று தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியிலுள்ள காந்திராஜன் குடும்பம், வீரசிகாமணி அருகேயுள்ள புதுக்கிராமத்தின் அண்ணாத்துரை மற்றும் அங்குள்ள 12 பேர் என்று ஒட்டு மொத்தமாகப் புதைந்துள்ளனராம்.\nஅடுத்து நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியிலுள்ள பிள்ளையார்க்குளத்தின் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தொகுப்பு வீடுகளில் வசித்தவர்கள். அத்தனை பேரும் புதைந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் அங்குள்ள உறவினர்கள். இவர்கள் புதையுண்ட கயத்தாறு பகுதியினரின் சம்பந்த வழி உறவினர்கள். அதன்காரணமாக வேலைக்காக எஸ்டேட் சென்றவர்கள் என வேதனையைக் கொட்டுகின்றனர் உறவினர்கள.\nநிலச்சரிவில் மாண்டவர்கள் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், குடும்ப எண்ணிக்கையின்படி நூறுகளை தாண்டலாம் என்ற பீதியும் கிராமங்களில் பரவியுள்ளது. பேரிடர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது மூணாறு நிலச்சரிவு அழிவு பயங்கரம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக வரலாற்றில் முதன்முறை... கேரளாவுக்கு ஐநா சபை வழங்கும் அங்கீகாரம்...\nமருமகளால் மனமுடைந்த மூத்த தம்பதியினர் தற்கொலை\nதட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வழக்கு... இன்று சி.பி.சி.ஐ.டி வசம் ஆவணங்கள் ஒப்படைக்கப்படுகிறது\nதூத்துக்குடியில் கடத்தி கொல்லப்பட்ட செல்வன் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nபாஜக மூத்த தலைவர் உமாபாரதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...\n'இந்தியாவில் 61.45 லட்சம் பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nகுறையாத கரோனா பாதிப்பு... குழப்பத்தில் மாநில அரசு\nமராட்டியத்தில் முதல்முறையாக 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்த கரோனா பாதிப்பு\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/129636/", "date_download": "2020-09-29T05:24:05Z", "digest": "sha1:5B3FH6LIGEURFIA74IWLQHOZN3LYWH5F", "length": 9337, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வேட்பாளர். வீடியோ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வேட்பாளர். வீடியோ\nசெங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.\nவேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என்ற நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் குறித்த பகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு இவரது கடைக்கு வருகை தந்து மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇது எனது ஆதரவாளர்கள் எனது கோட்டை இது எனக்குரிய இடம், நீங்கள் இங்குள்ள மக்களை உங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்ல வேண்டாம் என்றவாறு மிரட்டல் தொனியில் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளதாக வேலாயுதம் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஅத்தோடு கடந்த 2012ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் ஆதரவாளர்களால் வியாபார நிலையம் எரிக்கப்பட்ட நிலையில் இதன் வழங்கு இடம்பெற்று வந்தது.\nஇதனால்; இவர்களினால் உயிர் பயத்தின் காரணமாக ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்து நாட்டின் நிலைமை சிரான நிலையில் மீண்டும் வந்து வியாபார நடவடிக்கையினை ஆரம்பித்து வந்தேன். இந்த நிலையில் கடந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் சமாதானமாக செல்வோம் என்று கூறியதன் பிற்பாடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅந்த அச்சம் கடந்த நிலையில் மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேசு அரசரெத்தினம் (கே.கே.அரஸ்) என்பவர் மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் அச்ச நிலைமை ஏற்பட்டதன் காரணமாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் மேலும் தெரிவித்தார்.\nPrevious article108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று\nNext articleஅரசியல் ஆயுதத்தினை இளைஞர்கள் கையில் ஏந்த வேண்டிய காலம் இது.சட்டத்தரணி ந.கமலதாசன் வீடியோ\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரைபோல த��ரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nகிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்\nஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1175159.html", "date_download": "2020-09-29T05:17:28Z", "digest": "sha1:GC6FC4AF4R7HRQCTXK2HCA3JZVMNCAIO", "length": 12994, "nlines": 78, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.06.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nமாலபேயில் இருந்து புறக்கோட்டைக்கு ரயில் சேவை\nமாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான ரயில்வே திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.\nஇதற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெய்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n25,000 ரூபா அபராதம் குறித்த பேச்சுவார்த்தை திங்கட்கிழமை\nபோக்குவரத்து விதி மீறல்கள் சிலவற்றுக்கு 25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக சட்ட வரைவு திணைக்களத்திற்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.\n25,000 ரூபா அபராதம் விதிப்பது சம்பந்தமாக, சட்ட வரைவு திணைக்களத்தால் திருத்தங்கள் செய்யப்பட்டு போக்குவரத்து அமைச்சுக்கு சமர்பிக்கப்படும் அறிக்கையில் போக்குவரத்து அமைச்சர் கையொப்பமிட்ட பின்னர் வர்த்தமானியில் வௌியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.\n07 வகையான போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட உள்ளதுடன், அதற்காக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு போக்குவரத்து அமைச��சு நடவடிக்கை எடுத்திருந்தமை கூறத்தக்கது.\n2020 தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்கள் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார்.\nகண்டியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\n16 உறுப்பினர்கள் குழு இன்னுமே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலே இருப்பதாகவும், தாமரை மொட்டு என்பது ஒரு கட்சி அல்ல என்றும் அவர் கூறினார்.\n2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரையே முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.\nதிரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது\nதிரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.\nதேசிய திரைப்படத்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்குவதாவும் அவர் கூறினார்.\nசகல தரப்புகளுடனும் கலந்துரையாடி இலங்கையின் திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.\nதிரைப்பட துறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் இனங்காணப்பட வேண்டியது அவசியமாகும். 2000 ஆம் ஆண்டு முதல் நான்கு நிறுவனங்களுக்கு மாத்திரமே திரைப்பட ஒளிபரப்புக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஏகபோக உரிமையால் திரைப்பட துறைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானதுஎன்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை, பிரதான நகரங்களில் உயர்தரத்திலான திரையரங்குகள் அமைக்கப்படவுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கே பயப்படாத ஐக்கிய தேசியக் கட்சி, ஒருபோதும், கேட்டாபய ராஜபக்ஷவுக்கு அஞ்சாது என்று, சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களையும் சமூர��த்தி பயனாளிகளையும் அறிவூட்டும் செயலமர்வு, நேற்று (29) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதேவேளை, 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கேட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு, ஐக்கிய அமெரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nசீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து மாவை அறிக்கை\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வாக்குமூலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/profile/mmfa/", "date_download": "2020-09-29T04:35:55Z", "digest": "sha1:TFWR2CRVJJGWDN3SPPU7XIOVROUQF5IF", "length": 2798, "nlines": 88, "source_domain": "www.mellisaimannar.in", "title": "MMFA – Profile – MMFA Forum", "raw_content": "\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR.. 4\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/09/blog-post_591.html", "date_download": "2020-09-29T05:28:23Z", "digest": "sha1:ZHARABTJTZPMEWKDINTAZXFJIN7TJEOG", "length": 8176, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை டிசம்பரில் ஏற்கத் தயார் - ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கட்சிப் புனரமைப்பு - News View", "raw_content": "\nHome அரசியல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை டிசம்பரில் ஏற்கத் தயார் - ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கட்சிப் புனரமைப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை டிசம்பரில் ஏற்கத் தயார் - ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கட்சிப் புனரமைப்பு\nடிசம்பர் மாதமாகும் போது செயற்குழுவின் நம்பிக்கையை வென்றால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nகட்சி செயற்குழு கூட்டத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன நேற்று முன்தினம் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று கங்காராம விகாரையில் ஆசிர்வாதம் பெற்றதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதான் கட்சிக்காக செய்ய ​வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் நாட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்து எதிர்கால பயணத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் சிலருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களும் கட்சியின் மீது கொண்டுள்ள நேசத்தினால் அவர்களுடன் இணைந்து செயற்பட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியை முழுமையாக புனரமைக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\nஅதாஉல்லாவின் ஆடை தொடர்பில் ஐ.எஸ் ஐ.எஸ் என‌ கூச்ச‌லிட்ட‌மை மிக‌ பெரிய‌ த‌வ‌றாகும் அதற்காக ம‌ரிக்கார் எம்.பி ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்\nநூருல் ஹுதா உமர் இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ்.எம். ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறு���்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\n16 வருட தவிப்பின் பலன் : ஐந்து வயதில் தொலைந்த மகன் ஹிந்தி நடிகரை போல திரும்பி வந்தான் என்கிறார் தாய் சித்தி கமாலியா \nநூருல் ஹுதா உமர் சுனாமியில் பாதிக்கப்பட்டு அன்றையதினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-29T05:35:08Z", "digest": "sha1:JI37Q7V24FMG4FY4HUMXEYWSOPCGGAZZ", "length": 11383, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்! | Athavan News", "raw_content": "\nஆதரவை திரட்ட பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் பெலராஸ் எதிர்கட்சி தலைவர்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\nகுறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர���ாகக் கூடினர்.\nஇக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதரவை திரட்ட பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் பெலராஸ் எதிர்கட்சி தலைவர்\nஉள்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெறும் ஒரு முயற்சியாக\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி\nஅனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்\nநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்ட\nUPDATE – 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n20ஆம் திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான\n13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு\n13 ப்ளஸ் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நா\nகொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கி\nபாடசாலை சீருடைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்வு\nபாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ப\nசபரிமலை மண்���ல பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி\nசபரிமலையில் மண்டல கால பூஜையில் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்ட\nகொவிட்-19: கனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரிப்பு\nகனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு\nஆதரவை திரட்ட பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்கும் பெலராஸ் எதிர்கட்சி தலைவர்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்\nஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி\n13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல – நாமலிடம் சாணக்கியன் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/230339?ref=magazine", "date_download": "2020-09-29T04:58:13Z", "digest": "sha1:CJHWJJFSI24PSHOHSLMOSMKKKQMQE4NL", "length": 7857, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "என் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.\nஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.\nஇவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.\nஅரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து பிஏ ஆங்கிலம் படித்தேன்.\nமூன்று ஆண்டுகளாக பாண்டியன் கிராம வங்கியின் பணியாற்���ுகிறேன், கல்லூரி படிப்பு முடிந்ததும் அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்றேன், அப்போது என் தோழிகள் எனக்கு படித்துக் காட்டுவார்கள்.\nஎன் பிறந்தநாளான இன்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது, ஏழை எளிய மக்களுக்காக உழைப்பேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/fleckige-autositze-reinigen-hausmittel-im-vergleich", "date_download": "2020-09-29T02:58:48Z", "digest": "sha1:KOGFIQW74LSBAJVDTXJIAQHLB5WARCUY", "length": 35556, "nlines": 183, "source_domain": "ta.zhonyingli.com", "title": "சுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுசுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம்\nசுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம்\nமெத்தை இருக்கைகளை சுத்தம் செய்தல்\nவீட்டு தீர்வு 1: சோப்புசூட்கள்\nவீட்டு வைத்தியம் 2: வினிகர்\nவீட்டு வைத்தியம் 3: சலவை தூள்\nவீட்டு வைத்தியம் 4: ஷேவிங் கிரீம்\nமென்மையான தோல் மீது கறை\nவாகனத்தில் பானம் சிந்தப்பட்டிருந்தால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கார் இருக்கைகளில் கறைகள் உருவாகியிருந்தால், பலர் கெமிக்கல் கிளீனர்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், \"ரசாயன கிளப்புகளுக்கு\" முன்னுரிமை அளிக்க வேண்டிய ஏராளமான சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பாதிப்பில்லாத மாற்று வழிகள் உள்ளன. கார் இருக்கைகளை திறம்பட சுத்தம் செய்ய உதவும் பல்வேறு வீட்டு வைத்தியங்களை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம்.\nகார் இருக்கைகள் வாகனத்தின் தோற்றத்தை முக்கியமாக வடிவமைக்கின்றன. காரை வாங்கும் போது அவை குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, மேலும் ஒரு கார் வாழ்க்கை நீண்ட அழகாக இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, சிறிய அல்லது பெரிய விபத்துக்கள் காரணமாக இது எப்போதும் இல்லை. சுத்தம் செய்தபின் இன்னும் கறைகள் இருந்தால், கேள்வி எழுகிறது, அதாவது பயன்படுத்தலாம். பெரும்பாலும் எளிய மற்றும் சிக்கலற்ற வீட்டு வைத்தியம் உள்ளன, அவை சுத்தம் செய்ய ஏற்றவை. மற்ற சந்தர்ப்பங்களில், கிளாசிக் சவர்க்காரங்களை நாட வேண்டியது அவசியம். இருப்பினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதிப்பில்லாத மற்றும் ஆபத்து இல்லாத வீட்டு வைத்தியம் நீங்கள் சிறப்பு கவனத்துடன் கறைகளை அகற்ற முயற்சிக்கும் முன் முயற்சிக்க வேண்டும்.\nநீங்கள் உண்மையில் கறைகளை அகற்றத் தொடங்குவதற்கு முன், நீங்கள் கார் இருக்கைகளை வெற்றிடமாக்க வேண்டும். இருக்கைகளில் நொறுக்குத் தீனிகள் அல்லது பிற அழுக்குத் துகள்கள் இருக்கக்கூடாது. அழுக்கு இருக்கைகளை சுத்தம் செய்வதைத் தடுக்கும் மற்றும் அழுக்கு கலக்க வழிவகுக்கும். சுத்தம் செய்ய, நீங்கள் ஒரு சிறப்பு கார் வெற்றிட கிளீனர் அல்லது துடுப்பு மேல் கொண்ட ஒரு உன்னதமான வெற்றிட கிளீனரைப் பயன்படுத்தலாம். வெற்றிட கிளீனரை மிக உயர்ந்த நிலைக்கு மாற்றி, இடங்களை வெற்றிடமாக்குங்கள்.\nஉதவிக்குறிப்பு: பல வெற்றிட கிளீனர்கள் வெவ்வேறு இணைப்புகளுடன் வழங்கப்படுகின்றன. சிறிய இணைப்புகள் மூலம் நீங்கள் கார் இருக்கைகளின் இடைநிலை விரிசல்களிலும் இறங்குகிறீர்கள். கார் வெற்றிட கிளீனர்களின் நன்மைகள் என்னவென்றால், அவை வழக்கமாக கூடுதல் நீண்ட கேபிள்கள் மற்றும் குழல்களைக் கொண்டிருக்கின்றன, அவை கடினமான இடங்களுக்குச் செல்ல மிகவும் பொருத்தமானவை. மின் இணைப்பின் சிக்கல் நீண்ட கேபிள்களால் தீர்க்கப்படுகிறது. மறுபுறம், தூரத்திலிருந்து மின் இணைப்பு இல்லை என்றால், நீங்கள் கம்பியில்லா வெற்றிட கிளீனரில் திரும்பி விழுந்து அல்லது கார் கழுவலுக்கு ஓட்டலாம் மற்றும் அங்கு கிடைக்கும் வெற்றிட கிளீனர்களைப் பயன்படுத்தலாம்.\nமெத்தை இருக்கைகளை சுத்தம் செய்தல்\nவீட்டு தீர்வு 1: சோப்புசூட்கள்\nஒரு உன்னதமான சவக்காரம் நிறைந்த நீர் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அமைக்கப்பட்ட இருக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானது. நீங்கள் மற்ற முகவர்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, லை முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். குறிப்பாக பெரிய அளவிலான மாசுபாட்டிற்காக அல்லது அடிப்படை சுத்தம் செய்��தற்கு இந்த சவர்க்காரம் மிகவும் பொருத்தமானது.\nஒரு பாத்திரத்தில், சுமார் 1 லிட்டர் தண்ணீர் மற்றும் அரை விரல் சோப்பு கலக்கவும்.\nஒரு கடற்பாசி மூலம் கறைக்குள் சோப்பு நீரை தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் லை வினைபுரியட்டும்.\nகடற்பாசி துவைக்க மற்றும் தெளிவான நீரில் தேய்க்க. கறை இன்னும் இருந்தால், கடற்பாசி மீது சிறிது லைவை வைத்து கறைக்கு மேல் துடைக்கவும்.\nமெத்தை இருக்கைகளில் எந்த லையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசோப்பு நீரில் பல கறைகளை நிரந்தரமாக அகற்றலாம். பயன்பாடு எளிது மற்றும் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளன.\nநீங்கள் நிறைய தண்ணீருடன் வேலை செய்ய வேண்டும் மற்றும் பயன்பாட்டிற்குப் பிறகு சோப்பை வெளியேற்ற வேண்டும் என்பதால், அதிக ஈரப்பதம் இருக்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. கார் இருக்கைகளை முழுமையாக நனைக்கக்கூடாது, இல்லையெனில் உள்ளே திண்டு சேதமடையும்.\nதண்ணீர் மற்றும் சவர்க்காரம் மட்டுமே தேவைப்படுவதால், சோப்பு ஓட்டத்தின் செலவு ஒரு சில காசுகள்.\nவீட்டு வைத்தியம் 2: வினிகர்\nவினிகர் கிளாசிக் சவர்க்காரங்களில் ஒன்றாகும், மேலும் இது பல பகுதிகளில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. நன்மை பாக்டீரியா மற்றும் நாற்றங்களுக்கு எதிரான செயல்திறனில் உள்ளது. எனவே, வினிகர் மேலோட்டமான கறைகளை அகற்றுவதற்கு மட்டுமல்ல, ஆழமாக திறம்பட சுத்தம் செய்வதற்கும் ஏற்றது.\nநீங்கள் டாஃபி வினிகரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் எந்த மூலிகைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் இது ஒரு சுத்தமான வினிகர் கலவையாகும்.\nவினிகரை கறை மீது தேய்க்கவும் அல்லது வினிகரை முதலில் தண்ணீரில் கலக்கவும்.\nபிடிவாதமான கறைகளுக்கு, வினிகரை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து, தொடர்ந்து சுத்தம் செய்யுங்கள்.\nமெத்தைகளில் எந்த வினிகரும் இல்லாமல் இருக்க அந்த பகுதியை தண்ணீரில் கழுவவும்.\nஉதவிக்குறிப்பு: வினிகர் எரிச்சலூட்டும் நீராவிகளை வெளியிடுகிறது. நீங்கள் காரில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை பல கார் கதவுகளை சுத்தம் செய்யும் போது மற்றும் பின் திறந்து விடவும். நீராவிகளை உள்ளிழுக்க வேண்டாம், தேவைப்பட்டால் சுவாச முகமூடியை அணியுங்கள். உணர்திறன் வாய்ந்த ���ாற்றுப்பாதைகளுக்கு, உதாரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், வேறொரு நபரால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை இருக்க வேண்டும்.\nவினிகரின் நன்மைகள் அதிக ஆற்றல் மற்றும் துர்நாற்றம் நீக்குதல் ஆகியவை அடங்கும்.\nஇதன் விளைவாக வரும் நீராவிகள் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகின்றன.\nசுத்தம் செய்ய, உங்களுக்கு கொஞ்சம் வினிகர் மட்டுமே தேவை. ஒரு பாட்டில் வினிகர் ஏற்கனவே 1 யூரோவிற்கும் குறைவாகவே கிடைக்கிறது.\nவீட்டு வைத்தியம் 3: சலவை தூள்\nவணிக ரீதியாக கிடைக்கும் சலவை தூள் கார் இருக்கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நன்மை என்னவென்றால், தூள் ஒரு சிறந்த துப்புரவு விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் அமைப்பின் வண்ணங்களை மீண்டும் கொண்டு வருகிறது.\nதண்ணீர் மற்றும் சலவை தூள் ஒன்றாக கலக்கவும். விகிதம் பேக்கேஜிங் குறித்த தகவலைப் பொறுத்தது. ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட அளவை 10 சதவிகிதம் சோப்பு தொகுப்பில் லேசான மண்ணுக்கு சேர்க்கவும்.\nஉதவிக்குறிப்பு: கலவையை அதிகமாக நுரைப்பதைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் முதலில் ஒரு சிறிய அளவு தூளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் அதை மேலே வைக்க வேண்டும். தூளை சிறப்பாகக் கரைக்க வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.\nஇப்போது ஒரு தூரிகை அல்லது ஒரு கடற்பாசி எடுத்து அதை திரவத்தில் மூழ்க வைக்கவும். பின்னர் மெத்தை மீது துடைக்கவும்.\nகறைகளை அகற்றிய பிறகு, நீங்கள் மீண்டும் திண்ணிலிருந்து சோப்பு கழுவ வேண்டும். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி நன்கு துடைக்கவும்.\nசலவை தூள் ஒரு சிறந்த விளைவை உருவாக்குகிறது மற்றும் பயனுள்ளதாக இருக்கும். பட்டைகள் ஆழமாக சுத்தம் செய்யப்படுகின்றன.\nசலவை தூள் நன்கு அகற்றப்பட வேண்டும், இது பயன்படுத்தப்படும் அளவைப் பொறுத்து கனமாக இருக்கும்.\nசெலவு ஒரு சில காசுகள் மட்டுமே, ஏனென்றால் சலவை தூள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். ஒரு கிலோ சோப்பு ஒரு கிலோ 50 சென்ட்டுக்கு கீழ் கிடைக்கிறது\nவீட்டு வைத்தியம் 4: ஷேவிங் கிரீம்\nஷேவிங் கிரீம் நேரடியாக கறை மீது தெளிக்கவும்.\nஒரு குறுகிய நேரம் வேலை செய்ய நுரை விட்டுவிட்டு, பின்னர் அதை மெத்தைக்குள் வேலை செய்யுங்கள்.\nஈரமான துணியால் நுரை துடைக்கவும்.\nஷேவிங் நுரை கறைக்குள் நன்றாக ஊடுருவி, வழக்கமாக அமைப்பிலிருந்து வரும் அழுக்குகளின் நல்ல வெளியீட்டை உருவாக்குகிறது.\nஷேவிங் கிரீம் மூலம் அனைத்து கறைகளையும் அகற்ற முடியாது.\nஷேவிங் கிரீம் ஒரு சில யூரோக்களுக்கு கிடைக்கிறது, ஆனால் உங்களுக்கு ஒரு சிறிய அளவு மட்டுமே தேவை. இதனால், ஒரு பயன்பாட்டிற்கான செலவு 1 than க்கும் குறைவாக இருக்கும்.\nகறைகளின் அபாயத்தைக் குறைக்க ஒரு சுலபமான வழி இருக்கை அட்டைகளைப் பயன்படுத்துவதாகும். இது மேலோட்டமான அழுக்காக இருந்தால், இவை பொதுவாக இருக்கை அட்டைகளில் மட்டுமே இருக்கும். கவர்கள் சலவை இயந்திரத்தில் அகற்றப்பட்டு சுத்தம் செய்யலாம். இருப்பினும், இது ஒரு உலகளாவிய தீர்வு அல்ல, ஏனென்றால் சிந்தப்பட்ட பானங்களுடன், ஈரப்பதம் இருக்கை அட்டைகளின் கீழ் இழுக்கிறது, இதனால் கார் இருக்கை குறிப்பு இருந்தபோதிலும் மண்ணாகிறது.\nகவர்கள் மிகவும் நேர்த்தியாகவும் கிடைக்கின்றன - இது எப்போதும் புலி தோற்றமாக இருக்க வேண்டியதில்லை\nதோல் கார் இருக்கைகளுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது, ஏனெனில் சுத்தம் செய்வது பொருளை சேதப்படுத்தும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டு வைத்தியத்தை ஒரு தெளிவற்ற இடத்தில் முயற்சி செய்து, மேற்பரப்பு தாக்கப்படுகிறதா என்று சோதிக்கவும். அவர்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த விரும்புவோர், வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பராமரிப்பு தயாரிப்புகளை நாட வேண்டும். மற்றவற்றுடன், பின்வரும் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன:\nதோலுக்கான புற ஊதா பாதுகாப்பு பராமரிப்பு\nஇந்த முகவர்கள் தோல் சுத்தம் மற்றும் கவனிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சவர்க்காரம் மற்றும் வினிகரை மென்மையான தோல் கொண்டு பல சந்தர்ப்பங்களில் எளிதாகப் பயன்படுத்தலாம்.\nதோல் வகைகளில் உள்ள வேறுபாடுகள் என்ன \">\nதோல் இருக்கை அட்டைகளை எவ்வாறு பராமரிப்பது \"> மென்மையான தோல் மீது கறை\nமென்மையான தோல்விலிருந்து கறைகளை அகற்ற, பின்வருமாறு தொடரவும்:\nபடி 1: முதலில், கார் இணைப்புகளை ஒரு வெற்றிட கிளீனருடன் பொருத்தமான இணைப்புடன் சுத்தம் செய்யுங்கள். கடினமான பொருள்களால் தோல் மீது சொறிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது சேதத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே கட்டுரை மென்மையாக இருக்க வேண்டும்.\nபடி 2: ஈரமான துணியால் தோல் மீது துடைக்கவும்.\nபடி 3: ஒரு சிறப்பு அழுக்கு அழிப்பான் மூலம் பல கறைகளை அகற்றலாம்.\nபடி 4: அழுக்கு அழிப்பான் பயனுள்ளதாக இல்லாவிட்டால், நீங்கள் சோப்பு மற்றும் தண்ணீரின் கலவையை கலக்கலாம். கறை மீது வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். அதிக ஈரப்பதம் மற்றும் தீவிரமான அரிப்பு ஆகியவற்றை உருவாக்குவதைத் தவிர்க்கவும். மேலும் துடைப்பதும் அழுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த எல்லா நிகழ்வுகளிலும், நிறமாற்றம் ஏற்படலாம்.\nபடி 5: கார் இருக்கைகள் நன்றாக உலரட்டும். பின்னர் ஒரு தோல் பராமரிப்பு தயாரிப்பைப் பயன்படுத்தி சிறிய அளவில் தேய்க்கவும். விண்ணப்பிக்க பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான பருத்தி துணியைப் பயன்படுத்தவும்.\nபடி 6: போலிஷ் பிறகு. சிறப்பு வர்த்தக மெருகூட்டல் துணிகளில் வழங்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் ஒரு பெண்கள் நைலான் ஸ்டாக்கிங்கையும் பயன்படுத்தலாம்.\nஉதவிக்குறிப்பு: மாற்றத்தக்க இடத்தில் கார் இருக்கைகள் இருந்தால், சூரிய பாதுகாப்பு காரணி கொண்ட பராமரிப்பு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இது இருக்கைகள் மங்குவதைத் தடுக்கிறது.\nபடி 1: முதலில் தோலில் இருந்து கரடுமுரடான அழுக்கை அகற்றவும்.\nபடி 2: பின்னர் தோல் தூரிகை மூலம் மேற்பரப்பை கடினமாக்குங்கள்.\nபடி 3: தோராயமான தோல் பராமரிப்பு தயாரிப்பு மீது தெளிக்கவும். குறிப்பிட்ட தெளிப்பு தூரத்தை கவனிக்கவும், இல்லையெனில் பொருள் சேதமடையக்கூடும்.\nதோல் கார் இருக்கைகள் மற்றும் அமை\nமெத்தை: சோப்பு, பாத்திரங்களைக் கழுவுதல் திரவம்\nமெத்தை: ஷேவிங் நுரை, வினிகர்\nசோப்புடன் மென்மையான தோல் சுத்தம்\nதோல் சிறப்பு பராமரிப்பு தயாரிப்புகள் பயன்படுத்த\nMDF பலகைகள் - பலங்கள், அளவுகள் மற்றும் விலைகள் பற்றிய தகவல்கள்\nரேடியேட்டரை உள்ளேயும் வெளியேயும் சரியாக சுத்தம் செய்யுங்கள் - DIY வழிமுறைகள்\nமிகவும் எளிமையானது: சுருக்கங்களுக்கு 15 வீட்டு வைத்தியம் - தோல் எது நல்லது\nசிறிய முயற்சியால் அறையை இன்சுலேட் செய்து இன்சுலேட் செய்யுங்கள்\nபின்னல் 2-8 ஸ்ட்ராண்ட் பின்னல் - DIY வழிமுறைகள்\nகார்டன் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி வகை - AZ இலிருந்து கவனிப்பு\nகாதணிகளை நீங்களே உருவாக்குங்கள் - DIY காதணிகளுக்கான 4 யோசனைகளைக் கொண்ட வழிமுறைகள்\nகைவினை மேஜிக் தொப்பி | வழிமுறைகள் | கூர்மையா��� தொப்பி\nகூரை உணர்ந்த மற்றும் பிற்றுமின் வெல்டிங் கோட்டை நீங்களே இடுங்கள்\nஸ்கிராப்புக்கிங் - முதல் ஸ்கிராப்புக்கிற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nமரம் வெட்டுவதற்கான செலவு - மரங்களை வெட்டுவதற்கு என்ன செலவாகும்\nமர தங்குமிடம் - 5 படிகளில் விறகு தங்குமிடம்\nபொலெரோ குரோச்செட்டை அனுப்பவும் - இலவச குரோசெட் பேட்டர்ன்\nசீல் விண்டோ பிரேம்கள் - சிலிகான், அக்ரிலிக் & கோ.\n10 படிகளில் பாத்திரங்களைக் கழுவுதல் - 4 வீட்டு வைத்தியங்களுடன் வழிமுறைகள்\nஆண்டு முழுவதும் வசதியான வீட்டில் ஒரு நட்பு சூழ்நிலையை உருவாக்கும் அலங்காரமே ஒரு மலர் மலர். ஏனென்றால் சூரியனும் பூக்களுடன் வீட்டிற்குள் வருகிறான். உங்கள் வீட்டை கைவினைப்பொருட்களுடன் சித்தப்படுத்துவதற்கு ஏதேனும் ஒன்று இருக்கிறது \"> குரோச்செட் மலர் சங்கிலி எளிதானது இந்த மலர் மாலைக்கு, நாங்கள் எளிமையான, ஆனால் சிறப்பு மலர்களையும் தேர்ந்தெடுத்தோம். எனவே ஒவ்வொரு குரோசெட் விசிறிக்கும் சரியான மலர\nதையல் அட்டவணை ரன்னர்கள் - அட்டவணை ரிப்பனுக்கான இலவச வழிமுறைகள்\nகோழி விருந்து | அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் புத்தகத்திற்கான சொற்கள் மற்றும் ரைம்கள்\nபாயைத் துண்டித்தல் - தகவல் மற்றும் நிறுவல் வழிமுறைகள்\nகுழந்தை கையுறைகளை பின்னல் - குழந்தை கையுறைகளுக்கான வழிமுறைகள்\nடோவல் மற்றும் திருகு சரியான அளவு - அட்டவணையுடன்\nசக ஊழியர்களுக்கு பிரியாவிடை அட்டைகளை உருவாக்குதல் - அறிவுறுத்தல்கள் + சொற்கள்\nCopyright பொது: சுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/96075-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:51:37Z", "digest": "sha1:JBKVPFSXTZGXCG3RQDARQICRC54EYWCB", "length": 8851, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார் ​​", "raw_content": "\nதாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்\nதாக்குதல் ���டத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்\nதாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்\nநாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேரை, தமிழக கியூ பிரிவு போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.\nமதவாத செயல்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு கும்பல் இதே போன்று பெங்களூருவில் செயல்பட்டு வரும் மற்றொரு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nகிடைத்த தகவல்களைக் கொண்டு பல்வேறு மாநில போலீசாரின் உதவியுடன் களமிறங்கிய போலீசார், தமிழகத்தில் 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து பெங்களூருவில் வைத்து முகமது ஹனீப்கான், அப்துல் சுபனால், இம்ரான்கான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுறையான ஆவணங்கள் இல்லாத போஷே காருக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்\nமுறையான ஆவணங்கள் இல்லாத போஷே காருக்கு 27 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்\nதீபிகா படுகோன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nதீபிகா படுகோன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசேகர்ரெட்டி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் : வழக்கை முடித்து வைத்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகள் லஷ்கர் அமைப்பின் தளபதிகள் என தெரியவந்துள்ளது\nபாலியல் வன்கொடுமை வழக்கு:அனுராக் காஷ்யப்பை கைது செய்ய மும்பை போலீசுக்கு 7 நாள் கெடு\nகோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் திடீர் தர்ணா\nசீனாவின் சவாலை எதிர்கொள்ள எல்லையில் அதிநவீன ஏவுகணைகளை குவித்த இந்தியா.\nதமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா, 70 பேர் உயிரிழப்பு..\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த���திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13155/", "date_download": "2020-09-29T05:07:43Z", "digest": "sha1:SLVIAYYTUTJLDP7XNKOYYC4XGSEOSIFW", "length": 5240, "nlines": 86, "source_domain": "amtv.asia", "title": "கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக கு.ராசாமணி பொறுப்பேற்றுக் கொண்டார் – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகோவை மாவட்ட ஆட்சித் தலைவராக கு.ராசாமணி பொறுப்பேற்றுக் கொண்டார்\nகோவை மாவட்ட ஆட்சித் தலைவராக கு.ராசாமணி பொறுப்பேற்றுக் கொண்டார்\nகோவை மாவட்ட ஆட்சித் தலைவராக கு.ராசாமணி பொறுப்பேற்றுக் கொண்டார்\nமக்கள் சாம்ராஜ்யம் கட்சி நாளை உண்ணாவிரதப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/13650/", "date_download": "2020-09-29T04:48:49Z", "digest": "sha1:MCETG2HW7FOPIRVZCNLEAI5IB5JJ6MDC", "length": 5449, "nlines": 53, "source_domain": "amtv.asia", "title": "The Makers of Saaho releases Chapter 2 of Shades of Saaho presenting guns and goons! – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததி���் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nசினிமா மாவட்ட செய்திகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kamalalayan.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2020-09-29T03:28:50Z", "digest": "sha1:WV43DQKXCDHURLAGG5B7DFWOSOICOC5Q", "length": 7483, "nlines": 83, "source_domain": "kamalalayan.blogspot.com", "title": "என் சிந்தனைகள்", "raw_content": "\nஇந்தப்பகுதியில் என் சிந்தனைகளைப் பதிவு செய்து எவ்வளவோ நாட்கள் ஓடிவிட்டன. கடந்த ஆறு நாட்களாகப் பிரயாணங்களில் இருந்தேன். எழுத்தாள நண்பர் உதயசங்கரின் மகள் உ.நவீனா திருமணம் கோவில் பட்டி நகரில் ஆகஸ்ட் இருபத்தைந்து அன்று நடந்தது. நான் முந்தைய நாளன்றே அங்கு போய்த் தங்கினேன். கோணங்கி, கவிப்பித்தன் ஆகியோருடனும், நாடகக்கலைஞர் முருகபூபதியுடனும் அன்று நீண்டநேரம் உரையாட முடிந்தது. திருமண நாளன்று ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர். வண்ணதாசன், தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா , ஷாஜகான் , சு.வெங்கடேசன், நாறும்பூநாதன், கலாப்பிரியா, போப்பு, அப்பணசாமி, சாரதி , வாத்தியார் க்ரிஷி, மாரீஸ் ... இந்தப்பட்டியல் வெகு நீளம். திருமண நிகழ்ச்சிகளை மிக வித்தியாசமான முறையில் உதயசங்கர் திட்டமிட்டிருந்தார். மாப்பிள்ளை கண்ணன் ஒரு புகைப்படக்கலைஞர். அவர் எடுத்திருந்த இருபத்தைந்து புகைப்படங்களையும், நவீனா வரைந்த அதே எண்ணிக்கையிலான ஒவியங்களையும் தேர்ந்தெடுத்து ஒரு கண்காட்சியாக அமைத்திருந்தனர். நூல்வனம் மணிகண்டனின் புதிய புத்தகங்களின் காட்சியும் விற்பனையும் இருந்தது. கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் அமுதகானம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் பின் தலைவர்களின் உரைகள் என்று நிகழ்வு முழுவதுமே கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தன. புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் நெடுநேரம் சிந்தையைப் பறிகொடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கரிசலின் புதிய பாடல்கள் நெஞ்சை நிறைத்தன. அவரே எழுதி இசையமைத்த ஒரு பாடல் அற்புதம் ஆனால், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருந்ததால் பாடல்களின் ஆழம் ,இசையின் இனிமை இவற்றை முற்றுமுழுதாக அனுபவித்து உள்வாங்க முடியாமற்போனது. வாசல் ரத்தினவிஜயன் திருமணம் முடிந்தபின், இரவு பன்னிரண்டு மணிக்கு கோவில்பட்டி ரயில்நிலையத்தில் காத்திருந்து என்னை வழியனுப்பியது நெகிழ்வாக இருந்தது. அங்கிருந்து பொள்ளாச்சி பயணம். . அம்மா, அக்கா உள்ளிட்ட உறவினர்கள் அனைவரையும் விஜயன் திருமண நிகழ்வில் சந்திக்க முடிந்தது. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்களில் எல்லாம் சமீபத்திய மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்சி மகிழ்ச்சியளித்தது. விபத்துக்குப்பின், சற்றே சிரமங்களுடன் வெற்றிகரமாகப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் பெங்களுரு திரும்பினேன்.\n'என்னை பற்றி'யின் கீழ் எனது விவரங்கள்..\nஎனது புத்தகங்களில் இருந்து.. (4)\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nநீண்ட இடைவெளிக்குப்பின்... இந்தப்பகுதியில் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/main-category/", "date_download": "2020-09-29T05:15:45Z", "digest": "sha1:VIMUN43CJUXSDI42ROBLTLRHC5AZBOYM", "length": 7785, "nlines": 270, "source_domain": "www.mellisaimannar.in", "title": "Films – MMFA Forum", "raw_content": "\nபாடல் பற்றிய விவாதங்களுக்கு நெறிமுறை\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் ...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் ...\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR....\nமெல்லிசை மன்னர்கள்.... ஒரு சகாப்தம் விஸ்வனாதன...\n1957 - பக்த மார்க்கண்டேயா - அக்கம் பக்கம் யார...\n1955 - நீதிபதி - வந்ததடி ராஜயோகம்\n1958 - குடும்ப கௌரவம் - காலை மலர்ந்ததடி கண்ணே\n1956 - பாச வலை - லொள் லொள��� லொள்\n1956 - பாசவலை - சின்னப்பொண்ணு சிங்காரி நான்\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - க...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 86\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -85\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 84\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் – 83\nS P B யின் ஞானாசிரியன் MSV--திரு M S பெருமாள்\n02 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும...\n03 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும...\n04 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR.. 4\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/138906/", "date_download": "2020-09-29T04:01:18Z", "digest": "sha1:FJHTQROFDJLLVFLYXFQI66H3PNFBBNRT", "length": 5951, "nlines": 102, "source_domain": "www.pagetamil.com", "title": "கொவிட் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 110 பேர் உயிரிழப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொவிட் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 110 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மொத்தம் 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர். 110 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 4571 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனையில் 22 பேர், அரசு மருத்துவமனையில் 88 பேர் ஆகும்.\nஇன்று இதுவரை இல்லாத அளவிற்கு 67,153 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. 65,062 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.இதுவரை 30,20,714 மாதிரிகளும், 29,10,468 ப��ருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் நேரடி மோதல்: அ.தி.மு.க. செயற்குழுவில் கடும் வாக்குவாதம்\nபா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா\nவிசுவாசம்… விசுவாசம்… என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே – ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-14-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-29T03:19:18Z", "digest": "sha1:IO7MR5XHMHCFXXZSNY7S7UML7G7ACEZW", "length": 6748, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "நாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை\nதடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா \nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\n* மக்களை எலியாக்கிய சீனா; ரகசிய தடுப்பூசி பரிசோதனை * டிரம்ப் ஆதரவு பேரணி பிசுபிசுத்தது: குறைந்த எண்ணிக்கையில் வந்த ஆதரவாளர்கள் * பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் 30 ஆம் தேதி வழக்க இருக்கும் தீர்ப்பு * எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு \"பாரத ரத்னா\" விருது வழங்க ஆந்திர அரசு கோரிக்கை - விருதுக்கான தகுதிகள் என்ன\nநாட்டின் 14–வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு, பிரணாப் முகர்ஜி வாழ்த்து\nகடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹெகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி அவரது கையை குழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஜனாதிபதி பதவியேற்பு விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் என பலர் கலந்துக் கொண்டு உள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/hiphop-tamizha-naa-oru-alien-full-album-releasing-on-august-14.html", "date_download": "2020-09-29T04:29:35Z", "digest": "sha1:2OV3RTCIHYJ4X72FRZWUFYHCPFCOZ3JI", "length": 11924, "nlines": 187, "source_domain": "www.galatta.com", "title": "Hiphop tamizha naa oru alien full album releasing on august 14", "raw_content": "\nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன் ஆல்பம் குறித்த தகவல் \nஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன் ஆல்பம் குறித்த தகவல் \nஇசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.\nஇதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.நடிப்பதில் இறங்கினாலும் இசை மீது கொண்டுள்ள காதலை விடமால் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.\nஇதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.தனது படங்களை தவிர மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் அட்டகாசமாக இசையமைத்து அசத்தும் ஹிப்ஹாப் தமிழா.லாக்டவுன் தொடங்கிய போது ரசிகர்களுக்காக ஒரு பாடலை வெளியிட்டார்.\nஅடுத்ததாக ஒரு பாடல் வேண்���ும் என்று ரசிகர்கள் கேட்டதை அடுத்து தற்போது தனது ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை ஹிப்ஹாப் தமிழா வெளியிட்டுள்ளார்.நான் ஒரு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.மொத்தம் 6 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்தின் முதல் பாடல் கடந்த 6ஆம் தேதி வெளியானது.\nஇந்த ஆல்பத்தின் முதல் பாடலான நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி என்ற பாடலின் லிரிக் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.சமூகவலைத்தளங்களில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை பற்றி இந்த பாடல் பேசுகிறது.இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதற்போது இந்த முழு ஆல்பம் வரும் ஆகஸ்ட் 14 நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.ஒரு நாள் முன்னரே இந்த ஆல்பம் வெளியாவதாலும்,சில வருடங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆல்பம் பாடலை உருவாகியுள்ளதாலும் ரசிகர்கள் இந்த ஆல்பத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.\nதிரைப்பயணம் பற்றி பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் ராஜேந்திரன் \nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நிக்கி கல்ராணி \nகீர்த்தி சுரேஷ் படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் இதோ \nசூரரை போற்று பாடல் படைத்த சூப்பர் சாதனை \nகொடுமை.. வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்\nதேசியக் கொடி அவமதித்ததாக புகார்.. நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாய்ந்தது வழக்கு\nஅதிகரிக்கும் பிளாஸ்மா தானத்துக்கு மத்தியிலும், தமிழகத்தில் குறையாத கொரோனா மரணங்கள்\nஅதிக இறப்பில், இந்தியாவுக்கு 4வது இடம், ரஷ்ய துணை பிரதமருக்கு கொரோனா\nகொடுமை.. வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவன்\nதேசியக் கொடி அவமதித்ததாக புகார்.. நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாய்ந்தது வழக்கு\nவிநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள்\n' - தலைமை செயலாளர்\nஓரினச்சேர்க்கை பெண்களுக்கு விந்தணு தானம் கொடுத்த நபர்.. குழந்தையை பார்க்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதி.மு.க.வில் இருந்து கு.க.செல்வம் முற்றிலுமாக நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2020-07-22/nakkheeran-22-07-2020", "date_download": "2020-09-29T03:58:47Z", "digest": "sha1:LWZRMQKHNEA4V45ZLD46IKTOH5Y5VZRG", "length": 9301, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 22-07-2020 | Nakkheeran 22-07-2020 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nEXCLUSIVE : கொரோனா கொலை எடப்பாடி அரசிடம் நீதிகேட்கும் சந்திரா\nEXCLUSIVE தங்க நகை-பணம் திருட்டு ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி\nகொரோனா காலத்திலும் மதவாதம்-நிதிவேட்டை- ஜனநாயக சீரழிப்பு\nசின்னம்மா வெளில வரட்டும் கட்டம் கட்டவைத்த லூஸ்-டாக்\nகொரோனா காலத்திலும் பாலியல் வேட்டை\nநாயகன் அனுபவத் தொடர் (8) -புலவர் புலமைப்பித்தன்\nவிவசாயிகளுக்காகப் போராடும் ஊராட்சிமன்றத் தலைவர்களை மிரட்டும் போலீஸ்\nகோவில் உரிமையை மீட்ட மன்னர் குடும்பம்\nநடுராத்திரியில் சிறுமிகளுக்கு கட்டாயத் தாலி -கொரோனா கால சிறார் திருமணம்\nநோபளம் விடும் இராமர் பாணம் அதிரும் இந்துத்வா சக்திகள் - பேரா முனைவர் வெ.சிவப்பிரகாசம்\nராங்கால் : தி.மு.க.வை சோதிக்கும் இந்து விரோதம் முதல்வருக்கு எதிராக முதல்வர் வேட்பாளர்கள்\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nநாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T03:59:45Z", "digest": "sha1:JSFDXZSEYSX7PQLJXXYAPJAGEOBXIQYW", "length": 5608, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒழுக்கயீனம் Archives - GTN", "raw_content": "\nதினேஸின் இடத்தை டலஸிற்கு வழங்க முடியாது – சபாநாயகர்\nகூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்தனவின்...\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி September 28, 2020\nதெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிர��யக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு September 28, 2020\nசுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த தாய் September 28, 2020\nMT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை September 28, 2020\nஅம்பாறையில் வழமையான நடவடிக்கைகளில் மக்கள் September 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1177016.html", "date_download": "2020-09-29T04:35:12Z", "digest": "sha1:7Y3X652KY465VBAVJMLNQZ2FQMPQ5ECA", "length": 8470, "nlines": 66, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.07.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nவாகன உரிமையாளர்களும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்\nவாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.\nகாலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nவரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநாளை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை\nகொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.\nநாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.\nஅதன்படி கோட்டே மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.\nசுகாதார சேவையின் உயர் பதவிகளில் கடமை நேர அதிகாரிகள்\nதேசிய இரத்த பரிமாற்ற மத்தியநிலையம் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்கள் பலவற்றின் உயர் பதவிகளுக்கு கடமைநேர அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த சேவை தோல்வியடைய காரணமாகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் சொய்சா கூறினார்.\nகடமைநேர அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் அந்த அதிகாரிகள் மேலதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்படுவதாக நவீன் சொய்சா கூறினார்.\nசுஷாந்த் தற்கொலை வழக்கில் முடிவு எட்டப்படவில்லை – சி.பி.ஐ. அறிக்கை..\nகொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்..\nதமிழ் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; கடையடைப்பு குறித்து மாவை அறிக்கை\nகாய்ச்சலை தணிக்கும் நாய் துளசி\nமனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் – லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வாக்குமூலம்..\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.46 கோடியாக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/wafath/2016/post-1044.php", "date_download": "2020-09-29T04:01:06Z", "digest": "sha1:7O66VBR6327DDXKOTRTTCUOTOI4G7HOY", "length": 2928, "nlines": 81, "source_domain": "knrunity.com", "title": "பி.எம். அஹமது நாச்சியா மௌத்து – KNRUnity", "raw_content": "\nபி.எம். அஹமது நாச்சியா மௌத்து\nநோட்டன் முஹம்மது இலியாஸ் மனைவியும் பொதக்குடி புலவனார் முஹம்மது இஸ்மாயில் மகளும் நோட்டன் ஜீபையர் அலி / பரக்கத் அலி / தாஹிர் அலி தாயாரும் சேவுராய் ஹபிப் ரஹ்மான் / பால் குடிச்சார் சுல்தான் ஆரிப் / மோதீன் அக்பர் சலிம் மாமியாருமான பி.எம். அஹமது நாச்சியா வயது 74 மௌத்து\nஇன்று மாலை 6.15 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2459865", "date_download": "2020-09-29T04:26:07Z", "digest": "sha1:BJRQTXGJ6GVAMVYKLRSYXRLCZEEKN2MY", "length": 6886, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்ச��ருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 17,2020 08:45\nவேலூர்: வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜான் கமலேஷ், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பொது முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு\nதிண்டுக்கல்லை கலக்கும் முதல் பெண் எஸ்.பி.,; குற்ற வழக்குகளை ...\nஅதிருப்தி; வனத்தோட்டக்கழக செயலால் மக்கள்...யூகலிப்டஸ் வளர்க்க ...\nஅமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் ...\n தவிக்குது மதுக்கரை மார்க்கெட் சாலை: விபத்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/dhoni-announced-retirement-and-players-thanked-and-praised-him.html", "date_download": "2020-09-29T03:22:29Z", "digest": "sha1:QRO4OWBA7XH4233HBLSHQ7YK3EZXCGPJ", "length": 14228, "nlines": 69, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dhoni announced retirement and players thanked and praised him | Sports News", "raw_content": "\n'WE MISS YOU தல'... \"அடுத்த மாசம் நாம களத்துல சந்திப்போம்\"... ஒய்வு பெற்ற 'தோனி'க்கு... உருக்கமான 'பதிவு'களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் 'வீரர்கள்'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக திடீரென நேற்று தனது அறிவிப்பை வெளியிட்டார்.\nதோனியின் இந்த ஒய்வு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தோனியின் ஒய்வு முடிவை தொடர்ந்து, ��ீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஒய்வு முடிவை அறிவித்தார். இது மேலும் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில், தோனியின் ஓய்வு முடிவுக்கு இந்திய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் தோனியின் ஆளுமை குறித்து தங்களது கருத்துகளையும், வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவாக் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ஒய்வு குறித்து பதிவிட்டுள்ளனர்.\nவிராட் கோலி, 'அனைத்து கிரிக்கெட் வீரர்களும் என்றாவது ஒரு நாள் தங்களது பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஒய்வு முடிவை அறிவிக்கும் போது, அதிகம் உணர்ச்சிவசப்படுவோம். நீங்கள் நாட்டுக்காக செய்த சாதனைகள், ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்கும்' என உருக்கமாக தோணியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.\nஹர்திக் பாண்டியா, 'எம்.எஸ். தோனி ஒருத்தர் மட்டும் தான். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னுதாரணமாக திகழ்ததற்கு நன்றிகள். உங்களுடன் நீல ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடுவதை நிச்சயம் மிஸ் செய்வேன்' என பதிவிட்டிருந்தார்.\nஇந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, 'இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வீரர் தோனி. ஒரு சிறந்த அணியை கட்டமைப்பதில் மாஸ்டர் இவர். நீல நிற ஜெர்சியில் நீங்கள் ஆடுவதை நாங்கள் கண்டிப்பா மிஸ் செய்கிறோம். ஆனால் மஞ்சள் ஜெர்சியில் உங்களை பார்க்க ஆவலாக உள்ளோம். அடுத்த மாதம் 19 ஆம் தேதி டாஸ் போடும் போது சந்திப்போம்' என குறிப்பிட்டிருந்தார்.\nபல கிரிக்கெட் வீரர்களும் தோனியின் ஒய்வு முடிவுக்கு உருக்கமான பதிவுகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஒரே 'வீட்டிலிருந்து'... கைப்பற்றப்பட்ட 'நான்கு' பேர் 'உடல்கள்' - \"வீட்டுக்கு பின்னாடி குழி தோண்டி, அது பக்கத்துலயே,,..\" அச்சத்தில் 'நடுங்கி கிடக்கும் 'கிராம' மக்கள்\n“எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்\n“அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா - போலீஸ் சொல்வது என்ன\n\"வாழ்நாள் பூரா எங்களுக்காகவே வாழ்ந்த சாமிங்க அவரு\"... 'ஐந்து' ரூபாய் டாக்டரின் மறைவால்,,.. கலங்கி நிற்கும் வடசென்னை 'மக்கள்'\n.. இதுக்கு மேல தாங்காது'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்.. BPO நிலையும் மோசம்.. BPO நிலையும் மோசம்\n\"தோனியின் பயணத்தில் நானும் இணைகிறேன்\".. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. கடைசியா அவர் சொன்னது 'இது' தான்\n'தல' தோனிக்கு பர்த்டே : ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் வந்தாலும்... மனைவி 'சாக்‌ஷி'யின் வாழ்த்துதான் 'டாப்' - அப்படி என்ன சொல்லி 'வாழ்த்துனாங்க'\n'விராட் கோலி' மீது எழுந்த 'திடீர்' குற்றச்சாட்டு... விரைவில், 'பிசிசிஐ' விசாரணை...\nஆளு ரொம்ப 'அமைதி'... ஆனா களத்துல எறங்குனா சும்மா Beast மோடு தான்... 'ஜெயவர்த்தனே' புகழ்ந்த இந்தியன் பவுலர்\nஅந்த சீரிஸ்ல 'கோலி' சொதப்பிட்டாரு... அப்போ 'தோனி' மட்டும் கூட இல்லன்னா... கோலி கிரிக்கெட் வாழ்க்க அவ்ளோதான்\n'ஜி...' நீங்க 'சூப்பர் பிகரு' ஜி... 'கலாய்த்த' இந்திய 'கிரிக்கெட் வீரர்...' 'வைரலாகும் புகைப்படம்...'\nகையில் 'புக்' வெச்சுகிட்டு... ஃபீல் பண்ணி போட்டோ போட்ட 'கோலி'... சைக்கிள் ஃகேப்'ல வெச்சு செஞ்ச ஆஸ்திரேலியா 'வீரர்'\nஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க\n\"தோனி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\".. \"கிரிக்கெட் நடக்கலாம் ஆனால்\"... ஷாக்ஷி தோனி பரபரப்பு கருத்து\nமிஸ்டர் 'விராட் கோலி'... உங்க மனைவியை 'Divorce' பண்ணிடுங்க... வழக்குப்பதிவு செய்த 'பாஜக' எம்.எல்.ஏ\nஅந்த 'மேட்ச்'ல நாங்க ஜெயிக்க... 'தோனி' பண்ண சின்ன விஷயம் தான் காரணம்... 'ரகசியம்' உடைக்கும் 'உத்தப்பா'\nஇது 'டைனோசர் குட்டி' இல்ல... 'செம்மறி ஆட்டு' குட்டி பாஸ்... கோலியின் 'அட்டகாச மிமிக்கிரி...' 'அனுஷ்கா' பகிர்ந்த 'வேடிக்கை வீடியோ...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580489&Print=1", "date_download": "2020-09-29T05:45:40Z", "digest": "sha1:7QVFYLL7SQY3BLUXAVA7DFYA2GP3QMBC", "length": 9243, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மின்துறை தொழிலாளர்களுக்கு | Dinamalar\nபுதுச்சேரி,; மின்துறை தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்���த்திற்கு விபத்து காப்பீடு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.மின்வெட்டு குறித்த தகவல் எஸ்.எம்.எஸ்.,மூலம் நுகர்வோர்களுக்கு தெரிவிக்கப்படும். ரூ.150 கோடி செலவில் 30 மெகாவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் உற்பத்தி பேனல்கள் வீட்டு மின் நுகர்வோர்கள் மூலம் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பொறியியல் கல்லுாரியில் சூரிய தகடு அமைத்து 2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2017-18 ம் ஆண்டு முதல் அனைத்து வேளாண் மின் நுகர்வோர்களுக்கும் 100 விழுக்காடு மின் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை இந்தாண்டும் வழங்கப்படும்.மின் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியின்போது மின் விபத்தினால் இறக்க நேரிடுகிறது. இந்த தொழிலாளர்களின் நலன் கருதி மின் துறை தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டம் அமல்படுத்தபடும்.நடப்பு நிதியாண்டு மின் துறைக்கு ரூ.1,736.87 கோடி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெருகி வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மூலம் ரூ.746.53 கோடி கடன் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால்.. மதுரையில் நகைக்காக பெண்கள் கொலை\nமாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு; அமராவதி அணைக்கு அதிகரிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60840", "date_download": "2020-09-29T04:27:12Z", "digest": "sha1:CIG54XZSXIOVDIB3QLHZMTNKZYCGPMME", "length": 10876, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகள் சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற முடியாது : பொலிஸ்மா அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருநு்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nசட்டமா அதிபரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிவான்\nதோனியின் சாதனையை முறியடித்த எலிஸா ஹீலி\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகள் சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற முடியாது : பொலிஸ்மா அதிபர்\nவைத்தியர் ஷாபி தொடர்பான விசாரணைகள் சீ.ஐ.டியிடமிருந்து மாற்ற முடியாது : பொலிஸ்மா அதிபர்\nகுருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை சீ.ஐ.டி எனப்படும் குற்றப்பலனாய்வுப்பிரிவிலிருந்து மாற்றுவது பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nஅதனால் அந்த விசாரணைகளை வேறு பிரிவு ஒன்றுக்கு கையளிக்க முடியாது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரம ரட்ண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nவைத்தியர் சாபி விவகாரத்தை விசேட குழுவொன்றிடமோ அல்லது எஸ்.ஐ.யூ எனப்படும் விசேட விசாரணைபிரிவினரிடமுமோ கையளிக்க முடியுமா என பரிந்துரைக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்கு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டிருந்த நிலையிலேயே இந்த பதில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nலெபனானிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கும் , வெளிநாட்டவர் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-09-29 09:46:06 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nபாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரீசிலனை இன்று இடம்பெறவுள்ளது.\nவெளிநாடுகளில் இருநு்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொ���ோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 97 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.\n2020-09-29 09:25:20 கொரோனா வைரஸ் விமானம் அபுதாபி\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகண்டி, புவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததன் பின்னணியில் உள்ள காரணங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை நிறைவு செய்வதற்கு மேலும கால அவகாசம் தேவைப்படும்.\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 ஆக உயர்ந்துள்ளது.\n2020-09-29 09:42:00 கொரேனா வைரஸ் சிகிச்சை லெபனான்\n20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரீசிலனை இன்று\nவெளிநாடுகளில் இருநு்து மேலும் 97 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து; அறிக்கையை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,363 உயர்வு\nஇலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு - இது தான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/go-with-us-near-r-s-puram", "date_download": "2020-09-29T03:40:32Z", "digest": "sha1:JDJVUQ36VWOO2V2NKD37UAETCCLIUN2J", "length": 12898, "nlines": 238, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Go with us | Bus Ticket Booking", "raw_content": "\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nதமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா : 5,554...\nதேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி\nமும்பையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: நோய்ப்பரவலை...\nதமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா\nகோலியின் ஆட்டத்திற்கு ஏன் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்......\nமருத்துவமனையில் முத்துமணி அனுமதி: நலம் விசாரித்த ரஜினி\nரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்கிறது:...\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண...\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா : 5,406 பேர் டிஸ்சார்ஜ்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nவீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை அடிமையாக்கிய பப்ஜி உருவான...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n“ரூ.400 கேக்குக்கு ரூ.4000-மா, ஆனாலும் கொடுக்கலாம்” - சூரியின்...\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nஜெயம் ரவியின் 25 வது படமான ’பூமி’ ஓடிடியில் வெளியீடு\nமுத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு லட்சுமிமேனன்: இந்தப்...\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்: ’ ராதே’ இறுதிக்கட்ட படபிடிப்பிற்கு...\nகிரிக்கெட் உலகை மிரள வைத்த பூரான் ஃபீல்டிங் : டாப் 10 திருப்பங்கள்..\nஐபிஎல் 2020: RR VS KXIP : ராஜஸ்தான் த்ரில் வெற்றி\n‘ஒரே நாடு, ஒரே மக்கள் ஒரே மொழி’: சென்சாரில் கட் ஆன ஜிப்ஸியின்...\nசென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை கொண்ட இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவை ஜிப்ஸி படக்குழு...\nஹர்த்திக் பாண்ட்யா வெளியிட்ட காதல் புகைப்படம்: இணையத்தில்...\nஇன்ஸ்டாகிராமில் காதலி நடாஷாவுடன் காதல் அன்புடன் நடந்துவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்...\nசென்னையில் பயிற்சி: தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ள சிஎஸ்கே...\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள தமிழக அரசிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில்...\nசமூக விரோதிகள் வைத்த நாட்டு வெடிகுண்டு பழம் என நினைத்து...\n\"வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி எஸ்பிபிக்கு சிகிச்சை\"...\nபாடகர் எஸ்பிபி உடல் நிலை சீராக இருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது....\nஇவ்வளவு பெரிய வைஃபை பாஸ்வார்டா - அதகளத்தில் சமூக வலைதளம்\nபிரபல கலை இயக்குநர் பப்லோ ரோச���ட் அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் ...\n\"உங்கள் வழி தனி வழி\" - ரஜினியின் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிக்கு...\nநடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறித்து...\nபோதைப்பொருள் சர்ச்சை... விசாரணையில் அழுத தீபிகா படுகோன்\nபாலிவுட்டை உலுக்கிவரும் போதைப்பொருள் விவகாரத்தில் தீபிகா படுகோ‌ன், ஷ்ரத்தா...\nஅனைத்துத் தரப்பு மக்களையும் பாகுபாடு இல்லாமல் பயமுறுத்தி வருகிறது கொரோனா. அந்த வகையில்...\nஎஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் : தென்னிந்திய திரைப்பட...\nஎஸ்.பி.பி நிச்சயம் குணமடைந்து வருவார் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக தலைவர் பிரசாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/how-to-fund-allocate-madurai-aiims-hospital/", "date_download": "2020-09-29T05:40:17Z", "digest": "sha1:NSEWYZX6I6COW2ORPKSXVIGTN6HBFI2A", "length": 14290, "nlines": 187, "source_domain": "in4net.com", "title": "கானல் நீராய் மாறுகிறதா மதுரை எய்ம்ஸ் ? ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரப�� \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகானல் நீராய் மாறுகிறதா மதுரை எய்ம்ஸ் \nமதுரையில் அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவது எப்போது என கேள்வி எழுந்துள்ளது.\nதென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இரா. பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில்,\n“தமிழ்நாட்டின் மதுரையில் ரூ 1264 கோடி செலவில் புதிய எய்ம்ஸ் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமுதலீட்டுக்கு முந்தைய நடவடிக்கைகளுக்கான பணிகள் M / s HITES க்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் ஒப்பந்தப்புள்ளி வழங்குவதற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.\nஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜிகா) கடன் அனுமதி அளித்தவுடன் பிரதான கட்டிடங்களின் ஒப்பந்தப்புள்ளி மற்றும் கட்டுமானம் தொடங்கும். திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலம் 45 மாதங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் பிரம்மாண்டமாக மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி மதுரைக்கு நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டிச் சென்றார் என்பது குறிப்பிட தக்கது.\nஇதற்கிடையே, நாட்டின் மற்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உள்ளது.\nகடன் உதவி அளிக்கவுள்ள ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக் குழுவினர் ‘பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்சா’ இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில், மதுரையில் கடந்த ஆண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் வந்து ஆய்வு செய்தனர். அதில் ‘எய்ம்ஸ்’ மரு��்துவமனைக்குப் போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா சாலை, விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனாலும், தற்போது வரை கடன் அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை – பிரதமர் மோடி துவக்கம்\nஇந்திய பங்குச்சந்தையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் துவக்கம்\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/wafath/2017/post-2012.php", "date_download": "2020-09-29T03:20:42Z", "digest": "sha1:LTG2ANDMRAUXLEVZW2KPLO7OUA673FSW", "length": 3363, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "சகதூன் பீவி வஃபாத் – KNRUnity", "raw_content": "\nஅத்திக்கடை சின்ன மீரான் முஹம்மது உசேன் மகளும், சீனி அப்துல் வஹாப் மனைவியும், K.E.J. ஜபருல்லா / S.R. ஜாஹிர் உசேன் மாமியாரும் ,பாவா பகுருதீன் உம்மம்மாவுமான, சகதூன் பீவி வயது 75 மௌத்து\nஇன்று 07.09.2017 காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்���்திக்கிறோம் .\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/230606?ref=rightsidebar-manithan", "date_download": "2020-09-29T05:20:39Z", "digest": "sha1:XEWRAWF5FP2Q6VQBVB6PEQGTVDFF66AO", "length": 10001, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "61 வயது பெண்ணை காதல் திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்! ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி? தம்பதி பகிர்ந்த நம்பமுடியாத தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n61 வயது பெண்ணை காதல் திருமணம் செய்யும் 27 வயது இளைஞன் ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி தம்பதி பகிர்ந்த நம்பமுடியாத தகவல்\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 61 வயது பெண்ணும் 27 வயது இளைஞனும் உயிருக்கு உயிராக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.\nTemujin Tera (27) என்ற இளைஞனும், Jacqui Howard (61) என்ற பெண்ணும் தான் வயது வித்தியாசத்தை மீறி மகிழ்ச்சியாக இருக்கும் காதல் தம்பதி ஆவார்கள்.\nTemujin கூறுகையில், Jacquiன் நடன பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சென்று அவரிடம் மாணவனாக சேர்ந்தேன்.\nநாங்கள் குரு - சிஷ்யனாகவே இருந்தோம். பின்னரே ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருப்பதை உணர்தோம்.\nஎங்களுக்குள் பெரியளவில் வயது வித்தியாசம் இருப்பது தெரியும், பொதுவாகவே வயதான பெண்களிடம் எனக்கு ஈர்ப்பு உள்ளது. Jacquiக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்,இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை என கூறினார்.\nJacqui கூறுகையில், முதலில் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இருந்தோம்.\nபின்னர் நான் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றேன், அங்கு Temujin பணியாற்றி வந்தார், அப்போது இருவரும் பேஸ்புக் மூலம் அதிகமாக பேசி கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.\nநான் திருமணமாகி கணவரை பிரிந்தவள் என என்னை பற்றி எல்லா விடயங்களையும் அவரிடம் கூறிவிட்டேன்.\nஎன்னையும், Temujin-வையும் பலரும் தம்பதி என்றே நம்பமாட்டார்கள்.\nஎன் மகளும் Temujin-ம் ஒரே வயதுடையவர்கள், அவர் வீட்டில் எங்கள் காதலை ஏற்���ு கொண்டுவிட்டார்கள், ஆனால் என் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநண்பர்கள், உறவினர்கள் பலரை நாங்கள் தம்பதி என நம்ப வைக்க அவர்கள் முன்னிலையில் முத்தம் கூட கொடுத்து கொண்டோம்.\nஎங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, Temujinக்கு முன்னரே இறந்துவிடுவேன் என்பது தான் எனக்கு உள்ள ஒரே கவலை, ஏனெனில் என் வயது அப்படி என கூறியுள்ளார்.\nஅதே சமயம் Temujin கூறுகையில், மரணம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம், என் மீது பேருந்து மோதி கூட நான் உயிரிழக்கலாம் என காதலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/arvind-swami/", "date_download": "2020-09-29T05:12:12Z", "digest": "sha1:TCDSCIEVYZUKTTBMAXH2BV3MXBUU6IMK", "length": 5934, "nlines": 75, "source_domain": "newstamil.in", "title": "Arvind swami Archives - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் – தேமுதிக அறிக்கை\nஜெயலலிதா போலவே மாறிய கங்கனா\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, பிப்ரவரி 24-இல் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமான ”தலைவி” திரைப்படத்தில் நியூ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச\n‘தலைவி’ எம்.ஜி.ஆர். லுக்கில் அரவிந்த் சாமி\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கம் தலைவி\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1-3/", "date_download": "2020-09-29T05:14:15Z", "digest": "sha1:KJMXTMHIOENCGDWIHSEQU5HNEWF6C6PH", "length": 6047, "nlines": 93, "source_domain": "thoothukudi.nic.in", "title": "மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் | தூத்துக்குடி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதூத்துக்குடி மாவட்டம் Thoothukudi District\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்\nமாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்\nவெளியிடப்பட்ட தேதி : 13/08/2019\nமாண்புமிகு ச��ய்தித்துறை அமைச்சர் அவர்கள் கயத்தார் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் (28kb)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/02/blog-post_66.html", "date_download": "2020-09-29T03:32:38Z", "digest": "sha1:7PTO7JAUXHXZTPOSW2YDLHQKOEXFWBDT", "length": 8751, "nlines": 87, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தாயின் மரணச் சடங்கிற்காக வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் மயங்கி வீழ்ந்து மரணம்!! | Jaffnabbc", "raw_content": "\nதாயின் மரணச் சடங்கிற்காக வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் மயங்கி வீழ்ந்து மரணம்\nதாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார். மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகனடா பிரஜா உரிமை பெற்ற இராசையா பத்மவேல் (வயது-44) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ஆவார். பத்மவேல் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயரிழந்த தனது தாயின் இறுதிக்கிரியைக்காக மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.\nநேற்று வெள்ளிக்கிழமை கட்டுவன் வீதி-மல்லாகத்தில் உள்ள அவரது வீட்டில் தாயின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. கிரியைகள் முடிந்து தாயின் சடலத்தை தூக்கிச் செல்ல முற்பட்ட போது நெஞ்சுவலியால் அவரது மகன் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.\nஇதனையடுத்து உயரிழந்த தாயின் தகனக்கிரியையும் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.உயரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் த���ரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என...\nJaffnabbc: தாயின் மரணச் சடங்கிற்காக வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் மயங்கி வீழ்ந்து மரணம்\nதாயின் மரணச் சடங்கிற்காக வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் மயங்கி வீழ்ந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=7&paged=64", "date_download": "2020-09-29T03:13:20Z", "digest": "sha1:XEOERW5ACJNVZ4UZJJABPH2XCYD7IC2R", "length": 16916, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | அறிவியல் தொழில்நுட்பம்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அமெரிக்க அணு மின்னிலையம் மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி, திரிமைல் தீவில் எரிக்கோல்கள் உருகின ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில் அருகிலே நிர்மூல மானது ரஷ்யாவின் அணு மின்னிலையம் மர்மச் சோதனை மூலம் வெடித்து, செர்நோபில் அருகிலே நிர்மூல மானது பாரத அணுமின் னுலைகளில் பாதுகாப்புகள் மிகுதி பாரத அணுமின் னுலைகளில் பாதுகாப்புகள் மிகுதி யந்திரச் சாதனம் முறிந்து போவதும், பணியாளர் நெறிதவறி யியக்குவதும், கட்டுப்பாடுகள் தட்டுத்\t[Read More]\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\n ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார் இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத்\t[Read More]\nவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)\nவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு. (ALAN GUTH’S INFLATION THEORY) இ.பரமசிவன் இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ம் முட்டை வ‌டிவ‌மாஇல்லை த‌ட்டை வ‌டிவ‌மாஎன்ப‌து வேறு விஷ‌ய‌ம்.ஏனெனில் அவ‌ர்க‌ள‌து வ‌ட்ட‌ம் எல்லாம் க‌ண‌வ‌னா மனைவியாஎன்ப‌து போன்ற‌ “ல‌க‌ ல‌க‌ ல‌க‌” அல்ல‌து “க‌ல‌ க‌ல‌ க‌ல‌”என்று சிரிப்பு அலைக‌ளை\t[Read More]\nபொ.மனோ முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம்\t[Read More]\n“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)\nநேஷ‌ன‌ல் ஜேக்ர‌ஃபி யின் 12 அக்டோப‌ர் 2011 இத‌ழில் ஜே.ரிச்சார்டு காட்ட் த‌ன் க‌ட்டுரையில் 2011ன் இய‌ற்பிய‌லுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ நோப‌ல் ப‌ரிசு பெற்ற இய‌ற்பிய‌ல் சார‌ம் ப‌ற்றி குறிப்பிடுகிறார். இப்ப‌ரிசு ஆட‌ம்ரீஸ் ,ப்ரிய‌ன் ஸ்மிட் ம‌ற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.இவர்களும் விண்வெளி இயற்பியலில் நிபுணர்கள் தான்.சென்ற\t[Read More]\nகூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்\nசி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன. பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0\t[Read More]\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \n(கட்டுரை – 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) ���னடா அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம். தாமஸ் ஆல்வா எடிஸன் மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy) இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா. [Read More]\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \n(கட்டுரை -2) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160\t[Read More]\nஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்\nஅக்டோபர் 6, 2011 ஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு சோகமான நாள். 27 ஆண்டுகளாக ஒரு ஆப்பிள்-ஐ அழுகாமல் வைத்துக் கொண்ட புதுமை கடவுள் மறைந்த நாள். தன்னுடைய வித்யாசமான யோசனைகளால் கணினி மற்றும் செல்பேசி தொழில் நுட்பத்தை அழகுபடுத்தியவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள், அவருக்காக பிராத்தனை செய்கின்றனர். அவர் உருவாக்கிய பல பொருட்களைப் பற்றித் தான் சில நாட்களாக அதிகம்\t[Read More]\n21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1\n(ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள்\t[Read More]\nஎஸ் பி பாலசுப்ரமணியம் பாடகர், திரை இசை\t[Read More]\nஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும்\t[Read More]\nமுகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம்\t[Read More]\nஎஸ் பி பி மூன்றெழுத்தா முத்தமிழா\nமதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே\t[Read More]\nகுணா எனக்குத் தெரியவில்லை. ஆற்ற��ப்\t[Read More]\nசுரேஷ்மணியன் கடைகள் நிறைந்த சந்தை\t[Read More]\nநிர்மலன் VS அக்சரா – சிறுகதை\nகே.எஸ்.சுதாகர் “நிர்மலன்….. என்ன காணும்….\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/how-to-use-film-section/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-29T04:46:38Z", "digest": "sha1:FUSYXKL6S673PA223GYWQV3ZPZ4TSF23", "length": 6792, "nlines": 71, "source_domain": "www.mellisaimannar.in", "title": "பாடல் பற்றிய விவாதங்களுக்கு நெறிமுறை – How to use Film Section – MMFA Forum", "raw_content": "\nபாடல் பற்றிய விவாதங்களுக்கு நெறிமுறை\nதிரைப்படப் பாடல்களை – குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை மட்டும் விவாதிக்கும் பதிவுகளுக்கான பிரிவு. மெல்லிசை மன்னரின் ஆயிரக்கணக்கான பாடல்களை விவாதிக்க முனையும் போது, அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பிட்ட பாடலைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொண்டு தொடர்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் சிரமமின்றி அதைக் கண்டறியவும் எளிமையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.\nமெல்லிசை மன்னர் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் தசாப்த வாரியாக முதலில் பிரிக்கப்பட்டுள்ளன – அவை 1950கள், 1960கள், 1970கள், 1980கள், 1990கள் மற்றும் அவற்றிற்கப்பால் – என பகுக்கப்பட்டுள்ளன.\nஇதிலிருந்து ஒவ்வொரு பகுப்பிலும் அந்தந்த தசாப்தங்களின் ஆண்டுகளுக்குத் தனித்தனியான உட்பகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1960கள் என்றால், 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 1968, 1969 என பத்து ஆண்டுகள். தாங்கள் விவாதிக்க விரும்பும் பாடல் புதிய பறவையில் இடம் பெற்ற பாடல் என்றால், அத்திரைப்படம் எந்த ஆண்டு வெளியானது என்பதைக் குறித்துக்கொள்க. அதாவது 1964ம் ஆண்டு வெளியானது புதியபறவை. தாங்கள் 1964ம் ஆண்டிற்கான இணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் தலைப்பை அல்லது கருத்துரையைப் பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கெனவே தாங்கள் தேர்ந்தெடுத்த பாடலைப் பற்றிய கருத்துரைத் தலைப்பு இருந்தால் அதிலேயே தாங்கள் தொடர்ந்து பதிவிடலாம். அவ்வாறு அப்பாடலைப் பற்றிய கருத்துரை இல்லையென்றால் Add Topic தலைப்பை சேர்க்கும் வசதியைப் பயன்படுத்தி அப்பாடலைப் பற்றிய கருத்துரைகளைத் துவக்கலாம்.\nஇன்னுமொரு முக்கியமான நெறிமுறை. Filmography தலைப்பில் விவாதங்கள் வேண்டாம். படங்களும் பாடல்களும் பற்றிய பட்டியலுக்காக மட்டுமே இத்தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nபெண்ணின�� வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nமெல்லிசை மன்னர்கள்.. ஒரு சகாப்தம் MSV. & TKR.. 4\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 2\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும் - 1\nபெண்ணின் வாழ்க்கை பயணமும், மெல்லிசை மன்னரின் பாடல்களும்...\nபணக்கார குடும்பம் - அத்தை மகள் ரத்தினத்தை - குடிகாரன் பேச்சு\nபழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/3268/", "date_download": "2020-09-29T05:23:35Z", "digest": "sha1:SSZATUHVTQK7V4TLPHCCXDIKBVI5ISCM", "length": 33603, "nlines": 263, "source_domain": "amtv.asia", "title": "சென்ஹெசர் ஹெச்இ 1 அறிமுகம் மூலம் மிகச் சிறந்த ஆடியோவில் புதிய அத்யாயம் உலகின் மிகச் சிறந்த மற்றும் அசத்தல் ஹெட்ஃபோன் #பாரம்பரியத்தின் மறுபிறப்பு – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nசென்ஹெசர் ஹெச்இ 1 அறிமுகம் மூலம் மிகச் சிறந்த ஆடியோவில் புதிய அத்யாயம் உலகின் மிகச் சிறந்த மற்றும் அசத்தல் ஹெட்ஃபோன் #பாரம்பரியத்த��ன் மறுபிறப்பு\nசென்னை:: ஜெர்மன் ஆடியோ தயாரிப்பில் சிறந்து விளங்கும் சென்ஹெசர் இந்தியாவில்\nஆடியோஃபைல் ஒலிகளுக்கான எல்லைகளுக்கு மறு விளக்கம் அளிக்கும் வகையில்,\nபாரம்பரிய ஆர்ஃபெஸின் அடுத்த வாரிசாக, உலகின் மிகச் சிறந்த மற்றும் அசத்தல்\nசென்ஹெசர் ஹெச்இ-1 ஹெட்ஃபோனை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியச்\nசந்தையில் ஆடியோ எதிர்காலத்தை உண்மையிலேயே வடிவமைக்கும் வகையில்\nசென்ஹெசர் விளங்குகிறது என்பதற்கு சென்ஹெசர் ஹெச்இ-1 சான்றாகும். புதிய\nஆடியோ அதிசயமாக, வித்யாசமான ஆம்பிளிஃபையர் கருதுகோளுடன், உலகம் இதற்கு\nமுன்பு கண்டிராத வகையில், கவனமுடன் தேர்ந்தெடுக்கப் பொருட்களால், மிக உயர் ரகக்\nகைவினைத் தயாரிப்பாகும். ஹெச்இ-1 இந்தியாவில் 2017 மே முதல் ரூ 45,00,000/-க்குக்\nஇதற்கு முந்தைய ஆடியோ அமைப்புகளில் இதுவரை அளவிடப்படாத மனிதனின் செவித்\nதிறனைத் தாண்டிய அலைவரிசை மற்றும் மிகக் குறைந்த மொத்த ஒலிச் சிதறல்\nஆகியவையே சென்ஹெசர் ஹெச்இ-1 தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களாகும்.\nஒரு கச்சேரியில் அமர்ந்து கொண்டும், துல்லியமான இசையைக் கேட்பது போன்ற ஹை\nஎண்ட் ஹெட்ஃபோன்கள் உருவாக்கம்; இதற்கு முன் எப்போதுமே கேட்காத வகையில்\nபுதிய தரம் உருவாக்கம்; இவையே சென்ஹெசரின் தொலைநோக்குச் சிந்தனையாகும்.\n1990/91 இல் இந்த ஆடியோ ஸ்பெஷலிஸ்ட் இவற்றைச் சாதித்துள்ளது. சென்ஹெசர்\nஹெட்ஃபோன்களில் உள்ள செயல்பாட்டுக் குறைபாடு தொடர்பான முந்தைய\nஎண்ணங்கள் அனைத்தையும் புறந்தள்ளும் வகையில் மிகப் பெரிய பொறியியல்\nகண்டுபிடிப்புடன் ஆடியோ உலகில் மிகப் பெரிய புயலைக் கிளப்பியது. ஹெச்இ 1\nஎலெக்ட்ரோ ஸ்டாடிக் ஹெட்ஃபோனில் உள்ள அசத்தல் 500 வி ட்யூப் ஆம்ப்ளிஃபையர்\nஆடியோ துறையில் ஐகானாகத் திகழ்ந்ததுடன், இன்று வரை மிகச் சிறந்த\nபாரம்பரிய ஆர்ஃபெஸ் அறிமுகமாகி 25\nஆண்டுகள் கடந்த நிலையில் சென்ஹெசர்\nமீண்டும் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாகும்\nஎல்லைகளைக் கடந்து சிறப்பான ஆடியோ\nதயாரிப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க\nஉள்ளது. புத்தம் புதிய ஹெச்இ1 துல்லியமான\nபொறியியல் திறன் மற்றும் அதி நவீன\nகூட்டு முனைவாகும். ஈடு இணையற்ற ஒலி அனுபவமும் துல்லியமான இசை இன்பமும்\nஇதன் மூலம் கிடைப்பது நிச்சயம்.\nஇது குறித்து சென்ஹெசர் சிஇஓ டாக்டர் ஆண்ட்ரியாஸ் சென்ஹெசர் கூறுகையில்\n‘பாரம்பரிய ஆர்ஃபெஸுக்கு வாரிசாக அடுத்த பொருளைத் தொழிற்துறைக்கு ஆதாரப்\nபொருளாக உருவாக்க, சென்ஹெசர் புதிய தொழில்நுட்பத் தீர்வுகளில் கடுமையாக\nஉழைத்தது. மிகச் சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுக்க, ஏற்கனவே\nபரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தர அணுகுமுறைகளைத் தொடர்ந்து\nஉபயோகப்படுத்தியது. கடந்த பத்தாண்டுகளாகப், பொறியியல் மற்றும் வடிவமைப்பு\nநிபுணர்கள் புதிய பொருளைக் கண்டுபிடிக்கத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து ஈடு\nஇணையற்ற இந்த அதி நவீன ஹெட்ஃபோனை உருவாக்கி உள்ளனர். இந்தியச்\nசந்தைக்கு பெஞ்ச்மார்க் அளவுகோளாக இருக்கும் இந்த இணையற்ற பொருள் குறித்து\nநாங்கள் பெருமைப்படுகிறோம். ஹெச்இ 1 எங்கள் நிறுவனத்தின் புதுமையான\nதிறன்களுக்கும், ஊழியர்களின் கூட்டு முனைவிற்கும், துல்லியமான ஒலியை வழங்கும்\nஉறுதிப்பாட்டிற்கும் அத்தாட்சியாகத் திகழும்’ என்றார்.\nபுதிய அறிமுகம் குறித்து நுகர்வோர் பிரிவு இயக்குனர் கபில் குலாதி கூறுகையில் ‘உலகின்\nமிகச் சிறந்த ஹெட்ஃபோன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஆடியோஃபைல் துறையில் இந்தியா மிகப் பெரிய மற்றும் வேகமாக வளரும் சந்தைகளில்\nஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் அறிமுகம் மூலம் மீண்டும் புதிய\nபெஞ்ச்மார்க் அளவுகளை உருவாக்கி உள்ளோம். சென்ஹெசரில் உள்ள நாங்கள் மிகத்\nதுல்லியமான ஒலியை வழங்க ஹை எண்ட் ஆடியோ உலகின் எதிர்காலத்தை மறு\nஈடு இணையற்ற ஒலிக்காக பேடெண்ட் ஆம்ப்ளிஃபையர் கருதுகோள்\nஆம்ப்ளிஃபயரின் நடுப் பக்தியில் உள்ள எட்டு வாக்யூம் ட்யூப்கள் உள்ளே\nவரும் சமிஞையை ஆய்வு செய்யும். ட்யூப் ஆம்ளிஃபயர்களில் உள்ள\nசிறப்பம்சம் அவற்றின் உயர்தர இம்பல்ஸ் புராசஸிங்க் ஆகும்.\nஇருப்பினும் இதிலுள்ள பிரச்சினை காற்றில் வரும் சத்தத்தையும் ஈர்த்துக்\nகொள்வதுதான். எனவே இதற்கான தீர்வாக ஆம்பிளிஃபையர் கூடு\nகிரானுலர், கேரரா பளிங்கு ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு\nட்யூப்கள் அகற்றமும், பளிங்கின் ஈரத் தன்மையும் இணைந்து சத்தத்தை\nபெருமளவு குறைக்கும். ட்யூப்களில் உள்ள, பேடெண்ட்\nகாப்புரிமைக்காகக் காத்திருக்கும், உயர் தர க்வார்ட்ஸ் கண்ணாடி\nபல்புகள் சுற்றுப்புறங்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும்.\nட்யூப் ஆம்பிளிஃபையர் ந��லையைத் தொடர்ந்து பேடெண்ட் உரிமை பெற்ற அல்ட்ரா ஹை\nஇம்பல்ஸ் ஆம்பிளிஃபையர் நிலை ஹெட்ஃபோன்களின் கிண்ணங்களில் நேரடியாக\nஒருங்கிணைக்கப்படுகிறது. இது ஏனைய பொருட்களிலிருந்து கிடைக்கும் திறனுடன்\nஒப்பிடுகையில் 200% அதிகமாகும். எலெக்ட்ரோஸ்டேடிக் ஹெட்ஃபோன்களில் உள்ள\nஆம்பிளிஃபையர் மின்னாற்றல் ஹெட்ஃபோனுக்கும் ட்யூப் ஆம்பிளிஃபையருக்கும்\nஇடையே உள்ள கம்பி வடம் காரணமாக இழப்பிற்கு உள்ளாகும். ஒலி அலைகளை\nஉருவாக்க மின் ஆற்றலில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே\nசென்ஹெசர் அணுகுமுறை மாறும் வோல்டேஜை அதிக வோல்டேஜுக்கு கம்பி வடத்தின்\nதொடக்கத்திலேயே ஆம்பிளிஃபை செய்யாமல் எந்த இடத்திலே தேவையோ, அதாவது,\nஹெட்ஃபோன்களில் உள்ள கோல்ட் வேபோரைஸ்ட் செராமிக் எலெக்ட்ரோட்களில்,\nஇந்த வடிவமைப்பில் உள்ள மிகச் சிறந்த அனுகூலம் ஆம்பிளிஃபையருக்கும்,\nடயாஃப்ரமுக்கும் நடுவேயுள்ள மிகக் குறைந்த இடைவெளி ஆகும். இது புதிய ஹெச்இ-1\nஇல் 1 செமீ.க்கும் குறைவாகும். எனவே ஹெட்ஃபோன் கருவியின் சார்ஜ் ரிவெர்சலுக்கு,\nமின் திறன் குறைவாக இருப்பதால், குறைந்த மின் சக்தியே போதுமானது. வோல்டேஜ் 5\nவோல்ட் மட்டுமே என்பஹால், இசை சமிஞைகள் ஹை வோல்டேஜ் ஆம்பிளிஃபையருக்கு\nசரிசம விகிதத்தில் மாற்றப்படுவதுடன், ஹெட்ஃபோனிலும் ஒருங்கிணைக்கப்பட்டு\nஆம்பிளிஃபை செய்யப்படும். இது அதிகபட்ச இம்பல்ஸ் ஃபிடிலிடியை குறைந்தபட்ச மின்\nதேவைகளுடன் உறுதிப்படுத்துவதும். ட்யூப் ஆம்பிளிஃபையர் ட்யூப்களுடன், எம்ஓஎஸ் –\nஎஃப்இடி டிரான்சிஸ்டர்ஸுக்கு சதுரமான குணங்களைக் கொண்ட வளைவு இருப்பதால்,\nபை போலார் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட ஆம்பிளிஃபையர்களில் உள்ள கடுமையான\nசென்ஹெசர் புதிய ஆம்பிளிஃபையர் கருதுகோளுக்கு ஆடியோ நிபுணர்கள் கூல் கிளாஸ் ஏ\nஎன்று பெயரிட்டுள்ளனர். குறைந்த அலைவரிசை ரகத்தில், கூல் க்ளாஸ் ஏ எந்த\nவால்யூமிலும், க்ளாஸ் மின்னாற்றலைத் தரும். அதிக மற்றும் அல்ட்ரா உயர்\nஅலைவரிசையில், ஆம்பிளைஃபையர் க்ளாஸ் ஏ இல் இருந்து வழக்கமான க்ளாஸ் ஏபி\nஇயக்கத்திற்குத் மாற்றிக் கொள்ளும். இது இயல்பற்ற அலைவரிசை ஸ்பெக்ட்மில்\nகேட்கும் போது மட்டுமே சாத்தியப்படும்.\nகோல்ட்-வேபொரைஸ்ட் செராமிக் எலெக்ட்ரோட்ஸ் மற்றும் பிளாட்டினம் வேபொரைஸ்ட்\nஹெட்ஃபோன���கள் முழு ஆற்றலுடன் ஒலியை வழங்க ஹெச்இ1க்குத் தேவையான\nபொருள் தேர்வில் நுணுக்கமான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 6000க்கும் அதிகமான\nதுணைப் பொருட்கள் தீவிர கவனமுடன் அவற்றின் ஆடியோ குணங்களுக்கு ஏற்பத் தர\nமதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்ச தீர்வை வழங்க ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nஹெட்ஃபோன்களில் உள்ள ஆடியோ தாத்திற்குத் துணைப் பொருட்களுக்கு\nஇடையேயான தொடர்பும், செயலுமே காரணமாகும். உதாரணத்திற்கு ஆடியோ அலகின்\nஈடு இணையற்ற செயல்பாட்டிற்குச், சென்ஹெசர் கோல்ட் வேபொரைஸ்ட் செராமிக்\nஎலெக்ட்ரோட்களையும், பிளாட்டினம் வேபொரைஸ்ட் டயாஃப்ரமையும்\nகம்பி வடங்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சொல்லித் தெரிய\nவேண்டியதில்லை. உயர் செயல்பாட்டிற்கு உத்தரவாதம் தரும் எட்டு கம்பி வடங்கள்\nபிராணவாயு கலப்பில்லாத செம்பு உலோகத்தாலும், வெள்ளிப் பூச்சாலும்,\nஉருவாக்கப்பட்டுள்ளதால், ஆடியோ சமிஞைப் பரிமாற்றங்கள் துல்லியமாகவும்,\nஅதிகபட்சத் மின்னோட்டத்துடனும் நடைபெறும். கம்பி வடங்கள் பல்வேறு\nகட்டமைக்கப்பட்ட பொருட்களால் உறுதியாக உறையிடப்பட்டுள்ளதால் அவற்றின் மீது\nஒலி அலைகள் சிதறுவது தடுக்கப்படும்.\nஅல்ட்ரா அகல அலைவரிசை மற்றும் உலகின் மிக குறைந்த ஒலிச் சிதறல்\nஇதன் வித்யாசமான டிரான்ஸ்ட்யூசர் அமைப்பு\nகாரணமாக, புதிய ஹெச்இ 1 அலைவரிசைத் திறன் 8\nஹெர்ட்ஸ் தொடங்கி 100 கிலோ ஹெர்ட்ஸ் வரை\nவிரிவடையும். இந்த அலைவரிசை மனிதனின்\nகேட்கும் திறன் எல்லையை விடவும் அதிகமாகும்.\nஇருப்பினும், இந்த விரிவான அலைவரிசைத் திறன்\nஒலி அனுபவத்தின் மீது எந்த விளைவையும்\nஏற்படுத்தாமல், கேட்கும் திறனுக்கு உட்பட்டு,\nஹெட்ஃபோன் வழங்கும் ஒலியை எந்தத் தடையும், சிதறலும் இல்லாமல் வழங்கும்.\n1 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 100 டெசிபல் ஒலி அழுத்த நிலையுடன், ஹெட்ஃபோனின்\nஒலிச் சிதறலின் மொத்த அளவு மிகக் குறைந்தபட்சமாக 0.01% மட்டுமே ஆகும். இதன்\nகாரணமாக ஆடியோ ஒலியை அதிகபட்ச நம்பகத் தன்மையுடன் ஆடியோ உலகின்\nவேறெந்தப் பொருளை விடவும் துல்லியமாகத் தரும். எனவே, ஒலியின் தரத்திற்கு, இதற்கு\nமுன்பு அளவிடப்படாத ஒலி அமைப்புகளின் புதிய பகுதிகளில் சென்ஹெசர் தடம்\nபதிக்கிறது. குண்டூசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவிற்கு இசை துல்லியமாக இருக்கும்.\nஅனலாக் மற்றும் டி���ிடல் ஆடியோ மூலம் ஹெச்இ\n1 ஐ இயக்கலாம். இதன் சரிசமான\nசரிசமமற்ற உட்பாடு சாக்கெட்களும் உண்டு.\nஉள்ளே வரும் சமிஞைகள், மேலும்\nமுன்பாகவே சரிசமமாக்கப்படும். டிஜிடல் ஆடியோ\nஆதாரங்கள் எஸ்/பிடிஐஎஃப் (ஆப்டிகல் & கோஆக்ஸியல்) அல்லது யூஎஸ்பி மூலம்\nஇணைக்கப்படும். டிஜிடல் இசைத் தரவுகளை அனலாக் சமிஞைகளாக மாற்றுவதற்கு\nஹெச்இ 1 இஎஸ்எஸ் எஸ்ஏபிஆர்இ இஎஸ்9018 சிப் கன்வர்டர்களைப் பயனப்டுத்தும்.\nஹெச்இ 1இல் ஆடியோ தரவுகளை மாற்ற, அதன் 8 உட்புற டிஏசிக்கள் 32 பிட்\nரெசொல்யூஷன் மற்றும் 384 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது 2.8 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 5.6\nமெகா ஹெர்ட்ஸ் கொண்ட டிஎஸ்டி சமிஞைகளை சரிசமமான அனலாக் சமிஞைகளாக\nஉதவும். ஒவ்வொரு ஸ்டீரியோ சேனலுக்கும், 4 டிஏசிக்கள் ஒலியைக் குறைக்க\nஇணையாகப் பொருத்தப்படும். இதன் மூலம் ஹைட் எண்ட் ஆடியோ ஆதாரங்களின்\nமுழுமையான அலைவரிசை ஸ்பெக்ட்ரம் எந்த ஒலிச் சிதறலுமின்றி மீள் உருவாக்கம்\nசெய்யப்படும். ஹெச்இ1 முழுமையான சம வடிவமைப்பிற்கு இந்த சுழற்சி\nஅனைத்துப் புலன்களுக்கும் ஈடு இணையற்ற ஒலி அனுபவம்\nநீங்கள் கேட்டு மகிழ்வதற்கு முன்பாகவே வித்யாசமான ஹெச்இ 1 அனுபவம் தொடங்கும்.\nஆன் / ஆஃப் ஒலிக் கட்டுப்பாடு அழுத்தப்படும் போது, முன்னால் உள்ள கட்டுப்பாடுகள்\nமெதுவாக ஆம்பிளிஃபையரிலிருந்து விரிவடையும். வாக்யூம் ட்யூப்கள் தங்கள் க்வார்ட்ஸ்\nகளாஸ் பல்புகளுடன் அடித்தளத்திலிருந்து அதிகரித்து ஒளிரத் தொடங்கும். நிறைவாக,\nக்ளாஸ் உறை தானியாகவே உயர்ந்து, ஹெட்ஃபோன்களை அகற்ற உதவும். இதன்\nமுக்கிய நோக்கம் அதிகபட்சத் தரமான பொருட்களுடன் உணர்வுப்பூர்வமான ஒலி\nஅனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே ஆகும்.\nஆம்ப்ளிஃபையர் கூட்டிற்கு சென்ஹெசர் தேர்ந்தெடுத்த பளிங்கு, பிரபல சிற்பி மைக்கேல்\nஏஞ்சலோ தனது சிற்பங்களைச் செதுக்கத் தேர்ந்தெடுத்த அதே இத்தாலியின் கேரராவைச்\nசேர்ந்ததாகும். இதன் சுழல் சுவிட்சுகள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஒற்றைத் துண்டு\nபித்தளையிலிருந்து வார்க்கப்பட்டு குரோமியம் பூசப்பட்டவை ஆகும். நான்கு\nசுவிட்சுகளின் நிலைகள் மைக்ரோபுராசஸரால் கட்டுப்படுத்தப்பட்டு, உயர் ரக\nரிலேக்களால் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு அலகும் ரிமோட் கட்டுப்பாடு மூலம்\nஇயக்கப்படுவதுடன், தேவைக்கு ஏற்றபடி கேட்பவர்கள் மாற்றிக் கொள்ள��ும் இயலும்.\nஉதாரணத்திற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இன்புட் சுவிட்சை யூஎஸ்பியில் இருந்து\nபேலன்ஸ்ட்க்கு மாற்றினால், அது தொடர்பான பொத்தானும் தானியாகவே சுழலும்.\nஈடு இணையற்ற தொழில்நுட்பம், அழகான\nவடிவமைப்பு மற்றும் மிக உயர் தரமான பொருட்கள்\nதோலினாலான பஞ்சு போன்ற மெத்தை அமைப்பு\nஅதிகபட்ச வசதியை பல மணி நேரங்கள் தொடர்ந்து\nவழங்கும். பஞ்சு போன்ற மெத்தை அமைப்பின்\nஉட்புறம், ஒவ்வாமை இல்லாத, மூச்சு விடத்தக்க நுண்\nஇழைத் துணியுடன், கூடுதல் ஆடியோ தரத்திற்கு உத்தரவாதம் தருகிறது. இவை\nஅனைத்தும் கூட்டாக இணைந்து வடிவமைப்பு, வசதி, செயல்பாடு ஆகியவற்றுடன்\nவித்யாசமான ஆடியோ அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T05:10:10Z", "digest": "sha1:ONIYTYTGRIYGXMRAIAIXDNRILQP2YEAS", "length": 10220, "nlines": 82, "source_domain": "knrunity.com", "title": "நமதுரின் நீர் ஆதாரம்… நீர் சேகரிப்பு – KNRUnity", "raw_content": "\nநமதுரின் நீர் ஆதாரம்… நீர் சேகரிப்பு\nநமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது.\nஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக குளங்களை சென்றடையும். இதில் வாய்க்கால்களில் ஓடிய நீரை குடித்தவர்களும், அதில் குளித்தவர்களும் ஏராளம் (வீட்டில் உள்ள பெரியோர்களை கேட்டு பாருங்கள்.) இந்த நடைமுறை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு வரை நமது ஊரில் இருந்தது.\nஆனால், தற்போது நமதூர் குளங்கள் மற்றும் வாய்க்கால்களின் நிலை குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கும் இடமாக திகழ்கிறது. இந்த குப்பைகளின் காரணமாக, ஆற்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் குளத்திற்கு வரும் நீர் தடைப்பட்டு, வீணாக கடலினை சென்றடைகிறது. இதனால் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வாய்க்கால்களும், குளங்களும் தற்போது வறண்ட நிலையில் உள்ளது. (நீர் தடம்புறண்டு வாய்க்கால்களிலும், குளங்களிலும் ஓடினால் தானே நிலத்தடி நீர் மட்டம் உயரும்.)\nஎனவே, இதனை தூர்வாரி மீண்டும் வாய்க்கால்களிலும், குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டுமென்ற பெரும் முயற்சியை நமதூர் SDPI மற்றும் PFI சகோதரர்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக KNR Unity நிர்வாகிகள் SDPI கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ராஜிக் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் கூறியது :\n“கடந்த 3 வருடங்களாக நமதூரில் வற்றாத குளம் எல்லாம் வற்றிய போய் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதற்கு காரணம் ஆற்று நீர் வாய்க்கால் மூலம் குளத்திற்கு வரும் வழி வகைகள் இல்லாமல் போய்விட்டது. வாய்க்கால்கள் அனைத்தும் குப்பைகள் கொண்டு துக்கப்பட்டுள்ளது. எனவே, நம் முன்னோர்கள் அமைத்து தந்த அனைத்து வாய்க்கால்களையும் தூய்மைப்படுத்தி, அதன் மூலம் குளங்களில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டுமென்பதே SDPI கட்சியின் நோக்கம். அதற்கான பணிகள் சமூக நல ஆர்வலர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் அனைத்து வாய்க்கால்களிலும் நீர் ஓடும். அதன் மூலம் குளங்கள் நிரப்பப்பட்டு நீர்மட்டம் உயரும். இத்தருணத்தில் இப்பணிக்களுக்காக பொருளுதவி செய்த அனைத்து நல்லுங்களுக்கும் SDPI மற்றும் PFI சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nKNR Unity தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. இறைவன் இப்பெறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து சகோதரர்களுக்கும் நற்கூலி வழங்குவானாக.\nபொது மக்களுக்கு KNR Unity-ன் வேண்டுக்கோள்:\nகுப்பைகளை தங்களுக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்களில் கொட்டாதீர்கள். வாய்க்கால்களில் நீர் ஓடுவதன் மூலம் பூமியில் அந்நீர் உறிஞ்சப்பட்டு, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மாறாக, வாய்க்கால்களில் குப்பைகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் கொட்டுவதன் மூலம் வாய்க்கால்களில் தேங்கும் நீர் பூமிக்கு உறிஞ்ச வாய்ப்பில்லாமல் போகும். இதனால், பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல. நம் சந்ததியினரும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை, தங்களது வீட்டு வாசலில் வைத்தாலே, காலையில் துப்புரவு பணியாளர்கள் எடுத்து கொள்வர்.\nநீர் அதாரத்திற்கான, முய���்சி மட்டுமே நம் சகோதரர்களுடையது.\nஅதை பேணி பாதுகாத்து, நம் சந்ததியினருக்கு பயன்படுமாறு வைத்துக்கொள்வது பொதுமக்களாகிய நமது தலையாய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nநீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2434413", "date_download": "2020-09-29T04:57:49Z", "digest": "sha1:OEZQRCN7XEHMR2QZDN54GMSLGFFBNSSH", "length": 8913, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "காயம்!அங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண்களுக்கு.... அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅங்கன்வாடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண்களுக்கு.... அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்\nமாற்றம் செய்த நாள்: டிச 15,2019 06:31\nசெங்குன்றம்:அங்கன்வாடி மைய மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவத்தில், இரு பெண்கள் காயமடைந்தனர்.\nசெங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், மல்லிமா நகர் கிராமத்தில், அரசு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, அந்த பகுதியைச் சேர்ந்த, 20 குழந்தைகள் படிக்கின்றனர். அந்த மையம், 2014 - 15ல், 6.50 லட்சம் ரூபாய் செலவில், அப்போதைய, அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபாலின், திருவள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.\nநேற்று முன்தினம், அந்த மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்போது குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. மையத்தின் சமையலர் செல்வி, 43, அவருடன் இருந்த, அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி ஞானபுஷ்பம், 70, ஆகியோர் காயமடைந்தனர். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தமிழகம் முதல் பக்கம்\n6.5 லட்சம் ரூவாயில் எத்தனை கமிஷன் அடிச்சாங்களோ\nஒப்பந்தம் தரும் நிர்பந்தம். குழந்தைகள் படித்து மகிழ வேண்டிய இடம். பார்த்து செயல்படணும்\nநாலு வருஷம் கூட தாக்கு பிடிக்கலை சிமெண்ட் கலந்தாங்களா அல்லது வெறும் மண் தானா\nகொரோனா தடுப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு\nதிண்டுக்கல்லை கலக்கும் முதல் பெண் எஸ்.பி.,; குற்ற வழக்குகளை ...\nஅதிருப்தி; வனத்தோட்டக்கழக செயலால் மக்கள்...யூகலிப்டஸ் வளர்க்க ...\nஅமைகிறது கலெக்டர் அலுவலகத்தில் அடர்வன தோட்டம்...2000 மரக்கன்றுகள் ...\n தவிக்குது மதுக்கரை மார்க்கெட் சாலை: விபத்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-29T05:04:34Z", "digest": "sha1:VG3TPR62S4RCGUOVHBOXINMZM7ECIKW5", "length": 4658, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நூற்றாண்டு நெட்டாண்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நூற்றாண்டு நெட்டாண்டு\" பக்கத்துக்��ு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநூற்றாண்டு நெட்டாண்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n1600 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/rain-alert-in-tamilnadu-and-puducherry-in-chennai-imd.html", "date_download": "2020-09-29T04:29:55Z", "digest": "sha1:CFL45ZCELYW57GH5ODWQR7JB5D2LOM6C", "length": 7496, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rain alert in tamilnadu and puducherry in chennai imd | Tamil Nadu News", "raw_content": "\n'அடுத்த 3 நாட்கள்'... 'லேசான மழை மட்டுமே'... வானிலை மையம் தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில், லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ‘மஹா’ புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் தற்போது, அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 3-ம் தேதி அந்தமான் பகுதியில், மேலடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 2 நாட்களுக்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு திசையில் நகரும். இதனாலும் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n‘இவங்களுக்கும் 9 மாதங்கள்’... ‘பேறுகால விடுமுறை ���ண்டு’... ‘வெளியான உத்தரவு’\n‘அரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது மஹா’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘இரண்டரை மாத பெண் குழந்தைக்கு’... ‘சொந்த தந்தையால்’... ‘சென்னையில் நடந்த பரிதாபம்’\n‘ஆட்டோவில் ஏறிய இளம்பெண் டான்சருக்கு’... 'இளைஞர்களால் நேர்ந்த சோகம்'... 'சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'\n‘தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி’.. ‘திடீரென இடிந்து விழுந்த வீடு’.. தொடர் கனமழையால் நடந்த சோகம்..\n‘பட்டாக்கத்தியுடன் ரகளை’..‘குடும்பத்தை காக்க காலில் விழுந்த சிறுமிக்கு கன்னத்தில் அடி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n‘புயல்’ உருவாக வாய்ப்பு... 20 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்\n‘வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி’... 'அத்தை மகனால் நேர்ந்த பரிதாபம்'... 'நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்'\n'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\n‘அடுத்த 3 நாட்கள்’... ‘தென் தமிழகத்தில் கனமழை... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\n‘80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது’.. ‘குழந்தை சுஜித் சடலமாக மீட்பு’..\n‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2581118&Print=1", "date_download": "2020-09-29T03:52:27Z", "digest": "sha1:RZM7OGZEDIN4MQ5ODKP4XZBPSSDDHRLK", "length": 8294, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தட்டச்சு பயிற்சிக்கு நிதி; விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar\nதட்டச்சு பயிற்சிக்கு நிதி; விண்ணப்பிக்க அழைப்பு\nஈரோடு: தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி துறை மூலம் நடத்தப்படும், தொழில் நுட்ப தேர்வில், தேர்ச்சி பெறும் முன்னாள் படைவீரர்கள், விதவையர், சிறார்களுக்கு, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிக்கு செலவின தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு கீழ்நிலை தேர்ச்சிக்கு, 3,000 ரூபாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு மேல்நிலை தேர்ச்சிக்கு, 5,000 ரூபாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து கீழ்நிலை தேர்ச்சிக்கு, 7,000 ரூபாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து மேல்நிலை தேர்ச்சிக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படு��். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், விதவையர் பெண்கள் விண்ணப்பித்து மானியத்தை பெறலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரசவ உதவியாளர் ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்\nரூ.16 லட்சத்துக்கு தே.பருப்பு ஏலம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/gunmen-shot-dead-at-security-forces-office/c77058-w2931-cid295045-su6221.htm", "date_download": "2020-09-29T03:50:43Z", "digest": "sha1:RG6PO5BPVK64SGNEGN2HN4O5HOJGO42P", "length": 3981, "nlines": 53, "source_domain": "newstm.in", "title": "பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..!", "raw_content": "\nபாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..\nபாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு.. அதிகாரி உள்பட இருவர் பலி..\nரஷியா தலைநகர் மாஸ்கோவில் அந்த நாட்டின் மத்திய பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பாதுகாப்பு படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அதிகாரி ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் தாக்குதலுக்கான பின்னணி குறித்தும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/thunder.php", "date_download": "2020-09-29T04:20:51Z", "digest": "sha1:7COT5OEM2RG2SMXILNCAV3Y2L7LP7M6C", "length": 7548, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Information | Rain | Thunder | Current", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்\nமழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.\nஇந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.\nஉயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.\nமின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/10/blog-post.html?showComment=1317484969360", "date_download": "2020-09-29T04:54:57Z", "digest": "sha1:K7DQL7S4FUEAG43VNOK5UVRAIEJNFYP2", "length": 28068, "nlines": 254, "source_domain": "www.padalay.com", "title": "படலை: அரங்கேற்ற வேளை !", "raw_content": "\n“நீ எங்க சுத்தினாலும் கடைசில சுப்பரின்ட கொல்லைக்க தான் வந்து சேரோணும்”\nஅக்கா அன்று சொன்னபோது நான் அவளை ஏளனமாக பார்த்து இன்றோடு ஆறு வருடங்கள் இருக்குமா நான் ஒவ்வொரு முறை எழுதும்போதும் என் வீட்டில் இருந்து இப்படி ஒரு கமெண்ட் வருவது எனக்கு இப்போது பழகி விட்டது. பத்து வயது இருக்கும், தனியார் வகுப்பறையில் நான் எழுதிய முதல் கதை எல்லோருடைய பாராட்டையும் பெற்றபோது எனக்கு அம்மா சொன்னது.\n“கதை எழுதி கிழிச்சது போதும், புத்தகத்தை எடுத்து படிக்கிற வழிய பாரு”\nநான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம் “The Namesake” வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiri யாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseini ஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு \"Island of Blood\" உம் \"Broken Palmyrah\" உம் எழுதுவதற்கு அனிதா பிரதாப் உம் ரஜனி திரணகமவும் வேண்டி இருந்திருக்கிறது என்ற ஆதங்கம் எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது. ஷோபா ஷக்தி யின் \"Traitor\" வாசித்த போது எங்கே இந்த புத்தகம் ஈழத்தமிழர் வாழ்க்கையின் பதிவாக அறிய பட்டு விடுமோ என்ற பதட்டம் வந்தது. சத்தியப்ரகாஷ்க்கு vote போடாமல் சாய்சரண் க்கு \"Super Singer\" title குடுத்து விட்டார்களே என்று புலம்புவதில் அர்த்தமில்லை தான். ஈழத்து வாழ்க்கையை தமிழில் எழுதி என்ன பயன் எங்கள் வாழ்���்கையை எம்மை விட சிங்களவர்களும் மற்றவர்களும் அல்லவோ அறிய வேண்டும் என்று ஒவ்வொரு முறை ஆங்கிலத்தில் எழுதும் போதும் நினைத்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சிங்களவர்களை யாழ்ப்பாணம் கூட்டிச்சென்று எம் கண்களினூடே அவர்களுக்கு எங்கள் வாழ்க்கையை காட்டியதும் இதற்காக தான். அப்பிடி ஒன்றும் பலதை நான் ஆங்கிலத்தில் எழுதவில்லை, ஆனால் எழுதியதை பலர் வாசித்தார்கள், பலரை வாசிக்க வைத்தேன் எங்கள் வாழ்க்கையை எம்மை விட சிங்களவர்களும் மற்றவர்களும் அல்லவோ அறிய வேண்டும் என்று ஒவ்வொரு முறை ஆங்கிலத்தில் எழுதும் போதும் நினைத்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சிங்களவர்களை யாழ்ப்பாணம் கூட்டிச்சென்று எம் கண்களினூடே அவர்களுக்கு எங்கள் வாழ்க்கையை காட்டியதும் இதற்காக தான். அப்பிடி ஒன்றும் பலதை நான் ஆங்கிலத்தில் எழுதவில்லை, ஆனால் எழுதியதை பலர் வாசித்தார்கள், பலரை வாசிக்க வைத்தேன் 2004 இல் bloglines இல் ஆரம்பித்து blogspot க்கு மாறி, மாறி மாறி எழுதியதில் ஒரு கட்டத்தில் அயர்ச்சி வந்தது என்னவோ உண்மை தான். ஆங்கிலத்தில் எழுதுவதில் பலதையும் பலத்தையும் இழக்கிறேன் என்பது புரிந்தது. அது சேரவேண்டியவர்களை போய் சேர்ந்தாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உறைத்தது. அப்பிடி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால் எனக்கு முன் அதை ஏற்கனவே பலர் செய்திருக்க முடியுமே என்பதும் புரிந்த கணத்தில் நல்ல வேளை அக்கா வீட்டில் இல்லை.\n“மச்சான் நீ இங்கிலீஷ்ல எழுதி தேவையில்லாம உண்ட energy யை waste பண்ணுறாய். தமிழுக்கு வாடா”\nஎன்று கீர்த்தி சொன்னபோது ஏதோ சுஜாதாவை கமல் சினிமாவுக்கு விக்ரம் படத்துக்கு அழைத்தது தான் ஞாபகம் வருகிறது. எங்கள் சட்டத்தில் நாங்கள் சுஜாதாவும் கமலும் தானே, பாத்ரூமில் \"உதயா உதயா\" வை ஹரிகரனை விட நான் நன்றாக பாடுவது போல. இங்கே எல்லாமே ஒரு சார்பு தான். காந்தியை மகாத்மா என்று அழைப்பது மூலம் இன்னொரு மகாத்மா உருவாவதை தடுத்து விடாதீர்கள் என்று கமல் சொன்னதை நான் மறுவாசிப்பு செய்வது மீண்டும் அந்த சார்பு விதியின் அடிப்படையிலேயே.\nதமிழ் வலை உலகம் எனக்கு புதிது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எப்போது அறிமுகம் என்பது ஞாபகம் இல்லை. ஆனால் ஓசை செல்லா கொடி கட்டி பறந்த காலம் அது. தமிழச்சி வி��காரத்தில் தமிழ்மணம் இரண்டு பட்டதும் யுவகிருஷ்ணா தமிழ்மணத்தில் நீக்கப்பட்டு மீண்டும் உள்ளீடு செய்யப்பட்டதும் பசுமையாக நினைவில் நிற்கிறது. தமிழ் வலையுலகத்தில் ஒரு silent observer ஆகவே ஏழு ஆண்டுகள் காலத்தை ஓட்டிவிட்டேன். ஒரு சில தடவைகள் கானா பிரபாவின் போட்டிகளில் பங்கேடுத்திருக்கிறேன். அதை கூட ஆங்கிலத்தில் comment செய்ததாக தான் ஞாபகம்.\nஇது முதல் பதிவு தான். இதுவே கடைசி பதிவாக கூட இருக்கலாம். அல்லது ஆரம்பித்த ஆர்வத்தில் இன்னும் ஒரு நான்கு பதிவு எழுதிவிட்டு காணாமலும் போகலாம். அல்லது இப்போது இருக்கும் மனநிலை தொடர்ந்து இந்த எழுத்தை தொடரும் சந்தர்ப்பம் கூட இருக்கிறது. அதனால் எங்கு போகப்போகிறேன், என்ன எழுதப்போகிறேன் என்று எல்லாம் சொல்ல போவதில்லை. ஒரு முயற்சி தான். முடியும் என்று நினைக்கிறேன். முடியவில்லையா இன்னொரு முயற்சி ஆரம்பிக்க வேண்டியது. அப்போது இது முடிகிறது இல்லையா இன்னொரு முயற்சி ஆரம்பிக்க வேண்டியது. அப்போது இது முடிகிறது இல்லையா எனது மனநிலையை எப்படி விவரிப்பது என்பது தெரியவில்லை. Terry Prachet இன் “Mort” வாசித்து இருக்கிறீர்களா எனது மனநிலையை எப்படி விவரிப்பது என்பது தெரியவில்லை. Terry Prachet இன் “Mort” வாசித்து இருக்கிறீர்களா அதிலே “இறப்பு\"(Death) தன் பொறுப்பை Mort இடம் கொடுத்து விட்டு ஒரு restaurant இல் வேலை செய்ய வருகிறது(‘வருகிறது’ வா அதிலே “இறப்பு\"(Death) தன் பொறுப்பை Mort இடம் கொடுத்து விட்டு ஒரு restaurant இல் வேலை செய்ய வருகிறது(‘வருகிறது’ வா இல்லை வருகிறானா). அப்போது இறப்பு அந்த ரெஸ்டாரன்ட் waiter ஐ பார்த்து கேட்கிறது.\nஅதற்கு அந்த waiter சொல்கிறான்.\n“என்ன மாமா விளங்கிற மாதிரி தமிழிலாவது எழுதுங்களேன்” என்று பிரான்ஸ் இல் இருக்கும் மருமகள் இதற்கு comment போட போகிறார் என்பது நிச்சயம்.\nஎங்கு தொடங்க எங்கு முடிக்க ஒரு வழியும் தோன்ற வில்லை. இன்றில் இருந்து தொடங்கி விட்டேன். இது வரைக்கும் கேள்வி இல்லை எனற வைரமுத்து கவிதையில் தொங்க வேண்டியது தான். ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்களுக்கே நூறு நாட்கள் அவகாசம் கொடுத்து விமரிசனம் செய்யும் நாகரிக சமூகம் இது. நான் எழுதுவது கொஞ்சம் ஓவர் போல எனக்கே தோன்றுவதால் ஒரு மூன்று பதிவாவது அவகாசம் தாருங்கள். அதற்குள் settle ஆக முடியுமா என்று பார்க்கிறேன். முடியவில்லையா\nஒரு நிமிடம், ஆம் அக்காள் தான் அழைத்தாள��.\n“ப்ளாக் எழுதுறன் அக்கா, இந்த முறை தமிழில எழுதலாம் எண்டு …”\n எவண்டா வாசிக்கிறான் உண்ட கதைய\n“கிழிச்சாங்கள், நீ கேட்டிருப்ப, அவங்களும் கடமைக்கு பார்த்திருப்பான்கள்”\n நீ எந்த ஆணி புடுங்கினாலும் அது தேவை இல்லாதது தான்\nதமிழிலே எழுதுவது என்ற தீர்மானத்துக்கு, சந்தோசம் கலந்த வரவேற்பளிக்கிறேன் :).\nதலைப்பே சும்மா விரட்டுது. முதல் பதிவாக பொறுத்தமான கருத்தை எடுத்திருக்கிறீர்கள். நீங்க எழுதின பல ஆங்கில ப்ளாக்குகளை வாசித்த நான் கூட, பல தடவை இதைப்பத்தி யோசித்திருக்கிறேன். \"அண்ணை எப்ப பார்த்தாலும் பீட்டேரிலே ப்ளாக் எழுதுறாரு. தமிழ் சரியா எழுத வராது போல\" (+ஆச்சர்ய குறி). அதை நல்லவேளையா உடைச்சிடீங்க :).\nஆங்கிலத்திலே எழுத நீங்க சொன்ன காரணங்கள் சுவாரசியம்.\n“மச்சான் நீ இங்கிலீஷ்ல எழுதி தேவையில்லாம உண்ட energy யை waste பண்ணுறாய். தமிழுக்கு வாடா”\nஇதை சொன்ன மவராசன், எங்கிருந்தாலும் வாழ்க\nநாமளும் எவ்வளவோ blog வாசிக்கிறம், நம்ம பசங்கட blogஐ வாசிக்கமாட்டமா\nநன்றி விமல்... பீட்டரும் தொடரும், இதுவும் தொடரும் \nஅந்த கை எழுத்து பிரதி எங்கட வீட்ட இன்னும் இருக்கு. எங்களால அந்த புத்தகம் வெளியிட முடியாதது இண்டைக்கும் வலிக்கும் மச்சான்.\n{வீடு குடிபூரல் வேளையில் அத்திவாரத்திற்கு பூசை செய்வது போல இருந்தாலும்….}\nமகிழ்வு,கவலை,துக்கம்,சிலிர்ப்பு எல்லம் கலந்த ஒரு கலவையாகிறது.\nதேர்ந்த ஒரு இலக்கியவாதியின் இலாவகம்\nவாழ்வின் ஒவ்வொரு அசைவையும் அனுபவித்த விதம்,அதை பதிவு செய்யும் தன்மை, உன் முதிர்வு,பல்துறைத்திறமை, மண்ணை நேசிக்கும் பாங்கு, வெளிப்படைத்தன்மை எல்லாமே ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகிறது.அதை விட பொறாமையாகவும் இருக்கிறது.\nஎவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும் ,எழுத வேண்டும் என்று விரும்பினேனோ, அதனையும் தாண்டி அனுபவித்திருக்கிறாய், பதிவு செய்து கொண்டிருக்கிறாய்.\nபள்ளியில் படிக்கும் போதே உனது திறமையை தூர இருந்து ரசித்திருக்கிறேன், அந்தளவு நெருக்கம் இல்லாத போதும் { உன்னுள் உறைந்திருப்பவையின் விஸ்வரூபம் தெரியாமலே}\nஇப்போது உன்னுடய முகப்புத்தகத்தின்/வலைப்பதிவின் இரகசிய ரசிகர்களில் நானும் ஒருவன்.\nவயது போகிறது என்பதற்கப்பால், ஒருவருடம் கூடிப்பிறந்ததற்காய் இப்போது நிஜமாகவே கவலைப்படுகிறேன், உன் நண்பர் கூட்டத்துள் இல்லாமல் போனது என்பதற்காய்.\nபார்த்து பிரமித்த ஆளுமைகளில் நீ தனி ரகம்.\nஎதை எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.\nகமல்காசனின் வழியில் ,ரஜினி மொழியில் சொல்வதானால்\n“ ஞான் இறுக்க அணைத்து ஒரு உம்மா தரும்”\n{ இதைப்பார்த்துவிட்டு கீர்த்திராஜ் “ அவனா நீ” என்று comment போட்டாலும், விரைவில் சந்திக்க முயற்சி செய்வேன்.}\n{வீடு குடிபூரல் வேளையில் அத்திவாரத்திற்கு பூசை செய்வது போல இருந்தாலும்….} ... கவிதையா ஸ்டார்ட் பண்ணீட்டு அப்புறம் அவையடக்கமா\nநன்றி எப்பிடி சொல்லுரதெண்டு தெரிய இல்ல. அத விட கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கு. நேற்று கூட கம்பன் கழகம் சிவசங்கர் அண்ணா (எங்கட கோபிஷங்கர் அண்ணாண்ட மூத்த அண்ணா) பதிவ வாசிச்சிட்டு கமெண்ட் சொல்லி இருந்தார். இண்டைக்கு நீங்க ... சிலவேளை அட நானும் நல்லா எழுதுறனோ என்ற சந்தேகம் வருது. அது வராதவரைக்கும் தான் எழுத்து நல்லா இருக்கும்\nநாங்கள் எல்லோருமே அனுபவித்தவர்கள் தான். வலியை சந்தோஷங்களை, இழப்புகளை, .. எல்லாமே மனதில் இருக்கிறது. என்ன .. எல்லோருக்கும் எழுத சந்தர்ப்பம் வருவதில்லை. நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுதுகிறேன். அவ்வளவு தான். \"உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்\" கதைக்கு வந்த கருத்துகள், கிரிஷாந்தியை நாங்கள் இன்னும் அடிமனதில் வைத்து இருக்கிறோம் என்பதற்கு ஒரு ஆழச்சான்று.\nநண்பர்கள் பற்றி சொல்லும் போது தான் ஞாபகம் வந்தது என்னுடைய best friend என்று கேட்டால் அது கஜன் தான். ஆனால் அவனை நான் சந்தித்தது 20 வயதில். அகிலன் பழக்கமானது uni இல் தான். இப்போது நீங்கள் மெல்போர்னில். யார் கண்டார், இதை சொல்லி சிரிச்சாலும் சிரிப்போம் ஐந்து வருஷத்தில்\nதிருப்பி உம்மா கொடுத்தால் கொஞ்சம் ஓவரா போயிடும். கீர்த்தி வேற பார்த்திடுவான்....\nஎதையோ தேடப்போய் எதுவோ கிடைத்தது. அதுவும் ஆச்சர்யமே . விட்ட குறை தொட்ட குறையாக எதை தேடுகின்றேன் என்றே புரியவில்லை. எல்லாமே வாசித்து முடித்தாகி விட்டது என்று எண்ணும் போது புதிது புதிதாக புதையல்கள். ஒரு பித்தளை துண்டாவது கிடைக்குமா என்று எண்ணும் போது வைரங்களும் வைடூரியங்களும் கொட்டிக்கிடக்கின்றன. Alice in wonderland.\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்\nவியாழமாற்றம் (27-10-2011) : கடாபியின் பிணம்\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்\nவியாழ மாற்றம் (20-10-2011) : அடியே கொல��லுதே\nநீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்\n\" - யுடான்ஸ் சிறுகதை போட்...\nஅக்கா : கதை உருவான கதை\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section8.html", "date_download": "2020-09-29T04:51:56Z", "digest": "sha1:DXYUJJR7FNEU6MUA46KLFIIUKZWJWCML", "length": 35369, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ருருவும் பிரமத்வரையும்! | ஆதிபர்வம் - பகுதி 8", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 8\n(பௌலோம பர்வம் - 5)\nபதிவின் சுருக்கம் : மேனகைக்குப் பிறந்த பிரமத்வரையின் கதை; சியவனனின் பேரன் ருரு; பிரமத்வரையை விரும்பிய ருரு; பிரமத்வரைக்கும், ருருவுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்; மணப்பெண்ணைக் கடித்த பாம்பு; தனிமையில் சென்ற ருரு....\nசௌதி சொன்னார், \"ஓ பிராமணரே, பிருகுவின் மைந்தன் சியவனன், தனது மனைவி சுகன்யாவின் {சுகன்னியின்} கருவறையில் ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தான். அந்த மைந்தன்தான் ஒப்பற்ற சக்தி கொண்ட, புகழ்பெற்ற பிரமதி ஆவான்.(1) பிரமதி கிரீடச்சி {கிருதாசி} கருவறையில் ருருவைப் பெற்றான். ருரு, தனது மனைவி பிரமத்வரையின் மூலம் சுனகன் என்ற மகனைப் பெற்றான்.(2) ஓ பிராமணரே, அபரிமிதமான சக்தி கொண்ட ருருவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறுகிறேன் கேட்பீராக.(3)\nமுன்பொரு காலத்தில் தவசக்தியும், கல்வியும், அனைத்துயிரிடமும் அன்பு செலுத்தும் குணமும் கொண்ட ஸ்தூலகேசர் என்ற ஒரு முனிவர் இருந்தார்.(4) ஓ பிராமண முனிவரே {சௌனகரே}, அந்த நேரத்தில், கந்த���்வர்களின் மன்னன் விஸ்வாவசு, தேவலோக நடனமங்கை மேனகையுடன் நெருக்கமாக இருந்தான்.(5) ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, அந்த அப்சரஸ் மேனகை, அவளது நேரம் நெருங்கியதும், ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கருகே ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(6)\nபுதிதாகப் பிறந்த அந்தக் குழந்தையை அவள் ஆற்றங்கரையிலேயே விட்டுச் சென்று விட்டாள். ஓ பிராமணரே {சௌனகரே}, மேனகை என்ற அந்த அப்சரஸ் இரக்கத்தையும், வெட்கத்தையும் துறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.(7) பெரும் தவவலிமை பொருந்திய ஸ்தூலகேசர், ஆள் நடமாட்டமில்லாத நதிக்கரைப் பகுதியில் அந்தக் குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தையானது இறப்பில்லாதவர்களின் {தேவர்களின்} குழந்தை என்றும், அழகால் ஒளிவீசும் ஒரு பெண்குழந்தை என்றும் கண்டுகொண்டார்.(8,9) அந்தப் பெரும் பிராமணரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஸ்தூலகேசர், இரக்கத்தினால் {மனம்} நிறைந்து அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தையும் அவருடைய புனிதமான இருப்பிடத்திலேயே {ஆசிரமத்திலேயே} வளர்ந்தாள்.(10)\nஉயர்ந்த மனம் படைத்தவரும், ஆசிர்வதிக்கப்பட்டவருமான ஸ்தூலகேசர் தெய்வீக விதிகளுக்குட்பட்டு {சாஸ்திரங்களுக்குட்பட்டு} பிறந்ததிலிருந்து செய்யவேண்டிய சடங்குகளையெல்லாம் அந்தந்த காலத்தில் அக்குழந்தைக்குச் செய்தார்.(11) தனது நற்குணங்களாலும், அழகாலும், மற்றும் எல்லாப் பண்புகளாலும் அனைத்துப் பெண்களையும் அவள் மிஞ்சி நின்றதால், பிரமத்வரை[1] என்று அந்த முனிவர் அவளை அழைத்தார்.(12) தெய்வத்திற்கு அஞ்சி நடக்கும் ருரு, ஒரு நாள் ஸ்தூலகேசரின் ஆசிரமத்திற்கு அருகே இருந்த பிரமத்வரையைக் கண்டு, காம தேவனின் {மன்மதனின்} கணையால் இதயத்தில் துளைக்கப்பட்டவன் ஆனான்.(13) ருரு, தனது நண்பர்கள் மூலம், பிருகுவின் மகனான தனது தந்தை பிரமதி, தன் ஆசையை அறியும்படி செய்தான்.\n[1] பிரமதா என்றால் பெண்கள் என்று பொருள். வரா என்றால் சிறந்தவள் என்று பொருள். எனவே, பிரமத்வரா என்பது பெண்களிற்சிறந்தவள் என்ற பொருளைத் தரும்.\nபிரமதி தனது மகனுக்காக மிகவும் புகழ்வாய்ந்த ஸ்தூலகேசரிடம் அவளைக் {பிரமத்வரையைக்} கேட்டான்(14). அவளது வளர்ப்புத்தந்தை {ஸ்தூலகேசர்}, அந்தக் கன்னிப்பெண் பிரமத்வரையை ருருவுக்கு நிச்சயித்துக் கொடுத்தார். திருமணம் அடுத்து வரும் வர்க தைவதா {பூரம்} நட��சத்திரத்தில்[2] என நிச்சயமானது.(15)\n[2] கும்பகோணம் ஹஸ்தம் நட்சத்திரம் என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே பூரம் நட்சத்திரம் என்றே இருக்கிறது.\nதிருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அந்த அழகான கன்னிப்பெண் மற்ற பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது,(16) விதி வசத்தால் அவளது நேரம் நெருங்கி வந்தது. வழியில் சுருண்டு கிடந்த ஒரு பாம்பைக், கவனியாமல், அதை மிதித்துவிட்டாள்.(17) அந்த ஊர்வனவும் {பாம்பும்}, விதியின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தூண்டப்பட்டு, கவனக்குறைவாக இருந்த அவளது உடம்பில் தனது நஞ்சுப் பற்களைச் செலுத்தியது.(18)\nபாம்பால் கடிபட்டதும், அவள் {பிரமத்வரை} உணர்விழந்து தரையில் விழுந்தாள். அவளது நிறம் மங்கி ஒளி குன்றியது.(19) கலைந்த கேசத்துடன் கிடந்த அவள் துன்பத்தைத் தருகின்ற ஒரு காட்சி பொருளானாள். காண்பதற்கு இனிமையானவளான அவள் இறந்து கிடப்பதைக் காண்பது வேதனையைத் தந்தது.(20) விஷம் ஏறி, தரையில் விழுந்து கிடந்த அந்தக் கொடியிடையாள், தூங்குபவளை போலக் காட்சியளித்து, அந்நிலையிலும், உயிரோடு இருந்தபோதை விட அழகாக இருந்தாள்.(21)\nவளர்ப்புத் தந்தையும் {ஸ்தூலகேசரும்}, மற்ற முனிவர்கள் அனைவரும் அங்கு வந்து, அழகான தாமரை மலரைப் போலத் தரையில் அசைவில்லாமல் கிடக்கும் அவளைக் {பிரமத்வரையை} கண்டனர்.(22) சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர்,(23) உத்தாலகர், கடர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஷேணர், கௌதமர்,(24) பிரமதி, அவனது மகனான ருரு, மற்றும் அந்தக் கானகத்தில் வசிப்போர் ஆகியோர் அங்கே வந்தனர். பாம்பு கடித்ததால், தரையில் உயிரற்ற சடலமாகக் கிடக்கும் அந்த மங்கையைக் கண்டு அனைவரும் துக்கத்தில் அழுதனர். இந்த நிகழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட ருரு அந்த இடத்தைவிட்டு அகன்றான்.\" {என்றார் சௌதி}.(25)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், பிரம்மத்வாரா, பௌலோம பர்வம், ருரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதி���தன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சா���்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமா���் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்��ன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2019/02/03/tnreginet-2019-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-29T05:15:04Z", "digest": "sha1:FUJSFGIFL67E7GSJKXFRX76ZW7GOREGT", "length": 4916, "nlines": 35, "source_domain": "tnreginet.org.in", "title": "TNREGINET 2019| பத்திரப்பதிவு நிகழ்வை வீடியோவாக பெரும் வசதி! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTNREGINET 2019| பத்திரப்பதிவு நிகழ்வை வீடியோவாக பெரும் வசதி\nTNREGINET 2019| பத்திரப்பதிவு நிகழ்வை வீடியோவாக பெரும் வசதி\nTNREGINET tnreginet 2019 tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத் துறை ஐஜி குமரகுமருபரன் பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nபிப்.1 முதல் சார்பதிவாளர்கள் ரூ.1000க்கு கீழ் வரும் கட்டணத்தை பிஓஎஸ் மூலம் வசூலிக்க வேண்டும்\nவரும் 18-ந் தேதி முதல் 1000 ரூபாய் வரையிலான பதிவுக்கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது\nகம்பியூட்டர் FMBயில் உள்ள விவரங்களை எளிமையாக புரிந்து கொள்வது எப்படி\nபத்திரப்பதிவின் போதே பட்டாமாறுதல் தொடர்பான முக்கிய விவரங்கள் தெரியுமா\nநிலம் விற்பனை திடீர் உயர்வு: பதிவுத் துறை ஆய்வு செய்கிறது\nதமிழகத்தில் பட்டா மாறுதல் சார்ந்த 2 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://unvoda.ru/spycamfromguys/unkalmanaviinamadayamirukakaranam/", "date_download": "2020-09-29T03:18:38Z", "digest": "sha1:Z4WQDK2YQTHS5X6VJPN32HEJNCKNKX2E", "length": 13809, "nlines": 94, "source_domain": "unvoda.ru", "title": "உங்கள் மனைவி இன்பமடையாமல் ஏமாற இந்த காரணமாக இருக்கலாம்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | unvoda.ru", "raw_content": "\nஉங்கள் மனைவி இன்பமடையாமல் ஏமாற இந்த காரணமாக இருக்கலாம்\nஇயற்கையாகவே ஆண்களை விட பெண்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவதிலும், பரவச நிலையை எட்டுவதிலும் பின்தங்கி தான் இருப்பார்கள். ஆண்கள் தான் அவர்கள் உச்சம் அடைய உதவ வேண்டும்.\nபெண்கள் உச்சம் அடைவதில் பின்தங்கி இருப்பதற்கு இது மட்டுமே காரணம் இல்லை. பல பெண்கள் இயற்கையாக உடலுறவுக் கொள்ளும் போது அவர்கள் உச்சம் அடைவதும், அந்த உணர்வும் தவறானது என்று எண்ணுகின்றனர்.\nஇந்த நிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையேல் உடலுறவுக் கொள்வதில் பிரச்சனைகள் எழும். உச்சம் அடையாமல் உடலுறவுக் கொள்ளும் போது ஆண், பெண் இருபாலரும் முழு இன்பத்தை எட்ட முடியாது.\nசரி, இனி பெண்கள் உச்சம் அடையாமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்…\nபெண்களில் பெரும்பாலானவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினாலும், அதைப் பற்றி அறிந்துக் கொள்வது தவறு என நினைக்கின்றனர். மேலும், அதைக் கற்றுக் கொள்ளவும் தயக்கம் காட்டுகின்றனர். இந்த தயக்கம் தான் பெண்கள் உடலுறவில் உச்சம் அடையத் தடையாக இருக்கின்றது.\nபெண்கள், உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைந்தால் அவர்கள் பெண்களே அல்ல, காமப் பேய்கள் என்பது போல ஒரு பிம்பத்தை தங்கள் மனதினுள் வரையறுத்து வைத்துள்ளனர் பெண்கள்.\nசில பெண்கள் உச்சம் அடைவது வேண்டாத விஷயம் என நினைக்கின்றனர். மற்றும் அவர்களது துணையே அவர்களுக்கு விரும்பியவாறு தங்களை அனுபவிக்கட்டும் என்று சிலர் அசால்ட்டாக வி���்டுவிடுகின்றனர்.\nஉடலுறவில் உச்சம் அடைவது என்பது ஆணும், பெண்ணும் கட்டித் தழுவிக் கொண்டவுடனே நிகழும் விஷயமல்ல. கொஞ்சிக் குலாவுதல், அள்ளி நகையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டும். ஆனால், பெண்களோ இந்த வேலைகளை ஈடுபட விரும்புவது இல்லை.\nபெண்கள் அவர்களது பெண்ணுறுப்பு வாயுளாக உச்சம் அடையத் தூண்டப்படுவதை தவறான விஷயமாகக் கருதுகின்றனர். அவ்வாறு செய்யும் ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதுவும் ஒருவகையில் அவர்கள் உடலுறவில் உச்சம் அடையாமல் போகக் காரணமாக அமைகிறது.\nஉடலுறவு என்பது நூடுல்ஸ் அல்ல இரண்டு நிமிடத்தில் சமைத்து முடிப்பதற்கு, அறுசுவை உணவைப் போன்றது. அதன் முழு சுவையை ருசிக்க சில மணி நேரங்கள் ஆகும். ஆனால், பெண்கள் உடலுறவில் அதிக நேரம் செலவிட விரும்புவதில்லை.\nஉச்சம் அடைய நேரம் ஆகும் என்பதை பெண்கள் உணர்வதில்லை. தங்களுக்கு ஏதோ குறை உள்ளதை போல நினைத்து மனதினுள் புலம்புகின்றனர். இந்த எண்ணங்கள் நிஜமாகவே அவர்களை உடலுறவில் உச்சம் அடையவிடாமல் தடுக்கிறது.\nபெண்கள் பிறவியிலேயே மென்மையானவர்கள், வலியை தாங்க இயலாதவர்கள். முதன் முறை உடலுறவில் ஈடுபடும் போது கண்டிப்பாக வலி ஏற்படும். அந்த வலியின் அதிர்ச்சியில் இருந்து பெண்கள் மீள்வதில்லை. அடுத்த முறை உடலுறவில் ஈடுபடும் போதும் முன்பு ஏற்பட்ட வலியை நினைத்து பயப்படுகின்றனர்.\nதங்களது முகம் உடலுறவுக் கொள்ளும் போது எவ்வாறு இருக்கும், மற்ற உடல் பாகங்கள் எப்படி தெரியுமோ என தங்களது உடல் தோற்றம் பற்றிய அச்சத்தின் காரணமாகவே சில பெண்களுக்கு உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடையமால் போகின்றனர்.\nஉச்சம் அடைவதைப் பற்றிய கவலை\nசில பெண்கள் தாங்கள் உடலுறவுக் கொள்ளும் போது உச்சம் அடைவோமா மாட்டோமா என்ற கவலையில் மூழ்கிவிடுகின்றனர். இதுவே, அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது உச்சம் அடையாமல் போக காரணமாக இருந்துவிடுகிறது.\nPrevious articleஜோதிகாவும் மொட்டை ராஜேந்திரனும் முரட்டு குத்து\nNext articleகாதலனுக்கு முலை காட்டி உசுப்பேத்தும் காமக்கண்ணி\nமாதவிடாய் காலத்தில் துணையுடன் உறவு கொண்டால் ஆண்களுக்கு பேராபத்தா\nமுதல் இரவு உடல் உறவு உடலுறவில் ஈடுபடலாமா\nடாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/markandeya_puranam_15.html", "date_download": "2020-09-29T03:37:23Z", "digest": "sha1:OZC7QNDHGVBWLNZHY2L2FL3DU525NSU2", "length": 22689, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மார்க்கண்டேய புராணம் - பகுதி 15 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - ஸ்வரோச்சா, பொழுது, நான், மான், உத்தமன், என்றது, வகுளா, மனைவி, \", அவர், அந்த, கேட்டேன், இரண்டாவது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், செப்டெம்பர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்ற���, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » மார்க்கண்டேய புராணம் - பகுதி 15\nமார்க்கண்டேய புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்\nகொடுக்குமாறு கேட்டேன். அவர் மறுத்து விட்டார். எனவே அவருக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற மாணவர்களுக்குப் பாடஞ்சொல்லும் பொழுது ஒட்டுக் கேட்டேன். இக்கலையை நன்கு தெரிந்து கொண்டேன். நான் இக்கலையில் வல்லவனாகிய செய்தி எப்படியோ பிரமமித்திரருக்குத் தெரிந்து விட்டது. அரக்கனாகப் போகுமாறு சபித்து விட்டார். அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். மனமிரங்கிய அவர், 'நீ ராட்சசனாகத் திரியும் பொழுது உன் மகள் என்று தெரியாமலேயே அவளைப் பிடித்துத் தின்ன முற்படுவாய். அந்த விநாடியில் உனக்கு விடுதலை கிடைக்கும் என்று விமோசனம் தந்தார். இப்பொழுது இவள் என் கையில் சிக்கியவுடன் என் சாபம் தீர்ந்து விட்டது. தயைகூர்ந்து என் மகளை நீ திருமணம் செய்து கொள்” என்று கூற, ஸ்வரோச்சா அதற்குச் சம்மதித்தான் என்றாலும் மனோரமா, \"என் தோழிகள் இருவரும் இந்தப் பரிதாபமான நிலையில் இருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி மணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியும்” என்றாள். அதைக்கேட்ட ஸ்வரோச்சா மனோரமாவின் தந்தையான இந்திவராவிடம் கற்றுக்கொண்ட ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி, அவள் தோழிகள் இருவரையும் குணப்படுத்தினான். பின்பு மூவரையும் திருமணம் செய்து கொண்டான். இம் மூவருள் விபவரி உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பேசும் மொழியை அறிந்தவளாதலின், அக்கலையை அவனுக்குக் கற்றுக் கொடுத்தாள்.\nமூன்று மனைவிகளுடன் வாழ்ந்த ஸ்வரோச்சா, மனோரமாவின் மூலமாக விஜயன் என்ற மகனையும், விபவர��யின் மூலமாக மேருநந்தா என்ற மகளையும், கலாவதி மூலமாகப் பிரபதா என்ற மகனையும் பெற்றான். இம் மூவரும் பருவம் அடைந்தவுடன் ஸ்வரோச்சா தன் மூன்றாவது மனைவி கலாவதியிடம் கற்றுக் கொண்ட பத்மினி சக்தியைப் நாள் ஸ்வரோச்சா வேட்டையாடச் சென்றபொழுது ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திச் சென்று அதன்மேல் அம்பு எய்கையில், ஒரு மான் எதிரே வந்து, ஸ்வரோச்சா அதன் மேல் அம்பை எய்யாதே அதன் மேல் அம்பை எய்யாதே என் மேல் எய்து என்னைக் கொன்றுவிடு' என்றது. ஆச்சரியம் அடைந்த ஸ்வரோச்சா, \"நீ யார் என் மேல் எய்து என்னைக் கொன்றுவிடு' என்றது. ஆச்சரியம் அடைந்த ஸ்வரோச்சா, \"நீ யார் நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும் நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும்” என்று கேட்டான். அதற்கு அந்த மான், நான் உன்மேல் அளவற்ற காதல் கொண்டுள்ளேன்' என்றது. ஸ்வரோச்சா சிரித்துக் கொண்டே “ஒரு மனிதன் மானை எப்படி மணம் புரிய முடியும்” என்று கேட்டான். அதற்கு அந்த மான், நான் உன்மேல் அளவற்ற காதல் கொண்டுள்ளேன்' என்றது. ஸ்வரோச்சா சிரித்துக் கொண்டே “ஒரு மனிதன் மானை எப்படி மணம் புரிய முடியும்” என்றான். அதற்கு அந்த மான், \"உனக்குச் சந்தேகம் இருந்தால் என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்” என்றது. மான் சொன்னபடியே ஸ்வரோச்சா அதனைக் கட்டிப் பிடித்தான். உடனே அது அழகிய பெண்ணாக மாறிற்று. நான் இந்த வனத்திற்கு அதிதேவதை. என்னை மணந்து கொள் என்று கூறியவுடன் ஸ்வரோச்சா நான்காவது மனைவியாக அப் பெண்ணை ஏற்றுக் கொண்டான். நாளடைவில் அவ்விரு வருக்கும் ஒர் அழகான குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த பொழுது கந்தர்வர்கள் பாடினார்கள். அப்ஸரஸ்கள் ஆடினார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அக்குழந்தை உடம்பிலிருந்து பரவிய ஒளி எட்டுத் திக்கும் பரவிச் சென்றது. குழந்தைக்கு தையூதிமனு என்று பெயர் இட்டனர். இக் குழந்தை ஸ்வரோசிஷா மன்வந்திரத்தின் தலைவன்ாக, இரண்டாவது.மனுவாக உள்ளவன் ஆவான்.\nதுருவனின் தந்தையான உத்தானபாதன், சுருச்சி என்ற இரண்டாவது மனைவி மூலம் பெற்ற பிள்ளை உத்தமன் ஆவான். மிக்க பராக்கிரமசாலியும், நற்பண்புகளும் உடைய உத்தமன் மனைவி வகுளா என்பவள் ஆவாள். உத்தமன் மனைவியைப் பெரிதும் நேசித்தாலும், வகுளா அவனை அவ்வளவு நேசிக்கவில்லை. அவன் எவ்வளவு பரிசுகள் தந்தாலும் அவள் அதனால் திருப்தி அடையவில்லை. ராஜ சபையில் உத்தமனும் வகுளாவும் அமர்ந்திருக்கும் பொழுது திராட்சைரசம் அருந்திக் கொண்டிருந்த உத்தமன் அதில் கொஞ்சம் வகுளாவிற்கும் தந்தான். ஆனால் வகுளா\nமார்க்கண்டேய புராணம் - பகுதி 15 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஸ்வரோச்சா, பொழுது, நான், மான், உத்தமன், என்றது, வகுளா, மனைவி, \", அவர், அந்த, கேட்டேன், இரண்டாவது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/mind-blowing-epic-chiyangal-coming-soon/", "date_download": "2020-09-29T05:06:39Z", "digest": "sha1:KD5756BKOTBA7YFSHE4PF7AVIODWPUAI", "length": 10160, "nlines": 79, "source_domain": "chennaivision.com", "title": "மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் ! - Chennaivision", "raw_content": "\nமனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் \nமனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் \nK L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக\nஉருவாகியுள்ளது. மண் சார்ந்த கதைகள் அருகி வரும் காலத்தில் இப்படம் நம் கிராமத்து அழகியலை மீட்டெடுத்து, நம் மீது மண் வாசத்தை, அன்பை தெளிக்கும் படைப்பாக இருக்கும்.\nகரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.\nவிரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப���பு இன்று நடந்தது.\nஇயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது….\nவயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சீயான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சீயான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் முதியவர்களின் வாழ்வை அவர்கள் பார்வையில் சொல்வதால் இந்தத் தலைப்பை வைத்தோம். உறவுகளை தூர வைத்து விட்டு இன்ஷியலை மட்டும் கூடயே வைத்துக்கொள்கிறோம். அன்பையும் பாசத்தையும் மறந்து விட்ட காலத்தில் வாழ்கிறோம். முதியவர்கள் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், இச்சை இருக்கும். இப்படம் ஏழு முதியவர்களின் பார்வையில் அவர்களது ஆசையை கூறும் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை வயதனாவர்கள் நடத்தினால் எப்படி இருக்கும் அது தான் படம். இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும் அவர்களுக்கும் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள் அல்லவா. இப்படம் இடுப்புக்கு கீழ் உள்ளவர்களுக்கான படம் இல்லை. இடுப்புக்கு மேல் உள்ளவர்களுக்கான படம் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன். கடிகார மனிதர்களுக்கு பின் இப்படம் செய்திருக்கிறேன். அப்படத்தை போல இந்தப்படத்திற்கு ஆதரவு அளியுங்கள் நன்றி என்றார்.\nதயாரிப்பாளர் , நாயகன் கரிகாலன் பேசியதாவது….\nஇந்தப்படத்தில் நான் நாயகன் இல்லை. ஒரு கதாப்பாத்திரமாக தான் நடித்திருக்கிறேன். என் மனைவியின் உந்துததால் தான் இப்படம் நடந்தது. எல்லோரும் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்த பிறகு அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணம்இருக்கும். என் மனைவி என் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். முழுப்படமும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியிட இருக்கிறோம் ஆதரவளியுங்கள் நன்றி என்றார்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஇயக்கம் – வைகறை பாலன் இசை – முத்தமிழ் ஒளிப்பதிவு – பாபு குமார் I.E கலை – ரவீஸ் படத்தொகுப்பு – மப்பு ஜோதி பிரகாஷ் பாடல்கள் – முத்தமிழ், வைகறை பாலன் ஒலி வடிவமைப்பு – G. தரணிபதி புகைப்படம் – S.P. சுரேஷ் நடன இயக்குநர் – அப்சர் சண்டைப்பயிற்சி – PC விளம்பர வடிவமைப்பு – சபீர் மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா தயாரிப்பு மேற்பார்வை பேச்சிமுத்து இணை தயாரிப்பு – லில்லி கரிகாலன் தயாரிப்பு – G கரிகாலன்.\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nதமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/16/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3307496.amp", "date_download": "2020-09-29T05:17:35Z", "digest": "sha1:RKGJA72DUONMGLFLXKUHJS6XIDVZ7N32", "length": 4334, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "நெல்லையில் மாதா சிலை உடைப்பு | Dinamani", "raw_content": "\nநெல்லையில் மாதா சிலை உடைப்பு\nதிருநெல்வேலியில் ஆரோக்கிய அன்னை சிலையை கல்லால் தாக்கி மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம்-மேட்டுத்திடல் சாலையில் கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.\nஇங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளின் வாயில் அருகே ஆரோக்கிய அன்னை சிலை கண்ணாடி பேழைக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்-மாணவிகள், பொதுமக்கள் நவநாள் காலங்களில் இந்த சொரூபம் முன்பு பிரார்த்தனை செய்வது வழக்கம்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை காலையில் பள்ளி காவலாளிகள் பார்த்தபோது சிலையை மர்மநபர்கள் கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதில் சிலை முன்பு இருந்த கண்ணாடி கதவு, பாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்பட்ட மாதா சிலை ஆகியவை சேதமடைந்தன.\nஇதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள், பொதுமக்கள் பலர் திரண்டனர். தகவலறிநத்தும் பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவள்ளியூரில் மழைக்கால பேரிடா் மேலாண்மைப் பயிற்சி\nதூய்மைப் பணியாளா்களுக்கு உர வருவாய் ஊக்கத் தொகை\nவேலை உறுதித் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மனு\nவள்ளியூரில் பனைவிதை ஊன்றும் பணி\nபாளையங்கோட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஅகா்வால் அதிரடி வீண்: பஞ்சாபை வென்றது ராஜஸ்தான்\nபாளை.யில் விஷம் குடித்�� பாலிடெக்னிக் மாணவா் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/zagato/mileage", "date_download": "2020-09-29T04:57:22Z", "digest": "sha1:FM6XF6XE4DP77FPFWAMMZNCDFWRPVKR7", "length": 5553, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் சாகாடோ மைலேஜ் - சாகாடோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் சாகாடோமைலேஜ்\nஆஸ்டன் மார்டின் சாகாடோ மைலேஜ்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஆஸ்டன் மார்டின் சாகாடோ மைலேஜ்\nஇந்த ஆஸ்டன் மார்டின் சாகாடோ இன் மைலேஜ் 8.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 8.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 8.0 கேஎம்பிஎல் 4.0 கேஎம்பிஎல் -\nஆஸ்டன் மார்டின் சாகாடோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுசாகாடோ வி12ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.0 கேஎம்பிஎல் Rs.3.85 சிஆர்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/06/27/410/", "date_download": "2020-09-29T03:39:03Z", "digest": "sha1:Y43GIXPTKV7TL5NNO7C74TXGBJHKUSHO", "length": 13007, "nlines": 135, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..", "raw_content": "\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nசிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..\nநல்ல ஏற்ற இறக்கத்தோடு, அழுத்தம் கொட���த்து வசனம் பேசுவதில் சிவாஜிக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிறகு இன்றைக்கு அப்படி வசனம் பேசுவதில் கில்லாடி என்று யாரை சொல்லுவீர்கள்\nஇந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனை.\nபெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது\nபாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..\n3 thoughts on “சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..”\nஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தமிழன் கருணாநிதிக்கு போட்டியா\nநிச்சயம் மறுக்கிறேன். மேடையில் சிங்கமென கர்ஜிக்கும் வை.கோ போன்ற திறமையான நடிகர்களைக் கணக்கில் கொள்ளாதது கண்டனத்திற்குரியது\nதமிழ்த்தாய் ஈன்று எடுத்த தவமகன் அண்ணாதுரை, மன்னிகவும் “பேரறிஞர் அண்ணா”\nபேரறிஞர் அண்ணா சிறந்த பேச்சாளர் மட்டும் அல்ல சிறந்த எழுத்தாளர், முற்போக்கு சிந்தனையாளர், பகுத்தறிவாளர்,\nசமூக சீர்த்திருத்தவாளர் என பலதுறையில் சிறந்து விளங்கியவர்.\nதம் வாழ்கையில் பகட்டு, ஆடம்பரத்தை சற்றும் விரும்பாதவர் மிக எளிமையாக வாழ்ந்தவர் ஆனால்\nதான் கையாண்ட தமிழில் எளிமை, அலங்காரம், ஆடம்பரம், கவர்ச்சி, துள்ளல் என ஒன்றுடன் ஒன்றை ஒருங்கினைத்து ஆளுமை செலுத்தியவர்.\nகடமை கண்ணியம் கட்டுபாடு என்ற உயரிய கொள்கையை முன்மொழிந்தவர்.\nஅடுத்ததாக முத்தமிழ் அறிஞர் கலைஞர்,\nபேரறிஞர் அண்ணாவை போல் பேச்சு, எழுத்து என அனைத்து துறையிலும் சிறந்த சிந்தனையாளராக இருந்தவர். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் கலைஞர் என்ற பக்கங்களை தவிற்க இயலாது\nஎழுச்சிமிக்க, உணர்ச்சமிக்க உரையாற்றுவதில் வைகோவுக்கு நிகர் வைக்கோதான், வைக்கோவின் கம்பீரம் நிறைந்த பேச்சாற்றல் அதன் கவர்ச்சி அவரின் தொண்டர்களை மட்டும் அல்ல பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது\nநாஞ்சில் சம்பத், திருமாவளவன் இப்படி பலபேர் சொல்லலாம்\nதென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தென்னாட்டு லெனின், தென்னாட்டு காந்தி\nஎன சொல்லியது போதும் இனி அவர்கள் நம்ம தலைவர்களின் பெயர்களை கொண்டாடட்டும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவி���ும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nசாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஇந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/new-zealand-clears-its-last-coronavirus-case/", "date_download": "2020-09-29T04:55:51Z", "digest": "sha1:USOXATWETPJH7NQTZIWZZ4NKJAQSKXAL", "length": 7919, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார் - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நியூசிலாந்து – கடைசி கொரோனா நோயாளி குணமானார்\nகடைசி கொரோனா நோயாளி குணமானதால் நியூசிலாந்து நாடு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது.\nஆக்லாந்து: கடைசி கொரோனா நோயாளி குணமானதால் நியூசிலாந்து நாடு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது.\nநியூசிலாந்து நாட்டின் கடைசி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் கூட நியூசிலாந்தில் செயல்பாட்டில் இல்லை என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றுநோயை நியூசிலாந்து கையாண்ட விதம் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டில் ஏழு வாரங்கள் கடும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது.\n“பிப்ரவரி 28-க்குப் பிறகு முதன்முறையாக எந்தவொரு கொரோனா வழக்கும் செயல்பாட்டில் இல்லாதது நிச்சயமாக நியூசிலாந்தில் வரலாற்று சாதனையாகும். ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புணர்வு அவசியம்” என்று சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் கூறினார். நியூசிலாந்தில் 1,154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த 17 நாட்களாக நியூசிலாந்��ில் புதிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.\nகனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்\nதிருவாரூர் மாவட்டம் தே. மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகின. கனமழை காரணமாக வாய்க்காலில் இருந்த நீர் விளை நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை...\n”சர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பு 3 மாதம் நீட்டிப்பு” – மத்திய அரசு அதிரடி\nசர்க்கரை ஏற்றுமதிக்கான காலவரம்பை வரும் டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019...\nகொரோனாவால் ஒரே நாளில் 776 பேர் உயிரிழப்பு; பாதிப்பிலிருந்து மீள்கிறதா இந்தியா\nஇந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அந்தந்த மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை...\nபுரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்\nபட்சப் பிரதோஷமும், ருண விமோசன பிரதோஷமும் இணைந்து வரும் இன்னாளில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கினால் வளங்கள் வந்து சேரும். எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zonecapone.com/ta/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2020-09-29T03:19:49Z", "digest": "sha1:GBIPM6SL4Q7D7SGVOFRKD3TKXMUEI5Q3", "length": 5061, "nlines": 15, "source_domain": "zonecapone.com", "title": "டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க, இதை வாங்குவது மதிப்புமிக்கதா? படியுங்கள்!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைகள் உருவாக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்தூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க, இதை வாங்குவது மதிப்புமிக்கதா\nடெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளை வாங்க விரும்பும் பலர் தங்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவு தேவை என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் குறைந்த டி பெறும் அபாயத்தில் உள்ளனர். உங்களுக்கு எது பொருத்தமானது என்பதை அறிய, எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் உங்கள் டெஸ்டோஸ்டிரோ���் சப்ளிமெண்ட்ஸ், உங்கள் சப்ளிமெண்ட்ஸின் லேபிளை நீங்கள் பார்க்க வேண்டும். உங்களுக்கு எது சரியானது என்பதை தீர்மானிக்க உதவும் வழிகாட்டி இங்கே: நீங்கள் விரும்பும் டெஸ்டோஸ்டிரோனின் அளவு என்ன வெவ்வேறு நபர்களுக்கு டெஸ்டோஸ்டிரோனின் வெவ்வேறு அளவுகள் உள்ளன. உங்களுக்குத் தேவையான அளவு நீங்கள் சிகிச்சையளிக்க முயற்சிக்கும் உடல்நலப் பிரச்சினைகள், நீங்கள் சரிசெய்ய விரும்பும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நீங்கள் எவ்வளவு எடுத்துக்கொள்ள முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் டெஸ்டோஸ்டிரோனை எத்தனை முறை எடுக்க வேண்டும் வெவ்வேறு நபர்களுக்கு டெஸ்டோஸ்டிரோனின் வெவ்வேறு அளவுகள் உள்ளன. உங்களுக்குத் தேவையான அளவு நீங்கள் சிகிச்சையளிக்க முயற்சிக்கும் உடல்நலப் பிரச்சினைகள், நீங்கள் சரிசெய்ய விரும்பும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நீங்கள் எவ்வளவு எடுத்துக்கொள்ள முடிகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் டெஸ்டோஸ்டிரோனை எத்தனை முறை எடுக்க வேண்டும் தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் ஒரு ஆய்வில், ஒரு பெண்ணின் உடலை ஆணின் நிலைக்குத் திரும்பப் பெற 12 ஆண்டுகள் ஆகும் என்று கண்டறியப்பட்டது. சராசரி ஆரோக்கியமான வயது வந்த ஆண் தனது முந்தைய டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்பது இது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை, உணவு மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும். உங்கள் டெஸ்டோஸ்டிரோன் எடுக்க சிறந்த நேரம் எது தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் ஒரு ஆய்வில், ஒரு பெண்ணின் உடலை ஆணின் நிலைக்குத் திரும்பப் பெற 12 ஆண்டுகள் ஆகும் என்று கண்டறியப்பட்டது. சராசரி ஆரோக்கியமான வயது வந்த ஆண் தனது முந்தைய டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்பது இது. சிகிச்சையில் அறுவை சிகிச்சை, உணவு மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும். உங்கள் டெஸ்டோஸ்டிரோன் எடுக்க சிறந்த நேரம் எது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் எடுக்கத் தொடங்க சரியான நேரம் 45 வயதுக்கு இடைப்பட்டதாகும்\nTestogen டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான Testogen வழிகளில் ஒன்றாகும், ஆனால் காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27010/", "date_download": "2020-09-29T05:52:29Z", "digest": "sha1:3LOAJ7JBWZKFSNRG3INLZ3XJ43SD7JI7", "length": 20657, "nlines": 291, "source_domain": "tnpolice.news", "title": "போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத் – POLICE NEWS +", "raw_content": "\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nஇளைஞர்களுக்கு காவலர் தேர்வுகள் தொடர்பான ஆலோசனை வழங்கிய பண்ருட்டி DSP\nகோவை மக்களை நிம்மதி அடைய வைத்த மாவட்ட காவல் தனிப்படையினர்\nபள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை:மாற்றுத்திறனாளி வெறிச்செயல்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்\nசென்னை:சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மாநகரம் முடங்கி கிடப்பதால் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்கள் குடும்பம் சமைக்க தேவைப்படும் மளிகை பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.\nநான் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்\nஅம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்\nவெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்\nஅங்கங்கே பசி எடுத்தா பலகாரம் அளவு சாப்பாடு ஒரு நேரம்\nபிரசவத்துக்கு இலவசமா வாரேன் மா\nஎழுத்து இல்லாத ஆளும் எங்கள நம்பி வருவான்\nஅட்ரஸ் இல்லாத தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்\nநான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த பாட்ஷா திரைபடத்திற்காக வைரமுத்து எழுதிய ஆட்டோக்காரன் பாடல் வரிகள் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆட���டோ ஓட்டுனர்கள் இன்று உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிரபலமான பொன்மொழிகளில் ஒன்று “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அறிஞர் அண்ணாவின் “கடமை கண்ணியம்” என்ற இந்த மந்திரம் சொல் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் திரு.B.சம்பத் அவர்களுக்கு பொருத்தமாக அமையும். இவர் அங்கு வாழும் மக்கள் இடத்தில் மட்டுமல்லாது உடன் பணியாற்றும் காவலர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர். அவசர நிலை பிரகடனத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில், சேமியா பாக்கெட் போன்ற மளிகை உணவு பொருட்கள் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் (போரூர்- எஸ்.ஆர்.எம்.சி) திரு.B.சம்பத் அவர்களால் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள் இரவு பகல்பாராமல் பம்பரமாக சுழன்று , ஏழை எளிய மக்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றார்.\n144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்\n223 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 635 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் […]\nதமிழக காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்\nமாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சென்னிமலை காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்\nசிவகங்கை நகர காவல் ஆய்வாளர் மோகன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி சான்றிதழ்\nகாவலர்கள் வீர வணக்க நாள் :சென்னை மாநகரம்\nதிருட்டு வழக்கில் கைதான நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைப்பு\nவெளியே சுற்றித் திரிந்த 2825 நபர்கள் மீது 2391 வழக்குகள் பதிவு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,880)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பத��� எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,012)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,700)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,670)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,658)\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mandalapola-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-29T03:47:23Z", "digest": "sha1:6T7P6RC4HWDI3G5BWYD7YURHFRQ3YA44", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mandalapola North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mandalapola Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/palampasi-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-29T04:33:16Z", "digest": "sha1:D5T4OU6VWZAX7DLHFJHCR4TGUFIEOTI4", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Palampasi North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Palampasi Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங���கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/lic-news-premieum/", "date_download": "2020-09-29T04:15:59Z", "digest": "sha1:BXA4VDRG4JKR7PMYFAOWDLSP3PFVUXZ5", "length": 11597, "nlines": 186, "source_domain": "in4net.com", "title": "எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது ரகசியத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானி\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nஉலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில்…\nதடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரேனா தொற்று உண்மையா.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nYouTube பற்றி நீங்கள் அறியாத ‘பகிரங்க’ உண்மைகள் \nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nமின்னஞ்சலில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் கூகுள்\nபுரோஸ்டேட் புற்றுநோயைப் பற்றி மருத்துவர்களின் அறிவுரை\nஉடல் மற்றும் ஆன்மாவை வலுவாக்கும் உடற்பயிற்சிகள்\nகரோனாவிலிருந்து மீள உதவும் பிசியோதெரபி \n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் :-\nஎல்ஐசியின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,77,977 கோடியை எட்டியது.\nமேலும், கடந்த நிதியாண்டில் நிறுவனம் பாலிசிதாரா்களுக்கு வழங்கிய தொகை 1.31 சதவீதம் உயா்ந்து ரூ.2,54,222.3 கோடியாக இருந்தது.\nகடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.3,79,062.56 கோடியை மொத்த பிரீமியம் வருவாயை எல்ஐசி வசூல் செய்துள்ளது.\nஇது, முந்தைய 2018-19 நிதியாண்டில் வசூலான ரூ.3,37,185.40 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.42 சதவீத வளா்ச்சியாகும்.\nஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் எல்ஐசி 75.90 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nமேலும், முதலாண்டு பிரீமியம் வருவாயில் நிறுவனத்தின் பங்களிப்பு 68.74 சதவீதமாக உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு அறிமுகப்படுத்திய புத்தம் புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படுவது என்ன \nபிரிமியம் சலுகைகள் மூலம் எல்லையற்றதை உணர ஓபோ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய Reno4 Pro\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு விலை பவர்…\nகே‌எஃப்‌சியின் இலவச ஜிங்கர் ஃபெஸ்ட்டுடன் உங்கள் நாளில் ஒரு ஜிங்கைச் சேர்க்கவும்\nஇந்திய பயணிகளுடன் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும்…\nஅன்றும் இன்றும் என்றும் 40 வருட குழந்தை பருவ நட்பின் தனித்துவமாக விளங்கும் மில்க்…\nடுவிட்டரில் அசத்தலான புதிய வசதி அறிமுகம்\nமத்திய அரசை விமர்சித்து அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்\n விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்கள் அறிமுகப்படுத்தும் மலிவு…\nஜும் ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் அறிமுகம்\nபோதைப் பொருள் குறித்த வாட்ஸ்ஆப் குரூப் அட்மினாக தீபிகா படுகோனே\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-29T05:50:05Z", "digest": "sha1:SYQOTOBUH56Z62RAZ7WK3EGF4R25EUJS", "length": 19413, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. திலகவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு காவல் துறை\nகோ. திலகவதி (பிறப்பு:1951 - )தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.\nதிலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் [1] அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.[2]\nதிலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார்.[3] பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார்.[4] அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார்.[3]\nதிலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:\nகாவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)\nஇருப்புப்பாதை காவல்துறை (Railway Police)\nதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு\nபொருளாதார குற்றப்பிரிவு (2008 திசம்பர் 19 [5] முதல் 2010 சூன் 16 ஆம் நாள் வரை)\nதமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் (2010 சூன் 17 ஆம் நாள் முதல் 2011 மார்ச் 31 ஆம் நாள் வரை)[6]\nகாவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.[7]\nகாவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[8]\nதிலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தனது படிப்பி��்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[3]\nதிலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐதராபாத் நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.[1] இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார். பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார்.[1] பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[9]\nஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்\nதீக்குக் கனல் தந்த தேவி\n↑ திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.48\n↑ இராசாராம், க. சாமானியனின் கதை, சூனியர் விகடன்\n↑ இவருக்கு முன்னர் இப்பதவியை லத்திகா சரண் என்பவர் அடைந்திருக்கிறார்.\n↑ திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.50-51\nதிலவதியின் நாவல்களைப் பற்றி திசைகள் இணைய இதழில் வந்த கட்டுரை\nதமிழோவியம் இணைய இதழில், திலகவதியின் \"உனக்காகவா நான்\" என்ற நாவலில் இருந்து சில பத்திகள்\nடீக்கடை வலைப்பதிவில், திலகவதியின் கைக்குள் வானம் என்ற நாவலில் இருந்து சில வரிகள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முக���து மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017) · எஸ். ராமகிருஷ்ணன் (2018) · சோ. தர்மன் (2019)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்திய காவல் பணி அதிகாரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/august-14-master-release-amazon-prime-post-creates-speculations", "date_download": "2020-09-29T05:04:45Z", "digest": "sha1:RRTMDED6NLLY2EARUTBQ5YQ3PRLJEIH2", "length": 11057, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்! | august 14 master release, amazon prime post creates speculations | nakkheeran", "raw_content": "\n‘மாஸ்டர்’ ஆகஸ்ட் 14 ரிலீஸ்.... விஜய் படக்குழு விளக்கம்\nபிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள அடுத்த படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.\nஅனிருத் இசையமைக்க, விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகுவதாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது.\nதிரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ அதுவரை மாஸ்டர் படம் வேறு எந்த ஓடிடியில் வெளியிடப்போவதில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதம் அமேசானில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்டில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாஸ்டர் என்று பெயரிடப்பட்டிருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்ப மாஸ்டர் படக்குழு விளக்கம் அளித்துள்ளது.\nஅதில், “இன்னும் 'மாஸ்டர்' படத்தின் ஃபைனல் அவுட்டை எடுக்கவே இல்லை. படம் கண்டிப்பாகத் திரையரங்கில்தான் வெளியாகும். அதில் மாற்றுக் கருத்தில்லை. கரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 9ஆம் தேதி 'மாஸ்டர்' வெளியாகியிருக்கும்.\nஅந்தத் தேதியில் வெளியானால், அமேசான் ஓடிடியில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியீடு என்று முடிவு செய்திருப்பார்கள். அதே தேதியைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமண்ணின் 'பாடும் நிலா' பூமியில் துயில் கொண்டது\nஎஸ்.பி.பி. உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி (படங்கள்)\n -இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\nவிஜய்க்கு ‘காது குத்திய’ மதுரை ரசிகர்கள்\n“அஜித் வந்தாலும் வரவிட்டாலும், அது பிரச்சனை இல்லை” - எஸ்.பி. சரண்\n‘பூமி’ படம் ஓடிடி ரிலீஸா\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n\"பல வருடங்களுக்கு முன் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது\" -எஸ்.பி.பி குறித்து அமிதாப் உருக்கம்...\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n“ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பி வருகிறார்”- எஸ்.பி.பி. சரண்\n“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி\nபிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nலோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கும் சந்தோஷ் சிவன்\n“என்னை கேள்வி கேட்க நீங்க யார்”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்\n''எஸ்.பி.பிக்காக நீங்கள் தேடும் மரியாதை நாடு முழுவதும் எதிரொலிக்கும்'' - ஆந்திர முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\n இபிஎஸ் ஆவேசத்தால் நிசப்தமான செயற்குழு\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅக்.,7 முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா அதிமுக\nஇருவருமே முதல்வரானது சசிகலாவால்தான்... செயற்குழுவில் OPS-EPS இடையே அனல் பறந்த விவாதம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600401624636.80/wet/CC-MAIN-20200929025239-20200929055239-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}